பெண் எழுத்தாளர்கள் சந்திக்கும் விமர்சனங்கள் பற்றி தி இந்து பத்திரிக்கையில் எழுத்தாளர் அம்பையின் கட்டுரை

381 views
Skip to first unread message

தேமொழி

unread,
Feb 24, 2016, 7:24:21 PM2/24/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

“பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பல வகை உத்திகள் மூலம் ஊடக பிம்பங்களாக ஆனவர்கள். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்குப் பெண்களாகத் தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது” என்றும் கூறியது தமிழ் இலக்கிய உலகில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பெண் எழுத்தாளர்கள் சந்திக்கும் விமர்சனங்களை வரலாற்றுப்பூர்வமாக எழுத்தாளர் அம்பை இக்கட்டுரையில் வெளிப்படுத்துகிறார்.

நன்றி: தி இந்து - http://tamil.thehindu.com/general/literature/பெண்-வெறுப்பு-என்றொரு-நீண்ட-படலம்/article6136159.ece

 



தமிழில் தற்போது எழுதிவரும் ஆண் எழுத்தாளர்களுக்கு இணையாகப் பொருட்படுத்தக்கூடிய அளவில் பெண் எழுத்தாளர்கள் அதிகம் இல்லை என்று சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் எழுதியிருந்தார். அத்துடன், “பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பல வகை உத்திகள் மூலம் ஊடக பிம்பங்களாக ஆனவர்கள். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்குப் பெண்களாகத் தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது” என்றும் கூறியது தமிழ் இலக்கிய உலகில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பெண் எழுத்தாளர்கள் சந்திக்கும் விமர்சனங்களை வரலாற்றுப்பூர்வமாக எழுத்தாளர் அம்பை இக்கட்டுரையில் வெளிப்படுத்துகிறார்.

வெகு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் எழுத்தாளர் (ஆண் எழுத்தாளர்தான்!) ஒரு மூத்த ஆண் எழுத்தாளருக்கு எழுதிய கடிதத்தில் என் கதைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ‘அம்பையின் கதைகளைப் படிக்கும்போது அவர் உடல் ரீதியாகத் திருப்தியுறாதவர் என்று தெளிவாகத் தெரிகிறது’ என்ற தொனியில் அமைந்திருந்தது அவர் விமர்சனம். கருணை உள்ளம் கொண்ட அந்த மூத்த எழுத்தாளர், அந்தக் கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தார் தன் கருத்தொன்றையும் கூறாமல். உடனே அந்தக் கடிதம் எழுதியவர் எழுதியிருந்த கதைத் தொகுப்பு ஒன்றைப் படித்தேன். தாங்க முடியவில்லை. ‘திருப்தியுற்றவர்கள் கதைகளின் தரம் இதுதான் என்றால், நல்லவேளை நான் திருப்தியுறவில்லை’ என்று தோன்றியது.

பெண் எழுத்து குறித்தும், பொதுவாகப் பெண்களைக் குறித்தும் இருக்கும் இந்த நோலாமை தமிழ் இலக்கிய விமர்சன மரபிலும், தமிழ் இலக்கிய உலகிலும் ஒரு தொடர் கண்ணியாக இருந்துவருகிறது. கல்வியை, உரிமைகளை, வெளிப்பாட்டுக்கான நியாயமான இடத்தைக் கோரும் பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் குறையுள்ளவர்கள், அந்தக் குறை பாடுதான் அவர்களை எல்லா வகையிலும் செயல்படத் தூண்டுகிறது என்ற எண்ணம் பல காலமாக இருந்துவருவதுதான்.

இந்தக் குறைகள்தான் என்ன? அழகின்மை, தோற்றப் பொலிவின்மை, ஓர் ஆணின் துணையின்மை, பெண்களுக்கு இருக்கக்கூடாத அதீத காம இச்சைகள் இவைதான் பெண்களை இயக்கும் அடிப்படையான குறைகள்/காரணங்கள் என்ற கருத்து தொடர்ந்து நிலவிவருகிறது. அத்தனையும் பெண் உடல் மேல் கட்டப்பட்டவை. இவை மட்டும் இல்லாதிருந்தால் பெண்ணின் செயல்பாடும் வெளிப்பாடும் வேறு மாதிரி இருந்திருக்கும் என்ற நோக்கு. பெண் மட்டும் ஆண்கள் உவகையுறும் “பெண் தன்மை” கொண்டவளாக இருந்திருந்தால் சரித்திரத்திலும் இலக்கியத்திலும் அவள் பங்கு வேறு வகைப்பட்டிருக்கும் என்ற கணிப்பு.

பாரதி எழுதிய விமர்சனம்

இந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மனநோயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல. சக்ரவர்த்தினி பத்திரிகையில் பாரதியார் 1906-ல் பெண்கள் அரசியல் உரிமை கோருவதைப் பற்றி எழுதும்போது, இத்தகைய உரிமைகளைக் கோரும் பெண்கள் அழகற்றவர்கள், திருமணமாகாதவர்கள் என்று குறிப்பிடுகிறார். ஒரு முறை தி. ஜானகிராமனின் கதை ஒன்றைக் குறித்து குகப்ரியை விமர்சித்தபோது, “குகப்ரியை மாமி மடியாக எழுதுபவர்” என்று தி. ஜானகிராமன் பதிலளித்தார் என்று குகப்ரியை என்னிடம் குறிப்பிட்டதுண்டு. ஒரு பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஆபாசமான முறைகளில் எழுத்திலும் செயலிலும் என்னைக் கேவலப்படுத்திய பெரும் கவிஞர் கூறியதெல்லாம், இவள் சுதந்திரமானவள் அதனால் நடத்தை கெட்டவள் (நடத்தை கெட்டவள் எனக் குறிப்பிடும் பெண்கள் இத்தகையவர்கள் கணிப்பில் எப்படிப்பட்டவர்கள் என்ற விளக்கங்களை ஆராய்ச்சி செய்யப் பல பக்கங்களும் அசாத்தியப் பொறுமையும் வேண்டும்) என்பதுதான். சமீபகாலத்தில், திருமணம் செய்துகொள்ளாத அல்லது தனிப் பெண்ணாக வாழும் பெண் எழுத்தாளர்களை “உய்விக்க” வரும் சில ஆண் எழுத்தாளர்கள் வைக்கும் முதல் கட்டுப்பாடு இலக்கியக் கூட்டங்களுக்குப் போகக் கூடாது, கவிதைகள் எழுதக் கூடாது என்பதுதான். ஓர் ஆணின் மேலான துணை கிடைத்த பின் ஒரு பெண்ணுக்கு இவை எல்லாம் தேவையா என்ன? இப்படி உய்விக்கப்பட ஆதரவு தராத பெண்களுக்கு ஊடகங்களிலோ வேறு எங்காவதோ வேலை கிடைத்துவிட்டால் தொலைபேசியில் இரவு கூப்பிட்டு “யாருடன் உறவு கொண்டதால் (அவர்கள் இதற்கு உபயோகிக்கும் விரசமான மொழி வேறு) இந்த வேலை கிடைத்தது?” என்று கேட்கும் ஆண் எழுத்தாளர்களையும், தொடர்ந்து இரவில் தொலைபேசியில் கூப்பிட்டு, விரசமாகப் பல ஆண் எழுத்தாளர்கள் பேசுவதால் இரவு வேளைகளில் தொலைபேசித் தொடர்பையே துண்டித்துவிடும், அஞ்சலட்டைகளில் அருவருக்கத்தக்க படங்களை சிலர் வரைந்து அனுப்பித் தொடர்ந்து செய்யும் இம்சைகளால் வீட்டையே மாற்றிய பெண் எழுத்தாளர்களையும் எனக்குத் தெரியும். இவற்றை எல்லாம் பார்க்கும்போதும், இது குறித்து எங்களுக்குள் நாங்கள் பேசிக் கொள்ளும்போதும், சமீபத்தில் பெண் எழுத்து மற்றும் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை நோக்கும்போதும், பெண் வெறுப்பு என்பது எவ்வளவு தீவிரமான, இன்னும் பெயரிடப்படாத மனநோய் என்பது தெரிகிறது.

இலக்கிய உலகில் பெண்ணுக்கு அளிக்கப்படும் இடம் எந்த வகையிலும் ஆணின் இடத்தைக் குலைக்கக் கூடாது, அது இரண்டாம் நிலையிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணமும் தொடர்ந்து இருக்கும் ஒன்றுதான். ராஜம் கிருஷ்ணனின் மலர்கள் நாவலுக்கும், ஜெகச்சிற்பியனின் திருச்சிற்றம்பலம் நாவலுக்கும் முதல் பரிசு ஆனந்த விகடனில் பகிர்ந்து அளிக்கப்பட்டபோது, அவை தொடர்களாக ஆனந்த விகடனில் வெளிவரத் தொடங்கின. தாயற்று, தான் வளரும் உறவுக்காரர்களின் குடும்பத்தில் சிறுமைபடுத்தப்படுவதால் தாழ்வு மனப்பான்மையால் வாடும் ஒரு பெண்ணைப் பற்றிய கதையாகப் பல பக்கங்கள் கொண்ட நாவல் மலர்கள். திருச்சிற்றம்பலம் நாவலைவிட மிகப் பெரியது. மலர்கள் நாவலில் பாதிகூட முடிந்திராதபோது ராஜம் கிருஷ்ணனுக்குக் கடிதம் போயிற்று, ஜெகச்சிற்பியனின் நாவல் தொடர் இன்னும் ஓர் அத்தியாயத்துடன் முடிவதால் மலர்கள் நாவலையும் அடுத்த ஓர் அத்தியாயத்துடன் முடிக்கும்படி. ஒரே பரிசு பெற்ற ஓர் ஆண் எழுத்தாளரின் நாவல் முடியும்போது பெண் எழுத்தாளரின் நாவல் தொடர்ந்து வருவது அவரை அவமானப் படுத்துவதாகும் என்ற நோக்கில் எழுதப்பட்ட கடிதம். சென்னைக்கு வெளியே இருந்த ராஜம் கிருஷ்ணன் விரைந்து வந்து நாவலைத் தேர்ந்தெடுத்தவர்களில் ஒருவரான, கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகந்நாதனை அணுகி, தனக்கு நியாயம் கிடைக்கும்படிச் செய்யக் கோரினார். கி.வா.ஜ. எடுத்துக் கூறிய பின்தான் மலர்கள் தொடர்ந்து தொடராக வந்தது.

பெண்களின் பொறுப்பு?

நாற்பதுகளில் குமுதினி திவான் மகள் நாவலை எழுதியபோது அதை வெளியிடப் பத்திரிகைகள் முன்வரவில்லை. காரணம் அதில் கலப்புத் திருமணம் இருந்தது. பிறகு அது தொடராக மணிக்கொடியில் வெளிவந்தது. ஒரு பிரபல பதிப்பாளர் ஒரு முறை ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகத்தில் நான் படித்துக்கொண்டிருந்தபோது, என் பேராசிரியரைச் சந்திக்க வந்தார். அப்போது நானும் அங்கே இருந்ததால் என்னைப் பேராசிரியர் அறிமுகப்படுத்தியபோது, சம்பிரதாயத்துக்கு என்னையும் எழுதும்படிக் கூறி, என் எழுத்துக்களை வெளியிட ஆர்வமிருப்பதாகக் கூறினார். கூறிய உடனேயே நம் பண்பாட்டைக் குலைக்காமல் எழுதும் எதையும் தான் வெளியிடத் தயார் என்று சேர்த்துக்கொண்டார். என் எழுத்து பண்பாட்டைக் குலைப்பது என்ற முடிவுக்கு அவர் முதலிலேயே வந்திருந்தார் என்பது தவிர, பண்பாட்டை நிலைநிறுத்துவது பெண்களின் பொறுப்பு என்ற கருத்தும், பண்பாட்டுக்கான விளக்கம் ஒன்றும் அவரிடம் இருந்தது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவர் வெளியிடக்கூடிய புத்தகங்களை நான் எழுதவில்லை என்பது வேறு விஷயம்.

எழுத்துக்கான மரியாதை

எழுத்தை அதன் இலக்கியத் தன்மை கொண்டு அளந்த நல்ல கணங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருந்திருக்கின்றன. கௌரி அம்மாள் எழுதிய கடிவாளம் நாவலுக்கு வ.ரா. முன்னுரை எழுதினார். மங்கை என்ற பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த குகப்ரியைக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. குமுதினி, சாவித்திரி அம்மாள், சரஸ்வதி அம்மாள், ராஜம் கிருஷ்ணன், குகப்ரியை, அநுத்தமா, ஆர். சூடாமணி போன்ற எழுத்தாளர்களின் நாவல்களையும் கதைகளையும் மட்டுமல்ல, அவர்கள் ஆங்கிலத்திலிருந்து செய்த பல மொழிபெயர்ப்புகளையும் வெளியிட கலைமகள் போன்ற பத்திரிகைகள் முன் வந்தன. குமுதினி போன்ற எழுத்தாளர்களுக்கு ஆங்கில இலக்கியத்துடன் நல்ல பரிச்சயம் இருந்ததுடன் மொழிபெயர்ப்பின் அவசியத்தையும் நன்கு உணர்ந்தவர்களாக அவர்கள் இருந்தார்கள். ஆங்கில இலக்கியத் தின் பல நல்ல எழுத்துக்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் சூடாமணி. எந்த வித சமரசமும் செய்துகொள்ளாமல் எழுதியவர். அப்படி எழுத என்னைத் தூண்டியவர். பல ஆண் எழுத்தாளர்கள் தீபாவளிக் கதைகளை தீபாவளி மலர்களுக்கும், அரைப் பக்க ஒரு பக்கக் கதைகள், மோதிரக் கதைகள் என்று மற்ற பத்திரிகைகளுக்கும் எழுதிக் குவித்துக் கொண்டிருந்தபோது தனக்குப் பிடித்ததை மட்டும் எழுதியதுடன், என் கவனத்தைச் சிறப்பான இலக்கியத்தின்பால் திருப்பியவர்.

இலக்கிய விமர்சனம் என்பது ஒருவரின் ஜனநாயக உரிமை என்பதில் யாருக்கும் மறுப்பேதும் இல்லை. பெண்-ஆண் என்ற இரு பாலாரின் எழுத்துக்களும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனால் அவை பெண்ணின் தோற்றத்தையும், “அளவுக்கு மீறிய” என்று சிலர் கணிக்கும் இச்சைகளையும், அவள் உடல் மற்றும் வாழ்வு குறித்த கற்பிதங்களையும் ஆதாரமாகக் கொண்ட இலக்கிய அபத்தங்களாக இருக்கக் கூடாது. குன்றுபதேசம் செய்வது தமிழ் இலக்கிய மற்றும் பதிப்பு உலகில் காலம்காலமாக இருக்கும் வியாதி. அதற்கு இலக்காகப் பெண்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் பேனாவை எடுத்து எழுதியோ, மேடையில் பேசியோ, வலைதளத்தில் எழுதியோ பெண்கள் உய்வுறப்படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை கருணை உள்ளம் இவர்களுக்கு!

பெண்கள் என்றால் உருகும் குணம். இத்தகையவர்களுக்குச் சொல்லக்கூடியது ஒன்றே ஒன்றுதான். பெண்கள் தங்கள் வெளிப்பாட்டுக்கான வழிகளையும், தரங்களையும் நிர்ணயிக்க வல்லவர்கள். ஆசான்களைத் தேர்ந்தெடுக்கவும் ஒதுக்கவும் தெரிந்தவர்கள். பெண்களுக்காக இத்தனை சொல்பவர்கள், அவரவர் சொந்த வெளிப்பாடு உய்யும் வழியைப் பார்த்துக்கொண்டால் இலக்கியச் சரித்திரத்தில் இருக்கும் மௌனங்களையும், ஒதுக்கல்களையும் களைய முடியும். அப்படிக் களைய வேண்டியதுதான் இப்போதைய தேவையும்கூட.

இந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மனநோயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல. 

 

Innamburan S.Soundararajan

unread,
Feb 24, 2016, 9:03:29 PM2/24/16
to vall...@googlegroups.com, மின்தமிழ்
நானும், வஸந்த்தாவும் பலவருடங்களாக அம்பையின் விசிறி. Sparrow வாசகன். அவர் சொல்வதில் நிதர்சனமும், வக்ரக்கண்டிப்பும் உண்டு. ராஜம் கிருஷ்ணனின் வருத்தங்கள் த.ம.அ. வில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. எல்லா ஆண்களையுமோ, எல்லா பெண்களையுமோ ஒரேயடியாகக் குறை காண முடியாது. ஒரு முறை நமது நரசய்யா அவர்கள் ஒரு பிரபலத்தின் காப்பி அடிக்கும் வழக்கத்தை ஒரு பிரசுரரிடம் சொன்னபோது, அவர், 'வியாபாரம் ஆகிறதே' என்றாரம். அதே மாதிரி ராஜம் கிருஷ்ணன்  சொன்னமாதிரி 'பெண்களை போகப்பொருளாக மட்டும் பார்ப்பது' வக்ரம். அப்படியில்லாமல், பாலியல் உணர்வுகளை, கவின் கலையை சித்திரிக்கமுடியும். திரு.வி.க., கி.வா. போன்றவர்கள் நமக்கு முன் மாதிரி.
இன்னம்பூரான்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Feb 24, 2016, 9:54:02 PM2/24/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

பெண் எழுத்தாளர்கள் மீது ஆண் எழுத்தாளர்கள் கொள்ளும் வெறுப்பு! - இயங்கியல் பார்வை


குட்டி ரேவதி






இன்று தான் என்று இல்லை. பெண்கள் எழுத வந்த முதல் கணம் முதலே பெண் எழுத்தாளர்கள் மீதான வெறுப்பும், சந்தேகங்களும் சமூகத்திடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அது வரை, ஆணின் ஆளுமைகளையும், குடும்பம், திருமணம், சாதி, மதம் இன்ன பிற, ஆணுக்கு இசைவான அமைப்புகளையும், ஆண் ஏற்ற அதிகார அடையாளங்களையும் கட்டிக்காக்கும் பொறுப்புகளை மட்டுமே நிறைவேற்றி வந்த பெண்கள், தம் கைக்கு மொழி கிடைத்ததும், சிந்திப்பதைப் பதிவு செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டனர். ஆனால், இதுவும் காலங்காலமான தடைகளுக்குப் பின்பு தான் நிகழ்ந்தது. எல்லா வர்க்கப்பெண்களுக்கும், எல்லா சாதியைச் சேர்ந்த பெண்களுக்கும் இது ஒன்று போல, ஒரே சமயத்தில் நிகழவில்லை. இந்தியாவின் பார்ப்பனப் பெண்களின் இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எழுதிக்கொண்டிருக்கும் போது தான், பிற இடைநிலைச் சாதிகளின் முதல் தலைமுறை, எழுத வாசிக்கவே கற்றுக்கொண்டிருந்தனர். இன்றும் இன்னும், தாழ்த்தப்பட்டவர்களின் பெரும்பகுதியும், பழங்குடிப் பெண்களின் பெரும்பகுதியும் எழுத்து மொழியைப்பெறாமல் இருக்கிறார்கள் என்பதையும் நாம் இவ்விடத்தில் நினைவில் கொள்ளவேண்டும்.

