பிராமண எதிர்ப்பு !!!

129 views
Skip to first unread message

தேமொழி

unread,
Feb 21, 2016, 2:46:43 PM2/21/16
to மின்தமிழ்
இந்திய சமூகவியலில் ... வாழ்வியலில்...ஒரு பகுதியாக இருக்கும்/இருந்த  எதைப்பற்றி எழுதினாலும் ...

பிராமண எதிர்ப்பு!!!
 
என்று அதற்கு முத்திரை குத்துவதற்கும் ஒரு எல்லை வேண்டும் என்று விரும்புகிறேன்

வரவர இந்தப்போக்கு குழுமத்தில் அதிகமாகிறது ....


பெரியார் பற்றியா!!!   ... ஆஆ...ஆ.. ஐயோ...  ஐயையோ...பேசவேக்கூடாது  மூச்...

சாதிகள் அமைப்பு  பற்றி விமர்சிக்கக் கூடாது 

தீண்டாமை பற்றி விமர்சிக்கக் கூடாது 

பெண்ணடிமைத்தனம் பற்றி விமர்சிக்கக் கூடாது 

ஒடுக்கப்பட்டவர் வாழ்வின் வரலாறு பற்றி விமர்சிக்கக் கூடாது 

இந்துமதம் பற்றி விமர்சிக்கக் கூடாது 

இதிகாசங்கள்  பற்றி விமர்சிக்கக் கூடாது 

இந்துமத இலக்கியங்கள்  பற்றி விமர்சிக்கக் கூடாது 

பக்தி இலக்கியங்களைப் பற்றி விமர்சிக்கக் கூடாது 

மொட்டை அடிப்பது, பட்டைநாமம் போடுவது எதைப் பற்றியும் விமர்சிக்கக் கூடாது 

இன்னமும் எதை எதைப் பற்றியெல்லாம் பேசக்கூடாது ...

என்ற இந்தப் பட்டியலைத் தொடர்ந்து நிறைவு செய்யவும் நண்பர்களே 

எப்படி இவையெல்லாமே ஒரு குறிப்பிட்ட சாதி மீதான எதிரப்பாக ஏன் எடுத்துக் கொள்ளப்படுகிறது?

எங்கே குறை இருக்கிறது?  யாரிடம் குறை இருக்கிறது? 


N D Logasundaram

unread,
Feb 21, 2016, 5:21:40 PM2/21/16
to mintamil
பெரியார் பற்றியா!!!   ... ஆஆ...ஆ.. ஐயோ...  ஐயையோ..

திருமதி தேமொழி 
ஒரு மடலாடார் பெயர் பசுபதி செல்வம் நேரடியாக சீதாயணம்   அஹாஹ்அஹஹா மணியாய்னம் இதுஎப்படிஇ ருக்கு 
என மிகுத்த வெறியுடன் எழுதியதை நான் காட்டியபோ து என்மேல் ஆங்கிலத்தில் எழுதியதை 
உங்கள் பெயரை சு பா அவர்பயரைக்குரிப்பிட்டு கட்டி இதற்கு என்ன தீர்வு  எழுதினேன் இதுவரை எவரும் வாய் திறக்கவில்லை 

பாருங்கள் சீதாயணம் எனும் ஓர் நல்ல கற்பனை நா டகம் எழுதியதை எத்தனை விதமான மறைமுக எதிர்ப்புகள்
செல்வம் என்பர் எதோ அ வர சொந்த வீட்டு நிகழ்ச்சி பற்றி எழுதுவது விட்டது போல் முழுதும் வால்மீகி படித்தீரா எனக்கேள்வி மேல் கேள்வி வைத்தோர் அதனில் தமிழ்த் தேனீ என்பார் நுழைந்து இழை வளர்ந்தது நீக்கள்  நன்றாக அறிவீர்  
இந்த கருத்துடையவர்கள் புதிதாக ஒருவர் ஓர் பாரதம் எழுதி அதனில்  பாஞ்சாலிக்கு ஐந்துபேரும் கணவர் அல்லது  மாற்றி எழுதினால்  கூடாது எப்போது பரதத்தில் உ ள்ளதுபோல் ஒருத்திக்கு 5 கணவன் தான் சரியானது  
எனத்தான் எழுத வேண்டும் என்பார்களா ? பாரதி பாஞ்சாலி சபதம் எழுதினானே

இப்போது தூர நின்று  பார்க்கும் போ து தான்அவர்கள் நாம் ஏ ன் இந்த  சீதாயணத்தை பற்றி முரண்பாடு கொண்டோம் என்று நாணி மனதிற்குள் இது பற்றி அசைபோடும் நிலையில் இருப்பார் என நினைக்கின்றேன் 

நாகராஜன் எழுதினால் உடன் வந்துவிடுகின்றது ஒரு உணர்ச்சி பலர் இதனை ஓர் முழு நேர நோக்கமாகக் கொண்டு வருகின்றனர் எனலாம் 

கண்ணா என்பார் பார்ப்பனர் எனும் சொல்லியாப்பயன்கொண்டே தலை மழித்தல் பிரா மண ர்களி டையே  இன்றும் உள்ளது அதனால் சங்ககாலத்திலேயே பிராமணர்கள் இருந்திருக்கக் வேண்டும் என்று அவர்கள் சார்பாக தன கருத்தினை வைத்துள்ளார் அடுத்த மடலில் அந்த வழக்கம் stupid எனவும் குறிக்கின்றார் 

தமிழகத்திலுள்ள பிராமணர்கள் (பார்ப்பனர்கள்) இன்றுள்ளவர்கலிலும் அன்று ள்ளவர்களிலும் ல் எல்லறோரும் அந்த மரபினை கையாண்டனர் எனபதும்  இல்லை  வடமா என்பர்மி வும் பிற்கால ல்த்தில் வந்த தெலுங்க நாட்டினர் இவர் கலை  பிரமணர் களா க் தமிழகத்து வாழ்ந்த சில குடியினர் பிராமணத் மத்துவத்தில் சிறிது தாழ்ந்தவர்களாக வே  
மதிப்பார்கள் நம் மடலடல் குழுவிலேயே ஓர் வெளி  நாட்டில் வாழும் தமிழ்  மொழி பற்றி எழுதும் அம்மையார் அவரை இனம் காட்டி ய பிறகே பிணங்கிச் சென்றார் எனபது என் நினைவு   பலரும் அறிவர்  

 இங்கு காட்ட வந்தது கண்ணன் அவர்களின் வாதத் திறமை குறைபடுடைதை குறிப்பதில் தவறில்லை என நினைக்கின்றேன் நான் விளக்கம் பெரிது இல்லாமல் ஒரே நியாய வைத்தல் தகும் என காட்டும் ஒரே வரி "நரிகளுக்கு 4 கால் " அதனால் 4 கால்கள் உள்ள விலங்குகள் எல்லாம் நரியாகி விடுமா?? இப்போது இவர்கள் பூணூல் அணிகின்றனர் அதனால் அக்காலத்து தமிழ் நட்டு மக்கள் பூணூல் அணிந்திருந்தனரா அவ்வினனதவரின் பெண்கள் மற்றவர் புவடவை  அணிவதப்போல் (தோ ளி ல் மாற்றி சுற்றுதல் )  அணியாது தனித்தன்மை காட்ட நினைக் கின்றனர்  அதுபோல் அந்நாளில் தமிழகத்து மக்க ல்லோரும்  தனித்தனமையுடன் அணிந்த தனர்  என்றால் உணமயாகிவிடுமா ??

கற்புடன் வாழ்ந்த மகளிர் அல்லா து வரைவின் மகளிருக்கும் குழலை மழிப்பது ஒர் தணடனையாக கொடுக்கப்பட்டதே ஆகும் அந்நாளில் வரைவின் மகளிரும் அ வர்களுக்கு உரியது என வைக்கப்படதிலி ர்ந்து தப்பினால் தண்டம் விதிக்கும் போ து முதல் கட்டாமாக  இருந்தது தலைக் குழலை மழிப்பது ஆகும் 

ப ல நூற்றாண்டுகளாகவே நாட்டியம் எனும் கலை வளர்பவர்கள் பிராமணர்தான் மிக மிக அதிகம் 
மாறா க பிராமணர் என தங்களை  சொல்லிக்கொள்ளா த தமிழ் மக்க தங்கள் வீட்டு பெண்களை நாட்டியம் பயில் அனுப்பார் முனைந்து து மறுப்பார் ஏ ன இசை பயில்வதும் கூட வரைவின் மகள்மக்ளிருக்கு வைக்கப்பட்ட் தொழில் (ஜாதி)என இருந்தது இன்றும் அதனைக் குரைக்காமல் வளர்ந்தும் வருகின்றது எனலாம் சுப்புலட்சுமி என்பரும் தனம்மாள் (வீணை )  என்பார்களும் அவ்வகையில் வந்தவர்கள் தானே                                                                                                                                                                               



நூ த லோ சு 
மயிலை 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Feb 21, 2016, 9:36:41 PM2/21/16
to மின்தமிழ்
2016-02-22 1:16 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
எங்கே குறை இருக்கிறது?  யாரிடம் குறை இருக்கிறது? 
​உங்களிடம்தான் குறை உள்ளது.  குறை ஒன்றும் இல்லை கோவிந்தா கண்ணா என்ற பாடலை எழுதிய ராஜாஜி தன் வழக்கறிஞர் பணியில் இருந்து விலகிய நிலையிலும் திருப்பதி கோவிலுக்குள் நுழைந்து பெருமாளைச் சேவித்த ஒரு தாழ்த்தப்பட்ட குடிமகன் நீதி மன்றத் தண்டணையிலிருந்து விடுபட வாதம் செய்த ராஜாஜீ உங்கள் கண்ணில் படவில்லை
சீர்திருத்தத் திருமணத்தை வலியுறுத்தி சாதி வெறி மிக்க தஞ்சைத் தரணியில் மேடைதோறும் முழங்கி தேவதாசிகளுக்கு கோவில் தீபத்தைச் சாட்சியாகக் கொண்டு புரட்சி செய்த காந்தியாரால் பாராட்டப்பட்ட மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் பெண்கள் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டதை நீங்கள் கவனத்தில் இருத்துவதில்லை
தனித்தமிழ் சுயமரியாதை என்று தமிழ் மொழிக்கும் சைவத்துக்க்ஞ்ம் அயராது பாடுபட்ட மறைமலை அடிகள் உங்கள் பார்வையில் படாமல் போனதும் ஏனோ
இவர்கள் எல்லாம் சுயம் பிரகாசிகள் என்றும் தான் ஒரு இரவல் பிரகாசி என்றும் பட்டவர்த்தனமாகச் சொல்லி நான் சஒல்வதை அப்ப்டியே எற்றுக்கொள்ளவேண்டாம் என்று வேஎண்டுகோள் விடுத்த பெரியாரின் மறுபக்கம் உங்கள் கண்களுக்குப் புலப்படவில்லை
இந்த மடலாடல்குழு முழுக்க முழுக்க தமிழ்நட்டின் இலக்கிய வாழ்வியல் சமூக மரபுகளை மீட்டெடுக்க செயல்படும் இத்தளத்தில் பெரியாரைச் சகட்டு மேனிக்கு வெட்டி ஒட்டி நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் பெரியாருக்கும் மின்தமிழ் மடலாடலுக்கும் எந்தவிதப் பயனும் கிடையாது
ப்ரியாரைப்பற்றி முறையாக ஆய்வு செய்து வெளியிட்டால் அது ப்ரியரை வைத்துப் பிழைப்பு நட்த்துவோருக்குப் பாதகமாகவே முடியும்.  இங்கே பெரியார் இயக்கத்தினர் க்ண்மூடித்தனமாகத் தாக்கியதால் பாதிக்கப்பட சில மூத்த மின்தமிழர்கள் உள்ளனர்.  அவர்கள் மீண்டும் மீண்டும் பெரியாரை இங்கே ஒரு பெண் விடுதலையாளர் சமூகப் புரட்சிக்கு வித்திட்டவர் என்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பின்னரும் இப்போது நீங்கள் குய்யோ முறையோ என்று கூக்குர்ல் இடுவதும் பெரியாரை அரைகுறையாகப் படித்துவிட்டு அரைவேக்காடாக எழுதுவ்தும் மின்தமிழுக்கும் தமிழ் மரபுக்கு ஊறுவிளைவிக்கும் எனவே மின்தமிழில் பெரியாரைப்பற்றி புகழ்ந்தும் மற்றபிரிவினரை இகழ்ந்தும் மடலாடல் செய்வதைத் தவிர்க்கவும்
பெரியாரைப்பற்றியும் அவர் கொள்கைகளைப்பற்றியும் முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டியாக இருந்து எனக்கு உங்கள் பெரியார் போற்றி பெரிய ஏமாற்றத்தைத் தருகிறது
கொஞ்ச நட்களுக்கு நீங்கள் பெரியார் புராணத்தை நிறுத்திவைத்தால் நல்லது
இ.கூத்தாடி​


N. Kannan

unread,
Feb 21, 2016, 9:36:49 PM2/21/16
to மின்தமிழ்
ஹா..ஹா! மீண்டும் பிராமணர்கள் பற்றித்தான் போகிறது! அவர்களைத்தவிர விமர்சிக்க வேறு சாதி இல்லையா? ஏன் இது காலம், காலமாக இப்படியே நடை போடுகிறது. என் கேள்வியையே இங்கு திரிக்கிறார். நான் இப்போதும் கேட்பது கைம்பெண் மயிர் மழிப்பது வேறு எந்த சாதிகளில் உள்ளது? இது ஆய்விற்கான கேள்வி.

