Re: [MinTamil] Re: ஒரு ஐயம் தெளிவு பெற.....

231 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Sep 16, 2019, 4:32:26 PM9/16/19
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, SivaKumar, Seshadri Sridharan, Suresh Kumar, Kanaka Ajithadoss, ara...@gmail.com, Thenee MK, thirumurai, Muthu muthali
நூ த லோ சு
மயிலை
 
 திருமணி கண்மணி.

 சங்க நூல்களில்  கடம்பெனும்  சொல்லாட்சி 
அனுமன் கொணர்ந்த மலை எனக்கொள்க 

அணங்குறு மகளி ராடுகளங் கடுப்பத்                 175
திணிநிலைக் கடம்பின் றிரளரை வளைஇய
துணையறை மாலையிற் கைபிணி விடேஎ
நுரையுடைக் கலுழி பாய்தலி னுரவுத்திரை
யடுங்கரை வாழையி னடுங்கப் பெருந்தகை           குறிஞ்சிப்பாட்டு

அருங்கடி வேலன் முருகொடு வளைஇ
அரிக்கூ டின்னியங் கறங்கநேர் நிறுத்துக்
கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம் பின்
சீர்மிகு நெடுவேட் பேணித் தழூஉப்பிணையூஉ
மன்றுதொறு நின்ற குரவை சேரிதொறும்           615 மதுரைக் காஞ்சி

கருவி லோச்சிய கண்ணக னெறுழ்த்தோட்
கடம்பமர் நெடுவே ளன்ன மீளி                       75
யுடம்பிடித் தடக்கை யோடா வம்பலர்
தடவுநிலைப் பலவின் முழுமுதற் கொண்ட              பெரும்பாணாற்றுப்படை

லுடுப்புமுக முழுக்கொழு மூழ்க வூன்றித்           200
தொடுப்பெறிந் துழுத துளர்படு துடவை
யரிபுகு பொழுதி னிரியல் போகி
வண்ணக் கடம்பி னறுமல ரன்ன                                 பெரும்பாணாற்றுப்படை

சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்          225
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்
மாண்டலைக் கொடியொடு மண்ணி அமைவர        திருமுருகாற்றுப்படை

நறுநீர்ப் பொய்கை அடைகரை நிவந்த
துறுநீர்க் கடம்பின் துணை ஆர் கோதை
ஓவத்தன்ன உண் துறை மருங்கில் 70                      சிறுபாணாற்றுப்படை
 
ஆடுஅணி அயர்ந்த அகன்பெரும் பந்தர்       15
வெண்போழ் கடம்பொடு சூடி இன்சீர்
ஐதுஅமை பாணி இரீஇக் கைபெயராச்
செல்வன் பெரும்பெயர் ஏத்தி வேலன்                       அகநானுறு 98

இலங்குவளை நெகிழச் சாஅய் அல்கலும்
கலங்கஞர் உழந்து நாம்இவண் ஒழிய
வலம்படு முரசின் சேர லாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்புஅறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து      5      அகநானுறு 127

தும்புசீர் இன்னியங் கறங்கக் கைதொழுது
உருகெழு சிறப்பின் முருகுமனைத் தரீஇக்  10
கடம்பும் களிறும் பாடி நுடங்குபு
தோடுந் தொடலையும் கைக்கொண்டு அல்கலும்    அகநானுறு 139

தோளும் தொல்கவின் தொலைய நாளும்
நலங்கவர் பசலை நல்கின்று நலியச்
சால்பெருந் தானைச் சேர லாதன்
மால்கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய
பண்ணமை முரசின் கண் அதிர்ந்தன்ன       5      அகநானுறு  347

பிறருறு விழுமம் பிறரும் நோப
தம்முறு விழுமம் தமக்கோ தஞ்சம்
கடம்புகொடி யாத்துக் கண்ணி சூட்டி
வேறுபல் குரல ஒருதூக்கு இன்னியம்
காடுகெழு நெடுவேட் பாடுகொளைக்கு ஏற்ப 5      அகநானுறு 382

வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக் 1
களிறுபடிந்து உண்டெனக் கலங்கிய துறையும்
கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்
சூர்நவை முருகன் சுற்றத்து அன்ன நின்             புறநானுறு 203

இந்நான்கு அல்லது உணாவும் இல்லை
துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
இந்நான்கு அல்லது குடியும் இல்லை                  புறநானுறு 335

அரும் செலவு ஆர் இடை அருளி வந்து, அளி பெறாஅன்
வருந்தினென் என பல வாய்விடூஉம், தான் என்ப -
நிலை உயர் கடவுட்குக் கடம்பூண்டு தன் மாட்டுப்
பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக       கலித்தெகை 46

அவன் நின் திருந்து அடி மேல் வீழ்ந்து இரக்கும், நோய் தீர்க்கும்
மருந்து நீ ஆகுதலான்
இன்னும், கடம்பூண்டு ஒரு கால் நீ வந்தை, 'உடம்பட்டாள்'
என்னாமை என் மெய் தொடு
இஃதோ அடங்கக் கேள்                               கலித்தெகை 63

ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ,
ஆலும் கடம்பும் அணிமார் விலங்கிட்ட
மாலை போல், தூங்கும் சினை                        கலித்தெகை 106

ஆலமும் கடம்பும் நல் யாற்று நடுவும்
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும் பிறவும்
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்
எவ் வயினோயும் நீயே நின் ஆர்வலர்          70   பரிபாடல் 4

அன்னோர் அல்லது இன்னோர்
சேர்வார் ஆதலின் யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்           80
உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே          பரிபாடல் 5

உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி    125
கடம்பு அமர் செல்வன் கடி நகர் பேண____
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த____
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்             பரிபாடல் 8

கார் மலி கதழ் பெயல் தலைஇ ஏற்ற
நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே
தண் நறுங் கடம்பின் கமழ் தாது ஊதும்
வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே
அடியுறைமகளிர் ஆடும் தோளே          5          பரிபாடல் 14

நில வரை அழுவத்தான் வான் உறை புகல் தந்து
புல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து
'அரு முனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன்
இரு நிலத்தோரும் இயைக' என ஈத்த நின்
தண் பரங்குன்றத்து இயல் அணி நின் மருங்கு 5   பரிபாடல் 19

எவ்வத்து ஒவ்வா மா முதல் தடிந்து
தெவ்வுக் குன்றத்துத் திருந்து வேல் அழுத்தி
அவ் வரை உடைத்தோய் நீ இவ் வரை மருங்கில்
கடம்பு அமர் அணி நிலை பகர்ந்தேம்
உடங்கு அமர் ஆயமொடு ஏத்தினம் தொழுதே 105  பரிபாடல் 19

கையதைகொள்ளாத் தெவ்வர் கொள் மாமுதல் தடிந்து
புள்ளொடு பெயரிய பொருப்புப் புடை திறந்த வேல்
பூண்டதைசுருளுடை வள்ளி இடை இடுபு இழைத்த 10
உருள் இணர்க் கடம்பின் ஒன்ணுபடு கமழ் தார்     பரிபாடல் 21

கயல் புரை கண்ணியர் கமழ் துகள் உதிர்த்த
புயல் புரை கதுப்பகம் உளரிய வளியும்
உருள்இணர்க் கடம்பின் நெடுவேட்கு எடுத்த 50
முருகு கமழ் புகை நுழைந்த வளியும்                   பரிபாடல் 21

மனாலக் கலவை போல அரண்கொன்று        10
முரண்மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை
பலர்மொசிந்(து) ஓம்பிய திரள்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய வேஎய்                     பதிற்றுப்பத்து 11

வயவர் வீழ வாளரின் மயக்கி
இடங்கவர் கடும்பின் அரசுதலை பனிப்பக்
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின வேந்தே
தார்அணி எருத்தின் வாரல் வள்உகிர்
அரிமான் வழங்கும் சாரல் பிறமான்              5    பதிற்றுப்பத்து 12

புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே    1
பெரிய தப்புநர் ஆயினும் பகைவர்
பணிந்துதிறை பகரக் கொள்ளுநை ஆதலின்
துளங்குபிசிர் உடைய மாக்கடல் நீக்கிக்
கடம்ப றுத் தியற்றிய வலம்படு வியன்பணை        பதிற்றுப்பத்து 17

நும்கோ யார்என வினவின் எம்கோன்
இருமுந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச்சென்று
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேர லாதன் வாழ்கஅவன் கண்ணி      5    பதிற்றுப்பத்து 20

ஊழின் ஆகிய உயர்பெரும் சிறப்பின்          5
பூழி நாட்டைப் படைஎடுத்துத் தழீஇ
உருள் பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை      பதிற்றுப்பத்து மூன்றாம் பத்து பதிகம்

துளங்கரும் குட்டம் தொலைய வேல்இட்    5
டணங்(கு டைக் கடம்பின் முழுமுதல் தடிந்து
பொருமுரண் எய்திய கழுவுள் புறம்பெற்று         பதிற்றுப்பத்து 88

கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறி மனை வந்தோய்
கடவுள் ஆயினும் ஆக                        10     நற்றிணை 34

மல்லர்க் கடந்தான் நிறம்போல் திரண்டெழுந்து
செல்வக் கடம்பமார்ந்தான் வேல்மின்னி - நல்லாய்
இயங்கெயில் எய்தவன் தார்பூப்ப ஈதோ
மயங்கி வலனேருங் கார்                           ஐந்திணை ஐம்பது 1

மடங்கா மயில்ஊர்தி மைந்தனை நாளும்
கடம்பம்பூக் கொண்டேத்தி அற்றால் - தொடங்கமருள்
நின்றிலங்கு வென்றி நிரைகதிர்வேல் மாறனை                                                                                                                                                                                               இன் தமிழால் யாம்பாடும் பாட்டு        முத்து ஒள் அயிரம் 90
===========================================
On Mon, Sep 16, 2019 at 10:23 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
'கார்காலத்தில் புதுக்கடம்பு பூக்க;  அதன் மணம் மலைப்புறத்தே பரவ;  மயக்கம் தந்த அம்மணத்தால் குறிஞ்சி மகள் நடுக்கம் கொண்டாள்' என்றமையும் தொகைநூற் பாடலொன்று உண்டு. எவருக்கேனும் அப்பாடற் குறிப்பு தெரிந்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்.  
நன்றி. 
சக

On Mon, 16 Sep 2019 9:28 pm இசையினியன், <pitchaim...@gmail.com> wrote:
முதுகூகை என்றால் வயதானகூகை என இதுவரை பொருள் கொண்டேன் ஐயா.

ஆந்தை இனத்தின் பெரிய பறவை கூகை . ஆள் அளவிற்கு பெரிய (ஆந்தை) பறவை.

---
nkantan r
அருணகிரியின் முத்தைத்தருபத்தி...திருப்புகழ் ஞாபகம் வந்தது.
.....
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை
.....

இங்கு கூகை அலறல்:

குத்திப்புதை புக்குப்பிடி

rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/6d2dc693-163b-4d0a-9917-83de68699b7e%40googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctFEwdfeU5Y2CEkzrJW93ubjyNG%3DeBY8x0y7LxVKhoQvQ%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Sep 16, 2019, 10:20:02 PM9/16/19
to மின்தமிழ், vallamai, Periannan Chandrasekaran, Periannan Chandrasekaran, Vaidehi Herbert
On Mon, Sep 16, 2019 at 11:53 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
'கார்காலத்தில் புதுக்கடம்பு பூக்க;  அதன் மணம் மலைப்புறத்தே பரவ;  மயக்கம் தந்த அம்மணத்தால் குறிஞ்சி மகள் நடுக்கம் கொண்டாள்' என்றமையும் தொகைநூற் பாடலொன்று உண்டு. எவருக்கேனும் அப்பாடற் குறிப்பு தெரிந்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்.  
நன்றி. 
சக

தேடிப்பார்த்தேன். தெரியவில்லை. வைதேகி, பெரி. சந்திரா, வேந்தர் ... தெரியலாம்.
நீங்கள் குறிப்பிடும் பாடலில் வேறு ஏதாவது பெயர் வருகிறதோ?

மராஅம் மரம் (வெண்கடம்பு) பூக்கும் போது மலையே மணங்கமழும் என்றுள்ளது. 

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 17, 2019, 6:20:49 AM9/17/19
to மின்தமிழ், vallamai
இப்படி உள்ள வரிகளை தான் எங்கும் பார்த்ததில்லை என்கிறார் வைதேகி.
அவரது சங்க இலக்கிய மொழிபெயர்ப்புகளை வாசிக்க : https://sangamtranslationsbyvaidehi.com/

நா. கணேசன்


On Mon, Sep 16, 2019 at 11:53 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
'கார்காலத்தில் புதுக்கடம்பு பூக்க;  அதன் மணம் மலைப்புறத்தே பரவ;  மயக்கம் தந்த அம்மணத்தால் குறிஞ்சி மகள் நடுக்கம் கொண்டாள்' என்றமையும் தொகைநூற் பாடலொன்று உண்டு. எவருக்கேனும் அப்பாடற் குறிப்பு தெரிந்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்.  
நன்றி. 
சக

On Mon, 16 Sep 2019 9:28 pm இசையினியன், <pitchaim...@gmail.com> wrote:
முதுகூகை என்றால் வயதானகூகை என இதுவரை பொருள் கொண்டேன் ஐயா.