பெண்கள் எழுத வரும்போது, சமூகத்தில் உருவாகும் பதட்டம் என்பது, நிறைய விடயங்களை அம்பலமாக்கும் என்பது தான். அது வரை மறைத்தலுக்கும் மறந்துபோதலுக்கும் ஆளான வாழ்க்கைச் சம்பவங்கள், அது சார்ந்த முறையீடுகள் எல்லாம் பகிரங்கமாகத் தெரிய வந்து, இது வரை தாம் அனுபவித்து வந்த அதிகாரங்களையும் சமூக மரியாதைகளையும் குலைக்கும் என்பதை ஆண் எழுத்தாளர்கள் உள்ளிட்ட, அதிகாரங்களை அனுபவித்தவர்கள் அறிந்தது தான். நான் எழுதுவது ஒன்றும் புனைவு இல்லை. கடந்த கால நாவல்களிலும், திரைப்படங்களிலும் தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இதை விட, அதிகமாகவும் ஆண் சமூகத்தை அச்சுறுத்துவது, பெண் தன் கற்பனைகளை எழுதத்தொடங்கிவிடுவாள் என்பதும், அதற்காகவே கற்பனை செய்வதை ஓர் ஆற்றலாக்கிக் கொள்வாள் என்பதும் தான். இதற்கு முன், பெண்கள் கற்பனை செய்வதற்குக் கூட வாய்ப்பு தராத சமூகச்சூழல் தான் எப்பொழுதும் வழங்கப்பட்டிருந்தது. தரவேற்றம் செய்யப்பட்டதை ஓர் இயந்திரம் போல, ஆணைகளுக்கு ஏற்ப அவளால் நிறைவேற்றமுடியும். அவ்வளவே.

இன்று நிலைமை மாறிவிட்டது. குறிப்பாக, மீனவர் பெண்கள், தாழ்த்தப்பட்ட பெண்கள், மதச்சிறு பான்மையினர், உழைக்கும் பெண்டிர், பாலியல் வாழ்வைத் தொழிலாக ஏற்றவர்கள், அதிகாரத்திற்கு எதிரான போராட்ட வாழ்வைத் தம் வாழ்வாக ஏற்றுக்கொண்டவர்கள் என எல்லோரும் எழுத வந்துவிட்டனர். இதனால், ஏற்படும் "பாதுகாப்பின்மை உணர்வு" ஆண் எழுத்தாளர்களைப் பதட்டம் நிறைந்தவர்களாக ஆக்கியுள்ளது. இதுமட்டுமன்று, இந்தப் பாதுகாப்பின்மையை நான் எழுத வந்த காலத்தில், இப்படித்தான் என்னிடம் செயல்படுத்தினார்கள்: இப்படியெல்லாம் எழுதுவது எழுத்து இல்லை என்றும், இந்தச் சாதியிலிருந்து வரும் எழுத்தை மற்ற சாதியினர் ஏன் வாசிக்கவேண்டும் என்றும், 'நீ தான் எழுதவந்து விட்டாயே, எழுதும் ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளவும், குடிக்கவும் தயாரா?' என்றும் 'பெண்களால் எத்தனை வருடங்களுக்குத் தொடர்ந்து இப்படி எழுதிவிட முடியும்!' என்ற பரிகாசங்களும் பல முனைகளிலிருந்து வந்து கொண்டே இருந்தன. அதை விட எளிதாக, பாலியல் நகைச்சுவையுணர்த்தும் குறிப்புகளையும் பாலியல் அறிவை நமக்கு புகுத்துவதற்கான ஆலோசனைகளையும் கடிதங்களாகவும் மின்னஞ்சல்களாகவும் ஆண் எழுத்தாளர்கள் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அதில், இன்றைய பெரிய படைப்பாளிகள் என்பவர்களும் அடக்கம்.

இம்மாதிரியான அணுகுமுறைகள், ஆண்களுக்குத் தத்தம் சாதிச்செயல்பாடுகளிலிருந்து வருபவையே என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். படைப்புவெளியில், வெவ்வேறு சாதிப் பின்புலத்திலிருந்து வந்த ஆண் எழுத்தாளர்கள் இருக்கின்றனர். ஆனால், பெண்கள் மீதான பாலியல் வெறுப்பை வெளிப்படுத்துவதிலும், கேலி செய்வதிலும் இவர்கள் எல்லோருமே ஒன்று போல இருந்தாலும் அதற்குக் காரணமான பதட்டமும், வெளிப்படுத்தும் விதமும், அவரவர் சாதி அதிகாரம் சமூகத்தில் எந்த இடம் கொண்டிருக்கிறதோ அதற்கு ஏற்றாற் போன்ற "வன்ம அளவுடன்' தான் செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை எந்த நீதிமன்றத்திலும், அல்லது எந்த அறிவியல் பரிசோதனைச்சாலையிலும், நான் வந்து நிரூபிக்கத்தயார். பார்ப்பனர், பிள்ளைமார், முதலியார், நாயர், நாயக்கர், கவுண்டர், நாடார், தேவர், கோனார், வன்னியர் எனத் தத்தம் வீடுகளில், தன்னையொட்டிய சாதிச்சமூகத்தில் பெண்களை நடத்தும் முறையொத்த முறைகளையே பெண் எழுத்தாளர்களிடம் கையாள்வது, இந்த ஆபாசங்களிலேயே மிகவும் சுவாரசியமானது. இதை யாரும் இப்படி நுணுகிப்பார்த்திருக்கமாட்டீர்கள், என்றால் இனி அப்படிப் பார்ப்பதை ஒரு பயிற்சிமுறையாகக் கொள்ளலாம்.

பெண் எழுத்தின் மீதான அச்சமும், வெறுப்பும், ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி ஆண்களின் கண்காணிப்பாக மாறியது. பின், அவள் எழுதுவதில், பாலியல் விடயங்களோ, கல்வி, விவசாயம், அரசியல், வரலாறு போன்ற விடயங்களோ இருந்துவிடக்கூடாது என்பதைத் திட்டவட்டமாக எல்லோரும் உணர்ந்து முழு எதிர்ப்பும் அத்திசையில் திரும்பியது. இப்பொழுது, அது 'பெண் எழுத்தையே' முற்றிலும் நிராகரிக்கும் ஒரு போக்காக மாறிவிட்டது. அதற்கு இந்த வெறுப்புணர்வும், வன்மமும், காழ்ப்புணர்வும் உதவும் என்று அவர்கள் நம்புகிறார்கள். எழுத வந்த தொடக்கக்காலப் பெண்கள், இந்தியச்சாதியச்சமூகத்தின் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து விடுபடத் தமக்கு தேவையான விடுதலை மற்றும் பிரச்சார முன்மொழிதல்களை மேலைநாட்டுப் பெண்ணியத்திலிருந்து எடுத்துக்கொண்டார்கள். இயல்பாகவே, மேலை நாட்டுப்பெண்ணியம், அங்கு நிலவும் அரசியல் புரிதலின்பாற்பட்டு, ஆண் இனத்தைப் பெண்ணுக்கு எதிராக வைப்பது கெடுவாய்ப்பானது. அந்த முறையையே, இந்தியப்பார்ப்பனீய, ஆதிக்க சாதிப் பெண்களும் முன்மொழிந்ததால், பெண்ணியம் பேசும் பெண், ஆண்களை எதிரியாக, எதிர் இனமாகத் தான் பார்ப்பாள் என்பது நடைமுறையில் பதிந்து போன ஒன்றாகிவிட்டது. தொடர்ந்த எதிர்ப்புக்கு, ஆண்கள் இதையே காரணமாகவும் பார்க்கிறார்கள். உண்மையில், இந்தியப் பெண்களின் மரபணுவிலோ, நினைவுகளின் நரம்புக்கூட்டங்களிலோ கூட, பிழையாகக் கூட, பெண்ணுக்கு ஆண் எதிரி என்று நினைப்பது இந்தியாவில் சாத்தியமாகாது. அத்தகைய பண்பாடு, இந்தியாவில் வேர்விடவே வாய்ப்பு இல்லை. சாதிச்சிக்கல்களும் அதன் மரபார்ந்த அடக்குமுறைகளும் பெண்களுக்கு இருக்கும் சவால்களும் அந்த அளவிற்குக் கொடுமையானவை. 

இத்தகைய பிரச்சனையின் மையம், பார்ப்பன மற்றும் ஆதிக்கசாதி ஆண்கள் தான். இவர்கள், பெண்களைக் காலம்காலமாக இப்படித்தான் பார்த்துவந்திருக்கிறார்கள். தம் பாலியல் இச்சையை, வெறுப்பை, அதிகாரத்தை நிலைநிறுத்தும் வெளிக்காட்டிக்கொள்ளும் இடமாகவே பெண்களை வைத்திருக்கின்றனர். வரலாறு தோறும் இதற்கான சான்றுகள் இலட்சோப இலட்சம் நிறைந்திருக்கின்றன. ஆக, அறிவின் உறைவிடமாகவோ, கருத்தின் பிறப்பிடமாகவோ பெண்கள் மாறுவது, ஆண்களின் தன்னிருப்பை அச்சுறுத்தும் ஒன்று தான். அதிலும் எழுத்து என்பது சிந்தனை முறையைக் கேள்விகேட்கும் பணி என்பதால், இயல்பாகவே ஆண் படைப்பாளிகள் சாதாரண, பழைமைகள் தோய்ந்த, ஒரு சராசரி அவரவர் சாதி ஆண்களாகிவிடுகின்றனர். மொழியில் கையாளவேண்டிய குறைந்தபட்ச அறம் கூட, தேய்ந்துபோய்விடுகிறது. 

ஆனால், தாழ்த்தப்பட்ட மற்றும் சாதி அதிகாரத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் பின்புலத்தில் இருந்து வரும் ஆண் படைப்பாளிகள், பெண்களிடம் இது போல நடந்து கொள்வது இல்லை. (இதில், விதிவிலக்குகள் இருக்கலாம். அப்படி இருப்பின், அவர்கள் சாதி அதிகாரத்தை உள்வாங்கிய, பார்ப்பனீயமயமாக்கச் சிந்தனைக்கு இரையாகிப்போனவர்கள் என்று கொள்ளவேண்டும்.) இத்தகைய ஒடுக்கப்பட்டப் பின்னணியிலிருந்து வரும் ஆண்கள், வாழ்வின் எந்தக்கட்டத்திலும் பெண்கள் மீது வெறுப்பையும் வன்மத்தையும் உமிழும் வாய்ப்பை எடுத்துக்கொள்ளவே மாட்டார்கள். காரணம், இவர்கள் எப்பொழுதுமே பெண் பாலியல் ஆற்றலை ஓர் அச்சுறுத்தலாகப் பார்த்தப் பண்பாட்டில் வந்தவர்கள் இல்லை. இன்னொன்று, வரலாற்றின் எந்தக் கட்டத்திலும் தன் மனைவியோ, சகோதரியோ எந்தப் பிறச் சாதி ஆணுடனும் சென்று உறவு கொண்டு விடுவாளோ என்ற அச்சம் இவர்களுக்கு இருந்ததே இல்லை. சாதிக்கலப்பு, ஆதிக்கசாதி ஆண்களுக்கு ஓர் அச்சமாக இருந்தது போன்று, இவர்களுக்கு ஒரு பொருட்டு இல்லை. இவர்கள் ஒடுக்குமுறையின் ஒரு வடிவமாகவும், ஒடுக்குமுறைகளின் போதும், பாலைகளிலும் வனாந்திரங்களிலும் ஆணும் பெண்ணுமாக, கையறு நிலையில் விடப்பட்டவர்கள். அந்த அளவிற்கு, சாதி அதிகாரங்கள் ஏதும் இல்லாதிருந்தவர்கள். இவர்கள் எல்லோருமே, ஆதிக்கசாதி ஆண்படைப்பாளிகள் காட்டும் தற்பொழுதைய வெறுப்புக்கு எதிராக, பெண் எழுத்தின் பக்கம் நின்று அறம் பேணுபவர்கள். ஏனெனில், எந்தப்பெண்ணின் மீது, சாதி வன்கொடுமை நிகழும் போதும், அதைத்தம் சகோதரிக்கும் மகளுக்கும் நிகழ்வதாக உணரும் சிந்தனை உடையவர்கள். 'இசைப்பிரியா' என்ற பெண் மீதான பாலியல் வன்முறையைத் தம் சகோதரி மீதான வன்முறையாகப் பார்க்கும் மாண்பு கொண்டவர்கள்.

பெண்கள் எழுதுதல் என்பது ஒன்றும் எளிதாக நடந்துவிடவில்லை. தமக்கான நேரத்தைக் கண்டுகொள்ளல், தரவேற்றம் செய்யப்பட்ட சுயத்தணிக்கை முறைகளிலிருந்து விடுபடல், சமூகத்தணிக்கைகளைச் சமாளித்தல், இது மீறிய கற்பனை வெளிகளுக்கு உய்யும் வாய்ப்பைத் தேடிக்கொள்ளுதல், பணியிடங்களில் உயர்பதவிகளில் இருக்கும் ஆண் அதிகாரங்களால் பெண் பாலியல் மரியாதைகளுக்கு இழைக்கப்படும் சவால்களைச் சமாளித்துத் தன் இருப்பைப் போற்றுதல், சமரசம் ஆகாதிருத்தல், எந்த அங்கீகாரமும் இல்லாத நிலையிலும் தொடர்ந்து எழுதுதல், பதிப்பக அதிகாரங்களைக் கையாளுதல் எனத் தொடரும் சவால்கள் என்றுமே புதியவை. இன்றும் மாறாதவை. இன்னும் சொல்லப்போனால், தமிழ் ஆண் எழுத்தாளர்கள் சொல்வது போல், பெண்கள் ஒன்றும் ஆண்களின் பாலியல் இச்சைகளுக்கு இரையாகி 'ஊடகப்பிம்பங்களாக' ஆகிவிட முடிவது இல்லை. 'உன்னை எவ்வளவு பெரிய ஆளாக ஆக்கிக்காட்டுகிறேன்!' என்ற பசப்பு வார்த்தைகளுடன் வந்த ஆண் படைப்பாளிகள், அத்தகைய பெண்களைச் சமூக வெளிச்சத்திலிருந்து முற்றிலுமாக விலக்கி, இருட்டடிப்பு தான் செய்திருக்கிறார்கள். இத்தகைய முறை, நடைமுறைக்கு உதவாது என்பது தான் அடிப்படையான தர்க்கம். பெண் நாளும் உழைத்தும், போராடியும் தான் எழுத்தை மட்டுமல்ல, எந்தவகையான கலைவெளிப்பாட்டையும் இந்தச்சமூகத்தில் செய்யமுடியும் என்பது வெகு யதார்த்தம்.
இவ்விடத்தில், மிகவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. உலகெங்கிலும் உள்ள ஆண் படைப்பாளிகள் இப்படி இருப்பதில்லை. அல்லது, உயர்ந்த அலல்து புகழ்பெற்ற ஆண் படைப்பாளிகள் என்று பாரட்டப்பட்டவர்கள், உண்மையில் அப்படியான புகழ்பெறுவதற்கு அடிப்படையான காரணம், பெண்களை எதிரினமாகப் பார்க்காதது தான். மனித இனமாகப் போற்றியது தான். பெண்ணும் ஆணும் ஹோமோசேப்பியன்ஸ் என்ற ஒரே வகை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படை அறிவியல் அறிவை அவர்கள் பெற்றிருப்பது தான். குதிரையும் கோழியும் என்ற வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதைப் புரிந்துகொண்டவர்களும் கூட. எந்தச்சந்தர்ப்பத்திலும், அவர்கள் பெண்கள் மீது அபாண்டமான சொற்களை உபயோகித்ததில்லை, உபயோகிக்கத் தயங்கியிருக்கிறார்கள். இன்றைய ஆண்படைப்பாளிகளின் ஆண் எழுத்து, அவர்கள் கொண்டிருக்கும் பெண் மீதான அடிப்படை வன்மங்களினாலேயே கடுமையாகப் பரிகசிக்கப்படும், புறக்கணிக்கப்படும் சூழலில் இருக்கிறது என்பதை அறியாதிருக்கிறார்கள். மார்க்வெஸ், தாஸ்தாயேவ்ஸ்கி, டால்ட்ஸ்டாய், பஷீர், நொபக்கோ என்று இந்த எழுத்தாளர்களே கொண்டாடும் படைப்புகளிலிருந்து கூட, இந்த ஆண் எழுத்தாளர்கள் தம் மூடப்பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ளும் துணிவைப் பெறவில்லை என்பது வருத்தமான விடயம் தான். பெண் எழுத்தின் மீதான நாட்டாமை அதிகாரத்தையும் அவர்களுக்கு எழுத்து அங்கீகாரம் வழங்கும் சலுகை உணர்வையும் இவர்கள் தக்கவைத்துக்கொள்வதன் வழி தான் இவர்கள் தம்மைப் படைப்பாளிகளாகக் காட்டிக்கொள்ளும் குறைந்தபட்ச வாய்ப்பையும் பெற்றிருக்கிறார்கள் என்பதை இன்று உணர்த்தியிருக்கிறார்கள். இது அடிப்படையில், ஆர்.எஸ்.எஸ். மனநிலை. துப்பாக்கியைக் கையில் எடுத்துச் சுடும் வாய்ப்புக் கிடைக்காத பட்சத்திலும், துப்பாக்கியில் குண்டு போட்டு எதையாவது சுட்டுச்சுட்டுப் பார்க்கும் கற்பனையின் வழியாகவே, மனப்பயிற்சியை தொடர்ந்து எடுத்துக்கொள்வது போன்றது தான்.
ஆனால், பெண்கள் இந்த வெறுப்புணர்வில் இருந்தெல்லாம் எளிதாக விடுபடக்கூடியவர்கள். உடனே எதையும் எவரையும் மன்னித்துவிடக்கூடியவர்கள். வரலாற்றில், இதைவிடக்கடுமையான சம்பவங்கள் பெண்கள் மீது இழைக்கப்பட்டிருந்தபோதும், பெண்கள், ஏதோ ஒரு வகையில் இப்படி மன்னிக்க முடிந்ததால் தான், இனஉற்பத்திப்பணியைக்கூட செவ்வனே செய்யமுடிந்தது. மானுடம் அதனால் தான்தொடர்கிறது. கருப்பையின் வழியாகப் பெண்களை மட்டுமே ஈனும், அற ஒழிப்பைப் பெண்கள் ஒருபொழுதும் செய்யமாட்டார்கள். மானுட இயங்கியலை, அறிவியலை மாற்றிவிட முடியும் என்ற மூடநம்பிக்கையைப் பெண்கள் ஒரு பொழுதும் கொண்டதில்லை! பெண் எழுத்தும் ஒரு பொழுதும் அதைப் பாராட்டாது!

* * *

நன்றி: கணையாழி மற்றும் ஆசிரியர் குழு






Hari Krishnan

unread,
Feb 24, 2016, 10:57:48 PM2/24/16
to vallamai, மின்தமிழ்
2016-02-25 5:54 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
இந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மனநோயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல. சக்ரவர்த்தினி பத்திரிகையில் பாரதியார் 1906-ல் பெண்கள் அரசியல் உரிமை கோருவதைப் பற்றி எழுதும்போது, இத்தகைய உரிமைகளைக் கோரும் பெண்கள் அழகற்றவர்கள், திருமணமாகாதவர்கள் என்று குறிப்பிடுகிறார்.

