இராமன், சீதா, இராவணன், அனுமார் வசித்த காலம்.

238 views
Skip to first unread message

சி. ஜெயபாரதன்

unread,
Feb 12, 2016, 12:01:25 AM2/12/16
to tamilmantram, vallamai, mintamil, இலக்குவனார் திருவள்ளுவன், Oru Arizonan, vannan vannan
நண்பர் இ. திருவள்ளுவன்,

///வால்மீகி இராமாயணத்திலேயே உள்ளது. இராமன் ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்காக அயோத்திக்குத் திரும்புகையில் பல கோயில்களுக்கும் செல்வது போல் புத்தபீடத்திற்கும் செல்வதாக வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.(“சக்கரவர்த்தித் திருமகன் …. பவுத்த நினைவிடங்களையும் … வலமாய் வந்தான்.”- வால்மீகி இராமாயணம்- தமிழில்: குருவிக்கரம்பை வேலு. பக்கம் 64). இராவணன் சீதையைப் புத்தத் துறவி வேடத்தில் காண வந்ததாய்த்தான் வால்மீகி இராமாயணம் கூறுகிறது. மேலும், இலங்கையில், அனுமான் மாநகரைத் தீக்கிரையாக்கிய பொழுது, புத்த பீடங்களையும் எரித்ததாக வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.

     “என்னால் வனம் அழிக்கப்பட்டது. பவுத்த விகாரம் இடிக்கப்படவில்லை. அதனையும் நான் இடித்துத் தள்ளுகிறேன்” என்று மனத்தினுள் முடிவெடுத்து மேருமலை போல் தோன்றும் அழகான பவுத்த விகாரத்தின் மேல் தாவினான். எவராலும் சிதைக்க முடியாததும் மிகச் சிறந்ததுமான பவுத்த விகாரத்தை அடியோடு இடித்துத் தள்ளினான் மாருதி. (அதே நூல்:பக்கம் 160)

   இராவணன் தம் அமைச்சருடன் பேசுகையில், “ஓர் அற்பக் குரங்கு … புத்தருடைய நினைவிடத்தையும் அழித்து விட்டது” எனக் குறிப்பிட்டதாக வால்மீகி கூறுகிறார். (அதே நூல்: பக்கம் 176)

  இராமன் அயோத்தி திரும்புவதைக் குகனிடம் தெரிவித்துத் திரும்பும் அனுமன் புத்தரின் நினைவிடத்தையும் பார்த்ததாக வால்மீகி குறிப்பிடுகிறார். (அதே நூல்: பக்கம் 216)

  இராமன் திரும்புவதை அறிந்த பரதன் மகிழ்ந்து, “பெரியவர்கள், தெய்வங்கள் வசிக்கும் இடங்களையும் நகரிலுள்ள பவுத்த மடங்களையும் நல்ல மலர்களால் இசைவாணர்களுடன் சென்று அருச்சனை செய்யட்டும்” எனக் கட்டளையிடுகிறான். ( அதே நூல்: பக்கம் 217)

   புத்தரின் காலம் கி.மு. 560. எனவே புத்தரின் காலத்திற்கும் பிற்பட்டதே இராமனின் காலம். அவ்வாறிருக்க இதனைச் சிந்து வெளிநாகரிகத்திற்கும் முந்தையதாகக் குறிப்பிடுவது திட்டமிட்ட சதிச் செயலுக்கு இரையாகிய கட்டுரையாளர்களின் அறியாமையே என நன்கு புரிகிறது////


(“சக்கரவர்த்தித் திருமகன் …. பவுத்த நினைவிடங்களையும் … வலமாய் வந்தான்.”- வால்மீகி இராமாயணம்- தமிழில்: குருவிக்கரம்பை வேலு. பக்கம் 64)//

வால்மீகி இராமாயணத்தைப் பற்றிச் சொல்வது குருவிக்கரம்பை வேலு அவர்களின் நூலை ஆதாரமாக வைத்துக்கொண்டே என்பது இப்பொழுதைய கருத்து. 


நீங்கள் குறிப்பிட்ட ஆதாரங்கள் சமஸ்கிருத மூல வால்மீகி நூலில் இல்லை என்பதாய் வடமொழிச் சிறப்பறிஞர் ஒருவர் மூலம் அறிந்தேன்.

குருவிக்கரம்பை வேலு நூல் எந்த வருடம் பதிப்பானது ?  அதற்கு உதவிய மூல நூல் / நூற்கள் ஏதேனும் உள்ளனவா ?

சி. ஜெயபாரதன்

+++++++++++++++++++++++++++

2016-02-11 9:22 GMT-05:00 இலக்குவனார் திருவள்ளுவன் <thir...@gmail.com>:
அன்புடையீர், 
நன்றி.

இராமாயணக் காலம் புத்தருக்குப் பிற்பட்டதே. ஆரியக்கதைகளின்காலங்களை கணக்கு வழக்கில்லாமல் தொன்மை வாய்ந்தாகக் காட்டுவர். அவற்றை உண்மை என நம்பிய தமிழறிஞர்களும் அவ்வாறே எடுத்தாள்வர். ஆனால், ஆராயும் பொழுதுதான் அவை பிற்பட்டன எனத் தெரியும்.  இராமர் காலம் புத்தருக்குப் பிற்பட்டது என்பதைப் பின்வரும் என் கட்டுரயிலும் குறிப்பிட்டுள்ளேன். 

அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன்


இராமாயண நிகழ்வுகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான கால அளவாக இதில் கூறப்பட்டுள்ளது. உண்மையில் தொல்காப்பியத்திற்கும் மிகவும் பிற்பட்டதே இராமாயணக் காலம். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” போன்ற பல ஆயிரம் சங்கப் பாடல்கள் தோன்றிய காலத்திற்கு மிகவும் பிற்பட்ட காலமே இராமனின் காலம். இதற்கான சான்றுக்கு வேறு எங்கும் போகவேண்டியதில்லை! வால்மீகி இராமாயணத்திலேயே உள்ளது. இராமன் ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்காக அயோத்திக்குத் திரும்புகையில் பல கோயில்களுக்கும் செல்வது போல் புத்தபீடத்திற்கும் செல்வதாக வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.(“சக்கரவர்த்தித் திருமகன் …. பவுத்த நினைவிடங்களையும் … வலமாய் வந்தான்.”- வால்மீகி இராமாயணம்- தமிழில்: குருவிக்கரம்பை வேலு. பக்கம் 64). இராவணன் சீதையைப் புத்தத் துறவி வேடத்தில் காண வந்ததாய்த்தான் வால்மீகி இராமாயணம் கூறுகிறது. மேலும், இலங்கையில், அனுமான் மாநகரைத் தீக்கிரையாக்கிய பொழுது, புத்த பீடங்களையும் எரித்ததாக வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.

     “என்னால் வனம் அழிக்கப்பட்டது. பவுத்த விகாரம் இடிக்கப்படவில்லை. அதனையும் நான் இடித்துத் தள்ளுகிறேன்” என்று மனத்தினுள் முடிவெடுத்து மேருமலை போல் தோன்றும் அழகான பவுத்த விகாரத்தின் மேல் தாவினான். எவராலும் சிதைக்க முடியாததும் மிகச் சிறந்ததுமான பவுத்த விகாரத்தை அடியோடு இடித்துத் தள்ளினான் மாருதி. (அதே நூல்:பக்கம் 160)

   இராவணன் தம் அமைச்சருடன் பேசுகையில், “ஓர் அற்பக் குரங்கு … புத்தருடைய நினைவிடத்தையும் அழித்து விட்டது” எனக் குறிப்பிட்டதாக வால்மீகி கூறுகிறார். (அதே நூல்: பக்கம் 176)

  இராமன் அயோத்தி திரும்புவதைக் குகனிடம் தெரிவித்துத் திரும்பும் அனுமன் புத்தரின் நினைவிடத்தையும் பார்த்ததாக வால்மீகி குறிப்பிடுகிறார். (அதே நூல்: பக்கம் 216)

  இராமன் திரும்புவதை அறிந்த பரதன் மகிழ்ந்து, “பெரியவர்கள், தெய்வங்கள் வசிக்கும் இடங்களையும் நகரிலுள்ள பவுத்த மடங்களையும் நல்ல மலர்களால் இசைவாணர்களுடன் சென்று அருச்சனை செய்யட்டும்” எனக் கட்டளையிடுகிறான். ( அதே நூல்: பக்கம் 217)

   புத்தரின் காலம் கி.மு. 560. எனவே புத்தரின் காலத்திற்கும் பிற்பட்டதே இராமனின் காலம். அவ்வாறிருக்க இதனைச் சிந்து வெளிநாகரிகத்திற்கும் முந்தையதாகக் குறிப்பிடுவது திட்டமிட்ட சதிச் செயலுக்கு இரையாகிய கட்டுரையாளர்களின் அறியாமையே என நன்கு புரிகிறது.


​++++++++++++++++++​
 
2016-02-11 3:38 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
நன்றி நண்பரே,

மகாபாரதம், இராமாயணம் இரண்டும் புத்தருக்கு முந்தவை [கி.மு. 1000 -1500] என்பது என்
​ ​
கருத்து.

சி. ஜெயபாரதன்



தேமொழி

unread,
Feb 12, 2016, 1:03:14 AM2/12/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

ராமரின் கதை எழுதப்பட்டது புத்தருக்குப் பிறகா என்பது பற்றியத்  தகவலை அரங்கனார் ஒருமுறை குறிப்பிட்ட நினைவுண்டு.


படிப்புதான் உண்மையான ராஜயோகம்! 
என்ற இழையில் அவர் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்

என் கண்ணில் என்று ஏதாவது தேடும் போது இதெல்லாம் படுகிறது. என் செய்வது. ஸ்ரீவால்மீகி ராமாயணத்தில் அயோத்யா காண்டத்தில் 109 ஆவது சர்க்கம், 35. 
யதா ஹி சோர: ஸ ததா ஹி புத்த: 
ததாகதம் நாஸ்திகம் அத்ர வித்தி| 
தஸ்மாத் ஹி ய: சங்க்யதம: ப்ரஜானாம் 
ந நாஸ்திகேன அபிமுகோ புத: ஸ்யாத்|| 
தர்மாலயா பதிப்பு, P S Krishnaswamy IyerRamayana Publishing House 1956 
ஏன் ராமன் வாயாலும் இப்படிப் புத்தரிடம் காழ்ப்பு உணர்ச்சி? ஜாபாலியைத் திட்டுகின்றவர் அந்தச் சாக்கில் புத்தரைப் பற்றி இப்படியா? Why this obsessive hatred towards Buddha? 
அறிவு பூர்வமாகக் கேள்வி கேட்டார் என்பது குற்றமா? என்னய்யா இது! 
பார்க்க:  https://groups.google.com/d/msg/vallamai/D0ZogEuowOo/mxOH4X8hcZUJ