ஆந்தை இனத்தின் பெரிய பறவை கூகை . ஆள் அளவிற்கு பெரிய (ஆந்தை) பறவை.

---
nkantan r
அருணகிரியின் முத்தைத்தருபத்தி...திருப்புகழ் ஞாபகம் வந்தது.
.....
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை
.....

இங்கு கூகை அலறல்:

குத்திப்புதை புக்குப்பிடி

rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/6d2dc693-163b-4d0a-9917-83de68699b7e%40googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Sep 17, 2019, 12:09:50 PM9/17/19
to vallamai
<இன்னும், கடம்பூண்டு ஒரு கால் நீ வந்தை, >இது கற்புக்கடம்போன்ற ஒன்று.

செவ்., 17 செப்., 2019, முற்பகல் 2:02 அன்று, N D Logasundaram <selvi...@gmail.com> எழுதியது:
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAPzN85ha7eL4covFTGGeoQYoknt2tgwH6sEVOEmsHAz581g_rQ%40mail.gmail.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

kanmani tamil

unread,
Sep 17, 2019, 12:53:58 PM9/17/19
to vallamai
துணை செய்த அனைவருக்கும் நன்றி. 

இருக்கட்டும். 
சில வேளைகளில் இப்படித்தான் தேடும் போது கிடைக்காது. 
பின்னால் எப்போதாவது கிடைக்கும். 
கிடைக்கும் போது நான் பகிர்ந்து கொள்கிறேன்.  
சக

kanmani tamil

unread,
Sep 18, 2019, 12:06:49 AM9/18/19
to vallamai, mintamil
முனைவர் கணேசன் அவர்களே, 
பர்போலா புத்தகத்தில் ஆந்தை பற்றி ஏதேனும் குறிப்பு உள்ளதா?

இருக்கிறது என்றால் நான் எப்பாடுபட்டாவது அதைப் படிக்க வேண்டும். 
இல்லையெனில் நிதானமாக என்று முடிகிறதோ அன்று படித்துக் கொள்ளலாம். 
நன்றி .
சக  

N. Ganesan

unread,
Sep 18, 2019, 9:10:40 AM9/18/19
to மின்தமிழ், vallamai
On Tue, Sep 17, 2019 at 11:06 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
முனைவர் கணேசன் அவர்களே, 
பர்போலா புத்தகத்தில் ஆந்தை பற்றி ஏதேனும் குறிப்பு உள்ளதா?

இருக்கிறது என்றால் நான் எப்பாடுபட்டாவது அதைப் படிக்க வேண்டும். 
இல்லையெனில் நிதானமாக என்று முடிகிறதோ அன்று படித்துக் கொள்ளலாம். 
நன்றி .
சக  

பார்ப்போலா நூலில் இல்லை. சில கட்டுரைகளில், இசைக்கலைஞர்கள் (சங்க காலப் பாணர்கள் போன்றோர்) பலி கொடுக்கப்பட்ட்டதை விவரித்துல்ளார். சத்தியவான் - சாவித்திரி பற்றிய கட்டுரைகளில். இவர்கள் கந்தர்வர், வித்தியாதர் என்று வடமொழியில் அழைக்கப்படுவர்.
தமிழிலும் உண்டு.

நா. கணேசன்

 

On Tue, 17 Sep 2019 10:23 pm kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
துணை செய்த அனைவருக்கும் நன்றி. 

இருக்கட்டும். 
சில வேளைகளில் இப்படித்தான் தேடும் போது கிடைக்காது. 
பின்னால் எப்போதாவது கிடைக்கும். 
கிடைக்கும் போது நான் பகிர்ந்து கொள்கிறேன்.  
சக
===========================================

kanmani tamil

unread,
Sep 18, 2019, 1:04:23 PM9/18/19
to mintamil, vallamai


On Wed, 18 Sep 2019 6:40 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:

Okay 
Sk


N. Ganesan

unread,
Sep 18, 2019, 9:57:39 PM9/18/19
to மின்தமிழ், vallamai, kanmani tamil
On Mon, Sep 16, 2019 at 10:44 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
முனைவர் கணேசன் அவர்களே,

 வெண்கடம்பு பூக்கும் போது மலையே மணங்கமழும் என்ற குறிப்புள்ள பாடல் எது?

குறிப்பைக் கொடுத்தால்; அதை நானும் பார்க்க வேண்டும். 

பண்டைத் தமிழரின் இயற்கை வழிபாடு அச்சத்தின் அடிப்படையில் அமைந்தது என்று நிறுவ நல்ல சான்றாக அமையும். 


நீங்கள் கேட்கும் வரிகள் திருமுருகில் உண்டு:
அதில் வரும் “ஆண்டலைக் கொடி” பற்றி அடுத்த மடலில் விரிவாகச் சொல்கிறேன்.

வேலன் தைஇய வெறி அயர் களனும்,
காடும் காவும், கவின் பெறு துருத்தியும்,
யாறும் குளனும், வேறு பல் வைப்பும்,
சதுக்கமும் சந்தியும், புதுப் பூங் கடம்பும், 225
மன்றமும் பொதியிலும், கந்துடை நிலையினும்
ஆண்டலைக் கொடியொடு மண்ணி அமைவர,
நெய்யோடு ஐயவி அப்பி, ஐது உரை த்து,
குடந்தம்பட்டு, கொழு மலர் சிதறி,
முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ, 230
செந் நூல் யாத்து, வெண் பொரி சிதறி,
மத வலி நிலைஇய மாத் தாள் கொழு விடைக்
குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி
சில் பலிச் செய்து, பல் பிரப்பு இரீஇ,
சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து, 235
பெருந் தண் கணவீர நறுந் தண் மாலை
துணை அற அறுத்துத் தூங்க நாற்றி,
நளி மலைச் சிலம்பில் நல் நகர் வாழ்த்தி,
நறும் புகை எடுத்து, குறிஞ்சி பாடி,
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க, 240
உருவப் பல் பூத் தூஉய், வெருவரக்
குருதிச் செந் தினை பரப்பி, குறமகள்
முருகு இயம் நிறுத்து, முரணினர் உட்க,
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர்

 
நன்றி 
சக 

On Tue, 17 Sep 2019 9:06 am kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:

இனி 'முருகு' என்ற சொற்றொகுதியைப் பார்க்க நினைத்துள்ளேன். அந்த மணத்தை 'முருகு' என்ற சொல்லால் குறித்திருக்கலாம். 
நன்றி 
சக 
கைபேசியிலிருந்து     

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUehFs5qJ3%2BJ%3D_ZiryS82bu9YTuoLA%2BExrmNhzEV91xxng%40mail.gmail.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 13, 2019, 6:40:12 AM10/13/19
to மின்தமிழ், vallamai


On Sun, Oct 13, 2019 at 12:10 AM nkantan r <rnka...@gmail.com> wrote:
Graphics is drawing linked. Now associated with digital systems.

வரைவுகள், மின்வரைவுகள்.

rnk

பேரா. கண்மணிக்கு உதவியாக ஓர் தளம்:

இன்னும் மேம்படுத்தலாம். சில வார்த்தைகள் பொருளற்றனவாகவும்,
பல வார்த்தைகள் ஆங்கில வார்த்தையை வடவெழுத்து நீக்கித்
தமிழ்ச் சட்டை போர்த்ததாகவும் இருக்கும். தமிழ் மூலம் கொண்டு
அவற்றை அமைத்தல் ஏலும். 

--------------

வரைதல் என்பது அடிப்படையான எழுதுமுறை. “எழுதுங்கால் கோல் காணா” - குறள்.
ஓர் உருவத்தை எழுப்புவது எழுத்து. சிந்து எழுத்தாயினும், சீன எழுத்தாயினும்
“வரைதல்” காரணமாக எழும் வரைவெழுத்து தான்.

காதலன் மடல் ஏறும்போது,
காதலியின் உருவைக் கொடியில் எழுதி, பனக் கருக்கால் செய்த குதிரை ஏறி,
நண்பர்கள் இழுக்கச் செல்வான், 

கன்னடத்தில் வரைதல் என்றால் எழுதுதல். முதல்முதலாக வந்த
கன்னட பாஷைக்கான  மென்கலன் “வரைக” தான். Baraha (< வரைக).

நா. கணேசன் 

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Oct 15, 2019, 9:47:15 AM10/15/19
to vallamai


---------- Forwarded message ---------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: Tue, Oct 15, 2019 at 7:16 PM
Subject: Re: [வல்லமை] Re: [MinTamil] Re: ஒரு ஐயம் தெளிவு பெற.....
To: mintamil <mint...@googlegroups.com>


///பேரா. கண்மணிக்கு உதவியாக ஓர் தளம்:
http://ta.wiktionary.org///  Dr .Ganesan wrote 2days ago 

நன்றி,முனைவர் கணேசன் அவர்களே.
என் கட்டுரையும் முடிந்தது.
புது முயற்சி..........எந்த அளவு வெற்றி என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
என் போக்கு சரியா? தவறா? என்று கருத்தரங்கம் போன பிறகு தான் தெரியும்.
சக 


kanmani tamil

unread,
Jan 28, 2020, 12:51:41 AM1/28/20
to vallamai, mintamil
இலக்கியங்கள் சொல்லும் 'குரவு' , 'குருந்து' என்பவற்றை இன்று எந்தப் பூக்களாக அடையாளம் காணலாம்? 
வெண்கூதாளம் , தக்கோலம் முதலியவை எவை?

இவை திருமுருகாற்றுப்படையில் இடம் பெற்றுள்ளன.
உரையாசிரியர் விளக்கம் போதவில்லை.
தெரிந்தோர் தெளிவுறுத்துக.
நன்றி.
சக 
சக 

kanmani tamil

unread,
Jan 28, 2020, 1:27:06 AM1/28/20
to mintamil, vallamai
நன்றி, தேமொழி.

நம்ம மாங்குடி கிழார் , "குரவே தளவே குருந்தே முல்லை" என்கிறார் . அதனால் தான் இன்னும் தெளிவாகவில்லை.
இதில் உள்ள தளவு = காட்டு மல்லிகை .
இதனை நக்கீர தேவ நாயனார் திருமுருகாற்றுப்படையில் முருக வழிபாட்டுக்கு உரியதாக்கி உள்ளார்.
சக

On Tue, Jan 28, 2020 at 11:48 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Monday, January 27, 2020 at 9:51:44 PM UTC-8, kanmanitamilskc wrote:
இலக்கியங்கள் சொல்லும் 'குரவு' , 'குருந்து' என்பவற்றை இன்று எந்தப் பூக்களாக அடையாளம் காணலாம்? 


சங்க இலக்கியத் தாவரங்கள்
டாக்டர் கு. சீநிவாசன்
தமிழ்ப் பல்கலைக் கழகம்

சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/169

குரவம்-குரா, குரவு, குருந்து <smu- som sör ostuur &#RGursofisio (Ate/antia missionis, Oliv.) 'பயினி வானி பல்லினர்க்குரவம்' என்றார் குறிஞ்சிப் பாட்டில் கபிலர் (குறிஞ்: 69). குரவ மரம் தனித்தும், கோங்கு, மராஅம். மரவம், புன்கு முதலிய மரங்களுடன் புனத்திலும், சுரத் திலும், பொழில்களிலும் வளரும். இளவேனிற் காலத்தில், அரவின் பற்களையொத்த அரும்பீன்று மலரும். மலர் நறுமண முடையது. இது குருந்த மரம் என்றும் கூறப் படும். இதன் நீழலில் இறைவன் குருவடிவாக அமர்ந்திருந்து தமக்குக் காட்சி கொடுத்தருளினான் என்பர் மாணிக்கவாசகர். சங்க இலக்கியப்பெயர் : குரவம் சங்க இலக்கியத்தில் வேறுபெயர் : குருந்து, குரா, குரவு பிற்கால இலக்கியப்பெயர் : குருந்தம் தாவரப்பெயர் : அடலான்ஷியா மிசியோனிஸ் (Ata/antia missionis Oliv») குரவம்-குரா, குரவு, குருந்து இலக்கியம் குரவம் ஒரு சிறு மரம். இதனைக் குரா, குரவு, குருந்தம், குருந்து என்றெல்லாம் கூறுவர். நிகண்டுகள் இதற்குப் புன எலுமிச்சை, கோட்டம், குடிலம், கோபிதாரம் என்ற பெயர் களைக் கூட்டுகின்றன. இம்மரம் கோவலரின் கொல்லைக் குறும்புனத்தில் வளரு மென்றும், இதன் அடிமரம் குட்டையானதென்றும், குவிந்த இனரையுடைய தென்றும், வெள்ளிய பூக்களை உடையதென்றும் இளந்தச்சனார் கூறுவர்.