திரிப்பு.  

இங்கிலாந்தில் அந்தச் சமயத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த விவகாரங்களைப் பற்றிச் சொன்னது அது. அந்தச் சமயத்தில் இங்கிலாந்தில் சில பெண்கள் குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் திருமணமாகதவர்கள் என்ற குறிப்பு இருக்கிறது.  "இத்தகைய உரிமைகளைக் கோரும் பெண்கள் அழகற்றவர்கள்" என்று எங்கே சொல்லப்பட்டிருக்கிறது?  குறிப்பிட்ட பகுதியை இணைத்திருக்கிறேன்.  அந்தச் சமயத்தில் குழப்பத்தை விளைவித்து புரளிகளைக் கிளப்பிய பெண்களைப் பற்றிய குறிப்பு அது.  இந்த உரிமைகளைக் கோரும் எல்லாப் பெண்களும் அழகற்றவர்கள் என்று எங்கே இருக்கிறது?

பாரதி கட்டுரை: மாதர்களின் சுதந்திரங்கள், சக்ரவர்த்தினி ஜூன் 1906

Inline images 1


பெண் விடுதலை, பெண்ணுரிமை என்று பேசியவனை போற போக்குல நாலு சாத்தாவிட்டா அடங்குமா பின்ன? 1906 கட்டுரையெல்லாம் யாருக்கு நினைவிருக்கப் போகிறது, இல்லையா?
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

தேமொழி

unread,
Feb 24, 2016, 11:14:13 PM2/24/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
நன்று....


இதுதான் குட்டி ரேவதியின் பதிவு இருக்கும் பக்கம் ...

அங்கேயே அவருக்கு மறுமொழி இடவும் வாய்ப்புள்ளது 

உங்கள் கருத்துகளை அங்கேயே பதிந்து அவர் கவனத்திற்கு இந்தப் பிழையைக் கொண்டு செல்லலாமே ....



உங்கள் எழுத்தை நான் "காப்பி அடித்து" அங்கு போட்டால் உங்களது  "கருத்தைத் திருடும் முயற்சி"  என அது அமையாதோ !!!

மேலும் எனக்கு அடுத்தவர் கருத்தை வெட்டி ஒட்டி எழுதி வாழ்க்கை நடத்த வேண்டியத் தேவையும்  இல்லை.

என் கோணம் உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன்.  திரு. ஹரிகி. 

பாரதியின் மீது ஏற்றப்படும் அவதூறைத் தாளமுடியவில்லை என்றால் குட்டி ரேவதியின் கவனத்திற்கு கொண்டு செல்வீர்.




..... தேமொழி

தேமொழி

unread,
Feb 24, 2016, 11:20:32 PM2/24/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
பிழையாகக் குறிப்பிட்டதற்கு வருந்துகிறேன்.

அது அம்பை கூறியது.  இந்து பத்திரிக்கையில் பதியலாம்.

..... தேமொழி

Hari Krishnan

unread,
Feb 25, 2016, 12:06:28 AM2/25/16
to vallamai, மின்தமிழ்

2016-02-25 9:27 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
திரிப்பு.  

இங்கிலாந்தில் அந்தச் சமயத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த விவகாரங்களைப் பற்றிச் சொன்னது அது. அந்தச் சமயத்தில் இங்கிலாந்தில் சில பெண்கள் குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் திருமணமாகதவர்கள் என்ற குறிப்பு இருக்கிறது.  "இத்தகைய உரிமைகளைக் கோரும் பெண்கள் அழகற்றவர்கள்" என்று எங்கே சொல்லப்பட்டிருக்கிறது?  குறிப்பிட்ட பகுதியை இணைத்திருக்கிறேன்.  அந்தச் சமயத்தில் குழப்பத்தை விளைவித்து புரளிகளைக் கிளப்பிய பெண்களைப் பற்றிய குறிப்பு அது.  இந்த உரிமைகளைக் கோரும் எல்லாப் பெண்களும் அழகற்றவர்கள் என்று எங்கே இருக்கிறது?

பாரதி கட்டுரை: மாதர்களின் சுதந்திரங்கள், சக்ரவர்த்தினி ஜூன் 1906

இந்தப் பகுதி இன்னும் சற்று விரிவாக--சீனி விசுவநாதன் பதிப்பிலிருந்து.  (காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் தொகுதி 1)

பெண்களுக்கு சுதந்திரம் என்பது ஆண்கள் கொடுத்துப் பெறும் ஒரு விஷயமில்லை என்று மிகத் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறான்.

சம்பந்தப்பட்ட பெண்களைப்பற்றிச் சொல்லும்போது, 'இவர்கள் திருமணமாகதவர்கள்' என்று சொல்லவில்லை; மாறாக திருமணமற்றவர்கள் என்று சொல்லியிருக்கிறான்.  இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.  சுயசரிதை எனப்படும் 'கனவு' தொடர்நிலைப் பாடலில் விடுதலைக் காதல் என்றொரு கருத்தை விமரிசிக்கிறான்.  Free love என்ற பெயரில் நடந்த இயக்கத்தைப் பற்றியது இது.  இதைப்பற்றிக் கண்டபடி விமரிசிக்கிறார்கள்.  இப்படித்தான் பாரதியுடைய இந்த 'திருமணமற்றவர்கள்' என்ற குறிப்பை 'திருமணம் ஆகாதவர்கள்' என்று திரித்து, அழகற்றவர்கள் என்ற வார்த்தையை நுழைத்து இது பேசப்பட்டுள்ளது.  திருமணமற்றவர்கள் என்றால்?  அதான் இருக்கவே இருக்கே தேடுபொறி ஆராய்ச்சி.  நடத்திட்டா போவுது.

Inline images 1


பாரதி கவிதை கட்டுரைகளைப் படித்தவர்கள் இன்னமும் செத்துப் போய்விடவில்லை.

Hari Krishnan

unread,
Feb 25, 2016, 12:18:39 AM2/25/16
to vallamai, மின்தமிழ்

2016-02-25 9:50 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
பிழையாகக் குறிப்பிட்டதற்கு வருந்துகிறேன்.

அது அம்பை கூறியது.  இந்து பத்திரிக்கையில் பதியலாம்

தேவையில்லை.  இங்கே சொன்னது போதும்.

பாரதியின் மீது ஏற்றப்படும் அவதூறைத் தாளமுடியவில்லை என்றால் குட்டி ரேவதியின் கவனத்திற்கு கொண்டு செல்வீர்.

'தாளமுடியவில்லை' என்பதிலுள்ள நக்கல் புரிகிறது.  நன்றி.  நவீன பெண்ணியத்தின் தன்மை நன்றாகவே வெளிப்படுகிறது.

தேமொழி

unread,
Feb 25, 2016, 12:27:51 AM2/25/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Wednesday, February 24, 2016 at 9:18:40 PM UTC-8, Hari wrote:

'தாளமுடியவில்லை' என்பதிலுள்ள நக்கல் புரிகிறது.  நன்றி.  


புரிந்ததில் மகிழ்ச்சி... வேண்டுவதும் அதுவே.   நன்றி.


..... தேமொழி

 

Hari Krishnan

unread,
Feb 25, 2016, 12:31:28 AM2/25/16
to mintamil, vallamai

On 25 February 2016 at 10:57, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
புரிந்ததில் மகிழ்ச்சி... வேண்டுவதும் அதுவே.   நன்றி.


..... தேமொழி

பொய்யு ரைத்து வாழ்வார் - இதழில்

            புகழு ரைத்து வாழ்வார்

வைய மீதி லுள்ளார் - அவர்தம்

            வழியில் வந்த துண்டோ?

தேமொழி

unread,
Feb 25, 2016, 12:43:10 AM2/25/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
அடடா ... திரு. ஹரிகி ...!!!!
இது உங்கள் பாஞ்சாலி சபதம் நூல் விற்பனைக்கான விளம்பரம் வழங்கும் இழையல்லவே!

இழையின் நோக்கம் புரிய வேண்டும் என்றால் மீண்டும் படிக்கவும்.... முதலில் இருந்து...


..... தேமொழி

Hari Krishnan

unread,
Feb 25, 2016, 12:49:54 AM2/25/16
to vallamai, மின்தமிழ்

2016-02-25 11:13 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
அடடா ... திரு. ஹரிகி ...!!!!
இது உங்கள் பாஞ்சாலி சபதம் நூல் விற்பனைக்கான விளம்பரம் வழங்கும் இழையல்லவே!

இழையின் நோக்கம் புரிய வேண்டும் என்றால் மீண்டும் படிக்கவும்.... முதலில் இருந்து...


அது உங்களுக்குச் சொன்ன பதில்.  தேவையில்லாமல் என்மீது தனிமனிதத் தாக்குதல் நடத்தி கேலி பேசுவதைத் தவிர்க்கவும்.

தேமொழி

unread,
Feb 25, 2016, 1:02:05 AM2/25/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
On Wednesday, February 24, 2016 at 9:49:59 PM UTC-8, Hari wrote:

அது உங்களுக்குச் சொன்ன பதில்.  தேவையில்லாமல் என்மீது தனிமனிதத் தாக்குதல் நடத்தி கேலி பேசுவதைத் தவிர்க்கவும்.


நான் உங்களிடம் கேள்வி எதுவும் கேட்ட நினைவில்லையே !!!!!!

நான் கேட்காத கேள்விக்கு நீங்கள் கூறிய பதில் தனிமனிதப் பாராட்டில் அடங்குமோ!!!!


நான் பெண் எழுத்தாளர்கள் பற்றிய சமூகவியல் கட்டுரைகளையல்லவா பகிர்ந்து கொண்டிருக்கிறேன்!!!!

அதற்கு  இடையிடையில் தென்பட்ட உங்கள் பதிவுகளைப் பார்த்த பொழுது, நீங்கள் உங்கள் பாரதி பற்றிய அறிவின் மேலாண்மையைக் காட்ட வாய்ப்பு எடுத்துக் கொள்வதாகத்தான்  தோன்றுகிறது.

வேண்டுமானால் திரு. காளைராசன்  கைம்பெண் இழையில் பாரதி பற்றி ஏதோ தெரிய வேண்டும் என்றார். அவருக்கு உதவலாமே.  

எனக்கு ஏதேனும் பாரதி பற்றிய கேள்விகள் இருப்பின் உங்களைத் தொடர்பு கொள்வேன்.

நன்றி.

..... தேமொழி




Hari Krishnan

unread,
Feb 25, 2016, 1:08:55 AM2/25/16
to vallamai, மின்தமிழ்

2016-02-25 11:32 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
நான் உங்களிடம் கேள்வி எதுவும் கேட்ட நினைவில்லையே !!!!!!

நான் கேட்காத கேள்விக்கு நீங்கள் கூறிய பதில் தனிமனிதப் பாராட்டில் அடங்குமோ!!!!

புரிந்ததில் மகிழ்ச்சி... வேண்டுவதும் அதுவே.   நன்றி.

..... தேமொழி

என்பதற்கான மறுமொழி அது.  பதில் என்றால் மறுமொழி என்றும் பொருள்.

உங்களை எதுவுமே சொல்லவில்லை.  மாறாக நீங்கள் இட்ட பதிவில் உள்ள பிழையான கருத்தைச் சுட்டினால் உங்களால் தாளமுடியவில்லை என்பது விளங்குகிறது.

இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.  இதற்குமேல் என்னிடமிருந்து இது சம்பந்தமாக எதுவும் வராது.

தேமொழி

unread,
Feb 25, 2016, 1:32:43 AM2/25/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Wednesday, February 24, 2016 at 10:08:58 PM UTC-8, Hari wrote:

2016-02-25 11:32 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
நான் உங்களிடம் கேள்வி எதுவும் கேட்ட நினைவில்லையே !!!!!!

நான் கேட்காத கேள்விக்கு நீங்கள் கூறிய பதில் தனிமனிதப் பாராட்டில் அடங்குமோ!!!!

புரிந்ததில் மகிழ்ச்சி... வேண்டுவதும் அதுவே.   நன்றி.

..... தேமொழி

என்பதற்கான மறுமொழி அது.  பதில் என்றால் மறுமொழி என்றும் பொருள்.

உங்களை எதுவுமே சொல்லவில்லை.  மாறாக நீங்கள் இட்ட பதிவில் உள்ள பிழையான கருத்தைச் சுட்டினால் உங்களால் தாளமுடியவில்லை என்பது விளங்குகிறது.

இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.  இதற்குமேல் என்னிடமிருந்து இது சம்பந்தமாக எதுவும் வராது.


ஒத்துழைப்பிற்கு நன்றி, இம்முடிவை வரவேற்கிறேன்.

..... தேமொழி
 



வேந்தன் அரசு

unread,
Feb 25, 2016, 4:12:51 AM2/25/16
to vallamai, மின்தமிழ்
விவாகமற்றவர்கள் என்பதை பாரதி சொல்லாமல் இருந்து இருக்கலாம். அதனால்தான் புரளிசெய்கிறர்கள் என்பது தொனிக்கிறதே.




--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Anna Kannan

unread,
Feb 25, 2016, 6:16:22 AM2/25/16
to Vallamai
முனைவர் தேமொழி, என்ன ஆயிற்று உங்களுக்கு?

நீங்கள் பகிர்ந்த கட்டுரையில் உள்ள பிழையை அதே இழையில் குறிப்பிடுவதில் என்ன தவறு? உறுப்பினர்களின் பார்வைக்கும் கருத்துப் பரிமாற்றத்துக்கும் தானே பகிர்கிறோம். தவறுகளைச் சுட்டிக் காட்டினால், அதற்கு நாம் நன்றியல்லவா தெரிவிக்க வேண்டும்? 

உம்மைக் கேட்டேனா? உம் புத்தகத்துக்கு இங்கே விளம்பரமா? அறிவைக் காட்டுகிறீர்களா? இழையின் நோக்கம் தெரியாதா? எனக் கடுஞ்சொற்களை இறைத்துவிட்டீர்களே. சான்றோர்கள் உரையாடும் விதமா, இது?

இத்தனைக்கும் இது உங்கள் எழுத்து மீதான விமர்சனமும் இல்லையே. அம்பையை நோக்கியது அன்றோ.

கண்முன்னே கண்ட செய்தி குறித்து ஆராய்ந்து, புத்தகத்தைத் தேடி, பக்கத்தை ஒளிவருடி, நம் பார்வைக்கு ஆதாரத்துடன் சமர்ப்பித்த ஒருவருக்கு இப்படியா எதிர்வினை ஆற்றுவது? 

அறிவைக் காட்டுவதற்கு ஹரிகி அவர்களுக்கு எத்தனையா இடங்கள் உண்டு. இந்த இழையில் அதை நிலைநாட்ட வேண்டிய தேவை அவருக்கு இல்லை. நல்லறிவை ஒருவர் காட்டுவதும் நன்மை பயப்பதுவே. அறிவே தெய்வம் என்பது பாரதி கூற்று.

இழையின் நோக்கத்திலிருந்து திசை மாறுவதை எவ்வளவோ இழைகளில் பார்த்திருக்கிறோம். அதற்காக, அதில் உள்ள தவறுகளைச் சுட்டாமல் இருக்க முடியாது. அவ்வாறு விடுவது, அது சரி என்ற எண்ணத்தை உருவாக்குவதோடு, தேடுபொறிகளில் மீண்டும் மீண்டும் அதே தவறு முன்னிறுத்தப்படவும் கூடும்.

வல்லமை, கருத்துச் சுதந்திரத்தைக் காப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறது (சட்ட, நீதி, நெறிகளுக்கு உட்பட்டு); மாற்றுக் கருத்துகளை நாம் ஏற்க வேண்டியதில்லை. ஆனால், அவரவர் கருத்துகளையோ, நிலைப்பாடுகளையோ, நம்பிக்கைகளையோ முன்வைக்கும் வாய்ப்பினை அனைவருக்கும் உறுதி செய்ய விரும்புகிறது. இது என் இழை, இதில் இன்னின்னார் மட்டுமே கருத்துரைக்கலாம் என யாரும் வரையறுக்க இயலாது. இந்தக் குழுமத்திற்கு என மட்டுறுத்துநர் யாரையும் நியமிக்கவில்லை. ஆனால், இழை திசை மாறும்போதும், நெறிமுறைகளைப் பின்பற்றாத போதும், உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் அதைச் சுட்டிக் காட்டலாம். 

அன்பர்களின் கனிவான ஒத்துழைப்பை நாடுகிறேன்.


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Dr.Annakannan
Localization Lead
Indus OS

coral shree

unread,
Feb 25, 2016, 6:24:25 AM2/25/16
to vallamai, Anna Kannan
அழகான பதில். அண்ணாகண்ணன் அவர்களின் தெளிவான கருத்தை முழுமையாக வரவேற்கிறேன். நம் வல்லமையின் நோக்கம் உன்னதமானது. எந்த விதமான அதிகாரப்போக்கும் இங்கு வரவேற்கப்படாது என்பதில் நாம் தெளிவாக உள்ளோம். நண்பர்கள் அதைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு விவாதம் புரிவதே உண்மையான கருத்துச் சுதந்திரம் என்பதும் நிதர்சனம். அனைவரின் புரிதலுக்கும் நன்றி. 

அன்புடன்
பவளா

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Nagarajan Vadivel

unread,
Feb 25, 2016, 6:35:50 AM2/25/16
to vallamai
ஹரிகி ஐயா தலைசிறந்த பாரதியிலாளர்.  பாரதியின் கருத்துக்களைத் தவறாகச் சுட்டிக்காட்டினால் அவர்கள் யாராக இருந்தாலும் பொறுத்துக்கொள்ளமாட்டார் பொங்கி எழுந்துவிடுவார்.  ஏற்றதொரு கருத்தென்றால் போற்றத் தயங்கமாட்டார்
முதன்மை ஆவணங்களை முழுதும் கற்றவர்களைச் சிலநேரம் கூகிள் ஆண்டவர் சோதிப்பதாகக் கருதி மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்

மின்னம்பலத்தான்

Tthamizth Tthenee

unread,
Feb 25, 2016, 6:44:57 AM2/25/16
to vall...@googlegroups.com
​உயர் திரு முனைவர்  அண்ணாகண்ணன்  அவர்களின் நியாயமான   கருத்தை நானும்  வழி மொழிகிறேன்​  

உயர் திரு  பேராசிரியர்  நாகராஜன்  அவர்களின் 

முதன்மை ஆவணங்களை முழுதும் கற்றவர்களைச் சிலநேரம் கூகிள் ஆண்டவர் சோதிப்பதாகக் கருதி மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்  என்கிற     இந்தக் கருத்தையும்   ஆமோதிக்கிறேன்

உயர் திரு ஹரிகி அவர்க்ளுக்கு  ஏற்பட்ட  மன வருத்தத்துக்கு  ஆறுதல் சொல்வோம்

சகோதரி  பவழசங்கரி அவர்களின் 

எந்த விதமான அதிகாரப்போக்கும் இங்கு வரவேற்கப்படாது என்பதில் நாம் தெளிவாக உள்ளோம். நண்பர்கள் அதைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு விவாதம் புரிவதே உண்மையான கருத்துச் சுதந்திரம் என்பதும் நிதர்சனம். அனைவரின் புரிதலுக்கும் நன்றி. 
தகுந்த நேரத்தில்   கூறிய    சரியான  கருத்தையும்  மதிக்கிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852




Hari Krishnan

unread,
Feb 25, 2016, 7:49:59 AM2/25/16
to vallamai, மின்தமிழ்
2016-02-25 14:42 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
விவாகமற்றவர்கள் என்பதை பாரதி சொல்லாமல் இருந்து இருக்கலாம். அதனால்தான் புரளிசெய்கிறர்கள் என்பது தொனிக்கிறதே.