நா.கண்ணன்

Tthamizth Tthenee

unread,
Feb 21, 2016, 10:22:55 PM2/21/16
to mint...@googlegroups.com
செல்வம் என்பர் எதோ அ வர சொந்த வீட்டு நிகழ்ச்சி பற்றி எழுதுவது விட்டது போல் முழுதும் வால்மீகி படித்தீரா எனக்கேள்வி மேல் கேள்வி வைத்தோர் அதனில் தமிழ்த் தேனீ என்பார் நுழைந்து இழை வளர்ந்தது நீக்கள்  நன்றாக அறிவீர்  
இந்த கருத்துடையவர்கள் புதிதாக ஒருவர் ஓர் பாரதம் எழுதி அதனில்  பாஞ்சாலிக்கு ஐந்துபேரும் கணவர் அல்லது  மாற்றி எழுதினால்  கூடாது எப்போது பரதத்தில் உ ள்ளதுபோல் ஒருத்திக்கு 5 கணவன் தான் சரியானது  
எனத்தான் எழுத வேண்டும் என்பார்களா ? பாரதி பாஞ்சாலி சபதம் எழுதினானே

இப்போது தூர நின்று  பார்க்கும் போ து தான்அவர்கள் நாம் ஏ ன் இந்த  சீதாயணத்தை பற்றி முரண்பாடு கொண்டோம் என்று நாணி மனதிற்குள் இது பற்றி அசைபோடும் நிலையில் இருப்பார் என நினைக்கின்றேன் 

நாகராஜன் எழுதினால் உடன் வந்துவிடுகின்றது ஒரு உணர்ச்சி பலர் இதனை ஓர் முழு நேர நோக்கமாகக் கொண்டு வருகின்றனர் எனலாம் 

நு த லோ சு  அவர்களே  தங்கள்  கற்பனைத் திறனை நான் ஏற்கெனவே  அறிந்தவன்

ஆகவே வீணான கற்பனைகளை  வளர்த்துக் கொள்ளாதீர்கள்    மின் தமிழ் இழையிலும்   வளர்க்காதீர்கள்

திருவாட்டி  தேமொழியாரே

இந்திய சமூகவியலில் ... வாழ்வியலில்...ஒரு பகுதியாக இருக்கும்/இருந்த  எதைப்பற்றிஎழுதினாலும் ...  பிராமண எதிர்ப்பு!!!

என்கிறீர்களே   இது நியாயமான வாதமா  அல்லது உங்கள் பிடிவாதமா

மின் தமிழில்  நீங்கள் வந்த பிறகுதான்    மின் தமிழே  பிராமண த்வேஷக் களமாக  மாறியுள்ளது  என்பது இங்கே  இருக்கும்  அனைவருக்கும் நன்றாகப் புரிகிறது

இங்கே இருப்பவர்கள்  பெரியாரையும் மதிப்போம்  பெரியோரையும் மதிப்போம்

ஆனால் உங்கள் நோக்கம்  நன்றாக நிறைவேறிக்கொண்டு வருகிறது  
உங்கள் நோக்கம் என்னவென்று  உங்கள் இழைகளைப் படித்தாலே   தெரியும்

நீங்கள்  எங்கிருந்தோ  காப்பி அடித்து  இங்கே வந்து மின் தமிழுக்கு  ஒட்டுப் போடுவது  சரியல்ல


இந்திய சமூகவியலில் ... வாழ்வியலில்...ஒரு பகுதியாக இருக்கும்/இருந்த  எதைப்பற்றிஎழுதினாலும்

 பிராமண த்வேஷத்தை வளர்த்ததில்  உங்கள் பங்கு பெரும் பங்கு  அதைத் தவிர  

அப்படி  எதையெல்லாம் இதுவரை எழுதியிருக்கிறீர்கள் ?

அன்புடன்
தமிழ்த்தேனீ   



 






அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





தேமொழி

unread,
Feb 21, 2016, 10:53:16 PM2/21/16
to மின்தமிழ்
இந்த இழையில் எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு ஒன்று குறிப்பிட விரும்புகிறேன்.... 

காப்பி அடித்து எழுதுவதெல்லாம் என் வழக்கமே அல்ல..... 

அரைகுறை தகவல்களுடன் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவதெல்லாம் என் வழக்கமுமல்ல... 

[1]
நான் என் சொந்த முயற்சியில் படித்து அறிந்ததை....அடுத்தவருக்கும் பயன்படலாம் என்ற நோக்கில் தொகுத்து வழங்குகிறேன். அப்பொழுது எனக்கு உதவிய பதிவுகளுக்கு சான்று கொடுக்காமல் விட்டதில்லை. அவை என் சொந்தக் கருத்துகள் என்று ஒருநாளும் குறிப்பிட்டதுமில்லை 

[2]
என்னைக் கவர்ந்த கட்டுரைகளைச் சுட்டியுடன் அடுத்தவரும் படிக்கட்டும் என்று பகிர்ந்து கொள்கிறேன். 

என் எழுத்தை இழிவு செய்வதை பொறுக்கவே மாட்டேன். 

இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். 

இதுபோன்று என்னை இழிவுப் படுத்துபவர்கள் யாவரும் உடனடியாக நான் அடுத்தவர் கட்டுரையை எடுத்து ...அதில் என்பெயரில் எங்கேனும் போட்டு வெளியிட்டிருந்தால் அவற்றை உடனே எடுத்துக் கொடுக்கவேண்டும் என்று 

சவால் விடுகிறேன் 


இயலவில்லை என்றால் உடனே ...உடனே.... 

இங்கு நான் வெட்டி ஒட்டிக் கொண்டிருக்கிறேன் என்று கூறுபவர் 

அனைவரும் மன்னிப்புக் கேட்க வேண்டும் 

என் எழுத்தை இழிவுப்படுத்துபவர்களை நான் பொறுத்துக் கொள்ளப்போவதில்லை. 


கீழே நான் எழுதுவது தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் சில இணைய இதழ்கள் 
வல்லமையில் நான் எழுதியது... 

சிறகில் என் நான் எழுதியது ... 

திண்ணையில் நான் எழுதியது .... 

என் எழுத்தை அவமானப்படுத்தும் வகையில் எழுதுவது பெரிய மனிதர்கள் செயலா? 

இந்தியாவாக இருந்திருந்தால் இந்நேரம் சொல்பவர்கள் மீது அவதூறு வழக்கு போட ஏற்பாடு செய்திருப்பேன் 
வார்த்தைகளை ஏனோதானோ என்று விடுவதற்கு முன்னர் கவனம் தேவை... அதுவே பெரிய மனிதர்களுக்கு அழகு. 

..... தேமொழி 

பி.கு. இன்றிலிருந்து எத்தனை நாட்கள் வேண்டும் உங்களுக்கு நான் வெட்டி ஒட்டுகிறேன் என்பதை நிரூபிப்பதற்கு?
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Feb 21, 2016, 10:53:17 PM2/21/16
to மின்தமிழ்
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Feb 21, 2016, 11:02:51 PM2/21/16
to மின்தமிழ்
வீணாக விவாதத்தை வளர்த்துக் குழுமத்தைக் கொதி நிலைக்குக் கொண்டு செல்லவேண்டாம்.  மின்தமிழில் நீங்கள் முன்வைத்த கருத்துக்களை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.  இந்த சவால் எல்லாம் வெறும் சவடால் பேர்வழிகள் கைக்கொள்ளும் உத்தி 
ஒரு மனிதரைப்பற்றி அவர் வாயால் எழுத்தால் பொதுமன்றத்துக்கு அறிவித்த தகவல் தெரிந்தவர்கள் அவரது செயல்பாடுகளில் இருந்த நிலையற்றதன்மையை வெளிப்படுத்தும்.  அவருடைய முதல் மனைவி இறந்தபோதும் தன் தாய் இறந்தபோதும் அவர்கள் இருவரையும் அவர்களின் ஆழ்ந்த இறைநம்பிக்கை வைணவப் ப்ற்றிலிருந்து மாற்றி தான் கொண்ட கஒள்கையைத் தன் வீட்டில் உள்ளவர்களையே கடைப்பிட்டிக்கச் செய்யும் முயற்சியில் தோற்றுவிட்டேன். அவர்கள் இறப்பினால் எனக்கிருந்து குற்ற உணர்வு மறைந்தது என்று மகிழ்ச்சியடைகிறேன் என்று எழுதியதை நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.  பெரியார் இயக்கத்தில் பெண்ணுரிமைக்குப் போராடிய பல பெண் புரட்சிவாதிகளை நீங்கள் ஒருபோதும் பட்டியலிட்டு அவர்களைப் பாராடுவதில்லையே ஏன் என்ற கேள்வியும் எழுகிறதே
இ.கூத்தாடி

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

nkantan r

unread,
Feb 21, 2016, 11:13:27 PM2/21/16
to மின்தமிழ்
by the way when tam brahms ( I am one!) will ask for obc quota? ( my brother could not become a doctor, even though we were very poor and there were no private medicat colleges at that time, in 1970s!, due to this accursed reservation!

regards
rnkantan

தேமொழி

unread,
Feb 21, 2016, 11:24:58 PM2/21/16
to மின்தமிழ்
Dear Professor, 
Please do not deviate.
Everyone has their own favorite person, and opinions about them. 
That is not under discussion here. 

Please prove that I am a plagiarist else, apologies for your reckless writing. I am demanding this, by all means. 

Insulting others may be your way of life, but I was not brought up to accept insults. 

I was brought up by a parent who is a proud follower of the self-respect movement. 

Please respond... how many days do you need to prove your statement. 

Themozhi
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Feb 21, 2016, 11:51:49 PM2/21/16
to மின்தமிழ், George Hart, sirpi balasubramaniam, Dr. Krishnaswamy Nachimuthu


On Sunday, February 21, 2016 at 6:36:49 PM UTC-8, N. Kannan wrote:
நான் இப்போதும் கேட்பது கைம்பெண் மயிர் மழிப்பது வேறு எந்த சாதிகளில் உள்ளது? இது ஆய்விற்கான கேள்வி.

நா.கண்ணன்


அன்பின் கண்ணன்,

தமிழ், தெலுங்கு மொழிகளில் விதவைக்கு உள்ள பெயர்: முண்டை. இது தலையை மொட்டை அடித்தலின் காரணமாக எழுந்த காரணப்பெயர்.
மொழியியல்காரர்கள் தமிழ்-கன்னடத்தை தென்த்ராவிடமென்றும்,  தெலுங்கை மத்ய த்ராவிடமெனவும் குறிப்பர். In other words, the split
between Telugu vs. Tamil took place long ago, compared to Kannada vs. Tamil. 

கல்பட்டு நடராஜன் 80+ முதியவர். அவர் ஆந்திராக்காரர்கள் சொல்லும் முண்டா என்ற வார்த்தைபற்றி ஒருமுறை வல்லமை குழுவில்
எழுதியிருந்தார். முழு-/மொழு- (மொழுமொழு-) என்னும் வேரினில் பிறக்கும் முட்டை/மொட்டை, முண்டை என்ற சொற்கள்.
வட இந்தியாவில் புழங்கினாலும், முண்ட, முண்டிதம் (மொட்டை அடித்தல்) தமிழ்ச் சொற்களே. இச்சொற்களின் திராவிட தாது இன்னும்
ஆராயப்படவில்லை. மேலையுலக ஆய்வாளர்கள் பலரும் அறியார். சங்க இலக்கியத்தில் மொட்டை அடித்தல் தமிழர் சடங்குகளில்
முக்கியமானது. ஜார்ஜ் ஹார்ட் கட்டுரை, ஆய்விதழ் பெயர் தந்தேன். 

முண்டை, முண்டிதம், முட்டை/மொட்டை < முழு-/மொழு- என்ற தாதுவேர்கொண்டன. 
இன்னும் யாரும் ஆங்கிலத்தில் எழுதவில்லை. முண்ட என்ற சொல்பற்றி
பல சம்ஸ்கிருத பேராசிரியர்கள் எழுதியுள்ளனர். ஆனால் அது தமிழ் என அறியார்.

நா. கணேசன்

புண்டரம், புண்டரீகம் = வெண்டாமரை:

முண்டை, முட்டை/மொட்டை - a general rule of retroflexion, a deep structural feature of Dravidian in its second syllable ,
shows light towards genesis of retroflexion in Indo-Aryan languages. Note that MuNDa languages have no retroflexion.

Parvathy ramanathan

unread,
Feb 21, 2016, 11:52:39 PM2/21/16
to mint...@googlegroups.com
திரு கண்ணன் அவர்களுக்கு

நான் ஜாதியைப்பற்றிப் பேச விரும்பவில்லை.
நீங்கள் இந்திய கிராமங்க்களுக்குச்  செல்லுங்கள். எனக்குத் தெரிந்து இன்றும் தலை மழிக்கும் வழக்கம் இருக்கிரது, மற்றப் பிரிவினரிடையும். யாரும் கட்டயப்படுத்தப் பட்டதால் அல்ல.
இக்காலத்தில் ,கணவன்  இறந்தபின் எப்படி வாழவேண்டும் என்று ஒரு பெண்தான் தீர்மனிக்கிறாள்.

இந்திய சுதந்திரப்போராடம் பெண்களுக்குச் சுதந்திரமாகச் சிந்திக்கும் அறிவைக் கொடுத்துவிட்டது.
அதேபோல் ஆண்களூம் பெண்களை மதிக்கக் கற்றுகொண்டு விட்டார்கள்.

"ராஜாஜியின் திக்கற்ற பார்வதிகள் இனி கிடையாது"


சான்று வேண்டுமானால் நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்.
பார்வத்ய்

22 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 10:36 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதியது:

--

Seshadri Sridharan

unread,
Feb 21, 2016, 11:53:48 PM2/21/16
to mintamil
தேமொழியின் கருத்து சரியானது என்றே எனக்கு படுகிறது. எதிர்ப்பு  என்று கருதி விட்டிருந்தால் அதை மறுத்து சரியான வரலாற்று நிகழ்வை இட முடியாமல் போவிடும்.