---
இந்த இடமாவது விதியில் சாக்கியர்கள் என்று சாக்கியர்களைப் பற்றி வருகிறது. ஆனால் ‘சாக்கியப் பேய்களும்’ என்பது இன்னும் கடுமை. அதுவாவது பின்னால் அந்த மதம் க்ஷீணம் அடைந்த நிலையில் அதைச் சேர்ந்த சிலரின் செய்கைகளால் அப்படிச் சொல்லியிருப்பார்கள் எனலாம். ஆனால் நான் காட்டும் இடங்கள் அப்படி இல்லையே! நேரே புத்தரைப் பற்றியன்றோ வசைபாடல்! அதுவும் ராமன்! புத்தர் ஒரு அவதாரம்! ராமன் புத்தரைப் பற்றி இப்படிப்பட்ட வார்த்தைகளையா பயன்படுத்துவது? 
சாதாரண ஆசாமிங்ககிட்டயே நகைச்சுவையா கமெண்ட் அடிக்கும் போதே நாகரிகம் எதிர்பார்க்கிறோம். அப்படீன்னா அவதார புருஷர்னு நாம எல்லாரும் கொண்டாடுகிற ஒருவர் இன்னொரு மத ஆசாரியர், கடவுளின் அவதாரம் என்று ஹிந்துக்கள் பலரே நினைக்கும் ஒருவரைப் பற்றிப் பேசும் போது இப்படியா சொற்களைப் போட்டு வெறுப்பைக் காட்டுவது! 
என்னவோ போங்கோ...:-(
பார்க்க: https://groups.google.com/d/msg/vallamai/D0ZogEuowOo/OJfZLrtImPAJ

---

இராமாயண கால விவாதம் குழுமங்களில் பலமுறை எழுந்துள்ளது   .... 

வடமொழி இலக்கியவரலாறு


Heinrich Zimmer Series Philosophies of India Edited by Joseph Campbell Bollingen Series XXVI Princeton University Press Second Printing 1971
Appendix B provides a comparative time frame
பேராசிரியர் கொடுத்த அட்டவணை:

கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ !

பலகோணங்களில் இவற்றில் ராமாயணம் எழுத்தில் வந்தது பிற்காலம் என்று வால்மீகி ராமாயணத்தில் இருந்தே வரலாற்றுத் தடயங்களும் எடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

...அதாவது புத்தர் பற்றிய குறிப்பு கிடைப்பது போல... 

அதனால் வால்மீகி காலத்தில் சீதா அவர் குடிலில் அடைக்கலம் பெற்றிருந்தார் என்று எழுதினால் அக்காலத்தில் அசோகர் பிள்ளைகள் கப்பலில் சென்று இலங்கையில் பௌத்தம் பரப்பிய காலம் அதுவாக இருக்க வாய்ப்புள்ளது.

அக்காலத்தில் இலங்கையை ஆண்டது (Tissa), அக்காலக்கதைகளைக் கூற இலங்கை மகாவம்ச நூலைப் படிக்கலாம்.  

அசோகர் காலத்தில் எனக்குத் தெரிந்து பேசும் குரங்குகளோ, பறக்கும் குரங்குகளோ, பறவைகளோ, பத்துதலை மனிதரோ  இருந்ததாக படித்த நினைவில்லை.

..... தேமொழி

தேமொழி

unread,
Feb 12, 2016, 1:25:19 AM2/12/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Thursday, February 11, 2016 at 10:03:14 PM UTC-8, தேமொழி wrote:

ராமரின் கதை எழுதப்பட்டது புத்தருக்குப் பிறகா என்பது பற்றியத்  தகவலை அரங்கனார் ஒருமுறை குறிப்பிட்ட நினைவுண்டு.


படிப்புதான் உண்மையான ராஜயோகம்! 
என்ற இழையில் அவர் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்

என் கண்ணில் என்று ஏதாவது தேடும் போது இதெல்லாம் படுகிறது. என் செய்வது. ஸ்ரீவால்மீகி ராமாயணத்தில் அயோத்யா காண்டத்தில் 109 ஆவது சர்க்கம், 35. 
யதா ஹி சோர: ஸ ததா ஹி புத்த: 
ததாகதம் நாஸ்திகம் அத்ர வித்தி| 
தஸ்மாத் ஹி ய: சங்க்யதம: ப்ரஜானாம் 
ந நாஸ்திகேன அபிமுகோ புத: ஸ்யாத்|| 
தர்மாலயா பதிப்பு, P S Krishnaswamy IyerRamayana Publishing House 1956 
ஏன் ராமன் வாயாலும் இப்படிப் புத்தரிடம் காழ்ப்பு உணர்ச்சி? ஜாபாலியைத் திட்டுகின்றவர் அந்தச் சாக்கில் புத்தரைப் பற்றி இப்படியா? Why this obsessive hatred towards Buddha? 
அறிவு பூர்வமாகக் கேள்வி கேட்டார் என்பது குற்றமா? என்னய்யா இது! 
பார்க்க:  https://groups.google.com/d/msg/vallamai/D0ZogEuowOo/mxOH4X8hcZUJ


यथा हि चोरः स तथा हि बुद्ध |
स्तथागतं नास्तिकमत्र विध्हि |
तस्माद्धि यः शङ्क्यतमः प्रजानाम् |
न नास्ति केनाभिमुखो बुधः स्यात् २-१०९-३४

34. yathaahi tathaa hi = It is an exact state of the case; saH = that; buddhaH = a mere intellectionchoraH = (is deserves to be punished) as a thief; viddhi = and know; naastikam = an atheist; atra = here; tathaagatam = to be on par with a mere intellectual; tasaat = therefore; yaH = he who; shaN^kya tamaH = is the most suspectable; prajaanaam = (should be punished in the interest of) the people; na syaat = In no case; buddhaH = should a wise manabhimukhaH = consort; naastikaa = with an atheist.

"It is an exact state of the case that a mere *intellection deserves to be punished as it were a thief and know an atheist to be on par with a mere intellectual. Therefore he is the most suspectable and should be punished in the interest of the poeple. In no case should a wise man consort with an atheist."