திருமணம் செய்ய மாட்டோம் என்று தீர்மானித்தவர்களை அவ்விதம் குறிப்பிடுவதில் தவறேதும் இல்லை.  வரலாற்றைத் திருப்பிப் பார்க்கவும்.

Hari Krishnan

unread,
Feb 25, 2016, 7:50:33 AM2/25/16
to vallamai

2016-02-25 16:46 GMT+05:30 Anna Kannan <annak...@gmail.com>:
இத்தனைக்கும் இது உங்கள் எழுத்து மீதான விமர்சனமும் இல்லையே. அம்பையை நோக்கியது அன்றோ.

உண்மையை உரத்துச் சொன்னதற்கு நன்றி அண்ணா கண்ணன்.

Hari Krishnan

unread,
Feb 25, 2016, 7:51:08 AM2/25/16
to vallamai, Anna Kannan
2016-02-25 16:54 GMT+05:30 coral shree <cor...@gmail.com>:
அழகான பதில். அண்ணாகண்ணன் அவர்களின் தெளிவான கருத்தை முழுமையாக வரவேற்கிறேன்.

நன்றி பவளா.

Hari Krishnan

unread,
Feb 25, 2016, 7:55:20 AM2/25/16
to vallamai
2016-02-25 17:05 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
ஹரிகி ஐயா தலைசிறந்த பாரதியிலாளர்.  பாரதியின் கருத்துக்களைத் தவறாகச் சுட்டிக்காட்டினால் அவர்கள் யாராக இருந்தாலும் பொறுத்துக்கொள்ளமாட்டார் பொங்கி எழுந்துவிடுவார்.  

நன்றி ஐயா.  நான் வெறுமனே சுட்டத்தான் செய்தேன்.  பொங்கியெல்லாம் எழவில்லை.

சும்மா
இருந்தாலிருந்தேன்....

அப்படின்னு யாரோ பாடிட்டுப் போயிருக்கான்.  சும்மா இருக்கிறேன்.

மீண்டும் நன்றி.

Hari Krishnan

unread,
Feb 25, 2016, 7:58:12 AM2/25/16
to vallamai

2016-02-25 17:14 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
உயர் திரு ஹரிகி அவர்க்ளுக்கு  ஏற்பட்ட  மன வருத்தத்துக்கு  ஆறுதல் சொல்வோம்

நன்றி தமிழ்த்தேனியாரே.

என்னை எப்படியாவது மனத்தை வருந்தச் செய்து அடக்கிவிடலாம் என்று தீர்மானித்திருப்பவர்களுக்கெல்லாம் பணிவதாக இல்லை.  எனக்கு மனவருத்தமும் இல்லை--குறைந்தது இப்போதைக்கு.  Offence is the best form of defense.  Unfortunately there was no other defense available to the enlightened Doctor.

மறப்போம்.

செல்வன்

unread,
Feb 25, 2016, 9:36:54 AM2/25/16
to vallamai
1906ல் இந்தியாவில் ஜனநாயகம் என்பது துளியும் இல்லை. மன்னராட்சிதான் உலகெங்கும் நிலவி வந்தது. அன்று இருந்த சட்டசபை, பார்லிமெண்ட் எல்லாம் அதிகாரமற்ற ப்ரிட்டிஷ் அரசுக்கு கட்டுப்பட்ட அடிமை அமைப்பு. ரஷ்ய பாராளுமன்றம் இப்படி மன்னனுக்கு கட்டுபட்டிருந்த காலத்தில் தான் லெனின் "பாராளுமன்றம் என்பது பன்றித்தொழுவம்" என கடிந்தார்.

இந்த சூழலில் பெண்கள் அரசியலில் இறங்குவதை ப்ரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சதியின் ஒரு பகுதியாக பாரதி கருதியதில் வியப்பில்லை. அதிகாரமற்ற அமைப்பில் பெண்களுக்கு பதவி கொடுக்கிறோம் என்பது குச்சிமிட்டாயை காட்டி இந்தியர்களை ஏய்க்கும் வேலையே ஆகும்.


Tthamizth Tthenee

unread,
Feb 25, 2016, 10:15:40 AM2/25/16
to vall...@googlegroups.com
மிக நன்றாக  தெளிவாக  நிலமையை உணர்த்திவிட்டீர்கள்  திரு செல்வன்  அவர்களே


அன்புடன்
தமிழ்த்தேனீ



அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





2016-02-25 20:06 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
1906ல் இந்தியாவில் ஜனநாயகம் என்பது துளியும் இல்லை. மன்னராட்சிதான் உலகெங்கும் நிலவி வந்தது. அன்று இருந்த சட்டசபை, பார்லிமெண்ட் எல்லாம் அதிகாரமற்ற ப்ரிட்டிஷ் அரசுக்கு கட்டுப்பட்ட அடிமை அமைப்பு. ரஷ்ய பாராளுமன்றம் இப்படி மன்னனுக்கு கட்டுபட்டிருந்த காலத்தில் தான் லெனின் "பாராளுமன்றம் என்பது பன்றித்தொழுவம்" என கடிந்தார்.

இந்த சூழலில் பெண்கள் அரசியலில் இறங்குவதை ப்ரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சதியின் ஒரு பகுதியாக பாரதி கருதியதில் வியப்பில்லை. அதிகாரமற்ற அமைப்பில் பெண்களுக்கு பதவி கொடுக்கிறோம் என்பது குச்சிமிட்டாயை காட்டி இந்தியர்களை ஏய்க்கும் வேலையே ஆகும்.


Oru Arizonan

unread,
Feb 25, 2016, 12:45:09 PM2/25/16
to vallamai
என் மனதில் தோன்றிய, என்னால் இவ்வளவு கனிவாய்ச் சொல்லவேவியலாத கருத்தை மிகவும் ஆணித்தரமாகச் சொன்ன அண்ணா கண்ணன் அவர்களைச் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.  தங்களின் பதிவு ஹரிகி உள்பட பலருக்கும் அஞ்சனமாக இருக்கிறது.

உங்களிடமிருந்து கனிவாக எழுதுவது எப்படி என்று நான் உள்பட பலரும் கற்றுக்கொள்ளவேண்டும் ஐயா!


"இனிய விளைவாக இன்னாத கூறல் 
கனியிருப்பக  காய் கவர்ந்தற்று."

என்ற வள்ளுவர் பெருமானின் மொழிகலை மெய்யாகிய  உங்களுக்கு மீண்டும் நன்றி, அண்ணா கண்ணன் அவர்களே!

அன்புடன்,
ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Feb 25, 2016, 12:54:42 PM2/25/16
to வல்லமை


On Thursday, February 25, 2016 at 3:16:22 AM UTC-8, Anna Kannan wrote:
முனைவர் தேமொழி, என்ன ஆயிற்று உங்களுக்கு?

அன்பு அண்ணா கண்ணன் , எனக்குத் தெளிவாகப் புரிந்தது.  
கடினமாக மறுமொழி அளித்தால்  அது என் வரையில் குற்றம் என்பதை.  

இதையே  நீங்கள் திரு. கிருஷ்ணகுமார் தனிப்பட்ட முறையில் நையாண்டி செய்து  எழுதிய பொழுதும், அதனை நான் அவரிடம் சுட்டிக் காட்டிய பின்னரும் கூட நீங்கள் குறிப்பிடவில்லையே, அதைப்பற்றி  தெரிந்து கொள்ள விருப்பம் உள்ளது. 



நீங்கள் பகிர்ந்த கட்டுரையில் உள்ள பிழையை அதே இழையில் குறிப்பிடுவதில் என்ன தவறு? உறுப்பினர்களின் பார்வைக்கும் கருத்துப் பரிமாற்றத்துக்கும் தானே பகிர்கிறோம். தவறுகளைச் சுட்டிக் காட்டினால், அதற்கு நாம் நன்றியல்லவா தெரிவிக்க வேண்டும்? 

உம்மைக் கேட்டேனா? உம் புத்தகத்துக்கு இங்கே விளம்பரமா? அறிவைக் காட்டுகிறீர்களா? இழையின் நோக்கம் தெரியாதா? எனக் கடுஞ்சொற்களை இறைத்துவிட்டீர்களே. சான்றோர்கள் உரையாடும் விதமா, இது?

இத்தனைக்கும் இது உங்கள் எழுத்து மீதான விமர்சனமும் இல்லையே. அம்பையை நோக்கியது அன்றோ.

கண்முன்னே கண்ட செய்தி குறித்து ஆராய்ந்து, புத்தகத்தைத் தேடி, பக்கத்தை ஒளிவருடி, நம் பார்வைக்கு ஆதாரத்துடன் சமர்ப்பித்த ஒருவருக்கு இப்படியா எதிர்வினை ஆற்றுவது? 

அறிவைக் காட்டுவதற்கு ஹரிகி அவர்களுக்கு எத்தனையா இடங்கள் உண்டு. இந்த இழையில் அதை நிலைநாட்ட வேண்டிய தேவை அவருக்கு இல்லை. நல்லறிவை ஒருவர் காட்டுவதும் நன்மை பயப்பதுவே. அறிவே தெய்வம் என்பது பாரதி கூற்று.

இழையின் நோக்கத்திலிருந்து திசை மாறுவதை எவ்வளவோ இழைகளில் பார்த்திருக்கிறோம். அதற்காக, அதில் உள்ள தவறுகளைச் சுட்டாமல் இருக்க முடியாது. அவ்வாறு விடுவது, அது சரி என்ற எண்ணத்தை உருவாக்குவதோடு, தேடுபொறிகளில் மீண்டும் மீண்டும் அதே தவறு முன்னிறுத்தப்படவும் கூடும்.

அண்ணா கண்ணன் நீங்கள் செய்தியின் வரிசையில் புரிந்து கொள்ளுங்கள். அவர் தகவல் கொடுத்த பொழுது...நன்றி அதை பிழைதிருத்த அந்த தளத்தில் பதியுங்கள் என்றுதான் கூறியிருக்கிறேன்.
 நான் கேட்டேனா?  என்று அவரிடம் கேக்கவில்லை.  கீழே வெட்டி ஒட்டியுள்ளேன். 

அங்கேயே அவருக்கு மறுமொழி இடவும் வாய்ப்புள்ளது 
உங்கள் கருத்துகளை அங்கேயே பதிந்து அவர் கவனத்திற்கு இந்தப் பிழையைக் கொண்டு செல்லலாமே .... 

ஹரிகி தொடர்ந்து எழுதிய கீழ்காணும் பதிவிற்கு என்ன பொருள் என்பதற்கு  என்ன தேவை?  என்ன குறிப்பிட விரும்புகிறார்.  யாரை நோக்கி இதைக் குறிப்பிடுகிறார்?

On Wednesday, February 24, 2016 at 9:31:28 PM UTC-8, Hariki wrote:
On 25 February 2016 at 10:57, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
புரிந்ததில் மகிழ்ச்சி... வேண்டுவதும் அதுவே.   நன்றி.

பொய்யு ரைத்து வாழ்வார் - இதழில்

            புகழு ரைத்து வாழ்வார்

வைய மீதி லுள்ளார் - அவர்தம்

            வழியில் வந்த துண்டோ?

என்பதற்குதான் நான் மறுமொழி அளித்துள்ளேன் என்பதைக் கவனிக்கவும்.  அதே வரிசையில் நான் மீண்டும் பதிகிறேன்... என் கோணம் உங்களுக்குப் புரியும்.


ஆனால் கிர்ஷ்ணகுமார் பதிவில் நீங்களும் அமைதி காத்த காரணத்தைக் கூற விருப்பமுள்ளதா?  எனக்கு பதில் தெரிந்து கொள்ள விருப்பமுள்ளது.

அவருக்கு எனது பதில் பற்றிய முறை பற்றிய விமர்சனமும் வரவேற்கப்படுகிறது. 

தேமொழி

unread,
Feb 25, 2016, 1:06:47 PM2/25/16
to வல்லமை
On Wednesday, February 24, 2016 at 7:57:48 PM UTC-8, Hariki wrote:

2016-02-25 5:54 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
இந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மனநோயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல. சக்ரவர்த்தினி பத்திரிகையில் பாரதியார் 1906-ல் பெண்கள் அரசியல் உரிமை கோருவதைப் பற்றி எழுதும்போது, இத்தகைய உரிமைகளைக் கோரும் பெண்கள் அழகற்றவர்கள், திருமணமாகாதவர்கள் என்று குறிப்பிடுகிறார்.

திரிப்பு.  

இங்கிலாந்தில் அந்தச் சமயத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த விவகாரங்களைப் பற்றிச் சொன்னது அது. அந்தச் சமயத்தில் இங்கிலாந்தில் சில பெண்கள் குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் திருமணமாகதவர்கள் என்ற குறிப்பு இருக்கிறது.  "இத்தகைய உரிமைகளைக் கோரும் பெண்கள் அழகற்றவர்கள்" என்று எங்கே சொல்லப்பட்டிருக்கிறது?  குறிப்பிட்ட பகுதியை இணைத்திருக்கிறேன்.  அந்தச் சமயத்தில் குழப்பத்தை விளைவித்து புரளிகளைக் கிளப்பிய பெண்களைப் பற்றிய குறிப்பு அது.  இந்த உரிமைகளைக் கோரும் எல்லாப் பெண்களும் அழகற்றவர்கள் என்று எங்கே இருக்கிறது?

பாரதி கட்டுரை: மாதர்களின் சுதந்திரங்கள், சக்ரவர்த்தினி ஜூன் 1906




பெண் விடுதலை, பெண்ணுரிமை என்று பேசியவனை போற போக்குல நாலு சாத்தாவிட்டா அடங்குமா பின்ன? 1906 கட்டுரையெல்லாம் யாருக்கு நினைவிருக்கப் போகிறது, இல்லையா?

--------------------


On Wednesday, February 24, 2016 at 8:14:13 PM UTC-8, தேமொழி wrote:
நன்று....


இதுதான் குட்டி ரேவதியின் பதிவு இருக்கும் பக்கம் ...

அங்கேயே அவருக்கு மறுமொழி இடவும் வாய்ப்புள்ளது 

உங்கள் கருத்துகளை அங்கேயே பதிந்து அவர் கவனத்திற்கு இந்தப் பிழையைக் கொண்டு செல்லலாமே ....



உங்கள் எழுத்தை நான் "காப்பி அடித்து" அங்கு போட்டால் உங்களது  "கருத்தைத் திருடும் முயற்சி"  என அது அமையாதோ !!!

மேலும் எனக்கு அடுத்தவர் கருத்தை வெட்டி ஒட்டி எழுதி வாழ்க்கை நடத்த வேண்டியத் தேவையும்  இல்லை.

என் கோணம் உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன்.  திரு. ஹரிகி. 

பாரதியின் மீது ஏற்றப்படும் அவதூறைத் தாளமுடியவில்லை என்றால் குட்டி ரேவதியின் கவனத்திற்கு கொண்டு செல்வீர்.

-------------------- 
 
On Wednesday, February 24, 2016 at 8:20:32 PM UTC-8, தேமொழி wrote:
பிழையாகக் குறிப்பிட்டதற்கு வருந்துகிறேன்.

அது அம்பை கூறியது.  இந்து பத்திரிக்கையில் பதியலாம்.

 -------------------- 

On Wednesday, February 24, 2016 at 9:06:28 PM UTC-8, Hariki wrote:
2016-02-25 9:27 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
திரிப்பு.  

இங்கிலாந்தில் அந்தச் சமயத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த விவகாரங்களைப் பற்றிச் சொன்னது அது. அந்தச் சமயத்தில் இங்கிலாந்தில் சில பெண்கள் குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் திருமணமாகதவர்கள் என்ற குறிப்பு இருக்கிறது.  "இத்தகைய உரிமைகளைக் கோரும் பெண்கள் அழகற்றவர்கள்" என்று எங்கே சொல்லப்பட்டிருக்கிறது?  குறிப்பிட்ட பகுதியை இணைத்திருக்கிறேன்.  அந்தச் சமயத்தில் குழப்பத்தை விளைவித்து புரளிகளைக் கிளப்பிய பெண்களைப் பற்றிய குறிப்பு அது.  இந்த உரிமைகளைக் கோரும் எல்லாப் பெண்களும் அழகற்றவர்கள் என்று எங்கே இருக்கிறது?

பாரதி கட்டுரை: மாதர்களின் சுதந்திரங்கள், சக்ரவர்த்தினி ஜூன் 1906

இந்தப் பகுதி இன்னும் சற்று விரிவாக--சீனி விசுவநாதன் பதிப்பிலிருந்து.  (காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் தொகுதி 1)

பெண்களுக்கு சுதந்திரம் என்பது ஆண்கள் கொடுத்துப் பெறும் ஒரு விஷயமில்லை என்று மிகத் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறான்.

சம்பந்தப்பட்ட பெண்களைப்பற்றிச் சொல்லும்போது, 'இவர்கள் திருமணமாகதவர்கள்' என்று சொல்லவில்லை; மாறாக திருமணமற்றவர்கள் என்று சொல்லியிருக்கிறான்.  இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.  சுயசரிதை எனப்படும் 'கனவு' தொடர்நிலைப் பாடலில் விடுதலைக் காதல் என்றொரு கருத்தை விமரிசிக்கிறான்.  Free love என்ற பெயரில் நடந்த இயக்கத்தைப் பற்றியது இது.  இதைப்பற்றிக் கண்டபடி விமரிசிக்கிறார்கள்.  இப்படித்தான் பாரதியுடைய இந்த 'திருமணமற்றவர்கள்' என்ற குறிப்பை 'திருமணம் ஆகாதவர்கள்' என்று திரித்து, அழகற்றவர்கள் என்ற வார்த்தையை நுழைத்து இது பேசப்பட்டுள்ளது.  திருமணமற்றவர்கள் என்றால்?  அதான் இருக்கவே இருக்கே தேடுபொறி ஆராய்ச்சி.  நடத்திட்டா போவுது.




பாரதி கவிதை கட்டுரைகளைப் படித்தவர்கள் இன்னமும் செத்துப் போய்விடவில்லை.

------------ 

On Wednesday, February 24, 2016 at 9:18:39 PM UTC-8, Hariki wrote:

2016-02-25 9:50 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
பிழையாகக் குறிப்பிட்டதற்கு வருந்துகிறேன்.

அது அம்பை கூறியது.  இந்து பத்திரிக்கையில் பதியலாம்

தேவையில்லை.  இங்கே சொன்னது போதும்.