----

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Jan 28, 2020, 1:33:53 AM1/28/20
to mintamil, vallamai
ஓ ! புரிந்தது; சிதைந்த ஏட்டுப் பாடத்தில் இரண்டு பூக்கள் தான் உள்ளன.
பின்வந்தோர் நிரப்பி உள்ளனர்.
குருந்து = புன எலுமிச்சை 
சக 

On Tue, Jan 28, 2020 at 11:55 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Monday, January 27, 2020 at 10:18:50 PM UTC-8, தேமொழி wrote:


On Monday, January 27, 2020 at 9:51:44 PM UTC-8, kanmanitamilskc wrote:
இலக்கியங்கள் சொல்லும் 'குரவு' , 'குருந்து' என்பவற்றை இன்று எந்தப் பூக்களாக அடையாளம் காணலாம்? 

இலக்கியம் ஒரு பூக்காடு
கோவை இளஞ்சேரன்


இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/560
pp. 540, 541, 542, 543










---

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Sep 18, 2020, 11:02:52 PM9/18/20
to vallamai
முனைவர் கணேசனிடம் ஒரு விளக்கம் கேட்க வேண்டும். 

'ஆல்' என்று ஒரு விண்மீன் பெயர் பெற்ற காரணம் குறித்த உங்கள் சொந்தக் கருத்து ஒன்றை முன்பு பகிர்ந்து கொண்டீர்கள். ஏதோ ஒரு இழையில்....நினைவில்லை.
மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள். 

தொகை இலக்கியத்தில் ஆல் என்ற பெயர் விண்மீனுக்குரியதாக இரண்டு இடங்களைக் காண்கிறேன். 
உரையாசிரியர் ஒரு இடத்தில் 'ஆரல்' என்பதன் இடைக்குறை என்கிறார்.  இன்னொரு இடத்தில் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறார். இது கார்த்திகை தொடர்பானதாகவும் உள்ளது. 

பெயர்க் காரணத் தெளிவு வேண்டும்.
Please find time to give me an explanation. Thank you. 
Sk

வேந்தன் அரசு

unread,
Sep 19, 2020, 2:19:52 AM9/19/20
to vallamai, mintamil
Meanings:  அடலருந் துப்பின் – with strength that is difficult to overcome.. .. .. ….. குரவே – Webera Corymbosa, Bottle Flower Tree, தளவே – Jasminum humile, Golden jasmine, செம்முல்லை,  குருந்தே –  wild orange, citrus indica, முல்லை – jasmine,

https://learnsangamtamil.com/?s=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87&submit=Search

செவ்., 28 ஜன., 2020, முற்பகல் 11:57 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvOVwD9Q7EsKK%3Dh73awMMdpHTY5Meo7mguAaKAFoP6Bng%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Oct 19, 2020, 9:16:54 AM10/19/20
to vallamai

/// ஆலமரம் (அதாவது, தொல்காப்பியரின் கந்தழி) என்று குறிப்பிட்டேன். /// Dr .கணேசன் wrote 2hrs ago .

இந்தக் கருத்தின் விளக்கம் வேண்டும்.
தமிழக வரலாறு எழுதிய Dr.P.T.சீனிவாச ஐயங்கார் ஆல் = நெருப்பு என்கிறார்; மேல்விளக்கம் ஏதும் இல்லை.
நான் தேடியமட்டும் அகராதி , நிகண்டில் கிடைக்கவில்லை. அங்கெல்லாம் ஆல் = நீர்/ பனிக்கட்டி 
'ஆல்' கார்த்திகை விண்மீனுக்கு உரிய தமிழ்ப்பெயர்.
எப்படிப் பொருந்தும் என்று தான் ஐயம் கேட்டேன்.

இப்போது கட்டுரையை அனுப்பி விட்டாலும் தெரிந்து கொள்வது நல்லது என்று படுகிறது.
ஆல் = 'ஆரல்'   என்பதன் இடைக்குறை என்கிறார் உரையாசிரியர்.
எனக்கு அது நிறைவான விளக்கமாகத் தோன்றவில்லை.

ஆலமரத்திற்கு 'வட விருட்சம்' என்ற பெயர்க் காரணம் என்றோ நீங்கள் சொல்லி இருந்தீர்கள்;.... அந்த விளக்கம் தெரிந்தால்....
'வடவாக்கினி ' என்ற தொடருடன் கொண்ட தொடர்பைப் புரிந்து கொண்டால் கார்த்திகை = ஆல் = நெருப்பு உறுதியாகிவிடும்.
ஏனென்றால் கார்த்திகை விண்மீனுக்கு 'அழல்', 'எரி', 'அங்கி' என்றெல்லாம் பெயர்கள் உள்ளன.

சக 


seshadri sridharan

unread,
Oct 19, 2020, 9:48:09 AM10/19/20
to வல்லமை

N. Ganesan

unread,
Oct 28, 2020, 1:34:20 PM10/28/20
to vallamai, housto...@googlegroups.com
On Mon, Oct 19, 2020 at 8:16 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

/// ஆலமரம் (அதாவது, தொல்காப்பியரின் கந்தழி) என்று குறிப்பிட்டேன். /// Dr .கணேசன் wrote 2hrs ago .

இந்தக் கருத்தின் விளக்கம் வேண்டும்.
தமிழக வரலாறு எழுதிய Dr.P.T.சீனிவாச ஐயங்கார் ஆல் = நெருப்பு என்கிறார்; மேல்விளக்கம் ஏதும் இல்லை.
நான் தேடியமட்டும் அகராதி , நிகண்டில் கிடைக்கவில்லை. அங்கெல்லாம் ஆல் = நீர்/ பனிக்கட்டி 
'ஆல்' கார்த்திகை விண்மீனுக்கு உரிய தமிழ்ப்பெயர்.
எப்படிப் பொருந்தும் என்று தான் ஐயம் கேட்டேன்.

இப்போது கட்டுரையை அனுப்பி விட்டாலும் தெரிந்து கொள்வது நல்லது என்று படுகிறது.
ஆல் = 'ஆரல்'   என்பதன் இடைக்குறை என்கிறார் உரையாசிரியர்.
எனக்கு அது நிறைவான விளக்கமாகத் தோன்றவில்லை.

நீங்கள் அனுப்பிய கட்டுரையை அனுப்புங்கள். நன்றி.

On Mon, Oct 26, 2020 at 9:09 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

எனக்கு ஆல் = கார்த்திகை என்பதற்கு நல்ல விளக்கம் கிடைத்தது.

நான் குறிப்பிடும் தொல்காப்பியச் சூத்திரம் “கந்தழி” = யால்/ஆல மரம்.

கார்த்திகை நட்சத்திரம் “ஆஅல்” (சங்க இலக்கியம்). இது இடைக்குறை, ஆரல் என்பதன் சுருக்கம்.
தேஎம் *தேசம்*, ஆஅல் *ஆரல்”, ... இன்னும் இதுபோல் இடைக்குறை இருக்கலாம்.

ஆஅல் (= ஆறல்/ஆரல்), ஆறாமீன் - கார்த்திகை நக்ஷத்திரம்

  


எனவே, யால/ஆல மரம், ஆரல்/ஆஅல் வெவ்வேறு சொற்கள். 

Anbudan,
NG


kanmani tamil

unread,
Oct 28, 2020, 1:43:45 PM10/28/20
to vallamai
கருத்தநங்கம் இன்னும் நடக்கவில்லை.
கட்டுரை இன்னும் வெளியாகவில்லை.
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 28, 2020, 4:01:28 PM10/28/20
to vallamai, kanmani tamil, housto...@googlegroups.com
அருமையான கட்டுரை. Just browsed very quickly.

இன்னும் ஆழமாக ஆராய வேண்டிய துறை. பரி. 4, அதன் பரிமேலழகர் உரை இன்னும் நான் சிந்திக்கணும்.
பரி. 4-ல் வரும் ஆல் (1) துருவ நட்சத்திரமா? அல்லது (2) ஆல் < ஆஅல்/ஆறல்(ஆரல்) என்னும் கார்த்திகை நட்சத்திரமா?
2500  BC-ன் வானியல் என்றால் துருவ நட்சத்திரம் என நினைக்கிறேன். have to check etc.,

பிற பின்,
நா. கணேசன்


kanmani tamil

unread,
Oct 28, 2020, 10:45:03 PM10/28/20
to vallamai
மழை பற்றிய குறிப்புகள் செவ்விலக்கியத்தில் ஏராளம். அவ்விடங்களில் எல்லாம் வெளிப்படையாகவே வெள்ளியின் இருப்பிடம் தான் பேசப்பட்டுள்ளது. 

சக 

kanmani tamil

unread,
Oct 28, 2020, 10:45:04 PM10/28/20
to vallamai
இன்னொரு செய்தி குறிப்பிடத் தவறி விட்டேன். இன்று வரை நாட்டார் வழக்காற்றில் கார்த்திகை விண்மீன் மழையோடு புணர்த்திப் பேசப்படும் முறை. 'தீபம் பாத்து ஓயும்' என்பதாகும். 
சக 

N. Ganesan

unread,
Oct 29, 2020, 1:00:37 AM10/29/20
to வல்லமை
On Wednesday, October 28, 2020 at 9:45:04 PM UTC-5 kanmani...@gmail.com wrote:
இன்னொரு செய்தி குறிப்பிடத் தவறி விட்டேன். இன்று வரை நாட்டார் வழக்காற்றில் கார்த்திகை விண்மீன் மழையோடு புணர்த்திப் பேசப்படும் முறை. 'தீபம் பாத்து ஓயும்' என்பதாகும். 
சக 

தமிழ்ப் பழமொழி:
கர்ணனுக்குப் பின் கொடையுமில்லை, கார்த்திகைக்குப் பின் மழையுமில்லை.
Message has been deleted

N. Ganesan

unread,
Oct 29, 2020, 8:13:33 AM10/29/20
to vallamai, housto...@googlegroups.com
On Mon, Oct 19, 2020 at 8:16 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

/// ஆலமரம் (அதாவது, தொல்காப்பியரின் கந்தழி) என்று குறிப்பிட்டேன். /// Dr .கணேசன் wrote 2hrs ago .

இந்தக் கருத்தின் விளக்கம் வேண்டும்.
தமிழக வரலாறு எழுதிய Dr.P.T.சீனிவாச ஐயங்கார் ஆல் = நெருப்பு என்கிறார்; மேல்விளக்கம் ஏதும் இல்லை.
நான் தேடியமட்டும் அகராதி , நிகண்டில் கிடைக்கவில்லை. அங்கெல்லாம் ஆல் = நீர்/ பனிக்கட்டி 
'ஆல்' கார்த்திகை விண்மீனுக்கு உரிய தமிழ்ப்பெயர்.
எப்படிப் பொருந்தும் என்று தான் ஐயம் கேட்டேன்.

இப்போது கட்டுரையை அனுப்பி விட்டாலும் தெரிந்து கொள்வது நல்லது என்று படுகிறது.
ஆல் = 'ஆரல்'   என்பதன் இடைக்குறை என்கிறார் உரையாசிரியர்.
எனக்கு அது நிறைவான விளக்கமாகத் தோன்றவில்லை.

ஆலமரத்திற்கு 'வட விருட்சம்' என்ற பெயர்க் காரணம் என்றோ நீங்கள் சொல்லி இருந்தீர்கள்;.... அந்த விளக்கம் தெரிந்தால்....
'வடவாக்கினி ' என்ற தொடருடன் கொண்ட தொடர்பைப் புரிந்து கொண்டால் கார்த்திகை = ஆல் = நெருப்பு உறுதியாகிவிடும்.
ஏனென்றால் கார்த்திகை விண்மீனுக்கு 'அழல்', 'எரி', 'அங்கி' என்றெல்லாம் பெயர்கள் உள்ளன.

சக

வடவாக்கினி - அறிவேன். ஆனால், இங்கே, “வட வயின்” இருக்கும் ஆல் என்பது வட திசையைக் குறிப்பது. வட மீன்  = அருந்ததி (அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல், கலியாணச் சீர்).
 
ஆல் = துருவ நக்ஷத்ரம், வருணன், மகரவிடங்கர்.  தொல்காப்பியர் கூறும் கந்தழி இந்த ஆல்.