பிராமணர் எதிர்ப்பு என்ற பெயரில் வெறுப்பே வளர்க்கப்படுகிறது என்றேன் இந்த கருத்து இன்று முகநூலில் பலராலும் ஏற்று பதிவிடப்படுகிறது. அதோடு குறிஞ்சி, முல்லை, நெய்தல் நில மக்களில் தீண்டாமை இல்லை ஆனால் மருத நிலத்தில் மட்டும் நிலப்பண்ணைகளிடம் கூலிக்கு இருப்போரே தீண்டாமை ஒடுக்கத்திற்கு ஆட்படுத்தபட்ட்னர் என்ற கருத்து தலித்து மக்களிடம் ஏற்பை பெற்றுள்ளது. ஆதிக்க சக்திகள் என்போர் அதிகப் படியான மக்களின் பிழைப்பை தீர்மானிப்போரே என்றேன் அதுவும் ஏற்பை பெற்றுள்ளது. சிலர்  மண்ணின் மைந்தர்களை ஆதிக்க சக்தி என்று சொல்லக்கூடாது என்று நீதிக்கு புறம்பான கருத்தை முன்வைக்கின்றனர்.

.ஆதலால் கருத்தே இடக்கூடாது என தடுப்பது பழைய கருத்தில் மாற்றம் ஏற்படாமல், அம் மாற்று கருத்து பரவாமல் தடுத்துவிடும்.

அவ்வன் 

2016-02-22 1:16 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

Parvathy ramanathan

unread,
Feb 21, 2016, 11:54:36 PM2/21/16
to mint...@googlegroups.com
வணக்கம்
எல்லோருக்கும். இந்தக்குழுவில் பெரும்பாலோருக்கு மகனோ அல்லது பேரக்குழந்தைகளோ இருக்கலாம். பெண்களுக்காகக் கண்ணீர்வடிக்கும் அன்பர்களில்  விதவை களைத்தேடிப்பிடித்துப் பெண் கேட்க, எத்தனை பேர் தயராகப் போகிறீர்கள். நான்  நிச்சயமாகச் செய்ய மாட்டேன்.

ஒரு சமூக அனீதி யைத் துடைபதற்கு, நம் வீடுகளிருந்தே ஆரம்பிக்கலாம்.

ஏனக்குத் தெரிந்து விதவைகளை விரும்பி திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஒரு விதவை மருமணம் செய்துகொள்ள "துணிச்சலுள்ள  ஒரு ஆண் தேவை. "
பார்வதி





22 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 12:02 அன்று, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
Feb 21, 2016, 11:55:08 PM2/21/16
to மின்தமிழ்


On Sunday, February 21, 2016 at 6:36:41 PM UTC-8, இணையவலைக் கூத்தாடி wrote:

பெரியாரைப்பற்றியும் அவர் கொள்கைகளைப்பற்றியும் முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டியாக இருந்து எனக்கு உங்கள் பெரியார் போற்றி பெரிய ஏமாற்றத்தைத் தருகிறது
கொஞ்ச நட்களுக்கு நீங்கள் பெரியார் புராணத்தை நிறுத்திவைத்தால் நல்லது
இ.கூத்தாடி​

நீங்கள் வழிகாட்டியாக இருந்து எழுதிய முனைவர் பட்ட ஆய்வேடு உங்கள் மாணவர் நூலாக வெளியிட்டுள்ளாரா? அவரது ஆய்வு இணையத்தில் உள்ளதா?
பெரியார் ஆய்வாளர்களுக்கும், சுயமரியாதை இயக்கத்தவரும் ஆய்வுகள் செய்ய உதவும்.

நன்றி,
நா. கணேசன் 

Oru Arizonan

unread,
Feb 22, 2016, 12:04:49 AM2/22/16
to mintamil


2016-02-21 20:53 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

//அனைவரும் மன்னிப்புக் கேட்க வேண்டும் //


என்று எழுதியுள்ளார்.

சில மாதங்கள் முன்பு ஒருவர் என்னை சாதியைச்சொல்லித தவறாக எழுதியபோது, "அது இந்திய குற்றவியல் பிரிவுப்படி தண்டனை பெறத்தக்க குற்றம்;  அதற்காக நீங்கள்  என்னிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்" என்று அவருக்கு எழுதியபோது,  மதிப்பிற்குரிய சுபா அவர்கள், "நீங்கள் மின்தமிழில் யாரையும் மன்னிப்புக் கேட்கச்சொல்லி எழுதக்கூடாது," என்று என்னை அறிவுறுத்தினார்.

இப்பொழுது "அனைவரும் மன்னிப்புக்கேட்கவேண்டும்" என மட்டுருத்துனராகச் செயலாற்றும் ஒருவரே கோட்டை எழுத்தில், சிவப்பு வண்ணத்தில் எழுதியுள்ளார்.

ஒருவரை -- இ.;பி.கோ சட்டப்படித் தவறிழைத்த ஒரே ஒருவரை  நான் அப்படிக்கேட்டதற்கே என்னைக் கடிந்து எழுதிய  மதிப்பிற்குரிய சுபா அவர்கள் இப்பொழுது  "அனைவரையும்" மன்னிப்புக்கோரச் சொன்ன மின்தமிழ் மட்டுறுத்தனர் ஒருவரை என்ன சொல்லி அறிவுறுத்தப் போகிறார்?

புரியாமல், அறியாமல் கேட்கிறேன!

யாமொன்றுமறியோம் பராபரமே!

ஒரு அரிசோனன்

This email has been sent from a virus-free computer protected by Avast.
www.avast.com

Nagarajan Vadivel

unread,
Feb 22, 2016, 12:09:04 AM2/22/16
to மின்தமிழ்
இதென்னடா சாமி வம்பாப்போச்சு.  மின்தமிழில் பெரியாரைப் பற்றி நீங்கள் பெரியாரின் எழுத்துக்களை வெட்டி ஒட்டி மடலாடியிருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டால் அதுண்தவறா?  
பெரியாரே ஒரு உலக மகா ப்ளேஜியாரிஸ்ட் அவர் சுயமரியாதையை மறைமலை அடிகளிடம் இருந்து சீர்திருத்தத் திருமணத்தை மூவாலூர் ராமாமிர்தத்திடம் இருந்தும் காப்பியடித்ததாக் ஒத்துக்கொண்ட நிலையில் தமிழ் மொழி தமிழ் இலக்கியம் தமிழர் வாழ்வியல் என்று அனைத்தையும் கடுமையாக விமரிசம் செய்து தமிழ்நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணமே அந்தணர்கள் என்று முன்வைத்த திராவிடக் கருத்துக்களைத் தொடர்ந்து மின்தமிழில் எழுதி பலரையும் புண்படுத்துகிறீர்கள் சற்றே விலகி இரும் பிள்ளாய் என்று கூறுவதை தாங்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். கூகிளில் தேடிப்போடுவதே ஒருவகைத் திருட்டு என்பது என் தாழ்மையான கருத்து.  பெரியாரைப் பற்றியும் அயோத்திதாசரைப்பற்றியும் அதிகம் எழுதியவன் நான்தான்.  அப்போதே பஜனை மடமான மின்தமிழில் இப்படி எழுதலாம என்ற முண்ணுமுணுப்பு இருந்தது.  எந்தவித எதிர்ப்பும் உங்களை அண்டமுடியாத நிலையில் இருந்துகொண்டு நீங்கள் எழுதுவதற்கும் ஒரு எல்லை உண்டு என்று குறிப்பிடவே நான் முன்வந்தேனே ஒழிய உங்களின் தனிப்பட்ட பாரம்பரியம் குடும்பப் பின்புலம் பற்றி நான் வாயே திறந்தது கிடையாது. மற்றவர்களுக்குக் கிடைக்காத ஒரு வாய்ப்பு நீங்கள் போற்றி எழுதும் பல ஆளுமைகளை நேரில் பர்த்தவன் அவர்களின் மறுபக்கத்தையும் அறிந்தவன்.  
பெரியாரைப்பற்றி இணையத்தில் பரவும் தகல்களுக்கு நம்பகத்தன்மை மிகவும் குறைவு
பெரியார் கால்டுவெல்லின் சைவ வேளள இலக்கியக் கொள்கை அடிப்படையில் திராவிடத்தை அமைக்காமல் அயோத்திதாசரின் தாழ்த்தப்பட்ட ஆதிக்குடிகளின் வாழ்வியல் அடிப்படையில் அமைத்திருந்தால் பல் குழப்பங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்

இ.கூத்தாடி
இ.கூத்தாடி

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Feb 22, 2016, 12:13:57 AM2/22/16
to மின்தமிழ்

2016-02-22 10:03 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
நீங்கள் வழிகாட்டியாக இருந்து எழுதிய முனைவர் பட்ட ஆய்வேடு உங்கள் மாணவர் நூலாக வெளியிட்டுள்ளாரா? அவரது ஆய்வு இணையத்தில் உள்ளதா?
பெரியார் ஆய்வாளர்களுக்கும், சுயமரியாதை இயக்கத்தவரும் ஆய்வுகள் செய்ய உதவும்.

​இல்லை ஐயா இல்லை.  திராவிடப் பாரம்பரியப் பின்புலம் மிக்க சேலத்து தலித் குடும்பப்பெண்.  அவருடைய தந்தை ஒரு பொறியியலாளர் அவர் வடிவமைத்துக் கொடுத்ததே சென்னையில் உள்ள அறிவாலயம்.  முனைவர் பட்டத்தை முடிக்கும் முன்னரே சென்னையில் சாலை விபத்தில் உயிர் துறந்தார்.  அவரது ஆய்வறிக்கையை பல்கலைக்கழகத்துக்குச் சமர்ப்பிக்கமுடியாத நிலையில் நான் வழிகாட்டி என்பதற்காக அவர் படைப்பை வெளி உலகுக்கு முன்வைக்கும் எண்ணம் இல்லாமல் அமைதி காக்கிறேன்
இ.கூத்தாடி​

தேமொழி

unread,
Feb 22, 2016, 12:36:51 AM2/22/16
to மின்தமிழ்
மன்னிக்கவும்.... 

ஒருவர் எழுத்து என்பது அவரது brain child. 

ஒருவரது கருத்து என்பது ஒருவரது identity. 

ஒருவரது எழுத்தை இழிவுப் படுத்துவது அவரையே இழிவுப் படுத்துவது. 

இதனை நான் அனுமதிக்க முடியாது. 

நீங்கள் எழுதிய உடனே சிறிது இடைவெளியில் மற்றொருவர் சொல்கிறார் நான் காப்பி அடித்துப் போடுகிறேன் என்று. 

If I ignore this, I have to face a permanent damage... 

My reputation is at stake here. 

It will be in black and white permanently in the cyberspace for everyone to see. 

I need your statement that I am not a plagiarist, for my records... So that the amendment of your statement will be there and that everyone can see the truth 

Hope you can understand my situation 

இதனை நான் இப்படியே விட்டு விட்டால் எனக்கு அடுத்தவர் எழுதுவதைத் திருடும் ஆள் என்ற பெயர் நிரந்தரமாக ஒட்டிக் கொள்ளும். 

நான் அதனைக் கொஞ்சமும் விரும்பவில்லை. நான் அந்த மாதிரி ஆளும் இல்லை 

உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன் 

..... தேமொழி 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Feb 22, 2016, 1:18:44 AM2/22/16
to மின்தமிழ்

2016-02-22 11:06 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
நீங்கள் எழுதிய உடனே சிறிது இடைவெளியில் மற்றொருவர் சொல்கிறார் நான் காப்பி அடித்துப் போடுகிறேன் என்று. 

​ஒவ்வொன்றாகத் தெரிவு செய்து நடவடிக்கை எடுக்கவும்.  தமிழ்த்தேனி அவர்கல் எழுதியதற்கும் நான் எழுதியதற்கும் எந்தத் தொடர்பும் உள்நோக்கமும் இல்லை.  தமிழ்த்தேனியாரின் கருத்துக்கு நீங்கள் அவரிடம்தான் விளக்கம் கேட்கவேண்டும்.  உதலில் அவரைக் கேளுங்கள்
என் பதிலை பிறகு சொல்கிறேன்
மின்தமிழில் நான் எழுதுவதை ஒரு நாலுபேர்கூடச் சீந்துவதில்லை.  இந்தப் பலர் படிக்காத எழுத்தால் உங்களுக்கு அவமதிப்பு ஏற்பட்டது என்று வழக்குப்போட எந்த முகாந்திரமும் இல்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்
இ.கூத்தாடி​

சொ. வினைதீர்த்தான்

unread,
Feb 22, 2016, 1:22:26 AM2/22/16
to mintamil
2016-02-22 11:06 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
மன்னிக்கவும்.... 

ஒருவர் எழுத்து என்பது அவரது brain child. 

ஒருவரது கருத்து என்பது ஒருவரது identity. 

ஒருவரது எழுத்தை இழிவுப் படுத்துவது அவரையே இழிவுப் படுத்துவது. 

இதனை நான் அனுமதிக்க முடியாது. 

நீங்கள் எழுதிய உடனே சிறிது இடைவெளியில் மற்றொருவர் சொல்கிறார் நான் காப்பி அடித்துப் போடுகிறேன் என்று. 

If I ignore this, I have to face a permanent damage... 

My reputation is at stake here. 

It will be in black and white permanently in the cyberspace for everyone to see. 

I need your statement that I am not a plagiarist, for my records... So that the amendment of your statement will be there and that everyone can see the truth 

Hope you can understand my situation 

இதனை நான் இப்படியே விட்டு விட்டால் எனக்கு அடுத்தவர் எழுதுவதைத் திருடும் ஆள் என்ற பெயர் நிரந்தரமாக ஒட்டிக் கொள்ளும். 