பாரதியின் மீது ஏற்றப்படும் அவதூறைத் தாளமுடியவில்லை என்றால் குட்டி ரேவதியின் கவனத்திற்கு கொண்டு செல்வீர்.

'தாளமுடியவில்லை' என்பதிலுள்ள நக்கல் புரிகிறது.  நன்றி.  நவீன பெண்ணியத்தின் தன்மை நன்றாகவே வெளிப்படுகிறது.

---------------------------- 

On Wednesday, February 24, 2016 at 9:27:51 PM UTC-8, தேமொழி wrote:


On Wednesday, February 24, 2016 at 9:18:40 PM UTC-8, Hari wrote:

'தாளமுடியவில்லை' என்பதிலுள்ள நக்கல் புரிகிறது.  நன்றி.  


புரிந்ததில் மகிழ்ச்சி... வேண்டுவதும் அதுவே.   நன்றி.


------------------------------- 

இத்துடன் முடிந்து போயிருக்க வேண்டியது அந்த உரையாடல் 

-------------------------------
 

On Wednesday, February 24, 2016 at 9:31:28 PM UTC-8, Hariki wrote:
On 25 February 2016 at 10:57, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
புரிந்ததில் மகிழ்ச்சி... வேண்டுவதும் அதுவே.   நன்றி.


..... தேமொழி

பொய்யு ரைத்து வாழ்வார் - இதழில்

            புகழு ரைத்து வாழ்வார்

வைய மீதி லுள்ளார் - அவர்தம்

            வழியில் வந்த துண்டோ?


இது ஹரிகி  அம்பையிடம் சொன்னதா? 

யாரை நோக்கி கூறுகிறார்?




தேமொழி

unread,
Feb 25, 2016, 1:21:12 PM2/25/16
to வல்லமை, mint...@googlegroups.com
இப்பொழுது திசை மாறுவதும்... அதற்கு என் பதிலின் காரணமும் புரிந்திருக்கும்...

மேலே தொடர்ந்து படிப்பதும் உதவும்...





On Wednesday, February 24, 2016 at 9:31:28 PM UTC-8, Hariki wrote:

On 25 February 2016 at 10:57, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
புரிந்ததில் மகிழ்ச்சி... வேண்டுவதும் அதுவே.   நன்றி.


..... தேமொழி

பொய்யு ரைத்து வாழ்வார் - இதழில்

            புகழு ரைத்து வாழ்வார்

வைய மீதி லுள்ளார் - அவர்தம்

            வழியில் வந்த துண்டோ?



--------------------

 On Wednesday, February 24, 2016 at 9:43:10 PM UTC-8, தேமொழி wrote:
அடடா ... திரு. ஹரிகி ...!!!!
இது உங்கள் பாஞ்சாலி சபதம் நூல் விற்பனைக்கான விளம்பரம் வழங்கும் இழையல்லவே!

இழையின் நோக்கம் புரிய வேண்டும் என்றால் மீண்டும் படிக்கவும்.... முதலில் இருந்து...

------------------ 

 On Wednesday, February 24, 2016 at 9:49:54 PM UTC-8, Hariki wrote:

2016-02-25 11:13 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
அடடா ... திரு. ஹரிகி ...!!!!
இது உங்கள் பாஞ்சாலி சபதம் நூல் விற்பனைக்கான விளம்பரம் வழங்கும் இழையல்லவே!

இழையின் நோக்கம் புரிய வேண்டும் என்றால் மீண்டும் படிக்கவும்.... முதலில் இருந்து...
 
அது உங்களுக்குச் சொன்ன பதில்.  தேவையில்லாமல் என்மீது தனிமனிதத் தாக்குதல் நடத்தி கேலி பேசுவதைத் தவிர்க்கவும்.


***அது யாருக்கு கொடுத்த பதில் என்று அவரே சொல்லுகிறார் எனக் கவனிக்கவும்
---------
 
On Wednesday, February 24, 2016 at 10:02:05 PM UTC-8, தேமொழி wrote:
On Wednesday, February 24, 2016 at 9:49:59 PM UTC-8, Hari wrote:

அது உங்களுக்குச் சொன்ன பதில்.  தேவையில்லாமல் என்மீது தனிமனிதத் தாக்குதல் நடத்தி கேலி பேசுவதைத் தவிர்க்கவும்.


நான் உங்களிடம் கேள்வி எதுவும் கேட்ட நினைவில்லையே !!!!!!

நான் கேட்காத கேள்விக்கு நீங்கள் கூறிய பதில் தனிமனிதப் பாராட்டில் அடங்குமோ!!!!
நான் பெண் எழுத்தாளர்கள் பற்றிய சமூகவியல் கட்டுரைகளையல்லவா பகிர்ந்து கொண்டிருக்கிறேன்!!!!

அதற்கு  இடையிடையில் தென்பட்ட உங்கள் பதிவுகளைப் பார்த்த பொழுது, நீங்கள் உங்கள் பாரதி பற்றிய அறிவின் மேலாண்மையைக் காட்ட வாய்ப்பு எடுத்துக் கொள்வதாகத்தான்  தோன்றுகிறது.

வேண்டுமானால் திரு. காளைராசன்  கைம்பெண் இழையில் பாரதி பற்றி ஏதோ தெரிய வேண்டும் என்றார். அவருக்கு உதவலாமே.  

எனக்கு ஏதேனும் பாரதி பற்றிய கேள்விகள் இருப்பின் உங்களைத் தொடர்பு கொள்வேன்.

நன்றி.

---------------------------------------- 

On Wednesday, February 24, 2016 at 10:08:55 PM UTC-8, Hariki wrote:

2016-02-25 11:32 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
நான் உங்களிடம் கேள்வி எதுவும் கேட்ட நினைவில்லையே !!!!!!

நான் கேட்காத கேள்விக்கு நீங்கள் கூறிய பதில் தனிமனிதப் பாராட்டில் அடங்குமோ!!!!

புரிந்ததில் மகிழ்ச்சி... வேண்டுவதும் அதுவே.   நன்றி.

..... தேமொழி

என்பதற்கான மறுமொழி அது.  பதில் என்றால் மறுமொழி என்றும் பொருள்.

உங்களை எதுவுமே சொல்லவில்லை.  மாறாக நீங்கள் இட்ட பதிவில் உள்ள பிழையான கருத்தைச் சுட்டினால் உங்களால் தாளமுடியவில்லை என்பது விளங்குகிறது.

இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.  இதற்குமேல் என்னிடமிருந்து இது சம்பந்தமாக எதுவும் வராது.

------------------------------

 On Wednesday, February 24, 2016 at 10:32:43 PM UTC-8, தேமொழி wrote:


On Wednesday, February 24, 2016 at 10:08:58 PM UTC-8, Hari wrote:

2016-02-25 11:32 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
நான் உங்களிடம் கேள்வி எதுவும் கேட்ட நினைவில்லையே !!!!!!

நான் கேட்காத கேள்விக்கு நீங்கள் கூறிய பதில் தனிமனிதப் பாராட்டில் அடங்குமோ!!!!

புரிந்ததில் மகிழ்ச்சி... வேண்டுவதும் அதுவே.   நன்றி.

..... தேமொழி

என்பதற்கான மறுமொழி அது.  பதில் என்றால் மறுமொழி என்றும் பொருள்.

உங்களை எதுவுமே சொல்லவில்லை.  மாறாக நீங்கள் இட்ட பதிவில் உள்ள பிழையான கருத்தைச் சுட்டினால் உங்களால் தாளமுடியவில்லை என்பது விளங்குகிறது.

இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.  இதற்குமேல் என்னிடமிருந்து இது சம்பந்தமாக எதுவும் வராது.


ஒத்துழைப்பிற்கு நன்றி, இம்முடிவை வரவேற்கிறேன்.


இதில் நான் வார்த்தையை அள்ளிக் கொட்டவில்லை அண்ணாகண்ணன்.
எனக்கு "மரியாதை கொடுத்து" பதில் சொன்னவருக்கு நானும்  "மரியாதையுடன்தான்" பதில் சொல்லியுள்ளேன்  

பவளாவிற்கு...இதில் எந்தவித விதமான அதிகாரப்போக்கு இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை.

உங்கள் இருவருக்கும் உதவ தேவையற்ற வேலையாக இருந்தாலும்... பதில்களை வரிசையாக வெட்டி ஒட்டியுள்ளேன்.

ஹரிகியே  தான் அம்பைக்கு கொடுத்த பதில் அல்ல அது.. அந்த பதில் எனக்கு என்று சொன்ன  பிறகு ...நான் அதற்கேற்ற பதில் சொல்லத் தேவையிருக்கிறதல்லவா?

விளக்கம் அளிக்க விரும்பினால் ... தெரிந்து கொள்ளவும் விரும்புவேன்.

Anna Kannan

unread,
Feb 25, 2016, 2:15:46 PM2/25/16
to Vallamai

அன்புமிகு தேமொழி,

பாஞ்சாலி சபதப் பாடல், உங்களுக்கு எந்த வகையில் பொருந்துவதாகக் கருதினீர்கள்?

அம்பையும் கூட இது பொய் எனத் தெரிந்து எழுதியிருக்க மாட்டார். எங்கோ, யாரோ அரைகுறையாக எழுதியதை ஆராயாமல் வழிமொழிந்திருக்கலாம்.

உங்களைக் குறிப்பதாகக் கருதினால், ஹரிகியிடம் நேராக விளக்கம் கேட்டிருக்கலாமே. பிரச்சினை அங்கேயே முடிந்திருக்கும்.

இதற்கு முந்தைய தாள முடியவில்லை / நக்கல்தான் என்ற ஒப்புலையும் தவிர்த்து இருக்கலாம்.

ஹரிகி இது வேண்டுமென்றே சொல்லப்பட்ட பொய் எனக் கருதுவதாகத் தெரிகிறது. அந்த முடிவிற்கு வரும் முன்பு, அம்பையிடம் விளக்கம் கோருவது சரியாய் இருக்கும். அம்பை, முகநூலில் என் நண்பர். முடிந்தால், அவரது மின்னஞ்சல் முகவரியைப் பெற்று, இந்த இழையில் இணைக்கிறேன்.

நீங்கள் குறிப்பிடும் கிருஷ்ண குமார் இழையை நான் இன்னும் படிக்கவில்லை. என் மடல் பெட்டி நிரம்பி வழிகிறது. அன்றாடம் சேரும் புதிய மடல்களின் தலைப்பை மட்டும் படிக்கிறேன். எல்லா இழைகளையும் / மடல்களையும் திறந்து படிப்பதில்லை. நான் அவசியம் படிக்க வேண்டும் எனக் கருதும் இழைகளை எனக்குத் தனி மடலில் சுட்டினால் தவற விடாமல் படிக்க முயல்வேன்.

இப்போது கைப்பேசியில் இதை எழுதுவதால், பிறகு மடிக்கணினிக்குச் செல்லும்போது அந்த இழையைப் படித்துக் கருத்து எழுதுவேன்.

உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி. நாம் அனைவரும் எப்போதும் நண்பர்கள். அன்பே நம் வழி. பேதம் விலக்கி, நேசம் வளர்ப்போம்.

தேமொழி

unread,
Feb 25, 2016, 2:58:48 PM2/25/16
to வல்லமை


On Thursday, February 25, 2016 at 11:15:46 AM UTC-8, Anna Kannan wrote:

அன்புமிகு தேமொழி,

பாஞ்சாலி சபதப் பாடல், உங்களுக்கு எந்த வகையில் பொருந்துவதாகக் கருதினீர்கள்?

அம்பையும் கூட இது பொய் எனத் தெரிந்து எழுதியிருக்க மாட்டார். எங்கோ, யாரோ அரைகுறையாக எழுதியதை ஆராயாமல் வழிமொழிந்திருக்கலாம்.

உங்களைக் குறிப்பதாகக் கருதினால், ஹரிகியிடம் நேராக விளக்கம் கேட்டிருக்கலாமே. பிரச்சினை அங்கேயே முடிந்திருக்கும்.

இதற்கு முந்தைய தாள முடியவில்லை / நக்கல்தான் என்ற ஒப்புலையும் தவிர்த்து இருக்கலாம்.

ஹரிகி இது வேண்டுமென்றே சொல்லப்பட்ட பொய் எனக் கருதுவதாகத் தெரிகிறது. அந்த முடிவிற்கு வரும் முன்பு, அம்பையிடம் விளக்கம் கோருவது சரியாய் இருக்கும். அம்பை, முகநூலில் என் நண்பர். முடிந்தால், அவரது மின்னஞ்சல் முகவரியைப் பெற்று, இந்த இழையில் இணைக்கிறேன்.

நீங்கள் குறிப்பிடும் கிருஷ்ண குமார் இழையை நான் இன்னும் படிக்கவில்லை. என் மடல் பெட்டி நிரம்பி வழிகிறது. அன்றாடம் சேரும் புதிய மடல்களின் தலைப்பை மட்டும் படிக்கிறேன். எல்லா இழைகளையும் / மடல்களையும் திறந்து படிப்பதில்லை. நான் அவசியம் படிக்க வேண்டும் எனக் கருதும் இழைகளை எனக்குத் தனி மடலில் சுட்டினால் தவற விடாமல் படிக்க முயல்வேன்.

இப்போது கைப்பேசியில் இதை எழுதுவதால், பிறகு மடிக்கணினிக்குச் செல்லும்போது அந்த இழையைப் படித்துக் கருத்து எழுதுவேன்.

உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி. நாம் அனைவரும் எப்போதும் நண்பர்கள். அன்பே நம் வழி. பேதம் விலக்கி, நேசம் வளர்ப்போம்.



பதிலுக்கு நன்றி அண்ணாகண்ணன்.

எனக்கு அம்பை எழுதியதில் எந்தப் பிரச்சனையும் இல்லை, அவர் நினைவில் இருந்து எழுதியிருப்பார் என்பது வெகு எளிதாகப் புரிகிறது. அவரிடம் சுட்டிக் காட்டினால்... நூலுடன் ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு அவரும் அதைத்தான் சொல்வார். அது இங்கு  விவாதமல்ல.


நடந்த உரையாடலை வரிசைசைப்படுத்தி  எந்த இடத்தில் ஹரிகி பாரதி பற்றியத் தகவல் தருவதில் இருந்து மாற்றி 
வேறு வழியில் திருப்பினார் என்பதையும்... 
அவர் அதை  எனக்கு கொடுத்த பதில்தான் அது என்று அவரே ஒப்புக் கொண்டதைக் காட்டிய பிறகும்  அவருக்கு பரிந்து பேசும் உங்கள் நட்பை பாராட்டுகிறேன்.

அவர் பதிலின் நோக்கம் புரிந்து கொண்டு திரும்பி பதிலடி கொடுத்த எனது பதிலில் நான் தவறு காணவில்லை.  அதிலும் அவர்
"அது உங்களுக்குச் சொன்ன பதில்" என்று குறிப்பிட்டு விட்ட பிறகு, திரும்பிப் பார்கத் தேவையுமில்லை. 
தொடர்ந்து ....

பலரைப் பற்றியும் நல்ல பல புரிதல்கள் இந்த இழையில்... உங்கள் பதிலுக்கு நன்றி.

..... தேமொழி

Hari Krishnan

unread,
Feb 25, 2016, 9:09:55 PM2/25/16
to vallamai
2016-02-26 0:45 GMT+05:30 Anna Kannan <annak...@gmail.com>:

அன்புமிகு தேமொழி,

அன்புள்ள அண்ணா கண்ணன்,
 

பாஞ்சாலி சபதப் பாடல், உங்களுக்கு எந்த வகையில் பொருந்துவதாகக் கருதினீர்கள்?


தேவையில்லாமல் என்னை நக்கலடித்தார்.  நக்கல்தானா என்று தெரிந்துகொள்வதற்காகக் கேட்டதற்கு, 

On Wednesday, February 24, 2016 at 9:18:40 PM UTC-8, Hari wrote:
'தாளமுடியவில்லை' என்பதிலுள்ள நக்கல் புரிகிறது.  நன்றி.  

புரிந்ததில் மகிழ்ச்சி... வேண்டுவதும் அதுவே.   நன்றி.

..... தேமொழி
  
என்று தான் நக்கல்தான் அடிப்பதாக உறுதி செய்தார்.

நான் சொன்ன பதில், தேமொழி பொய்யுரைக்கிறார் என்று பொருள்படவில்லை.  அந்த எழுத்தாளர் பொய்யாகச் சொல்கிறார், நக்கலடிக்க வேண்டுமானால் அவரையல்லவா அடிக்க வேண்டும், அதைவிட்டுவிட்டு என்னை நக்கலடிப்பானேன் என்ற பொருள்படுவது.   உங்களால் சரியாகப் புரிந்தகொள்ள முடியும்போது, நான் எழுதியதை  அவர்கள் இப்படிப் புரிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.  'ஆமாம் நான் உன்னை நக்கல்தான் அடிக்கிறேன்' என்று வெளிப்படையாகச் சொன்னபோதுகூட நான் அவரை எதுவும் சொல்லவில்லை.  அவர் ஏதோ பதற்றத்தில் இருக்கிறார் என்று விட்டுவிட்டேன்.

தேமொழியை நான் பொய்யுரைப்பதாகச் சொல்லவில்லை.  எனக்கது தேவையுமில்லை.  எனக்குத் தெரிந்து அவர் எந்தப் பொய்யையும் சொல்லவில்லை.  எனக்குத் தெரியாத ஒன்றைக் குற்றச்சாட்டாகவோ, வேறு ஏதேனுமாகவோ சொல்லும் வழக்கம் எனக்கில்லை.

 

அம்பையும் கூட இது பொய் எனத் தெரிந்து எழுதியிருக்க மாட்டார். எங்கோ, யாரோ அரைகுறையாக எழுதியதை ஆராயாமல் வழிமொழிந்திருக்கலாம்.

உங்களைக் குறிப்பதாகக் கருதினால், ஹரிகியிடம் நேராக விளக்கம் கேட்டிருக்கலாமே. பிரச்சினை அங்கேயே முடிந்திருக்கும்.

இதற்கு முந்தைய தாள முடியவில்லை / நக்கல்தான் என்ற ஒப்புலையும் தவிர்த்து இருக்கலாம்.

ஹரிகி இது வேண்டுமென்றே சொல்லப்பட்ட பொய் எனக் கருதுவதாகத் தெரிகிறது. அந்த முடிவிற்கு வரும் முன்பு, அம்பையிடம் விளக்கம் கோருவது சரியாய் இருக்கும். அம்பை, முகநூலில் என் நண்பர். முடிந்தால், அவரது மின்னஞ்சல் முகவரியைப் பெற்று, இந்த இழையில் இணைக்கிறேன்.


ஆமாம்.  அப்படித்தான் கருதினேன்.  இப்படிச் சில எழுத்தாளர்கள் சொல்லிச் சொல்லி நான் மறுத்து மறுத்து எழுதியிருக்கிறேன்--அதாவது வேறு சில விஷயங்களில்.  எனக்கு அம்பையைப் பரிச்சயமில்லை.  கவிஞர் கிருஷாங்கிணி மூலமாகவும் அவருடைய அன்னை பூரணி மூலமாகவும் கேள்விப்பட்டதுண்டு.  என் வாசிப்பு வட்டம் சமகால எழுத்தை உள்ளடக்கியதில்லை.  அதையெல்லாம் விட்டு இருபது வருடங்களுக்கு மேலாகிறது.  எப்போதாவது தற்செயலாகச் சில சமகாலத்தவரை வாசிக்கநேர்ந்து வாசிக்கலாம், வாசித்திருக்கலாம்.  