ஸ்கந்த பொருள். தந்திரயானம் தொடர்புண்டு. பரிமேலழகர் விளக்கியுள்ளார். விந்து > இந்து பற்றி எழுதியுள்ளேன். ஸ்கந்த தொடர்புண்டு.
ஸ்கந்த - இரான் மொழியில் சிக்கந்தர் என்பர் இஸ்லாமியர்கள். அதை வைத்துப் பல்ர் 100 வருஷமாய் எழுதியுளர். உ-ம்: கோபால பிள்ளை, காஞ்சி பெரியவர், ....

பிற பின்!
நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 29, 2020, 8:44:45 AM10/29/20
to vallamai, housto...@googlegroups.com
  SK wrote:> இப்போது கட்டுரையை அனுப்பி விட்டாலும் தெரிந்து கொள்வது நல்லது என்று படுகிறது.
> ஆல் = 'ஆரல்'   என்பதன் இடைக்குறை என்கிறார் உரையாசிரியர்.
> எனக்கு அது நிறைவான விளக்கமாகத் தோன்றவில்லை.

ஆமாம். சங்கத் தமிழில் ஆஅல் வேறு, ஆல் வேறு. விரிவாக விளக்கினேன். https://groups.google.com/g/vallamai/c/ZJcgK5lzXnw

மிகப் பழைய வானியல் பற்றி அறியாமையால், உரையாசிரியர் பெருமழை பொ.வே. சோமசுந்தரனார் எழுதியதில் பிழை நேர்ந்துவிட்டது.
இங்குள்ள ஆல் ஆரல் என்பதன் இடைக்குறை அன்று. பரங்குன்ற நெடியோன்  “ஆல்” எனப்படும் பண்டைய பாரத வானியல்,
தொல்காப்பியரின் கந்தழி இந்த வானத்து வட வயின் உள்ள ஆல மரம். மேலும் அறிய,  https://youtu.be/WyB3h08w0Yc

kanmani tamil

unread,
Oct 29, 2020, 8:50:57 AM10/29/20
to vallamai
நன்றி, நிதானமாகப் பொருத்திப் பார்க்கிறேன். ஏற்றுக் கொள்ள முடிகிறதா? என்று பார்ப்பேன் 
சக  

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 30, 2020, 5:38:14 AM10/30/20
to vallamai, housto...@googlegroups.com
SK wrote:> இப்போது கட்டுரையை அனுப்பி விட்டாலும் தெரிந்து கொள்வது நல்லது என்று படுகிறது.
> ஆல் = 'ஆரல்'   என்பதன் இடைக்குறை என்கிறார் உரையாசிரியர்.
> எனக்கு அது நிறைவான விளக்கமாகத் தோன்றவில்லை.

ஆமாம். சங்கத் தமிழில் ஆஅல் வேறு, ஆல் வேறு. விரிவாக விளக்கினேன். https://groups.google.com/g/vallamai/c/ZJcgK5lzXnw

உங்கள் கட்டுரையில் பார்த்தேன்:
செவ்வாய் என்ற பெயர் தன்னளவில் சிவந்த நிறம் காரணமாக உருவானதெனத்  தோன்றினும்; தொகையிலக்கியம் செம்மீன் என்றே வழங்கியமையை; "செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்" (புறம்.- 60) என்ற வருணனை மூலம் அறிகிறோம்.” (பேரா. ச. கண்மணி கணேசன், செவ்விலக்கியத்து வானியல் குறிப்புகளில் இடம் பெறும் பெயர்கள், 2020)

செவ்வாய் வேறு. செம்மீன் வேறு. ஸ்கந்த என்னும் சொற்பொருள் கேட்டிருந்தீர்கள். செம்மீன், ஸ்கந்தனின் பிறப்பில் தொடர்புண்டு.
செவ்வாய் = ஒரு கிரகம், Mars. சந்திரனுக்குச் சென்ற நாசா விண்வீரர் அடுத்துச் சென்றால் செவ்வாய் கோள் தான்.
ஆனால், செம்மீன் என்னும் அருந்ததி விண்மீனுக்கு மனிதன் போக முடியாது. போனால், ராக்கெட் எரிந்துபோகும்.
சூரியன் போல, செம்மீன் (Alcor) ஒரு தாரா (Star).

(1) செம்மீன் (= அருந்ததி = Alcor). ஏழு ருஷிகளில் ஒருவராகிய வசிஷ்டரின் பத்தினி. கற்பினுக்கு இலக்கணம் ஆனவள்.
Alcor & Mizar are twin stars in Sapta Rishi Mandalam called "Big Dipper" in Astronomy.
அருந்ததியும் வசிஷ்டனும் தம்மைத் தாமே சுற்றும் விண்மீன்கள். கண்களுக்குத் தெரிவதால், “first binary stars" என்பர்.

“விசும்பு வழங்கு மகளிருள்ளுஞ் சிறந்த
செம்மீன் அனையள் “ (பதிற்றுப்பத்து)
செம்மீன் = அருந்ததி (Alcor)
செம்மீன், அதன் அருகே ஆலமரம் (துருவ நக்ஷத்ரம்) பற்றியும், ஸ்கந்தஸ்வாமியின் தோற்றம் பற்றிக் கூறும்
சங்க இலக்கிய வரிகளைப் பார்ப்போம். 20-ஆம் நூற்றாண்டு விளக்கம் பொருந்துவதில்லை.
முருகனின் முதல் தோற்றம் வடமொழி இலக்கியத்தில் இது தான். அதன் பின் துருவ நக்ஷத்ரம் வானில் மறைந்துவிட்டது.
சுமார் 4000 ஆண்டு இல்லை. கி.பி. 18-ம் நூற்றாண்டில் இருந்து தான் போலாரிஸ் எனும் விண்மீன் துருவ நக்ஷத்ரம் ஆகியுள்ளது.
இதெல்லாம், பூமியின் Precession-ஆல் நிகழ்வது. எனவே, சிந்துவெளிக் கால துருவ நக்ஷத்ரம் (star Thuban)
அதனை ஆலமரம் எனத் தமிழர் அழைத்தமை, அந்த ஆல் இருக்கும் சிசுமார (= முதலை/மகரம்) மண்டிலம் பற்றி
வேத இலக்கியங்கள் குறிப்பிடுவதைச் சங்க இலக்கியச் செய்திகளை இப்போதைய உரைகாரர் விளக்கவில்லை.
இதே போலத்தான், தொல்காப்பியரின் கந்தழி என்னும் பெருமரம் ஆல், வள்ளி விழுது, கொடிநிலை எனும் விண்மீன்கள்
பற்றியும் பண்டைய வானியல் தெரியாததால் யாரும் எழுதவில்லை. எனவே, புத்தாய்வு இப் பண்டை வானியலைத்
தெளிவுபடுத்துகிறது.

சிந்துவெளிக் காலத்தில் இருந்து கலியாணத்தில் சீராக அருந்ததிச் செம்மீனை (செம்மையான மீன்):
”வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து
வாழ்நாள் அறியும் வயங்குசுடர் நோக்கத்து
மீனொடு புரையுங் கற்பின்” (பதிற்றுப்பத்து)

சப்த ரிஷி பாரியருள், அருந்ததி கற்பில் சிறந்தவள்:
“விசும்பு வழங்க மகளிருள்ளும் சிறந்த செம்மீன்
அனையள் நின்தொல் நகர்ச் செல்வி” (பதிற். 31)

“பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல்” (பெரும். 302-303)

நல்ல இருட்டில் பார்த்தால்தான் வசிஷ்டர்-அருந்ததி தெளிவாகத் தெரியும்”
”இருண்டு தோன்று விசும்பின் உயர்நிலை உலகத்து
அருந்ததி அனைய கற்பின்” (ஐங். 442)

“தீதிலா வடமீனின் திறம் இவள் திறம்” சிலம்பு.

(2) சங்க இலக்கியத்தில், ஸ்கந்தன் (ஸ்கந்த என்பதன் பொருள்: இந்து(வடமொழி) < விந்து ‘Seed'),
ஸப்தருஷி மண்டிலம் “Big Dipper" & ஆல மரம் (”sishumaara constellation" with Thuban, the Pole Star)

எழுமுனிவர் - நற்றிணை: https://en.wikipedia.org/wiki/Big_Dipper
https://www.space.com/5323-doorstep-astronomy-big-dipper.html

நற்றிணைப் பாடல், கடற்கரையில் சிறுவெண்காக்கை (Sea gulls) நீர்மூழ்கிக் குளிப்பதைப் போல என்கிறது
சப்தரிஷி மண்டிலத்தை. காரணம், தொடுவானின் அருகே தெரிவதால்.
“மை அற விளங்கிய மணிநிற விசும்பில்
கைதொழும் மரபின் *எழுமீன்* போல,
பெருங்கடற் பரப்பின் இரும்புறம் தோய
சிறுவெண் காக்கை பலவுடன் ஆடும்
துறை “ நற்றிணை 231:1-5

பரிபாடல்: 5 ஏழு உறை முனிவர்.
மேலும், அருந்ததி, அவள் தவிர மற்ற ஆறு ரிஷி மனைவிகள், அருகே ஆல மரம் (துருவ நக்ஷத்ரம், Then, Thuban was the Pole Star).

முருகனுக்கு ஸ்கந்த என்ற பெயர் அமைந்த காரணத்தை விளக்கும்
சங்கப் பாடல்: (பரிபாடல்)
    அழல் வேட்டுஅவ் அவித்
    தடவு நிமிர் முத் தீப் பேணிய மன் எச்சில்
    வட வயின் விளங்கு ஆல் உறை எழு மகளிருள்
    கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய
    அறுவர் மற்றையோரும் அந் நிலைஅயின்றனர்    45
    மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்
    நிறை வயின் வழா அது நிற் சூலினரே
    நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப்
    பயந்தோர் என்ப பதுமத்துப் பாயல்

Here, the Saptarishi Mandala "Big Dipper", the Banyan Tree (aal = VaruNa, the Vedic god who transforms into Shiva in later Puranic times), except Arundhati (= star Alcor), the rest six wives of Sapta Rishis consuming the seed (vindu of Tamil > indu in Sanskrit), giving birth to Skanda, in the cool Ganges of the Himayalas is vividly described.

Please note that in this Sangan verse on Skanda's birth, the Dhruva Nakshatra is referred to as "Banyan tree". It was the pole star, Thuban 4000 years ago. Dhruva nakshatra formed part of Sishumara constellation in ancient Vedic literature. Of course, Sishumara = Crocodile, Makara Vidangar. I have explained Tolkappiyar's suutram about Kandazhi as the Cosmic Banyan, mentioned in Sangam literature.
https://groups.google.com/g/santhavasantham/c/lwqp4CxPFso/m/WDXbIozTCQAJ
& in my lectures, e.g.,  https://youtu.be/WyB3h08w0Yc
See, 16th World Sanskrit Conference paper,
Indus Crocodile Religion as seen in the Iron Age Tamil Nadu
https://archive.org/details/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC/page/n11/mode/2up
https://timesofindia.indiatimes.com/city/chennai/Crocodiles-help-scholar-link-Indus-Valley-Sangam-era/articleshow/29073088.cms
https://timesofindia.indiatimes.com/city/chennai/indus-symbols-and-their-dravidian-connections/articleshow/67120027.cms

ஆறல்/ஆஅல் என்னும் கார்த்திகை நக்ஷத்ரம் Big Dipper-ல் இருந்து முருகனுக்கு ஆனது பிற்காலம். அப்போது துருவ நக்ஷத்ரம் மறைந்துவிட்டது. ஆஅல் (= ஆறல்/ஆரல்), ஆறாமீன் - கார்த்திகை நக்ஷத்திரம்:
https://groups.google.com/g/houstontamil/c/UVbpJWVrKj8

மாறுபாடுகள் ஹிந்து சமயங்களில் இயற்கை. சிந்துவெளி (மகர/சிசுமார)விடங்கர் >  வேத கால வருணன் (உ-ம்: கடைசியாக குடிமல்லத்தில்), > கிண்ணிமங்கலத்தில் சிவலிங்கம் (கி.பி. 2-ம் நூற்றாண்டு) பள்ளிப்படையில் ஆகிறான்.

kanmani tamil

unread,
Oct 30, 2020, 8:23:31 AM10/30/20
to vallamai
 எனக்குக் கழுத்து வலி போய்த் திருக்கு வலி வந்த மாதிரி இருக்கு. நிதானமாகப் படித்துப் பார்க்கிறேன். 

கொஞ்சம் கால அவகாசம் வேண்டும். 
மூன்று நாள் கழித்துத் தொடரலாம். 
எனக்கு இவ்வளவு வேகமாக வானியல் செய்திகளைப் புரிந்து கொள்வது கடினம். 

இவ்வளவு மெனக்கிடுவதற்கு மிக்க நன்றி. Please..... wait; I need time. 
Sk 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Oct 30, 2020, 5:25:21 PM10/30/20
to vallamai
/// செவ்வாய் வேறு. செம்மீன் வேறு.  /// Dr.Ganesan wrote 11hrs ago .  