* It is the word that is responding to the chanllenge, which we call intellection. Truth/God is very subtle. A mind that is caught in the net of words/arguments cannot understand truth/God.


yesu rajan

unread,
Feb 12, 2016, 3:40:28 AM2/12/16
to mintamil
//புத்தரின் காலம் கி.மு. 560. எனவே புத்தரின் காலத்திற்கும் பிற்பட்டதே இராமனின் காலம். அவ்வாறிருக்க இதனைச் சிந்து வெளிநாகரிகத்திற்கும் முந்தையதாகக் குறிப்பிடுவது திட்டமிட்ட சதிச் செயலுக்கு இரையாகிய கட்டுரையாளர்களின் அறியாமையே என நன்கு புரிகிறது//////

மிக அரிய தகவல் நன்றி திரு திருவள்ளுவன் அவர்களே

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

sundararajan srinivasagam

unread,
Feb 12, 2016, 9:39:24 AM2/12/16
to mint...@googlegroups.com
dear sir/madam
oxford advanced learners dictionary defines the term 'anachronism' as follows:something that is placed,for example in a book or a play,in the wrong period of history.
for example jesus betrayed for 30 euros(instead of 30 pieces of silver) this is an example of anachronism and this example is mine.
i just wornder if the act of anuman desecrating tne buddhist places belongs to this category.
kalingalrajan

sundararajan srinivasagam

unread,
Feb 12, 2016, 10:37:15 AM2/12/16
to mint...@googlegroups.com
dear sir/madam
anumans desecrating buddhist places is an instance of interpolation i.e. inserted at a later date
kalingalrajan

சி. ஜெயபாரதன்

unread,
Feb 12, 2016, 11:24:08 AM2/12/16
to vallamai, mintamil, tamilmantram
////அதனால் வால்மீகி காலத்தில் சீதா அவர் குடிலில் அடைக்கலம் பெற்றிருந்தார் என்று எழுதினால் அக்காலத்தில் அசோகர் பிள்ளைகள் கப்பலில் சென்று இலங்கையில் பௌத்தம் பரப்பிய காலம் அதுவாக இருக்க வாய்ப்புள்ளது.

அக்காலத்தில் இலங்கையை ஆண்டது (Tissa), அக்காலக்கதைகளைக் கூற இலங்கை மகாவம்ச நூலைப் படிக்கலாம்.  

அசோகர் காலத்தில் எனக்குத் தெரிந்து பேசும் குரங்குகளோ, பறக்கும் குரங்குகளோ, பறவைகளோ, பத்துதலை மனிதரோ  இருந்ததாக படித்த நினைவில்லை////

அனுமனைப் பற்றி இன்னுமோர் முக்கிய, அதிசயக் கண்டுபிடிப்பு.  இதை வால்மீகி மூலநூலிலிருந்து அண்மையில் படித்து அறிவித்தவர் நண்பர் அரிசோனன்.

இராமன் சீதையை மீட்டு அயோத்தியாவுக்குத் திரும்பும் போது, பரதனுக்கு முன்னறிவிக்க அனுமானை அனுப்புகிறான்; அப்போது, "நீ மனித உருவில் சென்று உன்னை யாரென அறிமுகம் செய்துகொள்.  பரதன் என்னை வரவேற்கத் தயாராக இருக்கிறானா என்று அவனது நோக்கத்தைப் பார்.  அப்படி ஓர் மனநிலை இருந்தால் நான் சீதாவோடு, இலக்குவன், சுக்ரீவன், அனுமான் படையினரோடு ஆங்கு வந்து கொண்டிருப்பதாகச் சொல்," என்று ஆணையிடுகிறான்.   இராமன் எதிர்பார்த்தபடி பரதன் வரவேற்கப் பேராவலுடன் இருப்பதை, அனுமான் கண்டுவந்து சொல்கிறான்.

இராமன் அயோத்தியாவில் அரசனாய்ப் பட்டாபிசேகம் செய்து கொள்ளும் போது, அனுமார், சுக்ரீவன், அவர்தம் படையினர் அனைவரும் மானிடராக இருந்ததாக வால்மீகி மூல இராமாயணம் கூறுகிறது.  ஆகவே தற்காலப் படங்களிலும், கோயில் தளங்களிலும் காணும் காட்சியான  இராமன், சீதா பட்டாபிசேக தருணத்தில் அனுமனைக் குரங்காகக் காட்டுவது தவறு, தவறு, தவறு.  அனுமனை மனிதனாகக் காட்ட வேண்டும்.  

[இராமன் காலத்தில் தென்னாட்டுக் குரங்குகள் மனிதராக மாற முடியும் என்று வால்மீகி மூலநூலில் இருக்கிறதாம்.]

செல்வன்

unread,
Feb 12, 2016, 12:34:03 PM2/12/16
to mintamil, vallamai
2016-02-12 0:03 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:

ராமரின் கதை எழுதப்பட்டது புத்தருக்குப் பிறகா என்பது பற்றியத்  தகவலை அரங்கனார் ஒருமுறை குறிப்பிட்ட நினைவுண்டு.


படிப்புதான் உண்மையான ராஜயோகம்! 
என்ற இழையில் அவர் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்

என் கண்ணில் என்று ஏதாவது தேடும் போது இதெல்லாம் படுகிறது. என் செய்வது. ஸ்ரீவால்மீகி ராமாயணத்தில் அயோத்யா காண்டத்தில் 109 ஆவது சர்க்கம், 35. 
யதா ஹி சோர: ஸ ததா ஹி புத்த: 
ததாகதம் நாஸ்திகம் அத்ர வித்தி| 
தஸ்மாத் ஹி ய: சங்க்யதம: ப்ரஜானாம் 
ந நாஸ்திகேன அபிமுகோ புத: ஸ்யாத்|| 
தர்மாலயா பதிப்பு, P S Krishnaswamy IyerRamayana Publishing House 1956 
ஏன் ராமன் வாயாலும் இப்படிப் புத்தரிடம் காழ்ப்பு உணர்ச்சி? ஜாபாலியைத் திட்டுகின்றவர் அந்தச் சாக்கில் புத்தரைப் பற்றி இப்படியா? Why this obsessive hatred towards Buddha? 
அறிவு பூர்வமாகக் கேள்வி கேட்டார் என்பது குற்றமா? என்னய்யா இது! 
பார்க்க:  https://groups.google.com/d/msg/vallamai/D0ZogEuowOo/mxOH4X8hcZUJ



இதில் வரும் புத்த என்பது புத்தரை குறிக்காது.