பாரதியைப் பற்றி இதுவரையில் நான் எதிர்கொண்ட பொய்த்தகவல்களையும் அதில் சம்பந்தப்பட்ட பெரிய எழுத்தாளர்களையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இது வேண்டுமென்றே சொல்லப்பட்ட பொய் என்றுதான் கருதத் தூண்டியது.  1906ம் வருடம் எழுதப்பட்ட கட்டுரை என்று வருடத்தை நினைவாகச் சொல்ல முடிகிறது என்றால் நினைவுப் பிழை என்று எப்படி முடிவுக்கு வருவது?  

இருந்தாலும் நீங்கள் சொல்வது போல நினைவுப் பிழையாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது.  இதைத் தெரிந்துகொண்டால் பெண் எழுத்தாளர்களை அவதூறு பேசும் ஆண் எழுத்தாளர்களைப் பற்றிய பட்டியலிலிருந்து பாரதிக்கு விலக்களிப்பாரோ என்னவோ தெரியாது.  தவறு என்று தெரிந்து கருத்தை மாற்றிக்கொண்டால் மகிழ்ச்சியே.  அவருக்குத் தெரியப்படுத்துங்கள்.  

தேமொழி

unread,
Feb 25, 2016, 9:38:39 PM2/25/16
to வல்லமை


On Thursday, February 25, 2016 at 6:09:55 PM UTC-8, Hariki wrote:

தேவையில்லாமல் என்னை நக்கலடித்தார்.  நக்கல்தானா என்று தெரிந்துகொள்வதற்காகக் கேட்டதற்கு, 

மிக நல்ல முயற்சி... மிக மிக நல்ல முயற்சி....

bravo  bravo...

யோசித்து ஒரு வழியாக ...ஒரு காரணம் கண்டு பிடித்ததற்கு பாராட்டுகிறேன்.



On Wednesday, February 24, 2016 at 9:18:40 PM UTC-8, Hari wrote:
'தாளமுடியவில்லை' என்பதிலுள்ள நக்கல் புரிகிறது.  நன்றி.  

புரிந்ததில் மகிழ்ச்சி... வேண்டுவதும் அதுவே.   நன்றி.

..... தேமொழி
  
என்று தான் நக்கல்தான் அடிப்பதாக உறுதி செய்தார்.

இங்கு நக்கல் என்பது என்னவென்றே புரியாத மாதிரி பேச வேண்டாம்.


நேரடியாகவே சொல்கிறேன்.... நான் குறிப்பிட்டது பேராசிரியரை.  விளக்கமாக தனி பதிவில் தெரிவிக்கிறேன்.



நான் சொன்ன பதில், தேமொழி பொய்யுரைக்கிறார் என்று பொருள்படவில்லை.  அந்த எழுத்தாளர் பொய்யாகச் சொல்கிறார், நக்கலடிக்க வேண்டுமானால் அவரையல்லவா அடிக்க வேண்டும், அதைவிட்டுவிட்டு என்னை நக்கலடிப்பானேன் என்ற பொருள்படுவது.   உங்களால் சரியாகப் புரிந்தகொள்ள முடியும்போது, நான் எழுதியதை  அவர்கள் இப்படிப் புரிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.  'ஆமாம் நான் உன்னை நக்கல்தான் அடிக்கிறேன்' என்று வெளிப்படையாகச் சொன்னபோதுகூட நான் அவரை எதுவும் சொல்லவில்லை.  அவர் ஏதோ பதற்றத்தில் இருக்கிறார் என்று விட்டுவிட்டேன்.

தேமொழியை நான் பொய்யுரைப்பதாகச் சொல்லவில்லை.  எனக்கது தேவையுமில்லை.  எனக்குத் தெரிந்து அவர் எந்தப் பொய்யையும் சொல்லவில்லை.  எனக்குத் தெரியாத ஒன்றைக் குற்றச்சாட்டாகவோ, வேறு ஏதேனுமாகவோ சொல்லும் வழக்கம் எனக்கில்லை.

இப்பொழுது நீங்கள் குறித்தது உங்களுக்கே மிகப் பொருந்துகிறது

பொய்யு ரைத்து வாழ்வார் - இதழில்

            புகழு ரைத்து வாழ்வார்

வைய மீதி லுள்ளார் - அவர்தம்

            வழியில் வந்த துண்டோ?



.....தேமொழி

தேமொழி

unread,
Feb 25, 2016, 10:37:56 PM2/25/16
to வல்லமை, mint...@googlegroups.com
முன்கதை சுருக்கம் தெரியாதவர்களாக இந்த இழையில் இருப்பவர்களுக்கு:

பிராமண எதிர்ப்பு !!! 
என்று மின்தமிழில் ஒரு இழை துவக்கி அதில் எந்த ஒரு விவாதமாக இருந்தாலும் அதை பிராமண எதிர்ப்பு என்று திசை திருப்பாதீர்கள் என்று குழுமத்தில் வேண்டுகோள் வைத்தேன்.

----
அதில் பேராசிரியர் 
 சகட்டு மேனிக்கு வெட்டி ஒட்டி நீங்கள் மேற்கொள்ளும் நட
வடிக்கைகளால்
என்று எழுதினார் ... அதை நான் கண்டு கொள்ளவில்லை.

----
அவரைத் தொடர்ந்து தமிழ்த்தேனீயார் வந்தார்...

.....காப்பி அடித்து  இங்கே வந்து மின் தமிழுக்கு  ஒட்டுப் போடுவது  சரியல்ல
இந்திய சமூகவியலில் ... வாழ்வியலில்...ஒரு பகுதியாக இருக்கும்/இருந்த  எதைப்பற்றிஎழுதினாலும்
 பிராமண த்வேஷத்தை வளர்த்ததில்  உங்கள் பங்கு பெரும் பங்கு  அதைத் தவிர  
அப்படி  எதையெல்லாம் இதுவரை எழுதியிருக்கிறீர்கள் ?


என்று எழுதினார்....
இதுதான் மோர் டேமேஜிங் ஸ்டேமென்ட் 
-----

நான் எழுதுவதை காப்பி என்றும்... அதுபோல இதுவரை எதையெல்லாம் எழுதினாய் என்று கேட்டதும்.....!!

எனக்கு இவர்கள் திட்டம் தெளிவாகப் புரிந்தது.  இதற்கு மேல் அமைதி காத்தால் ஆபத்து  என்று புரிந்தது.

இங்கு குழுமத்தில் ஒருவரை அவ்வாறுதான் கருத்தை  திருடினார்  .... காப்பி அடித்தார்... வெட்டி ஓட்டினார்  என்று தூற்றுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அனுபவத்தில் ....

நடவடிக்கை எடுத்து உடனே நிறுத்தாவிட்டால் இது வளரும் என்ற நோக்கில்  ....உடனே ...

காப்பி அடிப்பது என் வழக்கமல்ல ....இதோ..இங்கிங்கு என் பதிவுகள் இருக்கிறது போய்  தேடிக் கண்டுபிடித்து நான் காப்பியடித்ததைக் காட்டுங்கள்.
எத்தனை நாள் வேண்டும்... முடியாவிட்டால் அவதூறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறினேன்.

இதில் குழும வாசகர்கள் சிலரும்... நான் கூறுவது சரி என்று தங்கள் கருத்தைப் பதிவு செய்துளார்கள்.

முடிவு.... ஒன்றும் இல்லை... 
எல்லோருக்கும் அவதூறு பரப்ப ஆசை இருக்கிறது... தவறு என்று தெரிந்தாலும் மன்னிப்புக் கேட்கும் பண்போ சிறிதும் இல்லை.

வளர்ந்த சச்சரவின் காரணமாக பல இழைகள் முடக்கப்பட்டது. அந்த இழையும் முடக்கப்பட்டது 

மன்னிப்புக் கேட்காமலே அவதூறு பேசியவர்கள்  தப்பித்தனர் 

----
நானும் ஒழிகிறது என்று பேசாமல் இருக்க நினைத்தேன்..

ஆனால் நான் எதை எதிர்பார்த்து தடை செய்ய நினைத்தேனோ அது தொடர்ந்தது.

வல்லமைக் குழுமத்தில் 

வெண்டி டோனிகரை தடே செய்யணும்னு யாரும் கெளம்பின மாதிரி தெரிலயே............ மாறா இந்த யஹூதி அம்மிணியின் கூகுளாராய்ச்சிகள விஷயம் தெரிந்தவர்கள் யாரோ.............. அலசின மாதிரி ஞாபகம்............ 

என்று ஒரு பெரியவர் க்ருஷ்ணகுமார் என்னைக் கேலி செய்து எழுதினார்.  
யஹூதி அம்மிணி = தேமொழி   
அவர் அன்பு கொண்டு எனக்களித்த பட்டப் பெயர்.

-----

இதை சுட்டிக் காட்ட நான் இந்த 
பெண் எழுத்தாளர்கள் சந்திக்கும் விமர்சனங்கள் பற்றி தி இந்து பத்திரிக்கையில் எழுத்தாளர் அம்பையின் கட்டுரை
இழையைத்  துவக்கி 
அதில் சமுதாயம் எதிர்கொள்ள அஞ்சும் கருத்துக்களை கூறும் பெண் எழுத்தாளர்கள் எவ்வாறு அவதூறுக்கு உள்ளாகிறார்கள் என்ற அம்பையின் 
கட்டுரையையும் குட்டி ரேவதியின் கட்டுரையையும் போட்டேன்...

-----

இதில் அம்பையின் கட்டுரையில் பிழை கண்ட  ஹரிகி அதற்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார். 
தேவையான இடத்தில் முறையிடும்படி கூறி ...நான் துவக்கிய இழையின் நோக்கத்தை கொட்டை எழுத்துக்களில் குறித்து....அவதூறைத் தாளமுடியவில்லை ... என்ற நோக்கத்தில் பேராசிரியரும்  தமிழ்த்தேனீயாரும் துவக்கி வைத்து .... இப்பொழுது மற்றொரு  குழுமத்தில்  க்ருஷ்ணமார் என்பவர் முன்னெடுத்தும் செல்லும் நடவடிக்கை பற்றி  குறித்தேன்.

உங்கள் எழுத்தை நான் "காப்பி அடித்து" அங்கு போட்டால் உங்களது  "கருத்தைத் திருடும் முயற்சி"  என அது அமையாதோ !!!

மேலும் எனக்கு அடுத்தவர் கருத்தை வெட்டி ஒட்டி எழுதி வாழ்க்கை நடத்த வேண்டியத் தேவையும்  இல்லை.

என் கோணம் உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன்.  திரு. ஹரிகி. 

பாரதியின் மீது ஏற்றப்படும் அவதூறைத் தாளமுடியவில்லை என்றால் குட்டி ரேவதியின் கவனத்திற்கு கொண்டு செல்வீர்.

----
அடுத்து ஹரிகி கீழ் கண்டவாறு பதிலளித்தார் ...

பாரதியின் மீது ஏற்றப்படும் அவதூறைத் தாளமுடியவில்லை என்றால் குட்டி ரேவதியின் கவனத்திற்கு கொண்டு செல்வீர்.

'தாளமுடியவில்லை' என்பதிலுள்ள நக்கல் புரிகிறது.  நன்றி.  நவீன பெண்ணியத்தின் தன்மை நன்றாகவே வெளிப்படுகிறது.

----

புரிந்து கொண்டதில் மகிழ்ச்சி என்று சொன்ன பிறகும்

ஹரிகி ...

பொய்யு ரைத்து வாழ்வார் - இதழில்

            புகழு ரைத்து வாழ்வார்

வைய மீதி லுள்ளார் - அவர்தம்

            வழியில் வந்த துண்டோ?


என்று என்னை மறைமுகமாக நையாண்டி செய்யவும்...இது பாஞ்சாலி சபதம் உரை நூல் விளம்பர இழை அல்ல என்று

 வலியுறுத்திவிட்டு உறங்க சென்றுவிட்டேன்.

-----

காலையில் வந்து பார்த்தால் எல்லோரும் தோசையைத் திருப்பிப் போட்டு ...

நான் யார் யாரெல்லாம்  ஒருங்கிணைந்து இதில் ஈடுபடுகிறார்கள் என்று எண்ணினேனோ அத்தனை பேரும் ஒன்றாக வல்லமை இழையில் ஒருவர் மாற்றி ஒருவர் எனக்கு எதிராக குற்றங்களை அடுக்கிக் கொண்டு ...

என்னை நையாண்டி செய்பவர்களுக்கு ஆதரவும் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்..



அதையும் விடக் கொடுமை ...

நான் யாரை தாளமுடியவில்லை என்று சொன்னதை நக்கல் புரிந்தது என்று சொன்னாரோ...

"அவர் நுழைத்த"  'நக்கல்' வார்த்தையை அவரை நோக்கி நான் சொன்னதாகவும் புரட்டு ...புரட்டு...திசை திருப்பல்.



ஹரிகி எந்த நோக்குடன் 

பொய்யு ரைத்து வாழ்வார் - இதழில்

            புகழு ரைத்து வாழ்வார்

வைய மீதி லுள்ளார் - அவர்தம்

            வழியில் வந்த துண்டோ?


என்று கிண்டல் செய்தாரோ 


அதை நான் தவறாகப் புரிந்து கொண்டேனாம்.  அவர் அம்பையை சொன்னாராம். இப்படியும் ஒரு விளக்கம் .  


https://groups.google.com/d/msg/vallamai/WTEpPv5RktI/ZPL_wH_PAwAJ


படிப்பவர்களுக்கு எளிமையாகப் புரியும்படிதான் எழுதியுள்ளாரே ... பிறகென்ன உரை வேண்டியிருக்கிறது.  அதுவும் பாரதியின் பாடலுக்கு. 



என் மேல் கண்டனம் எழுப்பிக் கொண்டு களை கட்டுகிறது இந்த இழை.


அடுத்த அப்டேட்... விரைவில் தொடரும்......


இதைஎல்லாம் நான் ஆவணப்படுத்த வேண்டிய அவசியத்தில் இருக்கிறேன்.


பிற்காலத்தில்  சட்டப்படி நடவடிக்கை எடுக்க நினைத்தாலும் உதவும்... 


அல்லது...

எதிர்காலத்தில் தமிழ் தெரிந்தவர் இந்த நிகழ்வுகளைப் படித்து எவ்வாறு 

பிராமண எதிர்ப்பு  என்ற மறுப்பு கருத்திற்காக  எழுத்தாளர்கள் மீது அவதூறுகள்  வீசப்பட்டன என்பதை தெரிந்து கொள்ளும் வரலாற்றுப் பதிவாகவும் அமையும்... 

தொடர்வோம்... விரைவில்...

Hari Krishnan

unread,
Feb 25, 2016, 11:13:21 PM2/25/16
to vallamai, mintamil

2016-02-26 9:07 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


அதை நான் தவறாகப் புரிந்து கொண்டேனாம்.  அவர் அம்பையை சொன்னாராம். இப்படியும் ஒரு விளக்கம் .  


https://groups.google.com/d/msg/vallamai/WTEpPv5RktI/ZPL_wH_PAwAJ


அண்ணா கண்ணனை மதித்துச் சொன்ன விளக்கம்.  இதுதான் உண்மை.  ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம். 

வார்த்தைகளை அளவுக்கு மீறிக் கொட்டுகிறீர்கள். 

தேமொழி

unread,
Feb 25, 2016, 11:22:29 PM2/25/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


நான் நடந்ததை நடந்தவாறே கதை சுருக்கம் போல தொகுத்துக் கொடுத்துள்ளேன், 

ஒன்றுக்கு மேற்பட்ட இழையிலிருந்து தொகுத்து ...ஒவ்வொன்றுக்கும் சான்றாக சுட்டியுடன் கொடுத்துள்ளேன். 

தயவு செய்து வார்த்தைகளை அளவுக்கு மீறி கொட்டி மிகைப்படுத்தப்பட்ட  பகுதிகளை  ஹைலைட் செய்துக் காண்பித்தால் ... அது எனக்கு உதவும்.


..... தேமொழி

Hari Krishnan

unread,
Feb 25, 2016, 11:34:50 PM2/25/16
to mintamil, vallamai

2016-02-26 9:52 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
தயவு செய்து வார்த்தைகளை அளவுக்கு மீறி கொட்டி மிகைப்படுத்தப்பட்ட  பகுதிகளை  ஹைலைட் செய்துக் காண்பித்தால் ... அது எனக்கு உதவும்.

கொட்டியது நீங்கள்.  தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

Nagarajan Vadivel

unread,
Feb 25, 2016, 11:44:56 PM2/25/16
to vallamai

2016-02-26 9:07 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
அதில் பேராசிரியர் 
 சகட்டு மேனிக்கு வெட்டி ஒட்டி நீங்கள் மேற்கொள்ளும் நட
வடிக்கைகளால்
என்று எழுதினார் ... அதை நான் கண்டு கொள்ளவில்லை.

​​திருமிகு தேமொழி அவர்களே
உங்களால் எப்படி இவ்வாறு எழுதமுடிகிறது.  நீங்கள் நான் எழுதியதைக் கண்டுகொள்ளவில்லையா? நீங்கள் கொட்டை எழுத்தில் சிவப்புப் பட்டை எழுத்தில் என்மீது வழக்குப்போடுவேன் என்று அவதூறாக எழுதியதை அப்படியே இப்படி இவ்வளவு சீக்கிரம் மறந்துபோனீர்களோ

நான் முதுமையின் பிடியில் வாழ்க்கையில் மன உளைச்சல் ஏற்படுவதையோ ஏற்படுவதையோ விரும்பாமல் வாழ நினைப்பவன்.
பிராமண எதிர்ப்பில் என்ன குறை யாரிடம் குறை என்று ஒரு பெரிய நீங்கள் பட்டியலிட்டதில் நான் முதல் குறிப்பான பெரியார் பற்றி மட்டும் குறிப்பிட்டு பெரியாரைப்பற்றிக் கூகிளில் தேடி எடுத்துப்போடுவதால் பெரியாருக்கும் மின்தமிழில் பெரியாரால் பாதிக்கப்பட்ட சிலருக்கும் எந்தவிதமான நன்மையும் விளையப்போவதில்லை என்று மட்டும்தானே சொன்னேன்.  நீங்கள் அதற்குமேல் ஒருபடி சென்று நான் ஏற்றுக்கொண்ட தலைவர் பெரியார் நான் சுயமரியாதக் குடும்பத்தின் வழி வந்தவர் எனக்குப் பெரியாரைப்பற்று எழுத எல்லா உரிமையும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.  