வடமீன் என்று அழைக்கப்படும் அருந்ததி 'செம்மீன்' என்றும் அழைக்கப்பட்ட காரணம் வண்ணம் அன்று; ஒழுக்கம் சிறப்பான நடத்தை.

புறநானூறு- 60
குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவனை மருத்துவன் தாமோதரனார் பாடும்போது ;
" முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல 
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் 
உச்சி நின்ற உவவுமதி கண்டு .............
தொழுதனம் ......." 
இங்கே சொல்லப்படும் செம்மீன் செவ்வாய்க் கோள் இல்லையா?
ஒளவை.சு.து. செவ்வாய் மீன் என்கிறார்.
பதவுரைக்குப் பின்னர் சிறப்புரையில் செம்மீன் திருவாதிரையுமாம் என்கிறார்.

கோள்களை மீன் என்றுதான் தொகையிலக்கியம் அழைக்கிறது.
அதனால் இந்தச் செம்மீனை செவ்வாய்க்கோள் என்று நினைத்தேன்.

துருவ நட்சத்திரம் தனி மீனா?
மீன் கூட்டமா?
சக  

 

N. Ganesan

unread,
Oct 30, 2020, 9:43:59 PM10/30/20
to vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
On Fri, Oct 30, 2020 at 4:25 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
> துருவ நட்சத்திரம் தனி மீனா?
> மீன் கூட்டமா?  சக 

துருவ நக்ஷத்திரம் தனி மீன். பூமத்திய ரேகைக்கு வடக்கே வாழ்நருக்கு நிலையாக அசைவின்றி இருக்கும்.
எனவே துருவ நட்சத்திரம் எனப்பெயர். வட-தென் துருவ அச்சில் இருப்பது துருவ நட்சத்திரம். இது வரையறை.
வட ஹெமிஸ்பியர் மக்களுக்கு துருவ நட்சத்திரத்தைச் சுற்றியே வானம் சுழல்வதாகத் தெரியும்.

சிந்து சமவெளிக் காலத்தில் ’தூபன்’(Thuban) துருவமீனாக இருந்தது. ~4000 - 1800 BCE. அப்புறம் துருவ நட்சத்திரம்
இல்லாது போய்விட்டது. இதன் காரணமாகவே, கார்த்திகையை ஸ்கந்த மாதாக்கள் என்ற கதை பின்னர் ஏற்படுகிறது. ஆனால், ஸப்த ருஷிகளின் மனைவியரில், அருந்ததி தவிர, அறுவர் முதலில் ஸ்கந்தமாதாக்கள் ஆவர். 
இப்பொழுது, போலாரிஸ் எனும் மீன், கி.பி. 500 - கி.பி. 3000 வரை போலாரிஸ் தான் துருவ மீன்.
கி.பி. 23000-ல் மீண்டும் தூபன் சிந்துவெளிக் காலத்தில் இருந்தது போல் துருவமீன் ஆகிவிடும்.

இதற்குக் காரணம்: பூமியின் அச்சின் ப்ரெசெஷன் ( https://en.wikipedia.org/wiki/Precession ) . பம்பரமாக சுழலும்
கைராஸ்கோப்பின் அச்சைப் பார்க்கவும். 

வேளாண்மையில் தானியம் நேம்புதல் பார்த்திருப்பீர்கள். அதில் இருந்து நேமி = felly of the Wheel உருவாகிறது.
பிரபஞ்சத்தில், விண்மீன்கள் சுழலும் அச்சாக இருப்பதால், துருவ நட்சத்திரம் நட்சத்திர நேமி எனப்படுகிறது.

துருவசக்கரம் turuva-cakkaram , n. < id. +. 1. The wheel of Dhruva, turning the heavens and causing the diurnal motions; இரவு பகல்களை உண்டாக்குவதாகக் கருதப்படும் வானசக் கரம். மேருவின் புறஞ்சூழ்ந்தாடுந் துருவசக்கரம்போல் (திருவிளை. திருமணப். 161). 2. Ursa major; சப்த ரிஷிமண்டலம்  
சிம்சுமாரசக்கரம் cimcumāra-cakkaram , n. < Šiṃšumāra +. The Pole-star. See துருவ சக்கரம்.  
சிம்சுமார ப்ரஜாபதி cimcumāra-p-prajāpati , n. < šiṃšumāra +. The region of the Pole Star beyond the nakṣatra-padaநக்ஷத்திர பதத்துக்கு மேலெல்லையான துருவமண்டலம். ’நக்ஷத்ர பதத்து மேலெல்லை சிம்சுமார ப்ரஜாபதியிறே’ (திவ். திருநெடுந். 5, வ்யா. பக். 45).
ப்ரஜாபதி - தந்தை போன்றவன். எனவே, இந்த மகர விடங்கருக்கு ஆன சிந்துவெளி எழுத்து உள்ளது.
அரிய கண்டுபிடிப்பால் தெரிந்தது. இவ்வெழுத்தை ஆய்வுக் கட்டுரைகளில் காணலாம். 4000+ ஆண்டு சிந்து எழுத்தில் உறுதியாக என்ன என்று தெரிவது இது. இதனைப் பிழையாக, ஐராவதம் மகாதேவன் முருகன் என்றார்.

Screenshot_25-1.jpg
Precession of the Axis of the Earth and the Pole Star at a particular Time.

 
960x0.jpg
When & Which Star is Pole Star of the Earth is shown by the Nakshatra Nemi/Dhruva Chakram in Red Circle.
At a particular point in Time, Pole Star remains fixed and all the other Stars seem to revolve around it (in Northern Hemisphere).

kanmani tamil

unread,
Oct 31, 2020, 3:47:16 AM10/31/20
to vallamai
1) இப்பொழுது நான் புரிந்து கொண்டு இருப்பது சரியா என்று கூறுங்கள். 

மலைபடுகடாம்- அடி- 100
"அகலிரு விசும்பின் ஆஅல் போல 
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை"-

கார்த்திகை மீன் கூட்டம் போல ஒளிவீசி மலர்ந்த முசுட்டை. ஆரல் என்பதன் இடைக்குறை. பெருமழைப் புலவர் சொன்னதை ஏற்றுக் கொள்ளலாம்.  சரியா?

2) இந்த ஐயத்திற்கு விளக்கம் வேண்டும். 
பரிபாடல்- 5
"வடவயின் விளங்கு ஆல் உறை எழு மகளிருள் 
கடவுள் ஒருமீன் சாலினி ஒழிய 
அறுவர் மற்றையோரும் அந்நிலை அயின்றனர்"

'வடக்கில் தோன்றும் ஆல் எனும் விண்மீன் கூட்டத்தில் உள்ள ஏழு பெண்களுள் கடவுள்தன்மை வாய்ந்த சாலினி ஒழியப் பிற அறுவரும் அந்த அவிப்பொருளை உண்டனர்.'

ஆல் எனும் மீன்கூட்டத்தில் ஏழு ரிஷிகளின் பத்தினிகள் இருக்கின்றனர் என்றால் அது கார்த்திகை மீன் கூட்டம் தானே. 
இப்போது ஆல் என்பதை துருவ நட்சத்திரம் என்று சொல்ல வேண்டிய தேவையே இல்லையே. எதற்காக வலிந்து சொல்ல வேண்டும்?

ரிக் வேதம் சொல்லும் கொடிநிலை கந்தழி வள்ளி பற்றிய விளக்கம் புரிகிறது. அதைக் கார்த்திகேயன் பிறப்புடன் முடிச்சுப் போட வேண்டிய கட்டாயம் என்ன?

3) புறம் 60
மருத்துவன் தாமோதரனார் பாடி இருப்பதில் உள்ள செம்மீன் அருந்ததியைக் குறிக்கிறது. ஔவை சு.து. சொல்லி இருக்கும் பொருள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. 

சக 

kanmani tamil

unread,
Oct 31, 2020, 4:09:26 AM10/31/20
to vallamai
ஓ! பரன் குன்று என முருகனின் தலம் இன்றுவரை வழங்குவதாலும்;

அங்கே கிடைத்திருக்கும் கல்வெட்டு
 மூ நாக்ரா என்று நக்கர்/ நகர் எனப் பொருள்படும் மகரவிடங்கரைக் குறிப்பதாலும்; 

ஆறுமுகன் பிறப்போடு தொடர்புடைய ஆல் மீன் ஒரு காலத்தில் வருணனைச் சுட்டும் வடவிருட்சம்/துருவ நட்சத்திரத்தைக் குறித்துப் பின்னர்; 
அம்மீனைக் காண இயலாமல் போனதால் மாற்றம் ஏற்பட்டு; ஸ்கந்தன் தொன்மத்தோடு ஐக்கியமாகி உள்ளது என்கிறீர்கள். சரியா?

அதன் பிறகு ஸ்கந்தன் முருகனோடு ஐக்கியமானான். 

சக 

N. Ganesan

unread,
Oct 31, 2020, 5:16:42 AM10/31/20
to vallamai, housto...@googlegroups.com
On Sat, Oct 31, 2020 at 3:09 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
ஓ! பரன் குன்று என முருகனின் தலம் இன்றுவரை வழங்குவதாலும்;

அங்கே கிடைத்திருக்கும் கல்வெட்டு
 மூ நாக்ரா என்று நக்கர்/ நகர் எனப் பொருள்படும் மகரவிடங்கரைக் குறிப்பதாலும்; 

ஆறுமுகன் பிறப்போடு தொடர்புடைய ஆல் மீன் ஒரு காலத்தில் வருணனைச் சுட்டும் வடவிருட்சம்/துருவ நட்சத்திரத்தைக் குறித்துப் பின்னர்; 
அம்மீனைக் காண இயலாமல் போனதால் மாற்றம் ஏற்பட்டு; ஸ்கந்தன் தொன்மத்தோடு ஐக்கியமாகி உள்ளது என்கிறீர்கள். சரியா?

ஆம். முன்பே சொன்னேனே. நெடியோன் என்று பரங்குன்றப் பாடல்களில் வரும் நெடியோன் = மழுவாள் நெடியோன். பின்னர் முருகனுக்கு
பரங்குன்றம் மாறியுள்ளது. முருகு எனும் அணங்கு வேத இலக்கிய ஸ்கந்தஸ்வாமி ஆன காலத்தில். இதற்குச் சாட்சி, மலை உச்சியில், எளிதில் வயதானோர்
சென்று பார்க்க இயலாத தமிழ் ப்ராமிக் கல்வெட்டு. 

வானியலில் வடமீன் (அருந்ததி), அவள் உள்ள சப்தரிஷி மண்டலத்தின் அருகே உள்ள துருவமீன்
தந்தையாக. தன் + தை = தந்தை. எனவே தான், தை மாதம் = மகர மாசம். தை = மகரம் (ஸ்கந்த பிதா).
12 ராசி மண்டிலம் பாபிலோனில் இருந்து வந்தாலும், மகரம்/தை மாத்திரம் தமிழ் மரபு இந்தியா முழுவதும்
பஞ்சாங்களில் மாறவே இல்லை. தை/மகரம் போக, மற்ற மாதங்களின் பெயர்கள் இம்போர்ட்ஸ் இந்தியாவுக்கு.


அதன் பிறகு ஸ்கந்தன் முருகனோடு ஐக்கியமானான். 

முருகு என்பது ஓர் அணங்கு. குழந்தைகளுக்கு நோயை உண்டாக்கும். ஆட்டுத் தலையது, ...
ஆம், இவ் அணங்கும், வானில் சப்த ரிஷிமண்டலத்தில் மகர விடங்கர் ஸ்கந்தத்தில் (=இந்து. இடங்கர்/விடங்கர்
என்பது போல, வடமொழி ”இந்து” தமிழ்ச்சொல்லின் வ்- இழந்து தோன்றியது. bindu = விந்து) தோன்றிய ஸ்கந்தனும்
ஐக்கியமாயின. 

 

சக 

On Sat, 31 Oct 2020, 1:16 pm kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
1) இப்பொழுது நான் புரிந்து கொண்டு இருப்பது சரியா என்று கூறுங்கள். 

மலைபடுகடாம்- அடி- 100
"அகலிரு விசும்பின் ஆஅல் போல 
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை"-

கார்த்திகை மீன் கூட்டம் போல ஒளிவீசி மலர்ந்த முசுட்டை. ஆரல் என்பதன் இடைக்குறை. பெருமழைப் புலவர் சொன்னதை ஏற்றுக் கொள்ளலாம்.  சரியா?

மிகச் சரியே. இந்த ஆறல்மீன் முருகனின் ஆறு தாயர் என்று வருவது பிற்காலம்.

அதைக் காட்டத்தான் பரிபாடல் பாட்டை - அதில் உள்ள ஆல் என்பது வட விருட்சம், அங்கே அறுவர் சப்த ரிஷிகளின் மனைவியர். அருந்ததி அங்கே இருக்கிறாள் என்ற செய்தி எல்லாம் பரிபாடலில் இருப்பது வேத வழக்கு எனக் காட்டினேன். கார்த்திகை மீன்தொகையில் அருந்ததி இல்லை.