மூலநூலில் இருந்து குறிப்புகளை கொடுத்தால் நன்று. மூல நூலில் இருந்து படித்து குருவிக்கரம்பை வேலு சொன்னார், ராஜாஜி சொன்னாரென்பதை எல்லாம் விட மூலநூல் இங்கே உள்ளது. ஆங்கிலத்தில் உரையுடன் ருள் விளபொக்கம் கொடுக்கபட்டுள்ளது

படித்து இதில் எங்கெங்கெல்லாம் புத்தரும், சாக்கியருயும் வருகிறார்கள் என நேரடியாக தெரிந்து கொள்ளலாம்

தேமொழி

unread,
Feb 12, 2016, 1:18:40 PM2/12/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Friday, February 12, 2016 at 9:34:03 AM UTC-8, செல்வன் wrote:

மூலநூலில் இருந்து குறிப்புகளை கொடுத்தால் நன்று. மூல நூலில் இருந்து படித்து குருவிக்கரம்பை வேலு சொன்னார், ராஜாஜி சொன்னாரென்பதை எல்லாம் விட மூலநூல் இங்கே உள்ளது. ஆங்கிலத்தில் உரையுடன் ருள் விளபொக்கம் கொடுக்கபட்டுள்ளது

படித்து இதில் எங்கெங்கெல்லாம் புத்தரும், சாக்கியருயும் வருகிறார்கள் என நேரடியாக தெரிந்து கொள்ளலாம்




translation of Sarga 109 - Valmiki Ramayana - Ayodhya ...

Rama refutes the atheistic arguments of Jabali and enunciates the importance of truthfulness. He states that truth is God and all virtues follow truthfulness.

Aranya Kanda in Prose Sarga 73 - Valmiki Ramayana ...

Though Buddha said at his last stage vaya dhamma sankara - appamadena sampadeta 'decay is an innate feature in all beings, acquire your salvation ...

translation of Sarga 18 - Valmiki Ramayana - Kishkindha ...

Rama explains to dying Vali as to why he gave such a punishment. Rama categorically explains all the question put by Vali in the last chapter from the viewpoint ...

Valmiki Ramayana - Ayodhya Kanda - Sarga 109

yathā hi coraḥ sa tathā hi buddha | stathāgataṃ nāstikamatra vidhhi | tasmāddhi yaḥ śaṅkyatamaḥ prajānām | na nāsti kenābhimukho budhaḥ syāt 2-109-34.

[Sarga] 38 - Valmiki Ramayana - Kishkindha Kanda

Sugreeva approaches Rama and falls prostrate on Rama's feet as though seeking pardon for the delay. Rama gets him up and mildly admonishes him.

Valmiki Ramayana - Ayodhya Kanda

This is obviously an interpolation as at the time the original Ramayana was given, theBuddha had not been born. "Men that lived before you have performed ...

translation of Sarga 30 - Valmiki Ramayana - Kishkindha ...

Rama's exaltation of sharad R^itu post-rainy or pre-autumnal season is the theme here. This season, which will be conducive to lovers, is painful to Rama in the ...

Valmiki Ramayana - Kishkindha Kanda

... avekSya = on observing; harSaat = by jubilance; pra buddha niila utpala tulya = well, bloomed, blue, Costus - a kind of Indian lotus, similar; darshanaH = with ...

translation of Sarga 73 - Valmiki Ramayana - Aranya Kanda

Kabandha extols Pampa Lake and details Rama about the course to be adopted to proceed to Mt. Rishyamuka to befriend Sugreeva. He details about Matanga ...
Though Buddha said at his last stage vaya dhamma sankara - appamadena sampadeta 'decay is an innate feature in all beings, acquire your salvation ...

Verses in Romanized Sanskrit Font - Valmiki Ramayana ...

Though Buddha said at his last stage vaya dhamma sankara - appamadena sampadeta 'decay is an innate feature in all beings, acquire your salvation ...



முதலில் புத்தா எனக் கிடைத்த இந்தப் பட்டியலில் என்ன சொல்கிறார்கள் என ஒன்று ஒன்றாய் பார்த்துவிடலாமா ....

...... தேமொழி  

Oru Arizonan

unread,
Feb 12, 2016, 3:50:33 PM2/12/16
to vallamai, mintamil
தேமொழி அவர்களே,

நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டிகளில் சுலோகங்களின் எண்ணிக்கையைக் கொடுங்கள் [உ-ம்:-- கிஷ்கிந்தா காண்டம், 28ம் சர்க்கம், 35ம் சுலோகம்;  அல்லது 4.28.35]  அதல்லாது, சுட்டியைக்கொடுத்தால் நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. 

மேலும், நீங்கள் கொடுத்த நீள்சதுர அடைப்புக்குள்  வெற்றிடமே உள்ளது.

ஒரு அரிசோனன்

This email has been sent from a virus-free computer protected by Avast.
www.avast.com

தேமொழி

unread,
Feb 12, 2016, 4:14:54 PM2/12/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Friday, February 12, 2016 at 12:50:33 PM UTC-8, oruarizonan wrote:
தேமொழி அவர்களே,

நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டிகளில் சுலோகங்களின் எண்ணிக்கையைக் கொடுங்கள் [உ-ம்:-- கிஷ்கிந்தா காண்டம், 28ம் சர்க்கம், 35ம் சுலோகம்;  அல்லது 4.28.35]  அதல்லாது, சுட்டியைக்கொடுத்தால் நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று புரிந்துகொள்ள முடியவில்லை.  