மின்தமிழில் உள்ள சில அறிஞர்கள் அவர்கள் துறையில் கற்றுத் துறைபோகியவர்கள்.  அவர்களுடைய தேர்ந்த ஞானத்தால் இணையத்தில் குறிப்பாகக் கூகிளில் விக்கியில் தேடிப்போடும் தகவல்களில் உள்ள நம்பகத்தன்மையற்ற தகவல்களை எளிதில் அறிந்துகொள்ள முடியும்.  இணையத்தில் சுற்றிச் சுற்றிவரும் தவறான தகவல்கள் மீண்டும் மீண்டும் வெளியாவதைச் சுட்டிக்காட்டச் சிலநேரம் அவகள் எழுதவதும் உண்டு

பெரியாரையும் அவர் குடும்பத்தையும் பெரியாருடன் நெருங்கிப் பணிபுரிந்தவர்களையும் நான் அறிவேன்.  பெரியாரும் பெண் உரிமையும் என்ற தலைப்பில் ஒரு முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டியவன் என்ற முறையில் ஆய்வில் பெரியாரைப்பற்றித் தெரிந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட இணையத்தில் வெளியாகாத பலதகவல்கள் என்னிடம் உண்டு

நான் இணையத்தில் வெட்டி ஒட்டுவதைக் குறிப்பிட்ட வரிகளை நீங்கள் காப்பியடிக்கிறீர்கள் என்று தவறாகக் கருதிக் கொண்டுள்ளீர்கள்.  இணையத்தில் உள்ள பல பி.டி.எஃப் கோப்புகளை இவ்வாறுதான் எடுத்து ஹரிகியும் நானும் செய்கிறோம்.  அதை நாங்கள் காப்பி என்று என்றும் கருதியதில்லை அவ்வாறு யார் செய்தாலும் அது காப்பி என்று நாங்க்ள் குற்றம் சாட்டியதில்லை.
நான் பல்கலைக்கழகத்தில் ஆய்வுத்துறையில் வழிகாட்டியாக இருந்த 40 ஆண்டுகளில் ஆய்வுமாணவர்கள் மற்றொருவர் கருத்தைத் தன்கருத்தாக எழுதுவதை அறிந்துள்ளேன்.  அவ்வாறு ஆய்வுமாணவர் செய்தால் அதற்கான தண்டனை வழிகாட்டிக்கு மட்டுமே என்ற உண்மையையும் அறிந்தவன்.  காப்பி அடிப்பதற்கும் காப்பி அடிப்பதைக் கண்டுபிடிப்ப்தற்கும் பல மென்பொருள்கள் உள்ளன.  எனவே காப்பி என்பது திருடன் -போலீஸ் விளையாட்டு அந்த விளையாட்டுக்கு இணையத்தில் தண்டனை யாருக்கும் கிடையாது

நீங்கள் இணையத்தில் கடுமையாக உழைக்கிறீர்கள் பன்முகத் தளங்களில் தளராது முயற்சி மேற்கொண்டு தகவல்களைத் தேடி உரிய நேரத்தில் தேவைப்பட்டவகளுக்குக் கொடுத்து உதவி செய்கிறீர்கள்.  பெண்களின் உரிமைக்காக இணையத்தில் முன்னுரிமை எடுத்து பல அறிய செய்திகளையும் தேடிக் கண்டுபிடித்து அளிக்கிறீர்கள். இதெல்லாம் உங்களுக்கு இணையத்தில் பெரிய பாராட்டை அளிக்கிறது.  பலர் உங்கள் உதவியை ஏற்று நன்றி பாராட்டுவதை இங்குள்ள அனைவரும் அறிவர்

இவ்வளவு சிறப்புப் பண்புகளைக்கொண்ட உங்கள் ஆளுமையில் எந்தக் குற்றத்தையும் காணவியலாது.  ஆனால் உங்கள் எழுத்தில் கொஞ்சம் கடுமைக் காட்டி தற்செருக்கோடு பாரதியின் புதுமைப் பெண்மமணிபோல் எவ்வித அச்சமும் தயக்கமும் இன்றி எழுதும்போது அது ஒருசிலரின் மனத்தில் காயம் ஏற்படுத்துவதை உங்களால் உணரமுடியாமல் உங்களின் ஓய்வில்லாத உழைப்பால் அறிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது

எனக்கு இணையத்தில் பெரியாரைப்பற்றி எழுதும்போது பெரியார் பற்றிய ஒரு சாய்மானமாக எழுதப்படும்கருத்துக்களைக் கண்டுபிடித்து சரியான செய்தியைமட்டும் வெளியிடும் நோக்கம் கொண்டவன்.  நீங்கள் ஒருவேளை தமிழகத்தில் வாழ்ந்திருந்தால் இங்கே ஆய்வு செய்ய முனைந்திருந்தால் கட்டாயம் நான் உங்களை ஆய்வுமாணவியாக ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டியிருக்கமாட்டேன்.  ஒரு ஆய்வாளருக்குரிய அனைத்துப்பண்புகளும் இருப்பது வெள்ளிடை மலை.  ஆயினும் உங்கள் எழுத்தில் உள்ள சினம் பொறையின்மை அடுத்தவரின் சுயமரியாதையைக் காயப்படுத்தாமல் எழுதுவதை அறியாமை என்று சில திருத்திக்கொள்ளும் திறன்களில் சிக்கி தேவையில்லாத வார்த்தை சிலம்பம் விளையாடும் சூழலைச்  சந்திக்கிறீர்கள்

மனித உறவில் தேவையில்லாமல் எந்தப்பாலத்தையும் எரித்துவிட்டு கடக்கமுடியாமல் தவிப்பது தேவையில்லாதது.  அதிலும் மட்டுறுத்துனர் என்பது மனித உறவுகளை அறுத்து தனிப்பட்டுப்போகும் சூழலை உருவாக்குவது என்ற நிலையில் இந்தப்பணியில் யார் மனதையும் புண்படுத்தாமல் செயல்படுவது இயலாத காரியம்.  மட்டுறுத்துனராகச் செயல்படுவதில் சில மனித உறவுகள் துண்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்தவர்கள் அதிலும் முகம் அறியாத இணையத்தில் கருத்துப்பறிமாற்றம் நடக்கும்போது இது அதிகம் என்பதை அறிந்தவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்

உங்களை எனக்கு நேரிடையாகத் தெரியாது நான் உங்களை நேரிடையா அறிந்தவனும் அல்லன்.  என் வாழ்நாளில் நான் உங்களைச் சந்திப்பேனா என்பதும் நிச்சயம் இல்லை.  நீங்கள் ஆதிக்கம் அதிகாரம் உள்ள இடத்தில் இருந்து செயபடவும் இல்லை. 

நான் எதிர்த்துப் போரிடும்போது நான் என்னைவிட வலிமைமிக்கவர்களிடம் மோதுவதே என் வழிமுறை. உங்களிடம் மோதுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.  நான் ஒரு செய்தியாளர் எனக்குத் தீங்கிழைத்தால் நான் ஆசிரியரைத்தான் எதிர்க்கவேண்டும்.  ஒரு மேலாளர் எனக்குத் தவறிழைத்தால் அந்நிறுவனத்தின் உரிமையாளர்களைமட்டும் எதிர்க்கவேண்டும் என்ற கொள்கை உடையவன்.  மின்தமிழில் எனக்கு ஏற்படும் சிக்கலுக்கும் தாக்குதலுக்கும் நான் மின்தமிழ் உரிமையாளர்களைத்தான் சாடுவேன்.  நான் தமிழில் இயங்கும் மின்தமிழ் மடலாடலில் முதல்சங்க மடலாடல்குழுவில் பாலா அவர்களுடன் மோதல் ஏற்பட்டதால் விலகியவன் ஆயினும் இன்றுவரை எங்கள் நட்பு தொடர்கிறது.  2010-ல் மின்தமிழில் நுழைந்தபோது வெ,சா அவர்களுக்கும் எனக்கும் பெரிய கருத்துமோதல் ஏற்பட்டாலும் எங்கள் நட்பு அவருடைய இறுதிநாட்கள்வரை தொய்வில்லாமல் தொடர்ந்தது.  

தமிழ்நாட்டில் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் அரசியல் தலைவர்களும் என்மீது அரசியலுக்கு அப்பாற்பட்ட முறையில் அன்பு செலுத்துவதுண்டு. ஏனெனில் நான் எந்த உறவுப்பாலத்தையும் தகர்ப்பதில்லை முடிந்தால் பாதையில் சிக்கல் இருந்தால் பாலத்தைக் கடப்பதை நிறுத்திவிடுவதுண்டு

ஏதோ இன்று ஒரு விரிவான தன்னிலைவிளக்கம் வழக்கம்போல் தப்பும் தவறுமான தமிழில் எழுதியுள்ளேன்.  உங்களுக்குப் பொறுமை இருந்து படிக்க நேரம் இருந்தால் படிக்கவும்.  இதற்கென ஒரு மறுமொழி நீங்கள் எழுதாமல் இது வெறும் காத்துட்டுக் கருத்து என்று கருதிக்கொள்ளவும்

உங்கள் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என்ற உயரத்தில் இருக்கும்போது கொஞ்சம் எச்சரிக்கை தேவை.  திண்ணையில் இருந்து உருண்டுவிழுந்தால் சிறு சிராய்ப்புடன் தப்பலாம் எல்.ஐ.சி உயரத்தில் இருந்து விழுந்தால் எலும்புகூடக் கிட்டாது

Anna Kannan

unread,
Feb 26, 2016, 10:07:23 AM2/26/16
to Vallamai, cslak...@gmail.com, Harikrishnan
ஹரிகி அவர்கள், இந்தக் கட்டுரையை முழுமையாகப் படிக்கவில்லை என்று தெரிகிறது. அவர் குறிப்பிட்ட, எடுத்து இட்ட பக்கங்களிலேயே அம்பையின் மேற்கோளுக்கான சான்று இருக்கிறது. இதை வல்லமை உறுப்பினர்கள் யாரும் கவனிக்காதது வியப்பே.

சற்று முன், அம்பையுடன் முகநூலில் உரையாடினேன். அவர், மூலத்துடன் ஒப்புநோக்கி, இந்தப் பகுதிகளை அளித்துள்ளார்.

சக்கரவர்த்தினி கட்டுரைகள், பக்கம்: 83: 

”இந்த ராஜாங்க சுதந்திரங்களுக்குள்ளே எவையும் அம் மாதர்களுக்குக் கொடுக்கப்படவும் இல்லை. அதன் காரணத்தை யோசிப்போம். இந்தக் கருத்துக்கள் அவர்களுடைய சொந்தமல்ல. இந்தியாவிலே சில புருஷர்கள் சத்தமிடுவதுபோல வெறும் கிளிச்சத்தம் போடுகிறார்கள். அந்த மாதர்கள் அழகில்லாமையாலும் வேறு பல காரணங்களாலும் தக்கபடி விவாகப்பேறு முதலியவை அடையாதவர்களாகி, யாரோ சில புருஷர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு ”சுதந்திரம், சுதந்திரம் என்று கூறுகிறார்களே யல்லாமல் அவர்கள் மனதுடன் அவ்வாறு சொல்லவில்லை. வீட்டிலிருந்து தனது குழந்தைகள் முன்னுக்கு வரவேண்டுமென்ற ஆவலுடன், அந்தக் குழந்தைகளுக்குக் கல்விப்பயிற்சி, ஆண்மை கற்பித்துக் கிரகத் தலைவியாக மகிழ்ந்திருக்கும் ஸ்திரீ பார்லிமெண்ட் மெம்பர் வேலையின் பொருட்டு ஜாஸ்தியாகச் சிரமப்படமாட்டா ளல்லவா?
எனவே, ராஜாங்க சுதந்திரங்கள் ஸ்திரீகளுக்கு வெகு முக்கியமானவை அல்ல...”

Inline image 1

அம்பை அவர்களை இந்த மடலில் இணைக்கிறேன்.

பாரதியின் மீது பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்பட்டதாக, முழுமையாக ஆராயாமல் முன்வைத்த கருத்துகளுக்காகவும் அதைத் தொடர்ந்து நடந்த காரசாரமான விவாதங்களுக்காகவும் வருந்துகிறேன்.


2016-02-25 10:36 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
2016-02-25 9:27 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
திரிப்பு.  

இங்கிலாந்தில் அந்தச் சமயத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த விவகாரங்களைப் பற்றிச் சொன்னது அது. அந்தச் சமயத்தில் இங்கிலாந்தில் சில பெண்கள் குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் திருமணமாகதவர்கள் என்ற குறிப்பு இருக்கிறது.  "இத்தகைய உரிமைகளைக் கோரும் பெண்கள் அழகற்றவர்கள்" என்று எங்கே சொல்லப்பட்டிருக்கிறது?  குறிப்பிட்ட பகுதியை இணைத்திருக்கிறேன்.  அந்தச் சமயத்தில் குழப்பத்தை விளைவித்து புரளிகளைக் கிளப்பிய பெண்களைப் பற்றிய குறிப்பு அது.  இந்த உரிமைகளைக் கோரும் எல்லாப் பெண்களும் அழகற்றவர்கள் என்று எங்கே இருக்கிறது?

பாரதி கட்டுரை: மாதர்களின் சுதந்திரங்கள், சக்ரவர்த்தினி ஜூன் 1906
இந்தப் பகுதி இன்னும் சற்று விரிவாக--சீனி விசுவநாதன் பதிப்பிலிருந்து.  (காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் தொகுதி 1)

பெண்களுக்கு சுதந்திரம் என்பது ஆண்கள் கொடுத்துப் பெறும் ஒரு விஷயமில்லை என்று மிகத் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறான்.

சம்பந்தப்பட்ட பெண்களைப்பற்றிச் சொல்லும்போது, 'இவர்கள் திருமணமாகதவர்கள்' என்று சொல்லவில்லை; மாறாக திருமணமற்றவர்கள் என்று சொல்லியிருக்கிறான்.  இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.  சுயசரிதை எனப்படும் 'கனவு' தொடர்நிலைப் பாடலில் விடுதலைக் காதல் என்றொரு கருத்தை விமரிசிக்கிறான்.  Free love என்ற பெயரில் நடந்த இயக்கத்தைப் பற்றியது இது.  இதைப்பற்றிக் கண்டபடி விமரிசிக்கிறார்கள்.  இப்படித்தான் பாரதியுடைய இந்த 'திருமணமற்றவர்கள்' என்ற குறிப்பை 'திருமணம் ஆகாதவர்கள்' என்று திரித்து, அழகற்றவர்கள் என்ற வார்த்தையை நுழைத்து இது பேசப்பட்டுள்ளது.  திருமணமற்றவர்கள் என்றால்?  அதான் இருக்கவே இருக்கே தேடுபொறி ஆராய்ச்சி.  நடத்திட்டா போவுது.

Inline images 1


பாரதி கவிதை கட்டுரைகளைப் படித்தவர்கள் இன்னமும் செத்துப் போய்விடவில்லை.
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Feb 26, 2016, 10:42:30 AM2/26/16
to மின்தமிழ், mintamil, vallamai, CS LAKSHMI, csla...@gmail.com, N. Ganesan, Subashini Tremmel


On Friday, February 26, 2016 at 12:20:44 AM UTC-8, இணையவலைக் கூத்தாடி wrote:
2016 -ல் நிகழும் சமுதாய நிகழ்வுகளுக்கு 1906 -ல் எழுதப்பட்ட கருத்தை அவுட் ஆஃப் கான்டெக்ச்டாக வெளியிடுவது பொருத்தமற்றது என்பது என் காத்துட்டுக் கருத்து.  

பாரதியார் எழுத்துக்களுக்கு முன்னமே மாயூரம் நீதிபதி வேதநாயகம்பிள்ளை, வள்ளலார் போன்றோரும் பெண்விடுதலை பற்றிச் சொல்லியுள்ளார்கள்.

தமிழ் இந்து கட்டுரையில் முனைவர் அம்பை பாரதியார் பற்றி குறிப்பிட்ட மேற்கோள் சரியானதே. முனைவர் அம்பை ரோஜா முத்தையா நூலகத்தில்
பல ஆவணங்களை ஆராய்ந்த காலத்தை ஏ. கே. ராமானுஜன் அவர்களும், டாக்டர் ஜேம்ஸ் நை (சிகாகோ பல்கலை) குறிப்பிட்டுள்ளார்கள்.
ஜேம்ஸ் நை சென்னையில் ரோஜா முத்தையா நூலகம் அமைத்தபோது அவரை வாழ்த்தி அறிமுகம் செய்யும் வாய்ப்பு எனக்கு
தமிழ்நாடு அறக்கட்டளை- ஃபெட்னா சார்பில் விழாவில் எனக்கமைந்தது. அப்போதும் டாக்டர் நை மூலமாக அம்பை அவர்களின் 
ஆவணத் தேடல்கள் பற்றி அறிய முடிந்தது. அம்பை அவர்களின் கட்டுரையில் பிழையெதுவும் இல்லையே - பாரதி எழுதியதைத்தானே சொல்லியுள்ளார்.

சீனி. விசுவநாதன் நூல்கள் முழுவதும் வெள்ளுரையாக (ப்லெய்ன் - டெக்ஸ்ட்) ஆக வேண்டியதன் அவசியத்தை
அம்பை அவர்களின் சரியான மேற்கோள் - பாரதி எழுத்துக்கள் தமிழின் ஒரு கால கட்டம், பாரதிதாசன், பெரியார், ... எல்லாம் 
இணையத்துக்கு வரவேண்டும் என்பதையே காட்டுகிறது. காஞ்சி மகாபெரியவாளின் பெண்கள் பற்றிய கருத்துக்கள்
இணையத்தில் வரவேண்டும். தமிழ்ச் சமுதாயத்தில் பெண்கள் பற்றிய எண்ணங்களின் பல்வேறு பார்வைகளும்
20-ஆம் நூற்றாண்டில் அடைந்த வளர்ச்சியைக் காள உதவும்.