நான் அதனைக் கொஞ்சமும் விரும்பவில்லை. நான் அந்த மாதிரி ஆளும் இல்லை 

உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்  2016-02-22  GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>


தெளிவான தன் விளக்கமும், தவறான கருத்து பதிவாகிவிடக்கூடாது என்ற கருத்தும். அதனை முறையாக ரிஜிஸ்டர் செய்திருப்பதும் சரியானவை திருமிகு தேமொழி.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

தேமொழி

unread,
Feb 22, 2016, 2:04:39 AM2/22/16
to மின்தமிழ்
///
மின்தமிழில் நான் எழுதுவதை ஒரு நான்குபேர்கூடச் சிந்துவதில்லை. இந்தப் பலர் படிக்காத எழுத்தால் உங்களுக்கு அவமதிப்பு ஏற்பட்டது என்று வழக்குப்போட எந்த முகாந்திரமும் இல்லை 
/// 

இது சரியல்ல பேராசிரியரே ... 

இணையத் தேடலில் தவறான செய்திகள் கிடைப்பதும், தவறான செய்திகள் பரப்பப்படுவதும் பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரையைப் படித்து  ....
அதனையும் நான் "என் எழுத்தில்" இங்குக் குழுமத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன். 

இணையத்தில் தொற்றுநோய் – 2 

(அதிலும் நான் கட்டுரைக்கு உதவிய அறிக்கையைப் பற்றிய சான்றுகள் கொடுத்துள்ளதை தவறாமல்  கவனிக்கவும்)


போகிற போக்கில் ஒருவர் மீது அவதூறு சொல்லிவிட்டு அதற்குப் பொறுப்பேற்காமல் நழுவுவது ஒரு பேராசிரியர் நிலையில் இருக்கும் உங்களுக்கு சற்றும் அழகல்ல 

மகள் ... மகள்.. என்று தந்தை உரிமை எடுத்துக் கொண்டு ஆலோசனை கூறும் தமிழ்த்தேனீயாருக்கும் 
அழகல்ல.

அதாவது அன்பு நிறைந்த ஓர் ஆசிரியரும், பாசம் நிறைந்த ஒரு தந்தையும் இது போன்று அவதூறு பரப்ப நினைக்க மாட்டார்கள். 

இங்கு ஏற்கனவே ஒருவர் அடுத்தவர் கருத்தைத் திருடிவிட்டார்... திருடிவிட்டார் ...என்று எள்ளல் செய்யப்படுவதை கண்கூடாகப் பார்த்த பிறகு நான் உங்களது எழுத்தையோ.... 

அல்லது 

அப்படி எதையெல்லாம் இதுவரை எழுதியிருக்கிறீர்கள் ? 

என்ற தமிழ்தேனீயாரின் கேள்வியையோ விளையாட்டாக விட்டுவிட முடியாது. 


இதனால் உங்கள் இருவருக்கும் இழப்பு எதுவுமே இல்லை. ஆனால் எனக்கு அப்படியல்ல .... 

ஒருவர் மீது அவதூறு பரப்புவது எளிது. 

அந்த அவதூறில் இருந்து அவதூற்றினால் பாதிக்கப் பட்டவர் மீண்டு வருவது மிகவும் சிரமம். 


இதனை நான் கண்டு கொல்லாமல் விட்டால் தொடர்ந்து நீங்களும், 

நான் எது எழுதினாலும் சுற்றிவளைத்து குற்றம் கண்டுபிடிக்கக் காத்திருக்கும் குழுமத்தில் உள்ள ஒரு கூட்டமும் எதிர்காலத்தில் தொடர்ந்து என்னை "வெட்டி ஓட்டும் எழுத்தாளர்"  என்று என்னை நையாண்டி செய்வார்கள் என்பதை என்னால் இப்பொழுதே தெளிவாகப் பார்க்க முடிகிறது. 

நானும் குழுமத்தில் இதுவரை இதுபோன்ற ஒரு சூழ்நிலையைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறேன். என் அனுபவமே இங்கு பேசுகிறது.

ஒருவர் மீது தவறான கருத்து தோன்றும்படி நான் ஏதாவது "கவனக் குறைவாக சொல்லியிருந்தால்" உடனே வருத்தம் தெரிவிப்பதையும் மன்னிப்புக் கேட்பதையும் செய்து வந்துள்ளேன். 

அதற்கு என்னால் சான்றுகளும்  கொடுக்க முடியும்.




உங்களது மற்றும் தமிழ்த்தேனீயாரின்  ... தவறை சீர் செய்யும் மறுமொழிகளை எதிர்பார்க்க இதனால் 

பாதிக்கப்பட்ட எனக்கு காரணமும் உண்டு ...  உரிமையும் உண்டு. 

அவதூறை சீர் செய்ய இருவரையும்   உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தாமதம் வேண்டாம்.


..... தேமொழி 

yesu rajan

unread,
Feb 22, 2016, 2:30:01 AM2/22/16
to mintamil
//

இந்த மடலாடல்குழு முழுக்க முழுக்க தமிழ்நட்டின் இலக்கிய வாழ்வியல் சமூக மரபுகளை மீட்டெடுக்க செயல்படும் இத்தளத்தில் பெரியாரைச் சகட்டு மேனிக்கு வெட்டி ஒட்டி நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் பெரியாருக்கும் மின்தமிழ் மடலாடலுக்கும் எந்தவிதப் பயனும் கிடையாது
ப்ரியாரைப்பற்றி முறையாக ஆய்வு செய்து வெளியிட்டால் அது ப்ரியரை வைத்துப் பிழைப்பு நட்த்துவோருக்குப் பாதகமாகவே முடியும்//

இங்கே நடக்கும் விவாதத்தில் நானும் கலந்து கொள்ளலாமா என தெரியவில்லை

பெரியாரை முழுக்க படித்து விட்டுத்தான் பெரியாரை பற்றி எழுத வேண்டும் என சொல்வதுபோல தெரிகிறது

அப்படி பார்த்தால் குழுமத்தில் எந்த பெரிய அரசியல் ஞானிகளையோ , தலைவர்களையோ பற்றி எழுத முடியாதே




Banukumar Rajendran

unread,
Feb 22, 2016, 3:06:19 AM2/22/16
to மின்தமிழ்
2016-02-22 12:34 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
///
மின்தமிழில் நான் எழுதுவதை ஒரு நான்குபேர்கூடச் சிந்துவதில்லை. இந்தப் பலர் படிக்காத எழுத்தால் உங்களுக்கு அவமதிப்பு ஏற்பட்டது என்று வழக்குப்போட எந்த முகாந்திரமும் இல்லை 
/// 

இது சரியல்ல பேராசிரியரே ... 

இணையத் தேடலில் தவறான செய்திகள் கிடைப்பதும், தவறான செய்திகள் பரப்பப்படுவதும் பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரையைப் படித்து  ....
அதனையும் நான் "என் எழுத்தில்" இங்குக் குழுமத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன். 

இணையத்தில் தொற்றுநோய் – 2 

(அதிலும் நான் கட்டுரைக்கு உதவிய அறிக்கையைப் பற்றிய சான்றுகள் கொடுத்துள்ளதை தவறாமல்  கவனிக்கவும்)


போகிற போக்கில் ஒருவர் மீது அவதூறு சொல்லிவிட்டு அதற்குப் பொறுப்பேற்காமல் நழுவுவது ஒரு பேராசிரியர் நிலையில் இருக்கும் உங்களுக்கு சற்றும் அழகல்ல 

மகள் ... மகள்.. என்று தந்தை உரிமை எடுத்துக் கொண்டு ஆலோசனை கூறும் தமிழ்த்தேனீயாருக்கும் 
அழகல்ல.


ஆம்! நாகரிகமும் அல்ல!!


இரா.பானுகுமார்






 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Feb 22, 2016, 4:18:11 AM2/22/16
to மின்தமிழ்
நீங்கள் என்ன நடந்தது என்பதை முழுதும் அறிந்துகொள்ளாமல் மூக்கை நீட்டுவது அழகும் அல்ல.  நாகரிகமும் அல்ல.  நீங்கள் நாடறிந்த சமண அறிஞர்.  அதன்காரணமாகவே நீங்கள் ஒருபால் கோடாமல் நடுநிலையாளராக இருக்க வாய்ப்பில்லை.  உங்கள் மடலாடலில் நானும் கூகிளைத் தேடி சில சமணக் கருத்துக்களை முன்வைத்துள்ளேன்.  அதற்காக நான் உங்களுக்கு இணையானவன் என்று சொல்லிக்கொள்ளக் கூடாது
மின்தமிழ் என்றுமே நடுநிலையுடன் இருந்ததும் இல்லை இருக்கப்போவதும் இல்லை.  அவரவர் கருத்து அவரவர்களுக்கு.  நட்புகருதி சிலரைப் போற்றுவதும் காழ்ப்புணர்ச்சி கொண்டு சிலரைத் தூற்றுவதும் மின்தமிழுக்குப் புதிதல்ல.  
மின்தமிழ் உரிமையாளர்கள் தாமரை இலைத் தண்ணீர் போன்றவர்கள்.  எந்தச் சிக்கலிலும் பட்டுக்கொள்ளாமல் தங்களைக் காத்துக்கொள்ளத் தவறாதவர்கள்.  இங்கே நடக்கும் கருத்துமோதல்களுக்கு அவர்கள் எந்தத் தீர்வையும் எடுக்காமல் விலகியே இருப்பார்கள்
தேமொழி அவர்கள் என்னை நேரடியாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் தமிழ்நாடாக இருந்தால் இந்நேரம் அவமதிப்பு வழக்குப்போட்டு உள்ளே தள்ளியிருப்பேன் என்று எக்காளம் இடுகிறார்.  ஒருவேளை பறந்துவந்து அந்த வேலையைச் செய்தால் நான் கம்பி எண்ணவும் தயாராக உள்ளேன்.  
அருள்கூர்ந்து இந்தப் பிரச்சினையை நாங்கள் இருவரும் எதிர்கொள்ள வழிவிட்டு நீங்கள் அமைதிகாத்தருளவும்
இ.கூத்தாடி

Nagarajan Vadivel

unread,
Feb 22, 2016, 4:20:13 AM2/22/16
to மின்தமிழ்
நீங்கள் செய்வதுபோல் சுட்டிகளைப் போட்டு மற்றவர்கள் கருத்தை மின்தமிழில் இடுவதற்குத் தடையேதும் இல்லை.  தாராளமாக பெரியார் கருத்துக்களை இங்கே பகிர்ந்துகொள்ளலாம்.
இ.கூத்தாடி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
Feb 22, 2016, 4:34:49 AM2/22/16
to மின்தமிழ்
2016-02-22 14:48 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
நீங்கள் என்ன நடந்தது என்பதை முழுதும் அறிந்துகொள்ளாமல் மூக்கை நீட்டுவது அழகும் அல்ல.  நாகரிகமும் அல்ல.  நீங்கள் நாடறிந்த சமண அறிஞர்.  அதன்காரணமாகவே நீங்கள் ஒருபால் கோடாமல் நடுநிலையாளராக இருக்க வாய்ப்பில்லை.  



இந்த வரியுடன் நிறுத்தியிருக்கலாம் ஐயா. கை வலிக்க மேற்கொண்டு எழுதி என்ன லாபம்?

விமர்சனம் பொதுவாக இருந்திருந்தால் யான் தலையிடாமல் இருந்திருப்பேன். தங்கள் எழுத்துத் தனிப்பட்ட  ஒருவரின் அடையாளத்தை குறைக்கூறுவதாக அமைந்திருந்தது. அது நாகரிகமல்ல! என்று மென்மையாக என் கண்டனத்தைத் தெரியப்படுத்தினேன் ஐயா.

மற்றபடி, தங்கள் பாராட்டு வார்த்தைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!


இரா.பா

yesu rajan

unread,
Feb 22, 2016, 4:35:07 AM2/22/16
to mintamil
/தாராளமாக பெரியார் கருத்துக்களை இங்கே பகிர்ந்துகொள்ளலாம்.//

நன்றி அய்யா

Suba

unread,
Feb 22, 2016, 6:06:59 AM2/22/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-02-22 5:21 GMT+01:00 Parvathy ramanathan <praman...@gmail.com>:
வணக்கம்
எல்லோருக்கும். இந்தக்குழுவில் பெரும்பாலோருக்கு மகனோ அல்லது பேரக்குழந்தைகளோ இருக்கலாம். பெண்களுக்காகக் கண்ணீர்வடிக்கும் அன்பர்களில்  விதவை களைத்தேடிப்பிடித்துப் பெண் கேட்க, எத்தனை பேர் தயராகப் போகிறீர்கள். நான்  நிச்சயமாகச் செய்ய மாட்டேன்.

ஒரு சமூக அனீதி யைத் துடைபதற்கு, நம் வீடுகளிருந்தே ஆரம்பிக்கலாம்.

ஏனக்குத் தெரிந்து விதவைகளை விரும்பி திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஒரு விதவை மருமணம் செய்துகொள்ள "துணிச்சலுள்ள  ஒரு ஆண் தேவை. "

​அருமை. 

பலர் வெளியே தத்துவம் பேசுவர். ஆனால் நடைமுறையில் செயல்படுத்த மாட்டார்கள். ஆக செயலில் எத்தனை பேர் காட்டியுள்ளனர்? அல்லது  ​ அபடி செயல்படுத்தியவர்களை வாழ்த்தியிருக்கின்றனர் அல்லது மறுமணம் செய்தவர்களை தூற்றாமல் இருக்கின்றனர் என்பதும் நம்மை நாமே மனதை அலசி கேட்டுக் கொள்ள வேண்டியது.

​சுபா​



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Suba

unread,
Feb 22, 2016, 6:21:39 AM2/22/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-02-21 20:46 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இந்திய சமூகவியலில் ... வாழ்வியலில்...ஒரு பகுதியாக இருக்கும்/இருந்த  எதைப்பற்றி எழுதினாலும் ...