ஆல் = வட விருட்சம் (பரிபாடல், திருமுருகன் அவதாரம்)/சிஞ்சுமாரமண்டிலம். சிஞ்சுமாரம்/சிசுமாரம்  = மகரம்/முதலை. 

ஆனால், மலைபடுகடாம் 100. ஆஅல். இது இடைக்குறை. தேஎம்/தேஅம் < தேசம் போல். ஆஅல் < ஆறல் = கார்த்திகை மீன். இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் நூல்கள் எழுதப்பட்டுள்ளன.

ஸ்கந்தனின் அவதாரம் முதலில் வேத காலத்தில் எப்படிச் சொல்லப்பட்டது. பின்னர் கார்த்திகை நாள்மீனுக்கு
எப்படி மாறிற்று எனத் தெரியாததால் இவ்வாறு உரைகள் எழுதியுள்ளனர். ஆனால், பரிபாடல் தெளிவாக இருக்கிறது.

 

2) இந்த ஐயத்திற்கு விளக்கம் வேண்டும். 
பரிபாடல்- 5
"வடவயின் விளங்கு ஆல் உறை எழு மகளிருள் 
கடவுள் ஒருமீன் சாலினி ஒழிய 
அறுவர் மற்றையோரும் அந்நிலை அயின்றனர்"

'வடக்கில் தோன்றும் ஆல் எனும் விண்மீன் கூட்டத்தில் உள்ள ஏழு பெண்களுள் கடவுள்தன்மை வாய்ந்த சாலினி ஒழியப் பிற அறுவரும் அந்த அவிப்பொருளை உண்டனர்.'

ஆல் எனும் மீன்கூட்டத்தில் ஏழு ரிஷிகளின் பத்தினிகள் இருக்கின்றனர் என்றால் அது கார்த்திகை மீன் கூட்டம் தானே. 
இப்போது ஆல் என்பதை துருவ நட்சத்திரம் என்று சொல்ல வேண்டிய தேவையே இல்லையே. எதற்காக வலிந்து சொல்ல வேண்டும்?

ஆல் என்பது மீன் கூட்டம் என யார் சொன்னது? ஆல் = வட விருட்சம், துருவ மீன்.
"வட வயின் விளங்கு ஆல்" = The Pole-Star that shines in the North = Northern Pole Star.
"வடவயின் விளங்கு ஆல் உறை எழு மகளிருள் 
கடவுள் ஒருமீன் சாலினி ஒழிய 
அறுவர் மற்றையோரும் அந்நிலை அயின்றனர்" - Near the Northern Pole Star, seven Rishis' wives live.
Six of them, except Arundhati, consumed the "Skanda" of the Pole-Star. Hence his name is "Thai" in Tamil,
as in tanthai etc.,

கார்த்திகை மீன் கூட்டத்தில் ஏழு ரிஷி பத்தினிகளோ, அவர்களில் ஒருத்தியான அருந்ததியோ இல்லை.
சப்த ரிஷி மண்டலம் (அருந்ததி உட்பட) இருப்பது நட்சத்திரநேமி எனப்படும் துருவ நட்சத்திரத்தின் அருகே.

 

ரிக் வேதம் சொல்லும் கொடிநிலை கந்தழி வள்ளி பற்றிய விளக்கம் புரிகிறது. அதைக் கார்த்திகேயன் பிறப்புடன் முடிச்சுப் போட வேண்டிய கட்டாயம் என்ன?

வேத இலக்கியங்களிலும், பரிபாட்டிலும் கந்தழி ஆகிய வடவிருட்சம் (மகரவிடங்கர்) மகனாக,
சப்த ரிஷி மண்டலத்தின் ஆறு தாய்மார் (அருந்ததி தவிர) சொல்லப்படுகிறது.

கார்த்திகை ஆறு தாய்மார் ஸ்கந்தனுக்கு என ஆவது பிற்காலம்.

 

3) புறம் 60
மருத்துவன் தாமோதரனார் பாடி இருப்பதில் உள்ள செம்மீன் அருந்ததியைக் குறிக்கிறது. ஔவை சு.து. சொல்லி இருக்கும் பொருள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. 

அதைத் தான் சொல்கிறேன். அருந்ததி துருவ மீன் அருகே இருக்கும் தாரா. சப்தரிஷி தாராகணத்தைச் சேர்ந்தவள். உலகெங்கும் கடலோடிகள் துருவ மீனைக் கருவியாகக் கொண்டே நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டினர். (துருவமீன் +) செம்மீனை வைத்துத் திசையைக் கணித்தலைக் குறிப்பிடுகிறார் மருத்துவன் தாமோதரனார்.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Oct 31, 2020, 9:07:22 PM10/31/20
to vallamai


வியா., 29 அக்., 2020, முற்பகல் 8:15 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
மழை பற்றிய குறிப்புகள் செவ்விலக்கியத்தில் ஏராளம். அவ்விடங்களில் எல்லாம் வெளிப்படையாகவே வெள்ளியின் இருப்பிடம் தான் பேசப்பட்டுள்ளது. 

மழை என்றால் மேகம். பலரும் அதை மாரி எனக்கருதிக்கொண்டுள்ளனர்.

மேகம் உயர்ந்தால் குளிர்ச்சி பெறும். அதனால் நீர்த்துளிகளாக அது உறைந்து பெயலாக மாறும்.

இந்த அறிவியல் நுட்பத்தை கபிலர் அறிந்து,மழை மேக்கு உயர்க என்பார்.

மலைவான் கொள்க!” என உயர் பலி தூஉய்,
மாரி ஆன்று "மழை மேக்கு உயர்க” எனக்
கடவுள் பேணிய குறவர் மாக்கள்,
பெயல் கண் மாறிய உவகையர். 

kanmani tamil

unread,
Oct 31, 2020, 11:14:33 PM10/31/20
to vallamai
அருமையான விளக்கம் வேந்தர் ஐயா. 
சக 

kanmani tamil

unread,
Nov 1, 2020, 1:44:20 AM11/1/20
to vallamai
வேந்தர் ஐயா,
இது ஒரு புலனப் பகிர்வு.
**************************************** 

*தமிழ் மழை...!*

*ஏன் அடைமழை என்கிறோம் ?*

*அடைமழை = வினைத்தொகை!*

*அடைத்த மழை*

*அடைக்கின்ற மழை*

*அடைக்கும் மழை*

*விடாமல் பெய்வதால், ஊரையே 'அடை'த்து விடும் மழை= அடை மழை!*
*அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடைமழை!*

*கன மழை வேறு!* *அடை மழை வேறு!*
*தமிழில், 14 வகையான மழை உண்டு!:)*

*தமிழில், மழை!*

*1. மழை*
*2. மாரி*
*3. தூறல்*
*4. சாரல்*
*5. ஆலி*
*6. சோனை*
*7. பெயல்*
*8. புயல்*
*9. அடை (மழை)*
*10. கன (மழை)*
*11. ஆலங்கட்டி*
*12. ஆழிமழை*
*13. துளிமழை*
*14. வருள்மழை*

*வெறுமனே, மழைக்குப் பல பெயர்கள் அல்ல இவை!* *ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உண்டு!*
*இயற்கை நுனித்த தமிழ்!*

*மழ = தமிழில் உரிச்சொல்!*
*மழ களிறு= இளமையான களிறு*
*மழவர் = இளைஞர்கள்*

*அந்த உரிச்சொல்* *புறத்துப் பிறப்பதே..*
*மழை எனும் சொல்!        ம ழ+ஐ*

*இளமையின் அலட்டல் போல், காற்றில் அலைந்து அலைந்து பெய்வதால், புதுநீர் உகுப்பதால் மழை எ. காரணப் பெயர்!*

*மழை வேறு/ மாரி வேறு!*
*அறிக தமிழ் நுட்பம்! இயற்கை!*

*மழை/மாரி ஒன்றா?*

*மழை= இள மென்மையாக அலைந்து பெய்வது, காற்றாடி போல!*
*மாரி= சீராகப் பெய்வது, தாய்ப்பால் போல!*

*மார்+இ= மாரி!*

*தாய் மார்பிலொழுகு பால் போல், அலையாது சீராகப் பெயல்!*

*அதான் மாரி+அம்மன் எ. ஆதிகுடிப் பெண், தெய்வமானாள்!*

*தமிழ்மொழி,*

*பிறமொழி போல் அல்ல!*
வாழ்வியல் மிக்கது!*

*அட்டகாசம்...!*

*இன்னும் கொஞ்சம்...*

*1. ஆலி - ஆங்காங்கே விழும் ஒற்றை மழைத்துளி - உடலோ உடையோ நனையாது*

*2. தூறல் - காற்று இல்லாமல் தூவலாக பெய்யும் மழை - புல் பூண்டின் இலைகளும், நம் உடைகளும் சற்றே ஈரமாகும் ஆனால் விரைவில் காய்ந்து விடும்..*

*3. சாரல் - பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்துவரப்படும் மழை சாரல் எனப்படும்..*
*மழை பெய்யுமிடம் ஓரிடமாகவும், காற்று அந்த மழைத்துளிகளை கொண்டு சென்று வேறிடத்திலும் வீசி பரவலாக்குவதை சாரல் என்பர்…...*

*சாரல் என்பது மலையில் பட்டு தெறித்து விழும் மழை என சிலர் கூறுவது முற்றிலும் தவறு..* *(சாரலடிக்குது சன்னல சாத்து என்பதை கவனிக்கவும்)*

*சாரல் - சாரம் என்பன சாய்வை குறிக்கும் சொற்கள், மலைச்சாரல் என்பது மலையின் சரிவான பக்கத்தை குறிக்கும்…..*

*அதை தவறாக மலையில் பட்டு தெறிக்கும் நீர் என பொருள் கொண்டு விட்டனர் என்று கருதுகிறேன்.*

*சாரல் மழை என்பது சாய்வாய் (காற்றின் போக்குக்கும் வேகத்துக்கும் ஏற்ப) பெய்யும் மழை என்பதே பொருள்*

*சாரல் மழையில் மழை நீர் சிறு ஓடையாக ஓடும்..*
*மண்ணில் நீர் தேங்கி ஊறி இறங்கும்*

*4. அடைமழை - ஆங்கிலத்தில் Thick என்பார்களே அப்படி இடைவெளியின்றி பார்வையை மறைக்கும் படி பெய்யும் மழை..*

*அடை மழையில் நீர் பெரும் ஓடைகளாகவும் குளம் ஏரிகளை நிரப்பும் வகையிலும் மண்ணுக்கு கிடைக்கும்..*

*5. கனமழை -  துளிகள் பெரிதாக எடை அதிகம் கொண்டதாக இருக்கும்*

*6. ஆலங்கட்டி மழை - திடீரென வெப்பச் சலனத்தால் காற்று குளிர்ந்து மேகத்தில் உள்ள நீர் பனிக்கட்டிகளாக உறைந்து , மழையுடனோ அல்லது தனியாகவோ விழுவதே ஆலங்கட்டி மழை* 
*(இவ்வாறு பனி மழை பெய்ய சூடோமோனஸ் சிரஞ்சி என்ற பனித்துகள்களை உண்டாக்கும் பாக்டீரியாவும் ஒரு காரணமாகும்….*
*புவி வெப்ப மயமாதலினால் இந்த பாக்டீரியா முற்றிலும் அழிந்து விடக்கூடும் என அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர்).*

7. பனிமழை - பனிதுளிகளே மழை போல பொழிவது. இது பொதுவாக இமயமலை ஆல்ப்ஸ் போன்ற மலைப்பகுதிகளில் பொழியும்..*

8. ஆழி மழை - ஆழி என்றால் கடல் இது கடலில் பொழியும் மழையை குறிக்கும். இதனால் மண்ணுக்கு பயனில்லை ஆனால் இயற்கை சமன்பாட்டின் ஒரு பகுதி இம் மழை..*

மாரி - காற்றின் பாதிப்பு இல்லாமல் வெள்ளசேதங்கள் இன்றி மக்கள் இன்னலடையாமல் பெய்யும் நிலப்பரப்பு அனைத்தும் ஒரே அளவு நீரைப் பெறுமாறு சீராக பெய்வது. 
(அதனால்தான் இலக்கியங்களில் ‘ மாதம் மும்மழை பெய்கிறதா?’ என்று கேட்காமல் மக்கள் அவதிக்குள்ளாகாமல் ‘மாதம் மும்மாரி பெய்கிறதா?’ என்று கேட்பதாக சொல்லப் பட்டிருக்கின்றன.
**************************************************

நிறைய கருத்து வேறுபாடுகளைக் கொடுக்கக் கூடிய பதிவு என்றாலும் சுவையாக இருக்கிறது அல்லவா!!
சக 

Sathivel Kandhan Samy

unread,
Nov 1, 2020, 1:49:33 AM11/1/20
to vall...@googlegroups.com
'மழை' சொல்லாய்வு சிறப்பானது.           மழையறுக்கும் நம் செயல்களையும் நம் ஆன்றோர்கள் கூறியுள்ளார்கள். புவியைக் காப்போம் வெப்பமடைவதிலிருந்து.  நன்றி.   மரம் வளர்ப்போம்.