மேலும், நீங்கள் கொடுத்த நீள்சதுர அடைப்புக்குள்  வெற்றிடமே உள்ளது.


எனக்கு வேறு வேலை ஒன்று இடையிட்டதால் அதுவரை ஆர்வமுள்ளவர்கள் படிக்கட்டுமே என்று வெட்டி ஒட்டிவிட்டேன்....


மேலுள்ள சுட்டியை சொடுக்குங்கள் 

இரு பக்கத்திற்கு  சுட்டிகள் கிடைக்கும்....

About 27 results (0.24 seconds)  
ஆனால் ...............   இரண்டாம் பக்கத்தில்ஒத்த சுட்டிகள் பில்ட்டர் செய்யப்பட்ட பின்னர்  

Page 2 of 11 results (0.31 seconds) 
என்று காட்டும்...
ஒவ்வொரு சுட்டியாக சொடுக்கி ..

அந்த  11  சுட்டி காட்டும் பக்கங்களில்

 control + F  சொடுக்கி 

கிடைக்கும் பெட்டியில் 

Buddha என்று தட்டச்சி enter செய்து அந்தப் பக்கத்தில் Buddha  என்பது எங்கெங்கு என்னென்ன பொருளில் வருகிறது என்று சுருக்கி வழங்குவீர்கள் என்றால் உதவும்.


...... தேமொழி

Oru Arizonan

unread,
Feb 12, 2016, 5:14:50 PM2/12/16
to vallamai, mintamil


2016-02-12 14:14 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
////எனக்கு வேறு வேலை ஒன்று இடையிட்டதால் அதுவரை ஆர்வமுள்ளவர்கள் படிக்கட்டுமே என்று வெட்டி ஒட்டிவிட்டேன்....//

நீங்கள்தான் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களின் வாதத்தை உறுதிசெய்ய முயல்கிறீர்கள்.  எனவே, நீங்கள்தான் புத்த என்ற  சொல் இந்தெந்த சுலோகங்களில் வருகிறது, அது சித்தார்த்த புத்தரைக் குறிக்கிறது  என்று கொடுக்கவேண்டும்; 

ஒவ்வொரு காண்டத்திலும் ஆயிரக்கணக்கில் சுலோகங்கள் உள்ளன.  அவற்றில் தாங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நான் ஊகிப்பது தவறாகவே முடியும்.  ஏனெனில், "இதை நான் சொல்லவில்லை," என்று எளிதாக உங்களால் மறுதளிக்க இயலும்.

நான் இண்டெல் நிறுவனத்தில் வேலை செய்தபோது ஒரு கூற்று உண்டு:  Put the monkey on somebody else's back. 

உங்கள் சுமையை என் முதுகில் சுமத்தாதீர்கள்.

நீங்கள் உங்கள் தரப்பு சான்றை வையுங்கள். அதற்கு நான் பதில் சொல்கிறேன்.  நீங்கள் குழப்பிய குட்டையில்  என்னை மீன்பிடிக்க அனுப்பாதீர்கள்.

ஒரு அரிசோனன்

சி. ஜெயபாரதன்

unread,
Feb 12, 2016, 6:12:40 PM2/12/16
to vallamai, mintamil, thinnai editor, இலக்குவனார் திருவள்ளுவன்
புத்தருக்கு முந்தியவராகத் தோன்றும் இராமனை ​இதுவரை யாரும் புத்தருக்குப் பிந்தியவர்​ என்று தீர்மானமாய்க் கூற முடிகிறதா ?  

நான் வைத்துள்ள ஆங்கில நூலில் Book: 1   1000 B.C. என்று ரமேஷ் தத் கூறுகிறார்.  [The Ramayana & The Mahabharata  by Ramesh C. Dutt. 1969 Everyman's Library, Dent, London UK.  335 PAGES.


​Book :2   Hasthinapura date : 1000 -700 B.C.   The Wonder That Was India By : A. L.Bhsham B.A., PhD 1959 [11TH Edition], 570 PAGES ​

தேமொழி

unread,
Feb 12, 2016, 6:27:54 PM2/12/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
திரு. அரிசோனன்

எனக்கு வேண்டும் எடுத்துத் தரவும் என்றால்  தந்துவிட்டுப் போகிறேன்.  

இதற்கு ஏன் தேவையற்ற விளக்கம்?


///
நீங்கள்தான் புத்த என்ற  சொல் இந்தெந்த சுலோகங்களில் வருகிறது, அது சித்தார்த்த புத்தரைக் குறிக்கிறது  என்று கொடுக்கவேண்டும்; 
///

என்னால் புத்த என்ற இடத்தை மட்டும்தான் எடுத்துத் தர இயலும்...

அது கௌதம புத்தரா என்பதை சமஸ்கிரத அறிஞர்கள் யாவரும் ஒன்றாக விவாதித்து முடிவு செய்யுங்கள்..


ஒரு சமஸ்கிரத அறிஞர்  ஒன்றை இவ்வாறு சொல்கிறார் என்று சான்றுடன்  கொடுத்த பின்னர்...

மற்றவர் வந்து அவரா சொன்னார்? ...இருக்காது!!!... நம்ப முடியவில்லை... இல்லை ... இல்லை...  என்பதும் ....

பிறகு மற்றும் ஒருவர் வந்து ஏன் அவுட் ஆஃப் கான்டெக்ஸ்ட்டில்  கொடுக்கிறாய் என்று கேட்பதும் எனக்குத் தேவையா?



ஏதோ திருக்குறளுக்கு ஆளாளுக்கு உரை எழுதி குழப்பி ... பரிமேல்அழகர் தவிர எல்லாமே குப்பை என்ற முடிவு சொல்வது போல....