பிராமண எதிர்ப்பு!!!
 
என்று அதற்கு முத்திரை குத்துவதற்கும் ஒரு எல்லை வேண்டும் என்று விரும்புகிறேன்

வரவர இந்தப்போக்கு குழுமத்தில் அதிகமாகிறது ....


பெரியார் பற்றியா!!!   ... ஆஆ...ஆ.. ஐயோ...  ஐயையோ...பேசவேக்கூடாது  மூச்...

சாதிகள் அமைப்பு  பற்றி விமர்சிக்கக் கூடாது 

தீண்டாமை பற்றி விமர்சிக்கக் கூடாது 

பெண்ணடிமைத்தனம் பற்றி விமர்சிக்கக் கூடாது 

ஒடுக்கப்பட்டவர் வாழ்வின் வரலாறு பற்றி விமர்சிக்கக் கூடாது 

இந்துமதம் பற்றி விமர்சிக்கக் கூடாது 

இதிகாசங்கள்  பற்றி விமர்சிக்கக் கூடாது 

இந்துமத இலக்கியங்கள்  பற்றி விமர்சிக்கக் கூடாது 

பக்தி இலக்கியங்களைப் பற்றி விமர்சிக்கக் கூடாது 

மொட்டை அடிப்பது, பட்டைநாமம் போடுவது எதைப் பற்றியும் விமர்சிக்கக் கூடாது 

இன்னமும் எதை எதைப் பற்றியெல்லாம் பேசக்கூடாது ...

என்ற இந்தப் பட்டியலைத் தொடர்ந்து நிறைவு செய்யவும் நண்பர்களே 

எப்படி இவையெல்லாமே ஒரு குறிப்பிட்ட சாதி மீதான எதிரப்பாக ஏன் எடுத்துக் கொள்ளப்படுகிறது?

எங்கே குறை இருக்கிறது?  யாரிடம் குறை இருக்கிறது? 


​நானும் கடந்த வாரத்தில் இவ்வகையான மடல்களைப் பார்த்து உண்மையிலேயே அயர்ச்சியுற்றேன்.

​இந்து சமயம் என்பது உலகம் முழுவதும் பலர் மேற்கொள்ளும் நெறியாக இருக்கின்றது. அதனில் ஒழுகப்படும் நெறியும், சடங்குகளும் சில நடவடிக்கைகளும் இந்த மதத்தைப் பின்பற்றும் எல்லா மக்களுக்கும் ​பொருந்துவது. ஆனால் ஒரு கேள்வி எழுப்பப்படும் போது எதனால் உடன் பிராமண சமூகத்துடன் அது தொடர்பு படுத்தப்பட்டு சிவப்புக் கொடி தூக்கப்படுகின்றது என்பது உண்மையிலேயே ஆச்சரியத்தை வரவழைக்கின்றது. 

யோசித்துப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும்  புரிதல் தேவை. இது ஒரு மதம். ஒரு சாதிப்பிரிவினருக்குச் சொந்தமானதல்ல.  

ஆக தவறான வகையில் பார்வையைச் செலுத்தி விவாதத்தை தவறான கோணத்தில் கொண்டு போவதனால் சில விசயங்களை மீள் பார்வை செய்யப்படவே முடியாதோ என்ற நிலையை உருவாக்குவது சிந்தனை சுதந்திரத்தை அங்கீகரிக்கும் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்  எனக்கூறிக் கொள்ளும் சிலர் செய்யும் ஒரு தவறான வழியாகவே அமையும்.  இந்து மதத்தில்  அடங்கும் அத்வைதம், துவைதம், சைவ சித்தாந்தம், வைஷ்ணவம், இன்னும் சில பல தத்துவங்கள் ஒன்றினுக்கு ஒன்று என மாற்றுக் கருத்துக்களை முன் வைத்துக் கொண்டு வளர்ந்தவை தானே? எவ்வளவு ஆழமான கருத்துக்களை, விவாதங்களை மனித சிந்தனையின் ஆழத்தை இவை ஒவ்வொன்றுமே முன்வைக்கின்றன.!   

இன்னொரு கேள்வி மனதில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. இந்து சமயத்தைப் பற்றுக் கோடாக கொண்டிருப்பவர் முன்னிருத்தி பேச வேண்டியது அதன் தத்துவ செழுமைகளை. ஆனால் இங்கோ எல்லோருமே மாறி மாறி பல இனக்குழுக்களால் உருவாக்கப்பட்டு, மறக்கப்பட்டு, மாற்றப்பட்டு, கால நிலைக்கு ஏற்றார் போல மாற்றத்தை உள்வாங்கும்,  இன்று நம் முன்னே நிற்கும் சடங்குகளை மட்டுமே பிடித்துக் கொண்டு அதற்காக வாதாடிக் கொண்டிருப்பதும் ஆரோக்கியமான ஒரு செயலாகத் தெரியவில்லை.

சுபா
 

N D Logasundaram

unread,
Feb 22, 2016, 6:45:17 AM2/22/16
to mintamil
நு த லோ சு  அவர்களே  தங்கள்  கற்பனைத் திறனை நான் ஏற்கெனவே  அறிந்தவன்

ஆகவே வீணான கற்பனைகளை  வளர்த்துக் கொள்ளாதீர்கள்    மின் தமிழ் இழையிலும்   வளர்க்காதீர்கள்

இவ்வாறு தமிழ்த் தேனீ அவர்கள் எழுதினர் 
(1)
என் இப்படி சினம் கொள்கிறீர் 
சினம் என்பது எப்போது வரும் எ ன்றால் தன்னிலை மைக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ எனும் ஐயம் தோன்றும் போது 
என்பார் உளவியலாளர் தமிழ்த் தேனீ  

சினம் கொண்டு எழுதவில்லை சொல்லின் சாதாரண  உண்மையாக பொரு ளுடன் தான்  எழுதுகின்றேன் அல்லது   குறிக்கின்றேன் என்றாலும் நா ன் நம்ப மாட்டேன் தமிழ்த் தேனீ  

இந்த சினம் முன்பு நான் உங்களின் மடலில் தென் திருமுல்லை வாயில் பா டலை வட திருமுல்லை வில் பாடலாகும் எனக் பிழையை சுட்டிக் காட்டியபோதே விளைந்தது பின்னும் உள்ளடங்கி அவ்வப்போது தலைக்கட்டுகின்றது எனலாம் 
(2)
ஒருவரது கற்பனைகள் சீரானது அல்லது வீணானது எனும் கருத்து வைத்தல்  அவரவர் கொள்ளும் மனப்போக்கு காட்டுகின்றது அவ்வளவே அறிவினில் வயதினில் அனுபவத்தில்  மூத்தவர் இளையவர் சிறந்தவர் எனும்  குறிப்பிட்ட பொருளில் ஒப்பு நோக்கில் ஒருவரை ஒருவர் பேச நினைப்பது எப்போதும் கள்ளத்தனம் இல்லாதது எனல் ஆகாது தமிழ்த் தேனீ 

இந்த வரிகளில் என்னை கற்பனைத்திற ன் மிக்கவர் என் மாற்றி உரைத்து  என்னை திசை திருப்ப முடியாது அதனில் பொறாமைதான் ஒளிவிடுமிகின்றமை உங்களைப்போல் நன்கே அறிந்தவன் தான்  தமிழ்த் தேனீ  

நீங்கள் கற்பனைத்திறங்கள் பல உறுப்பாகக் கொள்ளும் நாடகம் நடிப்பதில் கூட வல்லவர் மேல் நாடுகளுக்கும் சென்று நடிப்பதும் விளம்பரப்படுத்திநீர் அதனில் நான் உங்களைப்போல் பொறமைப்பட என்ன உள்ளது அரவரவ்ர்கள் தங்களால் இயன்றதை  விரும்பியதை மனம் போன வழியில் மரபு காக்கும் வழியில் செல்கின்றனர் 
தமிழ்த் தேனீ  

தமிழ்க்கலைகளை வளர்ப்பதில் தகுதி உள்ளவர்கள் அரவர்கள் திறமைப்படி சேவை செய்வதில் குறை கூற  ஒன்றுமில்லை தமிழ்த் தேனீ  

கற்பனைத்திறனை மின் தமிழில் வளர்க்கா தீர் என என்னை கேட்டுக்கொள்ளவில்லை நேரடியாகவே குறித்து செய்யாதீர் என்று எச்சரிக்கை செய்வதாகத்தான் உள்ளது இல்லை இல்லை அதுவல்ல  எனவும் மறுக்க மாட்டீர்கள் என்பதும் அறிவேன் (கற்பனைத்திறன் மிக்கு வாய்க்கப்பெற்ற தால்) தமிழ்த் தேனீ  

இந்த கூற்று சொற்களை எப்படி பயன் கொள்வது என் அறியாத சிறுபிள்ளை நிலை அல்லது நாடக நிலை  தமிழ்த் தேனீ  

உங்கள் வரியில்  உள்ள வீணா ன கற்பனைகள்  எனும் சொல் எதனைக்குறி க்கின்றது என்பதில் எனக்கு ஐயம் மாட்டுமே உள்ளது எனினும் அதனைப்பற்றி ஏ தோ மனதில் கொண்டுள்ளீர்கள் என காட்டுகின்றது ஆனால் 
அவையும் அ வர வ ர்களின்  முன்னறி வைப்பொருத்தது எனபதும் அறிவேன் தமிழ்த் தேனீ   

உள தில து என்பதால் என் பார் தர்கா வாதி = கடவுள் உள்ளார் அல்லது இல்லை என்றாலும் எந்த ஒன்று  உள்ளது அல்லது இல்லை என பேசுகிறார்களே அதுதான் கடவுள்  என வாதிடுவர் அதனைப்போல் எனக்காட்ட நினைகின்றேன் தமிழ்த் தேனீ 
(3)
எந்த விதத்தில் கற்பனைத்திறனை மின்தமிழில் வள ர்காதீர் என எதனை சொல்ல நினைக்கின்றீர்  தமிழ்த் தேனீ 
உங்களுக்கே புரிகின்றதா நீங்கள் வெளிவிடும் சொற்கள் 

நூ த லோ சு 
மயிலை 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Tthamizth Tthenee

unread,
Feb 22, 2016, 8:37:27 AM2/22/16
to mint...@googlegroups.com
மகள் ... மகள்.. என்று தந்தை உரிமை எடுத்துக் கொண்டு ஆலோசனை கூறும் தமிழ்த்தேனீயாருக்கும் 
அழகல்ல.

அதாவது அன்பு நிறைந்த ஓர் ஆசிரியரும், பாசம் நிறைந்த ஒரு தந்தையும் இது போன்று அவதூறு பரப்ப நினைக்க மாட்டார்கள். 



தேமொழியாரே   நான்  இப்போதும் சொல்கிறேன்  உரிமை எடுத்துக்கொண்டுதான்    எழுதினேன்

உங்களைக் குறை சொல்வது என் நோக்கமல்ல

சில நாட்களாக  இங்கே  நடந்து வருவதை  பல வருடங்களாக மின் தமிழில் இருக்கும்  மின் தமி அபிமானத்தால்   ஜாதி இழைகள்  ஜாதிகளை தாக்கும் இழைகள் வேண்டாமே  என்று பல முறை  எழுதியிருக்கிறேன்

இப்போது மீண்டும் பழைய  இழைகளைத் தேடி எடுத்து  அதிலே நீங்கள் இட்டிருக்கும் பதிவுகளை தெரிந்தெடுத்து  அவைகளை  ஆதாரமாக காட்டவேண்டும் என்று  நீங்கள் விரும்பினால்  என் நேரத்தை  செலவழித்து  தேடி எடுத்து   போடுகிறேன்

இது மீண்டும் மீண்டும்  தவறான புரிதலை வளர்க்குமே தவிர  குறைக்காது  
மீண்டும் சொல்கிறேன்  தனிப்பட்ட ஜாதித் த்வேஷத்தை  வளர்க்காமல்   நாம் எல்லோருமே  பொதுவான பல இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியவைகளைப்  பற்றி சிந்திக்கலாமே  என்கிறேன் நான்  

நீங்களும்  இது அமெரிக்காவாக  இருந்தால் வழக்கு போட்டிருப்பேன்   என்று  எழுதுகிறீர்கள்

நீங்களும் நானும்   இங்குள்ள அறிஞர் பெருமக்களும்  வழக்காடு மன்றமாக இதை மாற்ற வேண்டுமா

இந்த  மின் தமிழை  இது வரை    அலசி ஆராயும்   விவாதக் களமாகவே  வைத்திருக்கிறோம் 

பொதுவாக ஒரு பழக்க மிருக்கிறது  நாம் எழுதும்  செய்திக்கு ஆதாரமாக இருப்பதை இங்கே போட்டுவிட்டு  அதற்கு   விக்கிபீடியாவிலிருந்து  எடுக்க பட்டதாக இருந்தால்  எழுதிவிட்டு  
விக்கி பீடியா என்று கீழே போடுதல்  முறை நாமும் கடைப்பிடிக்கிறோம்

எதைப் பற்றியும்  விவாதியுங்கள்  நான் வேண்டாமென்று சொல்லவில்லை  ஆனால் தனிப்பட்ட  ஒரு ஜாதியை இழிவாக  எழுதாதீர்கள்  ஆராயுங்கள் உங்கலை நான் தடுக்கவில்லை    

ஆனால் ஆராயாமல் எந்த ஒரு ஜாதியைப் பற்றியும்  இழிவாக எழுதாதீர்கள்  என்பதுதான்  என் வேண்டுகோள்

மேலும்    திருவாட்டி தேமொழியாரே   மீண்டும் சொல்கிறேன்  உங்களை  வருத்தப்படுத்துவது என் நோக்கமல்ல  எங்களை அல்லது  ஒரு குறிப்பிட்ட  ஜாதியினரை  வருத்தப் படுத்துவது போல்  இழிவாக  இந்த மின் தமிழிலே எழுதவேண்டாமே என்பதுதான்  என் வேண்டுகோள்  அதைப் புரிந்துகொண்டாலும் சரி

அல்லது நீங்கள் வழக்கு  தொடுத்தாலும்  சரி  

அன்புடன்
தமிழ்த்தேனீ




அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852




Tthamizth Tthenee

unread,
Feb 22, 2016, 9:02:30 AM2/22/16
to mint...@googlegroups.com
திரு  நுதலொசு  அவர்களுக்கு  வணக்கம்


செல்வம் என்பர் எதோ அ வர சொந்த வீட்டு நிகழ்ச்சி பற்றி எழுதுவது விட்டது போல் முழுதும் வால்மீகி படித்தீரா எனக்கேள்வி மேல் கேள்வி வைத்தோர் அதனில் தமிழ்த் தேனீ என்பார் நுழைந்து இழை வளர்ந்தது நீக்கள்  நன்றாக அறிவீர்  

திரு  நு த லோகசுந்தரம் அவர்களே ஏதோ  நீங்கள்  என்னை அறியாதவர் போலவே   இப்படி எழுதியிருக்கிறீர்கள்  நாம்  திரு அண்ணா கண்ணன் அவர்களின் திருமணத்தின் போது சந்தித்தோம்  அப்போது உங்களை பேட்டி எடுத்து மின் தமிழிலே நான் போட்டேன்

ஆனால் நீங்கள்  தமிழ்த்தேனி  என்பார்  நுழைந்து  இழை வளர்ந்தது  என்று எழுதியிருக்கிறீர்கள்

 

ஐயா  நான் வராவிட்டாலும் இப்படிப்பட்ட  இழை வளரத்தான்  செய்யும்.