N. Ganesan

unread,
Nov 1, 2020, 3:04:24 AM11/1/20
to வல்லமை
On Friday, September 18, 2020 at 10:02:52 PM UTC-5 kanmani...@gmail.com wrote:
முனைவர் கணேசனிடம் ஒரு விளக்கம் கேட்க வேண்டும். 

விரிவாக விளக்கியாயிற்று.

ஆஅல் (இடைக்குறை) . இங்கே, ஆஅல் < ஆறல்/ஆரல். கார்த்திகை நட்சத்திரம். மிகப் பிற்காலம்.

ஆல். வடவிருட்சம் = துருவமீன். மகரவிடங்கர்/மழுவாள் நெடியோன். பரிபாடல் 5 “பாய் இரும் பனிக்கடல்” எனத் தொடங்கும் பாட்டு,
இதில் மழுவாயுதம், காஸ்மிக் ஆலமரம், மகர மண்டிலம் எல்லாம் உண்டு. எனவே, “தை”. தை மழு வாளைப் பயன்கொண்டு தரும் இந்து. அதனால்  “ஸ்கந்த” என்று முருகனுக்கு பேர்வரக் காரணம்.  ஆல் = வட விருட்சம். மிக முற்கால வானியல்.

ஆஅல், ஆல் இரண்டுக்கும் வேறுபாடு அறியாமல் உரை வரைந்தனர் அண்மைக்கால ஆசிரியர்கள்.

நா. கணேசன்


kanmani tamil

unread,
Nov 1, 2020, 7:26:42 AM11/1/20
to vallamai
நன்றி முனைவர் கணேசன் 
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Nov 1, 2020, 10:35:16 PM11/1/20
to vallamai
ஆலி எனில் ஆலங்கட்டி.
பெயல் எனும் சொல்லும் மாரிக்கு உண்டு.


 மழை எனில் Cloud எனும் பொருளைத்தரும் வரிகள்:


"பெய்யெனப்பெய்யும் மழை".
"மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன,
ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்  50
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்பக்"
"நெடுஞ்சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில்,
பருவ வானத்துப் பாமழை கடுப்பக்"
"மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து"
"ஆடு கழை நிவந்த பைங்கண் மூங்கில்
ஓடு மழை கிழிக்கும் சென்னிக்
கோடு உயர் பிறங்கல் மலை கிழவோனே"
"பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்துச்,  10
செல் மழை இயக்கம் காணும்
நல் மலை நாடன் காதல் மகளே?"
 "தோயும் உயர் மாடத்து"

Cumulus nimbus:

"கமஞ்சூல் மா மழை"
"கடல் முகந்த கமஞ்சூல் மா மழை"




ஞாயி., 1 நவ., 2020, முற்பகல் 11:14 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
Nov 2, 2020, 7:17:24 AM11/2/20
to vallamai, housto...@googlegroups.com
மய்- (மை) என்னும் வேர் தரும் சொல்: மழை (மய்ழை), மப்பு (மய்ப்பு) போன்றவவை.
சீ (சீமாறு) சீ- (சீந்து/சிந்து ஆறு) > ஈந்து/ஈங்கு/ஈஞ்சு, ... சிப்பி > இப்பி, சமணர் > அமணர், ... போல).
சீ- சீழம் > ஈழம். சீ -ழ் ஈறு பெறுகிறது. அதுபோல், மய்- ழ் ஈறு பெற்று மழை என்ற சொற்பிறக்கும்.

மழை என்பதன் பொருள்கள் பல:
மழை¹ maḻai , n. [K. male, M. maḻa.] 1. Rain; மேகத்தினின்று பொழியும் நீர். கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை (குறள், 55). 2. Cloud; நீருண்ட மேகம். மழைதிளைக்கு மாடமாய் (நாலடி, 361). 3. See மழைக்கால். மழை வீழ்ந்தன்ன மாத்தாட் கமுகு (பெரும்பாண். 363). 4. Water; நீர். (பிங்.) 5. Blackness, darkness; கருமை. மழைதரு கண்டன் (திருவாச. 6, 46). 6. Coolness; குளிர்ச்சி. பெருமழைக்கண் (குறள், 1239). (பிங்.) 7. Abundance, plenty; மிகுதி. (W.)
   மழை²-த்தல் maḻai- , 11 v. intr. < மழை. 1. To be charged with rain; மழைநிறைந்திருத்தல். மழைத்தவானமே (கம்பரா. கார்கால. 2). 2. To darken, become dark, as a cloud; கருநிறமாதல். மழைத்திடு மெய்யுடை மாற்றலர் (கந்தபு. சூரன்வதை. 132). 3. To be cool; குளிர்தல். மழைத்த மந்த மாருதத்தினால் (பெரியபு. திருஞான. 150).

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 2, 2020, 8:54:28 AM11/2/20
to வல்லமை
On Sunday, November 1, 2020 at 9:35:16 PM UTC-6 வேந்தன் அரசு wrote:
ஆலி எனில் ஆலங்கட்டி.
பெயல் எனும் சொல்லும் மாரிக்கு உண்டு.

ஆலி - யால் (விழுதல்)/சால் -  நிலக்கடலை முத்துக்களைச் சால் போடுவாள் பெண்.  சால் - grog அதிகமாக வைத்துச்
சூளையில் சுடும் பானை. Porosity அதிகமான பானை சால். துளித் துளியாகச் சொட்டும். எனவே, குளிமையான
நீர் வேசைகாலத்தில் கிடைப்பது சால் பானையில் இருந்து. இது தான் ஆலி: (< யால்-/சால்- ஒப்பு: விழுது/துதிக்கை காரணமாக யானை, யால மரம்)
> *1. ஆலி - ஆங்காங்கே விழும் ஒற்றை மழைத்துளி - உடலோ உடையோ நனையாது* = விசும்பின் துளி.

அலை கடல் நீர் ஆலம் = ஆலின் மேல் ஆல் அமர்ந்தான் - பாசுரம்.
ஆலுதல் ஒலித்தல். சடச் சட என்று கூரையில் ஒலிக்கும் கட்டி ஆலங்கட்டி.

2015 மடல்:
ஆல், ஆலி என்பன பல்பொருளொருமொழி. ஒவ்வொன்றாய்ப் பார்க்கவேண்டும். case by case basis, we can find the etyma.

(1) ஆலிக்கட்டி ஆலித்தல்/ஆரித்தல் என்னும் ஒலிக்குறிப்பால் வருவது. சடசட என்று ஆரிக்கும்/ஆலிக்கும் ஆலிக்கட்டி/ஆலங்கட்டி.

(2) ஆல் என்னும் அசைச்சொல்லும் இருக்கிறது. உடன்பாட்டுப் பொருளிலும், எதிர்மறைப்பொருளிலும் வரும் அசைச்சொல்.

(3) யால்/ஆல் விழுதுகளால் (Aerial roots) ஏற்படும் மரப்பெயர். ஒருவகை fig tree (அத்தி, இத்தி, ...எல்லாம் இக் குடும்பம்).
இதன் இன்னொரு பெயர் வட விருட்சம். Banyan fig tree-இன் அடிப்படை அமிசமே அதன் Aerial roots விழுதுகள் தாம்.
யால்/ஆல் - இதிலிருந்து அகலம் என்ற சொல் வருகிறது. 
அகுதல்/அகைதல் என்ற வினைக்குச் சுருங்குதல் என்ற பொருள், எனவே, அகலம் < அகு- என்னும் வினையல்ல என்பது தெளிவு.
தூள் (தூசு) > துள்
நேர் > நிர்
நீள் > நிள் (நிகளம்)
ஆழ் (ஆழம்> அழ்- (அகழி)
பால் > பல்
....
போல,
யால்/ஆல் > அல் (அகலம்)
என்ற சொல் எனலாம்.

(4) கடல்நீருக்கு ஆல் எனப் பெயர். அலைகள் உள்ள நீர். கடற்கரையில் பறக்கும் Terns ஆலா
”ஆலின் மேல் ஆல் அமர்ந்தான்” (நாலயிரம்) = பாற்கடல்நீரில் வடபத்ர சாயி.

(5) சுற்றுதல் - ஆலவட்டம், ஆலத்தி (> ஹாரத்தி). குருவாயூரில் திடம்பு ஏந்திய
முகபடாம் பூண்ட யானை மேல் நின்று ஆலவட்டமும், வெண்சாமரையும்  சுழற்றுவர்.
ஆலவட்டம் - waving disc. ஆல் < அலை “to wave".
The Pope waved his hands in America recently. Likewise, AalavaTTam is waved by men standing on
ceremonial elephants which carry ThiDambu "god standard", 

ஆல், ஆலி என்பன பல்பொருளொருமொழி. இவை ஒன்று போல தோன்றினாலும்,
ஒரே பொருளையோ, தாதுவையோ கொண்டவை அல்ல. உ-ம்:
யால்/ஆல் மரம் (cf. யானை/ஆனை) vs. ஆல் (< அலை கடல்நீர்) vs. ஆலிக்கட்டி (ஆலி-=ஆரி- ஒலித்தல்) ...

நா. கணேசன்
 

ஞாயி., 1 நவ., 2020, முற்பகல் 11:14 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:

kanmani tamil

unread,
Nov 9, 2020, 12:14:36 PM11/9/20
to vallamai
/// “ செவ்வாய் என்ற பெயர் தன்னளவில் சிவந்த நிறம் காரணமாக உருவானதெனத்  தோன்றினும்; தொகையிலக்கியம் செம்மீன் என்றே வழங்கியமையை; "செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்" (புறம்.- 60) என்ற வருணனை மூலம் அறிகிறோம். /// 10 நாட்களுக்கு முன்னர் முனைவர் கணேசன் சுட்டிக்காட்டிய தவறு.

இப்போது கட்டுரையைத் திருத்தி மீண்டும் அனுப்பியுள்ளேன். ஒரு மன உறுத்தல் தீர்ந்தது.
சக 

kanmani tamil

unread,
Dec 26, 2020, 7:59:52 AM12/26/20
to vallamai
சமைக்கும் முறைகளில்... 
நீர் அல்லது ஆவியில் வேகவைப்பது திராவிட நாகரிகத்தின் தொன்மையான முறை என்றும்; 
நெருப்பில் சுடுவது ( baking) ஆரிய நாகரிகத்தின் தொன்மையான முறை என்றும்;
நாட்டார் வழக்காற்றியல் வகுப்பில் பாடம் கேட்டதுண்டு. 
இதன் வன்மை மென்மைகள் பற்றி அறிந்தோர் கூறுங்களேன். 
இதற்குரிய ஆதாரங்களைத் தேடிக் கொண்டு இருக்கிறேன். 
கிடைக்குமா?
சக 

seshadri sridharan

unread,
Dec 26, 2020, 10:29:47 AM12/26/20
to வல்லமை
புழுங்கல்  அரிசி தமிழர் அறிந்து பின்னீடு ஆரியர் தமிழரிடம் அறிந்து கொண்டது. 

In the beginning, during the Rgvedic era, the cattle-rearing Aryans were only acquainted with barley and a few other crops. After they came to the present Iran they learned to cultivate wheat and, to some extent, rice. The more they progressed on their march, the more they came to realize the importance of growing different crops. Still, their staple was generally barley.

They learned wheat cultivation from the Asuras, the primitive natives of Iran. Though they became acquainted with paddy, or briihi (briihi → riihi → rihi → risi → “rice”, as in modern English), they did not cultivate it extensively. They learned the use of boiled rice in India.

As said before, the Aryans became acquainted with paddy at a much later period. Previously they had had no idea how to get rice out of paddy, and only learned when they came in contact with the non-Aryans. It was the non-Aryans who taught them to eat boiled rice. It is noteworthy that powdered rice or its paste was widely used in the popular worship of the gods and goddesses of south and east India. It would appear that rice seemed to be rather a queer thing to the Aryans, because in the Vedas it is called tańd́ula. Evidently the Aryans saw grains of rice jumping from the mortar while the paddy was being threshed and husked in the traditional hand-driven or foot-driven husking devices, and thus named it tańd́ula. Tańd́ula means “one whose characteristic is to jump”. The word cál or cául [husked but uncooked rice] is derived from the Bengali root cálá – which means “sifting” in order to separate the rice from the chaff.