சமஸ்கிரத உரைகளில் யார் சொல்வதை நம்பலாம் ...நம்பக் கூடாது... என்று அறிஞர்கள் ஒன்று கூடி முடிவுக்கு வாருங்கள். 

உங்கள் குழம்பிய குட்டையில் நீங்களே மீன் பிடிக்க என்னால் தூண்டில் வேண்டுமானால் தர இயலும்,  நீங்கள் பிடிக்கப் போவது  மீனோ.... தவளையா என்பது என்னால் கூற இயலாது .

உங்கள் சமஸ்கிரத அறிஞர்கள் சொல்லட்டும்.

..... தேமொழி

தேமொழி

unread,
Feb 12, 2016, 6:44:26 PM2/12/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
இதோ முதல் ஐந்து ....

[1]
translation of Sarga 109 - Valmiki Ramayana - Ayodhya ...
Rama refutes the atheistic arguments of Jabali and enunciates the importance of truthfulness. He states that truth is God and all virtues follow truthfulness.



yathaa hi choraH sa tathaa hi buddha |
stathaagataM naastikamatra vidhhi |
tasmaaddhi yaH shaN^kyatamaH prajaanaam |
na naasti kenaabhimukho budhaH syaat 2-109-34
34. yathaahi tathaa hi= It is an exact state of the case; saH= that; buddhaH= a mere intellection; choraH= (is deserves to be punished) as a thief; viddhi= and know; naastikam= an atheist; atra= here; tathaagatam= to be on par with a mere intellectual; tasaat= therefore; yaH= he who; shaN^kya tamaH= is the most suspectable; prajaanaam= (should be punished in the interest of) the people; na syaat= In no case; buddhaH= should a wise man; abhimukhaH= consort; naastikaa= with an atheist.
"It is an exact state of the case that a mere *intellection deserves to be punished as it were a thief and know an atheist to be on par with a mere intellectual. Therefore he is the most suspectable and should be punished in the interest of the poeple. In no case should a wise man consort with an atheist."

______________________________________________________________________________

[2]

Aranya Kanda in Prose Sarga 73 - Valmiki Ramayana ...
Though Buddha said at his last stage vaya dhamma sankara - appamadena sampadeta 'decay is an innate feature in all beings, acquire your salvation ...



Valmiki Ramayana - Aranya Kanda in Prose Sarga 73

explanation given:

Even today verifiable are the dietary habits in the provinces where the preachers of Buddhism have gone or not sent, or rendered useless, say Bengal. The usual route of Buddhists of Ashoka's period is from Patna to Orissa, and to Andhra. And Andhra was stronghold of Buddhists, once when aacaarya naagarjuna was there, who established a Buddhist University in Andhra, to which students from far Japan used to come. Even today, excavations are going on and Buddhist edicts are coming out, around Naagarjuna Sagar dam. The other route from Andhra is to Sri Lanka, down south. The details about the itinerary of these Buddhists preachers, better call them as door-to-door campaigners of Ashoka's, greatness than Buddhism, can be found in their legend, the third sangiitini, masterminded by the mentor of Ashoka, namely moggali puttastha vira, , someone like Gobbels of Hitler. And rampant was this pseudo-Buddhism in South India, much abetted by the then pseudo-Jainism, to where bhadra saalastha viira was sent on his way to mahaa taamra parNi dviipa present day Sri Lanka, headed by Ashoka's son Mahinda [Mahendra, and along with the sister of Ashoka,] besides, his duuta-s to the court Antiocus II Theos [grandson of Seleucus,] Ptolemy II Philadeliphus, King of Egypt; King Antigonus Gonatus of Macedon; King Alexander of Epirus... so on. Thus, they successfully propagated about Ashoka, rather than the tenets of pure Buddhism, and as a result, that Buddhism is corrupted, back home.

Though Buddha said at his last stage vaya dhamma sankara - appamadena sampadeta 'decay is an innate feature in all beings, acquire your salvation unfalteringly...' where appamaadena is a pramaadena 'without, carelessness...' But the later time overenthusiastic practisers decayed Buddhism carefully and unfalteringly in its homeland. In these times of Ashoka, the customs and habits of Vedic-ism merged into the then pseudo-Buddhism, and a commixture of Vedic-ism and pseudo-Buddhism resurfaced, and Vedic-ism became pseudomorphic Brahmanism. Along with it, the dietary habits have changed completely, and vegetarianism of Jainism has come to stay, and thereafter it just turned to egg-tarianism, and presently going on to hamburger-ism and pizza-ism.

This being so, the orthodox Hinduism lays taboo on meat eating in respect of Brahmans only, that too by reckoning the eras, the Indian yuga theory. In satya yuga no distinctions recorded, in treat yuga, dwaapara yuga-s of Ramayana and Bharata times, Brahmins are permitted only some non-veg items, called prokshita aahaara as can be seen in Rama-Vali conversation, and sage Agastya bans ram's meat, that too only for Brahmins, after Vaataapi-Ilvala episode. In kali yuga non-veg is completely banned for Brahmins, not by scriptures, but by the impact of the then despots of pseudo-Buddhism. The kali puruSa is entered through Duryodhana in dwaapara yuga of Maha Bharata time, but somehow world is saved by Krishna and Arjuna. Now we with a sarcastic affection call that kali has entered through Ashoka, and kali yuga is the period dating from Ashoka's despotic days. When a state of topsy-turviness occurs to Veda-s themselves in kali yuga , where Veda-s are breathing their last at present, there is nothing to speak of dietary habits of those eras.