நிற்க

 

இவ்வாறு தமிழ்த் தேனீ அவர்கள் எழுதினர் 

(1)

என் இப்படி சினம் கொள்கிறீர் 

சினம் என்பது எப்போது வரும் எ ன்றால் தன்னிலை மைக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ எனும் ஐயம் தோன்றும் போது 

என்பார் உளவியலாளர் தமிழ்த் தேனீ  

 

சினமே கொள்ளாதவரிடம் போய்   ஏன் இப்படி  சினம் கொள்கிறீர்   என்று வற்புறுத்திக் கேட்டு சினம் கோள்ள வைத்தல்  நல்ல உத்திதான் திரு நுதலொசு அவர்களே

 

 

 

சினம் கொண்டு எழுதவில்லை சொல்லின் சாதாரண  உண்மையாக பொரு ளுடன் தான்  எழுதுகின்றேன் அல்லது   குறிக்கின்றேன் என்றாலும் நா ன் நம்ப மாட்டேன்தமிழ்த் தேனீ  

 

நான் நம்பமாட்டேன் என்று எப்போது உருதியோடு நீங்கள் எழுதுகிறீர்களோ  அப்போதே  நான் எதைச் சொன்னாலும் நம்பப் போவதில்லை  நீங்கள் என்று முடிவாகிவிட்டதே

 

 

 

இந்த சினம் முன்பு நான் உங்களின் மடலில் தென் திருமுல்லை வாயில் பா டலை வட திருமுல்லை வில் பாடலாகும் எனக் பிழையை சுட்டிக் காட்டியபோதே விளைந்தது பின்னும் உள்ளடங்கி அவ்வப்போது தலைக்கட்டுகின்றது எனலாம் 

 

ஏற்கெனவே  ஒரு முறை நீங்கள்  எழுதியபோதே  நான் உங்களுக்கு  ஆமாம் நீங்கள் சுட்டிக் காட்டியது சரியே  அதற்காக நன்று என்று   உங்களுக்கு பதில் போட்டேனே  மறந்துவிட்டதா

 

 

(2)

ஒருவரது கற்பனைகள் சீரானது அல்லது வீணானது எனும் கருத்து வைத்தல்  அவரவர் கொள்ளும் மனப்போக்கு காட்டுகின்றது அவ்வளவே அறிவினில் வயதினில் அனுபவத்தில்  மூத்தவர் இளையவர் சிறந்தவர் எனும்  குறிப்பிட்ட பொருளில் ஒப்பு நோக்கில் ஒருவரை ஒருவர் பேச நினைப்பது எப்போதும் கள்ளத்தனம் இல்லாதது எனல் ஆகாது தமிழ்த் தேனீ 

 

 

 

ஆகவே  கள்ளத்தனம்  எனும் சொல்லை  நீங்கள்தான்  உபயோகித்திருக்கிறீர்கள்  நான் உங்கள் திறமையை  கற்பனை வளத்தையல்லவா குறிப்பிட்டேன்

 

ஓ அதற்கு இப்படியும் ஒரு பொருளுள்ளதா

 

 

இந்த வரிகளில் என்னை கற்பனைத்திற ன் மிக்கவர் என் மாற்றி உரைத்து  என்னை திசை திருப்ப முடியாது அதனில் பொறாமைதான் ஒளிவிடுமிகின்றமை உங்களைப்போல் நன்கே அறிந்தவன் தான்  தமிழ்த் தேனீ  

 

 

கள்ளத்தனம்   பொறாமை இன்னும் எத்தனை  தமிழச்சொற்களை  நீங்கள் அறிவீர்களோ  அதையெல்லாம்  நீங்களே  உபயோகித்துக் கொள்ளுங்கள்  நான் உபயோகிப்பதில்லை

 

உங்களைப் பார்த்து  நான் பொறாமைப்பட  வேண்டுமென்றால்  அது ஒன்றே ஒன்றுதான்  உங்கள்  எழுத்துத்  திறமை 

அதைப் பார்த்தும்  இதுவரை  நான் பொறாமைப்படவில்லை நண்பரே

 

 

நீங்கள் கற்பனைத்திறங்கள் பல உறுப்பாகக் கொள்ளும் நாடகம் நடிப்பதில் கூட வல்லவர் மேல் நாடுகளுக்கும் சென்று நடிப்பதும் விளம்பரப்படுத்திநீர் அதனில் நான் உங்களைப்போல் பொறமைப்பட என்ன உள்ளது அரவரவ்ர்கள் தங்களால் இயன்றதை  விரும்பியதை மனம் போன வழியில் மரபு காக்கும் வழியில் செல்கின்றனர் 

தமிழ்த் தேனீ  

 

 

நான் எப்போதுமே  மேடையில்  அதுவும் அது நாடகமானால்தான்  நடிப்பேன்   கேமரா முன்னால்  நடிப்பேன் வாழ்க்கையில் நடிப்பதில்லை  என்பதைக் குறிக்கோளாகவே வைத்திருக்கிறேன் திரு நுதலோசு அவர்களே

 

தமிழ்க்கலைகளை வளர்ப்பதில் தகுதி உள்ளவர்கள் அரவர்கள் திறமைப்படி சேவை செய்வதில் குறை கூற  ஒன்றுமில்லை தமிழ்த் தேனீ  

 

 

நானும் ஒப்புக் கொள்கிறேன்

திரு நுதலோசு அவர்களே

 

 

கற்பனைத்திறனை மின் தமிழில் வளர்க்கா தீர் என என்னை கேட்டுக்கொள்ளவில்லை நேரடியாகவே குறித்து செய்யாதீர் என்று எச்சரிக்கை செய்வதாகத்தான் உள்ளது இல்லை இல்லை அதுவல்ல  எனவும் மறுக்க மாட்டீர்கள் என்பதும் அறிவேன் (கற்பனைத்திறன் மிக்கு வாய்க்கப்பெற்ற தால்) தமிழ்த் தேனீ  

 

நான் மறுத்தாலும்   நீங்கள் சொல்லிவிட்டீர்களே  நம்பப்போவதில்லை என்று அதனால் எனக்கு புரிகிறது  சொன்னாலும் உபயோகப்படாது என்று

 

இந்த கூற்று சொற்களை எப்படி பயன் கொள்வது என் அறியாத சிறுபிள்ளை நிலை அல்லது நாடக நிலை  தமிழ்த் தேனீ  

 

 

இனி வருங்காலங்களில்  உங்களிடம் கற்றுக் கொள்கிறேன்  திரு நுதலோசு  அவர்களே

 

 

உங்கள் வரியில்  உள்ள வீணா  கற்பனைகள்  எனும் சொல் எதனைக்குறி க்கின்றது என்பதில் எனக்கு ஐயம் மாட்டுமே உள்ளது எனினும் அதனைப்பற்றி ஏ தோ மனதில் கொண்டுள்ளீர்கள் என காட்டுகின்றது ஆனால் 

அவையும் அ வர  ர்களின்  முன்னறி வைப்பொருத்தது எனபதும் அறிவேன் தமிழ்த் தேனீ   

 

நான் எப்போதுமே  மனதில் ஒன்று எழுத்தில் ஒன்று என்னும் நிலையில் இருப்பதே இல்லை  திரு நுதலோசு அவர்களே

மனதில் பட்டதை மறைக்காமல் எழுதுபவன் நான்

 

 

 

 

உள தில து என்பதால் என் பார் தர்கா வாதி = கடவுள் உள்ளார் அல்லது இல்லை என்றாலும் எந்த ஒன்று  உள்ளது அல்லது இல்லை என பேசுகிறார்களே அதுதான் கடவுள்  என வாதிடுவர் அதனைப்போல் எனக்காட்ட நினைகின்றேன் தமிழ்த் தேனீ 

(3)

எந்த விதத்தில் கற்பனைத்திறனை மின்தமிழில் வள ர்காதீர் என எதனை சொல்ல நினைக்கின்றீர்  தமிழ்த் தேனீ 

உங்களுக்கே புரிகின்றதா நீங்கள் வெளிவிடும் சொற்கள்

 

செல்வம் என்பர் எதோ அ வர சொந்த வீட்டு நிகழ்ச்சி பற்றி எழுதுவது விட்டது போல் முழுதும் வால்மீகி படித்தீரா எனக்கேள்வி மேல் கேள்வி வைத்தோர் அதனில் தமிழ்த் தேனீ என்பார் நுழைந்து இழை வளர்ந்தது நீக்கள்  நன்றாக அறிவீர்  

இந்த கருத்துடையவர்கள் புதிதாக ஒருவர் ஓர் பாரதம் எழுதி அதனில்  பாஞ்சாலிக்கு ஐந்துபேரும் கணவர் அல்லது  மாற்றி எழுதினால்  கூடாது எப்போது பரதத்தில் உ ள்ளதுபோல் ஒருத்திக்கு 5 கணவன் தான் சரியானது  

எனத்தான் எழுத வேண்டும் என்பார்களா ? பாரதி பாஞ்சாலி சபதம் எழுதினானே

 

இப்போது தூர நின்று  பார்க்கும் போ து தான்அவர்கள் நாம் ஏ ன் இந்த  சீதாயணத்தை பற்றி முரண்பாடு கொண்டோம் என்று நாணி மனதிற்குள் இது பற்றி அசைபோடும் நிலையில் இருப்பார் என நினைக்கின்றேன் 

 

நாகராஜன் எழுதினால் உடன் வந்துவிடுகின்றது ஒரு உணர்ச்சி பலர் இதனை ஓர் முழு நேர நோக்கமாகக் கொண்டு வருகின்றனர் எனலாம் 

 

 

என்று  நீங்கள் எழுதிய மடலுக்கு பதில் கூறும் விதமாகத்தான்  நான் கற்பனை எனும் சொல்லைப் பயன் படுத்தினேன்

ஆகவே நான் சொல்லும் சொல்லுக்கு  பொருள் புரியாமல் எழுதுபவனல்ல நான்

Suba

unread,
Feb 22, 2016, 9:50:56 AM2/22/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-02-22 14:37 GMT+01:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:


எதைப் பற்றியும்  விவாதியுங்கள்  நான் வேண்டாமென்று சொல்லவில்லை  ஆனால் தனிப்பட்ட  ஒரு ஜாதியை இழிவாக  எழுதாதீர்கள்  ஆராயுங்கள் உங்கலை நான் தடுக்கவில்லை    

ஆனால் ஆராயாமல் எந்த
​​
ஒரு ஜாதியைப் பற்றியும்  இழிவாக எழுதாதீர்கள்  என்பதுதான்  என் வேண்டுகோள்

மேலும்    திருவாட்டி தேமொழியாரே   மீண்டும் சொல்கிறேன்  உங்களை

​அன்புள்ள தமிழ்த்தேனியார்,

உங்களுக்கும் தேமொழிக்கும் நடக்கும் கலந்துரையாடலில் நான் குறுக்கிட விரும்பவில்லை. ஆயினும் தங்களின் விளக்கம் இங்கு எல்லை கடந்து மாற்று  கோணத்தில் தேவையற்ற வகையில் செல்வதைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

1 விஷயத்தை சொல்கின்றீர்கள்.
தேமொழி  
ஒரு ஜாதியைப் பற்றியும்  இழிவாக எழுதாதீர்கள் 
 என்று.

தயவு செய்து எந்த குறிப்பிட்ட இழையில் எந்த வாசகத்தை தேமொழி ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவாக்கி  சொல்லியிருக்கின்றார் என்று தேடி எடுத்து சான்றுடன் குறிப்பிட்டு விட்டு மீண்டும் இப்படியான பொதுப்படையான குற்றச்சாட்டை மற்றொரு உறுப்பினர் மேல் தாங்கள் வைக்கலாம் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தயவு செய்து...
மீண்டும் சொல்கிறேன்..
பொது தகவல் வேண்டாம். 
எங்கே.. எந்த இழையில் எத்தகைய வாசகம் ஒரு குறிப்பிட்ட சாதியை தாக்கி தேமொழி எழுதியிருக்கின்றார் எனக் குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
சுபா




--

Tthamizth Tthenee

unread,
Feb 22, 2016, 10:12:56 AM2/22/16
to mint...@googlegroups.com, Dr.Subashini

2016-02-22 20:20 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
தேமொழி  
ஒரு ஜாதியைப் பற்றியும்  இழிவாக எழுதாதீர்கள் 
 என்று.