நா. கணேசன்


 
தமிழ்நாட்டைவிட்டு வெளியே வாழ்ந்து தமிழ்நாட்டுக்குத் திரும்பும் முன் கல்கத்தாவில் சகோ.நிவேதிதாவைச் சந்தித்து தமிழ்நாட்டுப் பெண்களின் நலனில் அக்கறைகொள்ளவேண்டும் என்ற அவரின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்ட ஒருவரை இன்றைய பெண்களின் அவலத்துக்குத் துணைபோனவர்களில் ஒருவர் என்று மேற்கோளாகக் காட்டுவது சரியானதா?  ஆங்கில உலகில் மேலைநாட்டில் உருவாகும் புதுக்கருத்துக்களை ஆங்கிலம் அறியாத தமிழில் அதிகம் கற்காத தமிழர்களுக்குக் கொண்டுசெல்ல உருவாக்கப்பட்ட சுதேசமித்திரனில் மேலைநாட்டுக் கருத்துக்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து எழுதப் பணியேற்றுக்கொண்டவர் பாரதியார்.  சுதேசமித்திரனில் தான் விரும்பும் வண்ணம் கருத்தை வெளியிட வாய்ப்பில்லாத நிலையில் பெண்களுக்கென்றே தொடங்கப்பட்ட பத்திரிக்கையில் ஆசிரியராகப் பொறுப்பேற்றவர் பெண்களைத் தவறான நோக்கில் எழுத என்ன முகாந்திரம் உள்ளது?
தன்னுடைய தொழில் என்ன என்று கேட்டபோது தான் ஒரு இதழியலாளர் என்று கையெழுத்திட்ட ஒருவர் மேலைநாட்டுத் தகவல்களை உடனுக்குடன் பெற்று அதில் பொறுத்தமானவற்றைத் தமிழில் எழுதியவருக்கு உள்நோக்கம் கற்பிப்பது நீதியா? அன்னிபெசன்ட் அம்மையாரை அவர் எதிர்த்த அளவுக்கு யாரும் எதிர்த்திருப்பார்களா என்று ஐயுறும் அளவில் எதிர்த்தும் அவர் பெண்மையைக் குறைகூறும் எந்தத் தாக்குதலையும் பயன்படுத்தாதவர் என்ற நிலையில் அவரை மற்ற சராசரி ஆண் படைப்பாளர்களில் ஒருவர் அதே குட்டையில் ஊறிய மட்டை என்று கருதுவது பாரதிக்குச் செய்யும் அநீதி ஆகாதோ? 
பாரதியை முறையாக ஆய்வுசெய்து கருத்துச் சொல்லாமல் யார் எழுதினாலும் அந்த எழுத்தை யார் மேற்கோள் காட்டினாலும் அது பாரதியை இழிவுபடுத்துவதாகும்.  பாரதியாரின் கவிதையில் நாட்டுப்பற்றில் ஐயப்பாடுகொள்ளாத பெரியார் ஆரியத்தைப் போற்றினார் என்ற குற்றச் சாட்டைச் சுமத்தி பாரதியாரை இகழ்ந்ததுபோல் இப்போது தமிழ்நாட்டுப் பெண்ணியவாதிக்ளுக்கு பாரதியைப் பற்றித் தவறான கருத்துக்களை வெளியிடுவது ஒரு புரட்சிகரமான புதிய நடைமுறையாகத் தோன்றுகிறது
இ.கூத்தாடி

2016-02-26 13:21 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:


2016-02-25 1:24 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:


இலக்கிய விமர்சனம் என்பது ஒருவரின் ஜனநாயக உரிமை என்பதில் யாருக்கும் மறுப்பேதும் இல்லை. பெண்-ஆண் என்ற இரு பாலாரின் எழுத்துக்களும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனால் அவை பெண்ணின் தோற்றத்தையும், “அளவுக்கு மீறிய” என்று சிலர் கணிக்கும் இச்சைகளையும், அவள் உடல் மற்றும் வாழ்வு குறித்த கற்பிதங்களையும் ஆதாரமாகக் கொண்ட இலக்கிய அபத்தங்களாக இருக்கக் கூடாது. குன்றுபதேசம் செய்வது தமிழ் இலக்கிய மற்றும் பதிப்பு உலகில் காலம்காலமாக இருக்கும் வியாதி. அதற்கு இலக்காகப் பெண்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் பேனாவை எடுத்து எழுதியோ, மேடையில் பேசியோ, வலைதளத்தில் எழுதியோ பெண்கள் உய்வுறப்படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை கருணை உள்ளம் இவர்களுக்கு!

பெண்கள் என்றால் உருகும் குணம். இத்தகையவர்களுக்குச் சொல்லக்கூடியது ஒன்றே ஒன்றுதான். பெண்கள் தங்கள் வெளிப்பாட்டுக்கான வழிகளையும், தரங்களையும் நிர்ணயிக்க வல்லவர்கள். ஆசான்களைத் தேர்ந்தெடுக்கவும் ஒதுக்கவும் தெரிந்தவர்கள். பெண்களுக்காக இத்தனை சொல்பவர்கள், அவரவர் சொந்த வெளிப்பாடு உய்யும் வழியைப் பார்த்துக்கொண்டால் இலக்கியச் சரித்திரத்தில் இருக்கும் மௌனங்களையும், ஒதுக்கல்களையும் களைய முடியும். அப்படிக் களைய வேண்டியதுதான் இப்போதைய தேவையும்கூட.

இந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மனநோயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல. 

 

மிக அருமையான வரிகள்.
இன்றும் கூட பேஸ்புக்கில் எழுதும் பெண்களில் சிலர் அவ்வப்போது தமக்கேற்ப்படும் விமர்சனக்களைப் பார்க்கும் போது அம்பைக் குறிப்பிடும் அனைத்து பிரச்சனைகளும் இருப்பதைக் காண முடிகின்றது. 

இன்னொரு விசயமும் குறிப்பிட வேண்டியது அவசியமாகின்றது.
பத்திரிக்கை உலகத்தைவிட இணையம் வந்த பிறகு பெண்கள் தங்கள் சிந்தனைகளைப் பதிவாக்கி வெளியிட மிக அதிக வாய்ப்பு உருவாகி உள்ளது. சில பெண்கள் இதனை மிக நன்கு பயன்படுத்தி தங்கள் சிந்தனைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.  பல பெண்கள் இன்னமும் இந்த வரப்பிரசாதத்தை நல்ல முறையில் பயன்படுத்தத் தெரியாதவர்களாகவே இருக்கின்றனர் என்பதும் உண்மை.

சுபா
 

-- 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Hari Krishnan

unread,
Feb 26, 2016, 8:57:34 PM2/26/16
to Anna Kannan, Vallamai, cslak...@gmail.com

2016-02-26 20:37 GMT+05:30 Anna Kannan <annak...@gmail.com>:
ஹரிகி அவர்கள், இந்தக் கட்டுரையை முழுமையாகப் படிக்கவில்லை என்று தெரிகிறது. அவர் குறிப்பிட்ட, எடுத்து இட்ட பக்கங்களிலேயே அம்பையின் மேற்கோளுக்கான சான்று இருக்கிறது. இதை வல்லமை உறுப்பினர்கள் யாரும் கவனிக்காதது வியப்பே.

சற்று முன், அம்பையுடன் முகநூலில் உரையாடினேன். அவர், மூலத்துடன் ஒப்புநோக்கி, இந்தப் பகுதிகளை அளித்துள்ளார்.

சக்கரவர்த்தினி கட்டுரைகள், பக்கம்: 83: 

அன்புள்ள அண்ணா கண்ணன், எழுத்தாளர் அம்பை,

நடந்தவற்றுக்காக வருந்துகிறேன்.  

எப்போதும் இப்படிச் செய்யாத நான் இந்தமுறை தவறியது எப்படி என்பதைச் சொல்கிறேன்.  இந்த நேரத்தில் இந்த விளக்கம் எப்படி தொனித்தாலும் சரி.  நடந்ததைச் சொல்லிவிடுகிறேன்.

நான் முதலில் அனுப்பியது சீனி விஸ்வநாதன், டிவிஎஸ் மணி இருவரும் சேர்ந்து பல வருடங்களுக்கு முன்னால் வெளியிட்ட சக்ரவர்த்தினி கட்டுரைகளிலிருந்து.  பல வருடங்களுக்கு முன்னால் இதே போன்ற ஒரு பேச்சு எழுந்த போது குறித்து வைத்திருந்தது.  எனவே அந்த நினைவில் அனுப்பிவிட்டேன்.  அப்போதேனும் முழுக்கப் படித்து இது இன்னொரு கான்டெக்ஸ்ட் என்பதை கவனித்திருக்கலாம்.  அனுப்பிய நேரத்தில்தான் empty stomach sugar level சோதித்துக் கொண்டிருந்தேன்.  57 இருந்தது. ரிமோட் சென்ஸிங் இருப்பதால் இப்படிக் குறையும் போதெல்லாம் என்னை மருத்துவ மனையைச் சேர்ந்தவர்கள் அழைப்பார்கள்.  பழைய குறிப்பிலிருந்து படமெடுத்து இணைத்த சமயத்தில்தான் அழைப்பு வந்தது.  இங்கே எழுதிக் கொண்டு அங்கே பேசிக்கொண்டு செய்ததில் இரண்டும் வேறுவேறு கான்டெக்ஸ்ட் என்பதை கவனிக்கத் தவறிவிட்டேன்.  இரண்டாவது முறையாக அனுப்பியது இங்கே கீழே இருப்பது.  அப்போதேனும் பார்த்திருக்கலாம்தான்.  சற்று தளர்ந்த நிலையில் இருந்ததால் பார்க்காமல் விட்டுவிட்டேன்.

காரணம் எதுவாக இருந்தாலும் சரியாகப் பார்க்காமல் அனுப்பியதும் சொன்னதும் தவறுதான்.  நடந்ததற்கு வருந்துகிறேன்.  மன்னிக்கவும்.

இன்றும் 52.  முறையாகச் செய்யவேண்டியதைச் செய்துவிட்டு அதன்பிறகே எழுதுகிறேன் என்பதால் இதில் எதையும் கோட்டைவிட்டிருக்கமாட்டேன் என்று நம்புகிறேன்.

Iyappan Krishnan

unread,
Feb 26, 2016, 9:54:55 PM2/26/16
to வல்லமை, annak...@gmail.com, cslak...@gmail.com
வணக்கம் ஹரிண்ணா,
உங்களிடம் இருந்து ஓரளவிற்காவது பெற்றுக்  கொண்ட விஷயங்களில் இதுவும் ஒன்று.   ஒரு 3- 4 நாளாய் ஊரில் இல்ல. இப்பத்தான் இந்த இழை படிக்க நேர்ந்தது. 

அறிந்தோ / அறியாமலோ ஏதும் தவறு என்று அறிந்தால் அதற்காக சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்காமல் தவறு எனில் அது தவறு தான் என ஒத்துக் கொள்ளும் தன்மை.. 

எனக்கு நல்லாசானாய், நல்ல அண்ணனாய் ... உங்களை  தந்த இறைக்கு நன்றி..  கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது உங்களிடம் இருந்து. 

அன்புடன் 
ஐயப்பன் 

Oru Arizonan

unread,
Feb 26, 2016, 9:58:35 PM2/26/16
to vallamai
தவறுக்காக வருத்தம் தெரிவிக்கும்  உங்கள் பெருந்தன்மையைப பாராட்டுகிறேன், ஹரிகி.   அனைவரும் உங்களைமாதிரி இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

ரூ அரிசோனன்

This email has been sent from a virus-free computer protected by Avast.
www.avast.com

வேந்தன் அரசு

unread,
Feb 26, 2016, 11:06:48 PM2/26/16
to vallamai


25 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 9:36 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

1906ல் இந்தியாவில் ஜனநாயகம் என்பது துளியும் இல்லை. மன்னராட்சிதான் உலகெங்கும் நிலவி வந்தது. அன்று இருந்த சட்டசபை, பார்லிமெண்ட் எல்லாம் அதிகாரமற்ற ப்ரிட்டிஷ் அரசுக்கு கட்டுப்பட்ட அடிமை அமைப்பு. ரஷ்ய பாராளுமன்றம் இப்படி மன்னனுக்கு கட்டுபட்டிருந்த காலத்தில் தான் லெனின் "பாராளுமன்றம் என்பது பன்றித்தொழுவம்" என கடிந்தார்.

இந்த சூழலில் பெண்கள் அரசியலில் இறங்குவதை ப்ரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சதியின் ஒரு பகுதியாக பாரதி கருதியதில் வியப்பில்லை. அதிகாரமற்ற அமைப்பில் பெண்களுக்கு பதவி கொடுக்கிறோம் என்பது குச்சிமிட்டாயை காட்டி இந்தியர்களை ஏய்க்கும் வேலையே ஆகும்.



செல்வன்

பாரதி இங்கிலாந்தில் ஆர்ப்பு செய்த பெண்களையே சுட்டினார். இந்தியாவில் அல்லவே!
 

 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Feb 27, 2016, 1:20:38 AM2/27/16
to வல்லமை, mint...@googlegroups.com
மிக நல்லது அண்ணாகண்ணன்,
அம்பையின் மேற்கோளுக்கான சான்று வழங்கியமைக்கு நன்றி.

இந்தக் கட்டுரைகளின் வார்த்தைகள் இணையத் தேடலில் எனக்குக் கிடைக்கவில்லை.  
பிறகு திரு.கணேசனும் இது வெள்ளுரையாக கிடைக்கச் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதைக் கவனித்தேன். 


இக்கேள்விகள் பொதுவானது.....
அந்தக் கட்டுரை பாரதியின் சொந்த எண்ணங்களா?
(சொந்த எண்ணங்களாக இருப்பினும்  காலப் போக்கில் அவர் 'பொதுவாழ்வில் பெண்களின் பங்களிப்பு' பற்றியக்  கருத்தினை மாற்றிக் கொண்டது நமக்குத் தெரியும்.... தமிழகப் பெண்கள் அதனால் பயனடைந்த மாற்றமது.)

அல்லது அவரது ஆங்கில மொழிபெயர்ப்புகளில் ஒன்றா என அறிய ஆவல்.
மொழிபெயர்ப்பாக இருந்துவிட்டால் ...we can't kill the messenger... 

நூலுள்ளவர்கள்  எவரேனும் அந்தத் தகவலையும் 
அவரது மொழிபெயர்ப்பாக இருந்தால் ... அந்த மூலக் கட்டுரையினைப் பற்றிய தகவலும் தரலாமே.

மீண்டும் அண்ணாகண்ணனின் உதவிக்கு நன்றி.

..... தேமொழி

தேமொழி

unread,
Feb 27, 2016, 1:33:28 AM2/27/16
to வல்லமை, mint...@googlegroups.com
மேலும் சற்று விளக்கமாக.... 
வேறு இந்தியப் பத்திரிக்கைகளில் வெளிவந்த கட்டுரை பாரதியாரால் ... தமிழாக்கப் பட்டிருந்தால்....
அத்தகவல்....

Nagarajan Vadivel

unread,
Feb 27, 2016, 1:57:48 AM2/27/16
to vallamai

2016-02-26 21:12 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சீனி. விசுவநாதன் நூல்கள் முழுவதும் வெள்ளுரையாக (ப்லெய்ன் - டெக்ஸ்ட்) ஆக வேண்டியதன் அவசியத்தை
அம்பை அவர்களின் சரியான மேற்கோள் - பாரதி எழுத்துக்கள் தமிழின் ஒரு கால கட்டம், பாரதிதாசன், பெரியார், ... எல்லாம் 
இணையத்துக்கு வரவேண்டும் என்பதையே காட்டுகிறது. காஞ்சி மகாபெரியவாளின் பெண்கள் பற்றிய கருத்துக்கள்
இணையத்தில் வரவேண்டும். தமிழ்ச் சமுதாயத்தில் பெண்கள் பற்றிய எண்ணங்களின் பல்வேறு பார்வைகளும்
20-ஆம் நூற்றாண்டில் அடைந்த வளர்ச்சியைக் காள உதவும்

The Tamil Nadu Archives has a vast collection of  historical documents,  tri-centenary old,  which are widely referred by the Government and researchers.


Many reference media such as Indices, Press lists etc. are available to facilitate historical research.  The retrieval of information manually from the above reference media is a time consuming and laborious process.   Digitization is the ultimate solution  for quick reference of records.  Hence the Digitization process is being implemented in Tamil Nadu Archives, using the latest technology to achieve the main object of making the historical records more accessible. The Pallavan Transport Consultancy Services has  developed a software ‘TNAEDMS’ for this purpose.  This is currently under the process of final validation in association with NIC.  As part of the digitisation effort, data entry of finding aids and scanning of historical documents of the Post 1857 period are underway.

 
​சீனி விசுவநாதனின் வாழ்நாள் உழைப்பை எவ்வித பொருளாதாரப் பயன் கருதாது இணைய மாயாவிக்கு இலவசப் படையல் செய்ய வேண்டுமா?  சென்னையில் நடந்த பேரிடரில் அவர் வீடும் சிக்கிக்கொண்டது அங்கே வைத்திருந்த நூல்கள் என்ன ஆனதோ? அவருக்கு என்ன உதவி கிடைத்ததோ?

நான் அரசு ஆவணக்காப்பகத்தில் சில இதழ்களைப் பார்த்துள்ளேன் அவை எல்லாம் மின்வருடப்பட்டுள்ளது.  அவை இணையத்துக்கு விரைவில் அரங்கேறும்.  வெள்ளுரை என்பது ஒரு பெரிய திட்டம்.  அதை யார் செய்வது? பூனைக்கு யார் மணி கட்டுவது

Anna Kannan

unread,
Feb 27, 2016, 1:11:30 PM2/27/16
to Hari Krishnan, Vallamai, Lakshmi C.S.
அம்பை அவர்கள், வல்லமைக் குழும உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள மடலை இங்கு பகிர்கிறேன்

Anna Kannan, I saw the letter of Hariki apologising. I have written this letter to your group but it did not go through. Please pass it on to them.
அன்புள்ள வல்லமை நண்பர்களுக்கு,
விவாதங்கள் செய்யும்போது தவறுகள் நேர்வது சகஜம்தான். எழுதிய நபரிடமிருந்து விளக்கம் கோருவதும் சரிதான். நம்மில் பலர் சரியாக மூல நூல்களிலிருந்து சரி பார்க்காமல் எழுதிவிடுகிறோம். அதனால் விளக்கம் கேட்பதில் தவறு ஏதும் இல்லை. நான் அதைத் தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை. பாரதியார் சுதந்திரத்துக்குப் பின் வந்த ஆண்டுகளில் வளர்ந்த என் போன்றவர்களின் வாழ்க்கையில் மிகவும் பெரிய அங்கமானவர். ஆனால் அவரையும் விமர்சன நோக்கோடு பார்ப்பதில் தவறேதும் இல்லை. இது 1906இல் அவர் எழுதியது. அப்போது பல ஆண்கள் மனத்தில் இருந்த பெண் குறித்த பிம்பம் இது. Economic And Political Weeklyஇல் நான் பாரதி குறித்த கடுமையான விமர்சனக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன் பல ஆண்டுகளுக்கு முன். அதற்குக் கடுமையான எதிர்ப்பு இருந்தது. இத்தகைய விவாதக் குழுக்கள் இல்லாததால் நேரில் சந்தித்தவர்கள் கூறினார்கள்.
விவாதங்கள் நடைபெறுவது நல்லதுதான். அதன் மூலம்தான் நாம் வளர முடியும்; அடக்கம் பயிலவும் முடியும்.
ஹரிகி, எனக்கும் சர்க்கரைத் தொல்லை இருக்கிறது! Take care.
அன்புடன்,
அம்பை

சொ. வினைதீர்த்தான்

unread,
Feb 28, 2016, 2:46:41 AM2/28/16
to vallamai, Hari Krishnan, Lakshmi C.S.
பிரபல எழுத்தாளர் அம்பை அவர்களின் பெருந்தன்மையான பதிலுக்கு அவரைப் போற்றுகிறேன்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2016-02-27 23:41 GMT+05:30 Anna Kannan <annak...@gmail.com>:
அம்பை அவர்கள், வல்லமைக் குழும உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள மடலை இங்கு பகிர்கிறேன்

விவாதங்கள் செய்யும்போது தவறுகள் நேர்வது சகஜம்தான். எழுதிய நபரிடமிருந்து விளக்கம் கோருவதும் சரிதான். நம்மில் பலர் சரியாக மூல நூல்களிலிருந்து சரி பார்க்காமல் எழுதிவிடுகிறோம். அதனால் விளக்கம் கேட்பதில் தவறு ஏதும் இல்லை. நான் அதைத் தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை.
Reply all
Reply to author
Forward
0 new messages