Spiritual practice was common in the Tantric society. There is no spiritual vigour whatsoever in the lives of those who support pompous, so-called religious, ceremonies, as there is in the lives of introspective spiritual practitioners. After the Aryans came into India, two types of practice used to take place side by side: on the one side the sacrificial fires of the rśis, characterized by the smell of burning ghee and the sonorous refrains of those paying homage to the manes while offering oblations into the fire; and on the other side, the non-Aryans' Tantra sádhaná, the practice of self-control and attainment of divine power. Spiritual depth and power of sádhaná brought fearlessness into the spiritual lives of the non-Aryans, as befitting staunch Tantrics.

by  PR sarkar on  May 1959, RU, Muzaffarpur, Published in: A Few Problems Solved Part 1

kanmani tamil

unread,
Dec 26, 2020, 10:44:05 AM12/26/20
to vallamai
நன்றி ஐயா.
ஆரியர் தொடக்கத்தில் பார்லி உண்டனர் என்பதும்; கோதுமை பிற்காலத்திய பயன்பாடு என்பதும் துழாவலில் கிடைத்தன. 
அவர்களது தொடக்க கால நாகரிகம் baking என்பதற்குத் வலுவான ஆதாரம் தேடிக் கொண்டு இருக்கிறேன்.
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Jan 1, 2021, 12:44:33 PM1/1/21
to vallamai
முனைவர் கணேசன்
சிந்து சமவெளி அகழ்வாய்வில் கிடைத்துள்ள மூன்று குமிழ்களுடன் கூடிய சுடுமண் அடுப்பு திராவிட நாகரிகத்தின் அடையாளம் என ஆய்வாளர் கூறுகின்றனர்.
அதுபோல சூட்டடுப்பு (பலுச்சிஸ்தானில் கிடைத்தது )ஆரிய நாகரிகத்தின் தடயம் என்கின்றனர். (Vivek, “Food Habits in Ancient India before the Arrival of Aryans”, p.809, Journal of Emerging Technologies and Innovative Research, May 2018, volume 5, issue 5.  Food Habits in Ancient India before the Arrival of Aryans -  Tandoori ovens have been found in these cities. In certain cities of Indus, a cooking chula with three raised knobs to place the vessel on, has been found .)

இக்கருத்தை  இன்னொரு ஆய்வாளரும் கூறுகிறார். திராவிட ... ஆர்ய ... என்ற பெயர்களைப் பயன்படுத்துகின்றனர்.
இருவரும் உணவக இயலாளர்கள் .
அவர்கள் தாம் சொன்ன கருத்துக்குரிய ஆதாரத்தைக் கட்டுரையுள் காட்டவில்லை. 
அதனால் அதை நம்பி என் கட்டுரைக்குத் தரவாகப் பயன்படுத்த இயலவில்லை.

அப்படி இருவகை அடுப்புகள் கிடைத்து உள்ளனவா?
சக 

    

kanmani tamil

unread,
Jan 10, 2021, 12:18:58 AM1/10/21
to vallamai
சேஷாத்ரி ஐயாவுக்கு மீண்டும் நன்றி. 
ஒரு நல்ல புத்தகத்தை எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். 

கொஞ்சம் தான் வாசித்தேன் என்றாலும்; அடுத்தடுத்து தேவைப்படும் பொழுதெல்லாம் தொடர்ந்து பயன்கொள்வேன். 

கட்டுரையை முடிக்க மிகவும் உதவியாக இருந்தது. 
சக 

seshadri sridharan

unread,
Jan 10, 2021, 7:34:54 AM1/10/21
to வல்லமை
On Sun, 10 Jan 2021 at 10:48, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
சேஷாத்ரி ஐயாவுக்கு மீண்டும் நன்றி. 
ஒரு நல்ல புத்தகத்தை எனக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். 



எந்த புத்தகம் ?

kanmani tamil

unread,
Jan 10, 2021, 8:09:57 AM1/10/21
to vallamai
P.R.சர்க்கார் மே1959ல் முஸாஃபர்பூரில்.... A Few Problems Solved Part l 
இது அப்படியே இடம்பெறும் புத்தகம்... Sindhi Roots and Rituals- part l Googleல் கிடைத்தது. நிறைய தகவல்கள். 
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

seshadri sridharan

unread,
Jan 10, 2021, 10:41:55 AM1/10/21
to வல்லமை
On Sun, 10 Jan 2021 at 18:39, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
P.R.சர்க்கார் மே1959ல் முஸாஃபர்பூரில்.... A Few Problems Solved Part l 
இது அப்படியே இடம்பெறும் புத்தகம்... Sindhi Roots and Rituals- part l Googleல் கிடைத்தது. நிறைய தகவல்கள். 
சக 


ஓ அப்படியா!! எனக்கு  புத்தகம் என்றதும் ஒன்றுமே புரியவில்லை. ஒரே ஒரு தலைப்பில் இருந்து தானே கொடுத்தோம் என்று கேள்வி எழுந்தது .

kanmani tamil

unread,
Jan 13, 2021, 2:12:13 AM1/13/21
to vallamai

சூட்டடுப்பு கிடைத்தமை உறுதி ஆனது.

Zubin D’Souza, The Origins of the Tandoor, 2014, The origins of theTandoor).

சக


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Sep 1, 2021, 10:03:50 AM9/1/21
to vallamai
'கண்ணி' என்பதற்கும் தெரியல் என்பதற்கும் வேறுபாடு இருக்கிறதா?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள். 

சக 

N. Ganesan

unread,
Sep 2, 2021, 7:24:11 AM9/2/21
to vallamai
On Wed, Sep 1, 2021 at 9:03 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
'கண்ணி' என்பதற்கும் தெரியல் என்பதற்கும் வேறுபாடு இருக்கிறதா?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள். 

சொல்கிறேன்.

NG

 

சக

kanmani tamil

unread,
Sep 2, 2021, 9:52:06 AM9/2/21
to vallamai
கண்ணி என்பது இரண்டிரண்டு பூவாகத் தொடுப்பதால் ஏற்பட்ட பெயர் என்று ஒரு விளக்கம் பார்த்தேன். 

தெரியல் = மாலை 
கண்ணியையே மாலையாகச் சூடுவது உண்டு 

இதற்கு மேல் தெரியவில்லை.
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Sep 13, 2021, 9:08:59 AM9/13/21
to vallamai
கோதை என்பது இரண்டு தோள்களில் சூடிய மாலை கீழே இணையாமல் இருபுறமும் தொங்கிக் கொண்டு ஆடக்கூடியது... ஆண்டாள் மாலை... அதனால் தான் 'கோதை ஆண்டாள்' என அழைக்கப்பட்டாளோ!

வேலன் சூடி இருந்த கோதை தொங்கி ஆடியது என்ற குறிப்பு அகம் 292ல் உள்ளது. 
சக 

kanmani tamil

unread,
Sep 13, 2021, 11:52:29 AM9/13/21
to vallamai
பிணையல் என்பது தலைமுடியுடன் பிணைக்கப்பட்டது. 

அகம்.-5
தன் குழந்தையின் (பிறந்தமுடி நீக்கப்படாத) தலையில்... அதனால் தான் அது புன்தலை எனப்படுகிறது..
இரண்டு நீர்ப்பூக்களால் அலங்காரம் செய்து இருக்கிறாள் தாய். 

தலைமொட்டை போடாத குழந்தையின் முடியை இருபுறமும் வாரிப் பிணைக்கும் போது அதில் ஒவ்வொரு நீர்ப்பூவைச் சூட்டி இருந்தாள்... பிணிக்கப்பட்டது பிணையல். 
சக 

kanmani tamil

unread,
Sep 14, 2021, 4:05:07 AM9/14/21
to vallamai
தார் ஆண்களின் மார்பை அலங்கரிக்க மாலை பெண்களின் மார்பை அலங்கரித்தது. 
சிலப்பதிகார மனையறம் படுத்த காதை 'தாரும் மாலையும் மயங்கி' என்கிறது. 

தார், மாலை, கோதை, பிணையல், தெரியல் அனைத்தும் நுட்பமான பொருள் வேறுபாடு உடையன. 

தெரியல் என்பதன் தனித்தன்மை???
ஆழமாகப் பார்க்க வேண்டியது. 
சக 

kanmani tamil

unread,
Sep 18, 2021, 3:04:28 AM9/18/21
to vallamai
தெரியல் என்பது 'தேர்ந்தெடுத்த ஒரே வகை மலரால் கண்ணியாகவோ ஒற்றைப் பூக்களின் நிரலாகவோ தொடுக்கப்பட்டு மார்பிலோ தலையிலோ; மாலையாகவோ கோதையாகவோ அணிவதாகும். 


சக 

kanmani tamil

unread,
Jul 14, 2022, 10:06:58 AM7/14/22
to vallamai
தமிழில் /ம்>வ்/ என்ற மாற்றம் நிகழ்வதற்குப் பின்வரும் சான்றுகள் முன்பொரு முறை தொகுத்து அளித்து விதிக்கப்பட்டது.

மழித்தல் > வழித்தல் (மழித்தலும், நீட்டலும் வேண்டா - குறள்)
மிஞ்சு (Cf. மிச்சம், மீதி) > விஞ்சு
மிரட்டு > விரட்டு
மகிழம் > வகுளம்
வினைக்கெட்டு > மெனக்கெட்டு
மதுவை > வதுவை 
மலங்கு > விலாங்கு 
மிளார் > விளார்
மண்டு > வண்டல் 

அனைத்தும் மொழிமுதலில் ஏற்படும் மாற்றங்கள்
மொழி இடையில் /ம் >வ்/ மாற்றம் நிகழ்ந்தமைக்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா?

களமர் > களவர் என ஆனதாகக் கருத இயலுமா?
சக 

seshadri sridharan

unread,
Jul 15, 2022, 10:12:38 PM7/15/22
to வல்லமை
வானாவாரி > மானாவாரி; வானம்பாத்த பூமி > மானம்பாத்த பூமி  

kanmani tamil

unread,
Jul 15, 2022, 11:18:53 PM7/15/22
to vallamai
நன்றி சேஷாத்ரி ஐயா. 

சொல்லின் இடையில் இம்மாற்றம் நிகழ்ந்து உள்ளதா எனத் தேடிக் கொண்டு இருக்கிறேன்.
சக 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jul 15, 2022, 11:28:08 PM7/15/22
to vallamai
லக்‌ஷ்மண- > லக்குவன் என்றாக்குகிறான் கம்பன்.

ஆனால், களமர், களவர் பொருள் வேறுபடும் என நினைக்கிறேன். பார்க்கணும்.

kanmani tamil

unread,
Jul 16, 2022, 3:17:52 AM7/16/22
to vallamai
தொகை இலக்கியத்தில் களமர் என்ற சொல் பயின்று வருகிறது. உழுவித்த வேளிருக்காக நிலத்தில் இறங்கிப் பாடுபட்டோர் திணை மாந்தராகிய உழவர் மட்டும் அல்லர்; களமர் என்ற இனத்தவரும் பாடுபட்டனர்.

களவர் என்ற சொல்லை /tamilconcordance/ காட்டுகிறது (அகம்.342). ஆனால் தற்போதைய பதிப்புகள் எல்லாம் /கள்வர்/ என்கின்றன.

"கள்வர் கோமான் புல்லி" என்ற தொடர் ஐயத்திற்கு உரியது ஆகிறது. 'களவர் கோமான் புல்லி' என்று இருக்க வேண்டுமோ?!

களமர் > களவர் என மருவி வழங்க; இக்காலத்தோர் /கள்வர்/ ஆக்கி விட்டனர் எனக் கருதுகிறேன். 

அப்படியே இந்த சிந்தனை களப்பிரர் பக்கம் செல்கிறது. 

சக 

Message has been deleted

N. Ganesan

unread,
Jul 16, 2022, 6:52:26 AM7/16/22
to வல்லமை
களமர், களவர் - இரண்டும் வெவ்வேறு தாதுவேர் கொண்ட சொற்கள். தனி இழையில் சொல்கிறேன்.
நன்றி. ~NG

வேந்தன் அரசு

unread,
Jul 16, 2022, 10:56:17 AM7/16/22
to vallamai
விழுங்கு--> முழுங்கு---> மிங்கு (தெலுகு)

https://translate.google.co.in/?sl=en&tl=te&text=swallow%20it&op=translate

வியா., 14 ஜூலை, 2022, முற்பகல் 7:06 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
Jul 16, 2022, 12:15:26 PM7/16/22
to வல்லமை
On Saturday, July 16, 2022 at 9:56:17 AM UTC-5 வேந்தன் அரசு wrote:
விழுங்கு--> முழுங்கு---> மிங்கு (தெலுகு)

தண்ணீரில் முங்கு- என்பதும் உடல் முழுக்க முழுங்குவதால் இருக்கலாம்.
 
முங்கு < முழுங்கு
Reply all
Reply to author
Forward
0 new messages