​திருமிகு சுபா அவர்களுக்கு    நீங்கள் ​ கலந்துரையாடலில்  தாராளமாக கலந்து கொள்ளலாமே

நான் எப்போதுமே  ஒரு ஜாதியைப் பற்றி இழிவாக எழுதாதீர்கள்  என்று சொல்வது வழக்கம்

எப்போது  ஒரு குறிப்பிட்ட   ஜாதி தாக்கப்படுகிறதோ அந்த இழைகளிலெல்லாம் இதே வேண்டு கோளை  வைத்திருக்கிறேன் என்பது  நீங்கள் அறியாததல்ல

இப்போது எல்லாவற்றையும் தோண்டி எடுங்கள் ஆதாரம் கொடுங்கள்  என்றால் அது நியாயமா   அப்படி செய்யவேண்டியதுதான்  என்றால்  நாங்கள் எங்கள் நேரத்தை  செலவிட்டு  பழைய இழைகளைப் படித்துதான் சொல்லவேண்டும்


அவசியமா என்று யோசியுங்கள்

Oru Arizonan

unread,
Feb 22, 2016, 12:46:22 PM2/22/16
to mintamil
பெருமதிபபுக்குரிய சுபா அவர்களுக்கு,

தாங்கள் தீண்டாமை ஒழியவேண்டும் என்றும், பாரபட்சமின்றி அனைவரையும் ஒரேமாதிரியாக நடந்துகொள்ளவேண்டும் என்றும் எழுதிவருகிறீர்கள்.  ஆனாலும் மின்தமிழில் தீண்டாமையைக் கடைப்பிடித்துவருகிறீர்கள்.  அதற்கு ஒரு காரணமும் இதுவரை எனக்குச் சொல்லவில்லை. 

அப்படி என்ன பயம் என்னிடம்?  அல்லது நான் தீண்டத்தகாத ஒருவனா, என்னைக்கண்டதும் முகம்சுளித்து வெளிப்போக?

இந்த "ஒரு அரிசோனன்" என்னும் மின்தமிழ் தலித்திடம் தீண்டாமை என்னும் பழக்கத்தைக் கைக்கொண்டு ஒழுகிவருகிறீர்கள்.

நீங்கள் பங்குபெறும் பதிவுகளில் உங்கள் கருத்துக்கு நான் வைக்கும் எந்தக் கருத்துக்கும் பதில்வைப்பதில்லை.  இது எனக்குமட்டுமே.  உங்கள் கருத்தைத் தாக்கி எழுதும் எவருக்கும் அல்ல. 

இது உங்களது உரிமை என்று சொல்வீர்கள்.  வெளியில் தீண்டாமை ஒழிக, சாதி ஒழிக என்று சொல்லிக்கொண்டு, மனதளவில் என்னைப்பொருத்தவரையில் தீண்டாமையைக் கடைப்பிடித்து ஒழுகிவருகிறீர்கள்.

அதுபோகட்டும், அது உங்கள் உரிமை என்று விட்டுவிடுகிறேன்.

முன்னொரு சமயம் நான் பா.சு.வி அவர்கள் என்னைச் சாதிகுறித்து எழுதிய அவரது பதிவுக்காக மன்னிப்புக்கேட்கவேண்டும் என்று  எழுதியபோது எனக்குச் சொன்ன அறிவுரையை, "மின்தமிழ் குழுமத்தில் யாரையும் மன்னிப்புக் கேட்கும்படி சொல்லக்கூடாது," என்ற உங்கள் அறிவுரையை நீங்கள் எனக்குமட்டுமே ஏன் சொன்னீர்கள்?  உங்களால் நியமிக்கப்பட்ட மட்டுறுத்துனர் அதை மீண்டும்மீண்டும் எழுதியும் ஏன் ஒருசொல்கூட சொல்லவில்லை?  ஒரு அரிசோனன்  ஒரு மின்தமிழ் தலித், மற்றவர்கள் மின்தமிழ் ஆதிக்கசாதி என்பதனாலா?

நான் நீங்கள் ஒருதலைபட்சமாக எழுதுகிறேன் என்றபோது பொங்கிஎழுந்தீர்களே, இந்த விஷயத்தில் தங்கள் மௌனம் எதைக்காட்டுகிறது?  நான் எழுதியதை நிரூபிக்கவில்லையா?

இப்படி நான் எழுத மிகவும் வேதனைப்படுகிறேன்.  தங்கள்மீதும், தங்களது தமிழ்ப்பணிமீதும், அளவற்ற மதிப்புவைத்திருக்கிறேன்.  அப்படிப்பட்ட மதிப்பச் சற்றும் உணர்ந்துகொள்ளாமல், "சுபா ஒருதடவை சொன்னால் அது நூறுதடவை சொல்வதற்குச் சமம்" என்று பெருமிதத்துடன் சொல்லிவந்த என்னை ஒரு தீண்டத்தகாதவனாக நடத்துகிறீர்கள்.

நான் தீண்டத்தகாதவனாகவே இருந்துவிட்டுப்போகிறேன்.

நான் நீதி கேட்கிறேன்.

எனக்குச் சொன்ன அந்த சொல்லை, "மின்தமிழ் குழுமத்தில் ஒருவரை மன்னிப்புக் கேட்கும்படி சொல்லக்கூடாது" என்ற சொல்லை, மற்றவருக்கும் சொல்லி, உங்கள் நடுநிலைமையை நிரூபியுங்கள்.

அதுவே எனக்குப்போதும். உங்களை நான்மட்டுமல்ல, அனைவரும் போற்றிமதிப்பார்கள்.  உங்கள் மௌனத்தைக் கலையுங்கள்.  

உங்கள் மௌனத்தால் சித்தர் மிந்தமிழவிட்டு நீங்குவதாக அறிவித்திருக்கிறார்.  நான் நீங்கமாட்டேன்.  உங்கள் மனச்சாட்சியாக தொடர்ந்து எழுதுவேன்.

இதை உங்கள்மீது இருக்கும் அக்கறையால், ஒரு அண்ணனாக எழுதியிருக்கிறேன்.

அன்பு அண்ணன்,
ஒரு அரிசோனன் 

//2016-02-21 22:04 GMT-07:00 Oru Arizonan <oruar...@gmail.com>:


2016-02-21 20:53 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

//அனைவரும் மன்னிப்புக் கேட்க வேண்டும் //


என்று எழுதியுள்ளார்.

சில மாதங்கள் முன்பு ஒருவர் என்னை சாதியைச்சொல்லித தவறாக எழுதியபோது, "அது இந்திய குற்றவியல் பிரிவுப்படி தண்டனை பெறத்தக்க குற்றம்;  அதற்காக நீங்கள்  என்னிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்" என்று அவருக்கு எழுதியபோது,  மதிப்பிற்குரிய சுபா அவர்கள், "நீங்கள் மின்தமிழில் யாரையும் மன்னிப்புக் கேட்கச்சொல்லி எழுதக்கூடாது," என்று என்னை அறிவுறுத்தினார்.

இப்பொழுது "அனைவரும் மன்னிப்புக்கேட்கவேண்டும்" என மட்டுருத்துனராகச் செயலாற்றும் ஒருவரே கோட்டை எழுத்தில், சிவப்பு வண்ணத்தில் எழுதியுள்ளார்.

ஒருவரை -- இ.;பி.கோ சட்டப்படித் தவறிழைத்த ஒரே ஒருவரை  நான் அப்படிக்கேட்டதற்கே என்னைக் கடிந்து எழுதிய  மதிப்பிற்குரிய சுபா அவர்கள் இப்பொழுது  "அனைவரையும்" மன்னிப்புக்கோரச் சொன்ன மின்தமிழ் மட்டுறுத்தனர் ஒருவரை என்ன சொல்லி அறிவுறுத்தப் போகிறார்?

புரியாமல், அறியாமல் கேட்கிறேன!

யாமொன்றுமறியோம் பராபரமே!

ஒரு அரிசோனன் //

Suba

unread,
Feb 22, 2016, 2:43:35 PM2/22/16
to மின்தமிழ், Dr.Subashini
திரு.அரிசோனன் அவர்களுக்கு,

தங்களின் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் என் பதில்

எதற்காக தங்களின் மடல்களுக்கு நான் பதிலளிப்பதில்லை எனக்  கேட்டிருக்கின்றீர்கள்.

காரணம்.
தமிழ் மரபு அறக்கட்டளை தொடங்கப்பட்டு ஈ-சுவடி, மின் தமிழ் இவையிரண்டும் தவிர இந்த தொண்டூழிய நிறுவனத்தின் வலைப்பக்கங்கள், ஒவ்வொரு ஆண்டுக்குமான நடவடிக்கைகள், சேகரித்து வந்த தகவல்களின் வெளியீடுகள் எனப் படிப்படியாக கடந்த 16 ஆண்டுகள்... என் வேலை நேரம் போக ஏனைய அனைத்து நேரங்களையும் இந்த தகவல் களஞ்சியத்தின் வளர்ச்சிக்காக நான் செலவழித்து வருகின்றேன். 

மின்தமிழில் மட்டுமே ஓராண்டுகால உறுப்பினராகிய நீங்கள்,  மின்தமிழில் நான் பலமுறை எடுத்துச் சொல்லியும் கூட,  வெளி உலகப்பார்வைக்கு மின்தமிழின் மேல் ஒரு சலசலப்பு ஏற்படும் வகையிலான கருத்தை சில மாதங்களுக்கு முன்  வெளிப்படையாக  இங்கே முன் வைத்தீர்கள்

ஒரு விசயத்துக்காக, அனைவரும் சேர்ந்து மின் தமிழுக்கு எதிராக இதனைத் தட்டிக் கேட்போம் வாருங்கள் என அறைகூவல் விடுத்து ஒரு கடிதம் எழுதினீர்கள்.  உங்களுக்குத் தெரியும் அது எவ்விடயத்தைப் பற்றியது என்று. உண்மையில் மின் தமிழின் பால் அக்கரை கொண்ட ஒருவர் இத்தகைய செயல்பாட்டினைச் செய்ய முடியுமா? இது எவ்வகையில் இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்பவர்களுக்கு வலியை ஏற்படுத்தும் என யோசித்தீர்களா? 

நான் பொதுவாக இதனையெல்லாம் வெளியே சொல்லிக் கொள்ள விரும்புவதில்லை. ஆனால் வலிந்து வலிந்து நீங்கள் என் பொறுமையை சோதிக்கும் வகையில் கருத்துக்களை முன் வைக்கின்றீர்கள்.
என் தமிழகப் பணிகளின் செயல்பாடுகளின் ஆழம் அதன் வலி, நான் கடந்த ஆண்டுகளில் இப்பணிகளுக்காகச் சந்தித்துள்ள பிரச்சனைகள் யாவை, எவ்வளவு பொருள் செலவு, எவ்வளவு தனிப்பட்ட மனச்சங்கடங்கள் .. இவையெல்லாம் கடந்து இந்த தொண்டூழிய நிறுவனத்தின் நடவடிக்கைகளை  நான் முன்னே எடுத்துச் சென்று கொண்டிருக்கும் வேளையில் மின் தமிழைக் குறை கூறி அணி திரட்டி  குற்றம் கண்டு செயல் படுவது என் மனதை  மிக வேதனைப் படுத்தி விட்டது.

மின் தமிழில் ஒருவர்  கருத்துடன் மோதுவோருடன் கருத்து விவாதம் செய்வதை நான் வரவேற்கின்றேன். அது வளர்ச்சி  நோக்கியது. எவ்வளவு கருத்து வேறுபாடு இருந்தாலும் அது அந்தக் கருத்தோடு முடிவது. கருத்து வேறுபடுவதால் நட்பு முறிந்து விடும் என்னும் பத்தாம் பசலி நூற்றாண்டில் நாம் இல்லை என்ற நம்பிக்கையுடன்  செயல்படும் தன்மை என்னுடையது.    ஆனால் மின்தமிழின் பெயரை தாக்கும் வகையில் செயல் செய்து, என்னை வேதனைப்படுத்துபவர்களிடம் நான் சண்டைக்குச் செல்வதில்லை. ஆனால் ஒதுங்கி கொள்வேன். அவ்வளவே. 


இன்றும் டாக்டர்.நாகராசனின் மடலில் இதே தொணியிலான கருத்தைமுன் வைத்து மடல் போட்டிருக்கின்றீர்கள். 

&&
பிடிக்காதவர்களையெல்லம் மனவருத்தமடையச்செய்து, மின்தமிழைவிட்டு வெளியேறச்செய்வது ஒருசிலரின் வழக்கமாகிவிட்டது. கடந்த ஆண்டில் அப்படி வெளியேறியவர்களால் மின்தமிழ் களையிழந்து நிற்கிறது.

மின்தமிழ் குழுமத்தில் பங்குபெற்று, பலவிதமான அறிவுச்செல்வங்களையும் சேர்த்த பல அறிவுமிக்கோர் ஒருவர்பின் ஒருவராக நீங்கிவருவதைக் கண்ணுற்று கலங்குகிறேன்.  

ஒருசில் நாள்களுக்குள் பெருமதிப்பிற்குரிய நரசையா அவர்களும், என் அண்ணனாகிய, பாம்பாட்டிச் சித்தரான தாங்களும் நீங்குவது அடுத்தடுத்து அதிர்ச்சியைத் தருகிறது.

இப்படி உங்களைப்போனவர் நீங்குவதால், மின்தமிழில் சிந்தனையைத் தூண்டும், அறிவை வளர்க்கும் அருமையான பதிவுகள் குறைந்துவந்து நின்றேபோய்விடும்போல உள்ளது.  அதற்குப்பிறகு மின்தமிழ் காலி பெருங்காய டப்பாவாகத்தான் ஆகிவிடும்.
&&

திரு.நரசய்யா நீங்கி விட்டார் என எழுதியிருக்கின்றீர்கள். மின் தமிழ் களையிழந்து நிற்கின்றது என்கின்றீர்கள். மின் தமிழ் காலி டப்பா ஆகிவிடும் என்கின்றீர்கள்.
திரு.நரசய்யா  இன்னமும் இப்போது இந்த நிமிடம் வரை உறுப்பினர் தான்.  உறுப்பினர் பட்டியலில் மின்னஞ்சலைப்  பார்த்துவிட்டுத்தான் இதனை எழுதுகிறேன்.  
ஆக, எதற்காக இத்தகைய மிகைப்படுத்தப்பட்ட நெகட்டிவ் இமேஜை உருவாக்கும் பிரயோகங்கள்??

இந்தத் தமிழ் மரபு அறக்கட்டளையை உருவாக்கிய தோற்றுனர்களில் ஒருவரும் மின்தமிழை (ஈ-சுவடி  உட்பட)  டாக்டர்.நா.கண்ணனுடன் நிர்வாகித்து வருபவருமாகிய நான் உங்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புவது,  
தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளில் ஈடுபாடும் அக்கறையும் ஆர்வமும் இருந்தால் உங்கள் எழுத்துக்கள் உங்களுக்கும் ஒட்டு மொத்தச் தமிழ்ச் சமூகத்துக்கும் ஆக்கப்பூர்வமான ஆய்வுகளை படைப்பதிலும், இந்த நிறுவனத்தின் வெளியீடுகளில் பங்கெடுப்பதுவும்,  அவ்வெளியீடுகள் தொடர்பான ஆய்வுத்தகவல்கள் திரட்டலில் பங்கெடுப்பதுமாக இருக்கட்டும்.  அதனைத் தவிர்த்து  இந்தத் தன்னார்வத் தொண்டூழிய நிறுவனத்தின் இமேஜை சலனப்படுத்தும் மேற்குறிப்பிட்ட வகையிலான நடவடிக்கைகளாக  அவை அமைய வேண்டாம்.

இல்லை இபப்டித்தான் தொடர்வேன் என நீங்கள் நினைத்தால் .. என்னிடமிருந்து இனி எப்பதிவிற்கும் என் பதிலை எதிர்பார்க்காதீர்கள். இன்றே எனது 45 நிமிடங்கள் இந்த பிரச்சனைக்காக செலவாகிவிட்டது. இதே போல என்னால் தொடர முடியாது.

நிறைந்த வயதின் அனுபவம் மிக்கவர் நீங்கள். உயர்ந்த  பதவியில் முக்கியப் பொறுப்பில்  இருந்தவர் நீங்கள். ஒரு நிறுவனத்தின் பெயரை மாசுபடுத்தும் போது அச்செயல் அதனை உருவாக்கியவர்களுக்கு எவ்வளவு வலியை ஏற்படுத்தும் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என எதிர்பார்க்கின்றேன். 

பொழுது போக்க மின்தமிழ் செயல்பாடுகளை நாம் முன்னெடுக்கவில்லை. சீரிய நோக்கத்துடன் இதன் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன  என்பதை என் பதிவுகளை வாசித்தால் புரிந்து கொள்வீர்கள் என்றும் எதிர்பார்க்கின்றேன்.

புரிதலுக்கு நன்றி
சுபா




--

N. Ganesan

unread,
Feb 22, 2016, 3:30:28 PM2/22/16
to மின்தமிழ்


On Sunday, February 21, 2016 at 10:22:26 PM UTC-8, சொ.வினைதீர்த்தான் wrote:

தெளிவான தன் விளக்கமும், தவறான கருத்து பதிவாகிவிடக்கூடாது என்ற கருத்தும். அதனை முறையாக ரிஜிஸ்டர் செய்திருப்பதும் சரியானவை திருமிகு தேமொழி.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள். 

அன்புடன்,
நா. கணேசன்
 

Oru Arizonan

unread,
Feb 22, 2016, 4:22:09 PM2/22/16
to mintamil
பெருமதிப்பிற்குரிய சுபா அவர்களுக்கு,

என்னுடைய ஒரு கேள்விக்காவது தாங்கள் பதிலளித்ததுபற்றி மிக்க மகிழ்ச்சி.  அதற்காக எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

//மின் தமிழைக் குறை கூறி அணி திரட்டி  குற்றம் கண்டு செயல் படுவது என் மனதை  மிக வேதனைப் படுத்தி விட்டது.//

 குறைகூறினேன் என்கிறீர்கள்.   உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் வழக்கம் என்னிடம் இல்லை. நான் குறைகூறியது தேவையற்ற, வெறுப்பைத்தூண்டும் பதிவுகளால் மின்தமிழின் பெயர் கெடக்கூடாது என்பதற்காகவே. நீங்கள் மின்தமிழின் தாய்.  நான் தனயன்.  தாயைத் தட்டிக்கேட்க மகனுக்கும், மகனைத் தட்டிக்கேட்கத் தாய்க்கும் உரிமையுண்டு.  தாய் ஒதுங்கினால் தனயன் விட்டுவிடமாட்டான். மகன் மனைதைப் புன்படுத்துகிறான் என்று எந்தத்தாயும் ஒதுங்கமாட்டாள்.

 மின்தமிழ் ஒரு குழுமம்.  குழுமம் என்பது அதன் உறுப்பினர்களே.  அதனால், என் மனம் சிலரால் மிகவும் வேதனைப்படுத்தப்பட்ட போது, அப்படி அவர்கள் வேதனைப்படுத்துவது சரிதானா  என்று குழமத்தில் இருப்பவர்களுக்கு -- உங்களையும்[மின்தமிழ் தாயையும்] சேர்த்துத்தான் அறைகூவல் விடுத்தேன்.  நீங்கள் இல்லாத மின்தமிழா?  நீங்கள் ஏன் உங்களை அதிலிருந்து பிரித்துக்கொள்ளவேண்டும்?  பிள்ளைகள் அடித்துக்கொண்டாள் தட்டிக்கேட்கத் தாய்க்கு உரிமை இருப்பதுபோல, தாயைத் தட்டிக்கேட்க, பிள்ளைகள் ஒன்றுசேருவது எப்படிதவறாகும்?

அது மின்தமிழில் சலசலப்பு ஏற்படுத்துவதற்காக அல்ல;  அதன்மீதுள்ள அக்கறையால்தான்.

மின்தமிழ் குழுமத்தின் விதிகளை நிலைநாட்டும்போது அதை அனைவருக்கும் ஒரேமாதிரி நிலைநாட்டுங்கள் என்றுதான் கேட்கிறேன்.  அது தவறென்று எனக்குத் தோன்றவில்லை.

நான் யார்?
  •  மற்றவர்களோடு ஒப்பிடும்போது தமிழறிவு இல்லாதவன்; 
  • ஒரேயொரு ஆண்டுதான் மின்தமிழில் இருப்பவன்;  
  • மின்தமிழில் பல்லாண்டுகாலமாக மின்தமிழுக்கு உழைத்தவர்களையே மின்தமிழுக்கு எதிராக என்னால் அணிதிரட்ட இயலுமா?  அ
  • ப்படி அணிதிரட்ட எனக்கு வலிமை இருக்கிறது என்று எப்படி எண்ணுகிறீர்கள்? 
  • அந்த வலிமை எனக்கு எப்படி வந்தது? 
  • இது உங்கள் மனப்பிரமைதான்.
  • நீங்கள் என்னிடமிருந்து ஒதுங்கவேண்டிய அவசியமே இல்லை.
  • நீங்கள் ஒதுங்கினால் நீங்கள் என்னைக்கண்டு அஞ்சுகிறீர்கள் என்ற தவறான முடிவுக்குப பலர் வரவும் கூடும்.
  • மின்தமிழில் அக்கரை  இருப்பதால்தான் என்மனதில் பட்டதைப் புறங்கூறாமல் நேரில் வெளிப்படுத்துகிறேன்.

நான் கேட்ட மற்ற ஒரு கேள்விக்கும் பதில் அளித்தீர்கள் என்றால் மிகவும் மனமகிழ்வேன்.

உங்களைப்போற்றுவேன்.

  • மின்தமிழுக்கு என்னை இழுத்துவந்தவர் எனது நண்பர் ஜெயபாரதன். 
  • அவர் எனக்கு நண்பரானதே கருத்துவேறுபாட்டினால்தான். 
  • கருத்துவேறுபாடு ஒரு பொருட்டேயில்லை. 
  • மணிக்கணக்கில் நாங்கள் மாற்றுக்கருத்துக்களைப் பற்றி விவாத்திருக்கிறோம்.
  • என் எழுத்தாற்றலில் மிக்க நம்பிக்கை கொண்ட அவர் என்னைச் பல சிறப்பான பணிகளைச் செய்ய ஊக்குவித்துவருகிறார்.

எனக்கும் உங்களுக்கும் சிலபல மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், நான் நடந்துகொள்ளும் முறைமை உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும், என் கருத்துகளுக்குப் பின்னால் இருக்கும் நட்புள்ளத்தைப் புரிந்துகொண்டால் நலமாக இருக்கும்.

என்னுடன் தொலைபேசித் தொடர்பு வைத்த்ருக்கும் அனைவருக்கும் என் நட்புள்ளத்தைப்பற்றி நன்கு  தெரியும் -- அவர்களுடன் நீங்கள் பேசினால், தங்கள் என்னைப்பற்றித தாங்கள் நினைத்திருப்பது பனிமூடிய கருத்தே என்றும் புரியும் .

புரிதலுக்கு நன்றி.

அன்பு அண்ணன்,
ஒரு அரிசோனன்

Jana Iyengar

unread,
Feb 22, 2016, 11:51:21 PM2/22/16
to mintamil
I think we had enough of this discussion. My request to all concerned. Kindly put a FULL stop to this discussion. Mintamil has been active in spreading awareness of Tamil literature and working for Tamil. Let us all jointly continue this noble service. I fully agree with Mm Subha. Let's not give vent to our religious and spiritual feelings through the pages of Mintamil; let them be reserved purely for what they had been started. 
ஏனடா தமிழில் எழுதவில்லை என்று கேட்காதீர். அரை நூற்றாண்டு காலமாக ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மராட்டியிலும் குஜராத்தியிலுமே புழங்கிவந்த அடியேனுக்கு தமிழிலே உணர்வுகளைக்கொட்ட ஞானம் போதவில்லை. மன்னிக்க.
அடியேன் ஜனா ராமானுஜ தாசன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Jana

yesu rajan

unread,
Feb 23, 2016, 12:02:21 AM2/23/16
to mintamil
//I think we had enough of this discussion. My request to all concerned. Kindly put a FULL stop to this discussion. Mintamil has been active in spreading awareness of Tamil literature and working for Tamil. Let us all jointly continue this noble service//

i also agree  with this statement pls continue the service

yesurajan


N. Kannan

unread,
Feb 23, 2016, 6:07:50 AM2/23/16
to மின்தமிழ்
2016-02-22 11:53 GMT+08:00 Parvathy ramanathan <praman...@gmail.com>:
திரு கண்ணன் அவர்களுக்கு

நான் ஜாதியைப்பற்றிப் பேச விரும்பவில்லை.
நீங்கள் இந்திய கிராமங்க்களுக்குச்  செல்லுங்கள். எனக்குத் தெரிந்து இன்றும் தலை மழிக்கும் வழக்கம் இருக்கிரது, மற்றப் பிரிவினரிடையும். யாரும் கட்டயப்படுத்தப் பட்டதால் அல்ல.
இக்காலத்தில் ,கணவன்  இறந்தபின் எப்படி வாழவேண்டும் என்று ஒரு பெண்தான் தீர்மனிக்கிறாள்.

​வணக்கம். இக்கேள்விக்கும் ஜாதீயத்திற்கும் சம்பந்தமில்லை. நான் கேட்பதெல்லாம், எந்தெந்த சாதிகளில் விதவைகள் மொட்டை அடிக்கின்றனர். என்பதுவே. இதில் கூச்சப்பட எண்ணவுள்ளது? 

​மேலும் எனது கேள்வி சம்மதத்துடன் செய்கிறார்களா? இல்லையா? என்பதுமல்ல? தமிழின் தொன்மைக்குடிகளை இனம் காண இது உதவலாம். அவ்வளவுதான். பிராமணர்கள் மட்டுமே இவ்வழக்கத்தைக் கொண்டுள்ளனர் எனில் அவர்கள் தொல்குடிகள் என்று சொல்ல இச்சான்று உதவும்.

நா.கண்ணன்​

Suba

unread,
Feb 23, 2016, 11:37:55 AM2/23/16
to மின்தமிழ், Dr.Subashini

நண்பர்களே,

அனைவர்க்கும் என் பனிவான வேண்டுகோள்.

இங்கே எழுப்பப்பட்ட முக்கிய கேள்விக்குத் தனியாக ஒரு இழையைத் தொடங்கியுள்ளேன்.
விதவைகள் தலை மழித்தல் - கலந்துரையாடல்
என்ற தலைப்பில் காணலாம். அங்கே உங்கள் கருத்துக்களைத் தொடருங்கள்

இந்த இழை இப்போது மூடப்படுகின்றது.

யாரும் இந்த இழையில் இனி எவ்விதக் கருத்தும் பதிய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

சுபா  
மேலாளர், மின்தமிழ்
​ 
Reply all
Reply to author
Forward
0 new messages