There are many web pages saying or objecting that Rama is a practiser of a himsa not non-violence of Jains, but non-butchery of living beings. Valmiki never said that Rama is a Buddhist Monk or a vardhamaana, tiirthankara of Jainism, but depicted him as Hindu Kshatriya, and no taboo is prescribed to this warring class in eating meat or chicken. Yet the lamentation will be like this: "Lord Rama, a great, divine exemplar of dharma and virtue for Hindus, himself apparently doesn't care much for vegetarianism and ahimsa..." "[Rama:] 'I must to lonely wilds repair, abstain from flesh, and living there on roots, fruit, honey, hermit's food, pass twice seven years (14 yrs.) in solitude. To Bharata's hand the king will yield the regent power I thought to wield, and me, a hermit, will he send my days in Dandak wood to spend.' " -- Ramayana 2:20. [Griffith, Ralph T.H. The Ramayana of Valmiki: translated into English verse. Benares: E.J. Lazarus & Co., 1895. p.117]. It may please be noted that vegetarianism is different from non-violence and it belongs only to Jain tenets, and later to Gandhian principles, but not to Hindus or Buddhists. The meaning of the above verse is 'being a hermit I will abstain from food that inculcates raajasa, taamasa pravR^itti an aggressive, assaulting mood... where certain kinds of meat stuff cause an aggressive mood...' and Griffith had his own metrical exigencies to incorporate all the subtexts and underlined meanings in those iambics. It is unclear as to why hairs are counted on eggshells, without grasping the essence of the epic's idea of eliminating vice, where vice is Ravana and his diabolic activities. Rama's character may not be taken as a meek, weak, bleak backbencher, but take it as a blitzkrieg assaulter, aggressive invader, that too only on vice. If he were not to kill an edible animal how can he create a holocaustic extirpator of demons in the last episodes of the epic, or shall he start chanting on battlefield dhammam sharaNam gaccaami, sangam sharaNam gaccami that too, to Ravana - needs to be explored. Firstly let us ask ourselves whether we want a Ravana or a Rama, whether they eat meat, chicken 65, or biryaani, or Italian ice creams.

Whether Rama is a god or no god, he is the princely Kshatriya, and if a warrior Kshatriya subsists on tubers and fruits, and on other insipid food, we can imagine how grand his warfare would be. If Rama were to be a god, why God created a big fish that eats a small fish, why birds and animals of prey, and why a niSaada that kills a bird at the start of Ramayana. Hence, taking dietary habits as acquired habits, but not godsend or tabooed ordinances of scriptures, the meanings of these verses of Kabandha are not contrived to establish any vegetarianism. Incidentally, these are the advices of raw-flesh eating Kabandha and we do not see Rama feasting comfortably on birds, fish, or on Kentucky chicken, at Pampa.

______________________________________________________________________________

[3]

translation of Sarga 18 - Valmiki Ramayana - Kishkindha ...
Rama explains to dying Vali as to why he gave such a punishment. Rama categorically explains all the question put by Vali in the last chapter from the viewpoint ...


ook IV : Kishkindha Kanda - The Empire of Holy Monkeys

Chapter [Sarga] 18
aaryeNa mama maandhaatraa vyasanam ghoram iipsitam |
shramaNena kR^ite paape yathaa paapam kR^itam tvayaa || 4-18-33
33. mama aaryeNa maandhaatraa= by my [ancestor,] venerable, Maandhaata; tvayaa yathaa paapam kR^itam= by you, as you have, sin, done - committed; likewise; shramaNena paape kR^ite= by renouncer, [as with] sin, committed; iipsitam ghoram vyasanam= what is desired, terrible, problem [punishment is given.]
"When a renouncer has committed sin like that of the one committed by you, my venerable ancestor Maandhaata has given punishment which he desired. [4-18-33]

This is according to the meaning derived by ancient commentators which doe not go well with the import of earlier verse 'the king derives the blot if he does not punish properly' or with the next one. Rama's ancestor Maandhaata should have got that blot for not punishing a renouncer in proper way. Other mms has this verse like this: puurveNa mama maandhaataa sampraaptam vyasanam mahat | shramaNena kR^ite paape yathaa paapam kR^itam tvayaa || And which verse is to be kept, it is up to the pundits.

Rama is quoting a precedent from his own dynasty. Maandhaata has to impose capital punishment to a sage, for that sage committed some immoral act. Here also the shramaNa is used for a wandering sage, called yati. Because he is religious person is he to let off; a religious person's sinning is doubly punishable; are the problems of Maandhaata. This word shramaNa yati, need not be equated with a Buddhist monk, for they also have same titles, and Maandhaata is said to have existed long before Buddha's era.

______________________________________________________________________________

[4]

Valmiki Ramayana - Ayodhya Kanda - Sarga 109
yathā hi coraḥ sa tathā hi buddha | stathāgataṃ nāstikamatra vidhhi | tasmāddhi yaḥ śaṅkyatamaḥ prajānām | na nāsti kenābhimukho budhaḥ syāt 2-109-34.


Book II : Ayodhya Kanda - Book Of Ayodhya

Chapter[Sarga] 109

yathā hi coraḥ sa tathā hi buddha |
stathāgataṃ nāstikamatra vidhhi |
tasmāddhi yaḥ śaṅkyatamaḥ prajānām |
na nāsti kenābhimukho budhaḥ syāt 2-109-34

34. yathaahi tathaa hi = It is an exact state of the case; saH = that; buddhaH = a mere intellection; choraH = (is deserves to be punished) as a thief; viddhi = and know; naastikam = an atheist; atra = here; tathaagatam = to be on par with a mere intellectual; tasaat = therefore; yaH = he who; shaN^kya tamaH = is the most suspectable; prajaanaam = (should be punished in the interest of) the people; na syaat = In no case; buddhaH = should a wise man; abhimukhaH = consort; naastikaa = with an atheist.

"It is an exact state of the case that a mere *intellection deserves to be punished as it were a thief and know an atheist to be on par with a mere intellectual. Therefore he is the most suspectable and should be punished in the interest of the poeple. In no case should a wise man consort with an atheist."

* It is the word that is responding to the chanllenge, which we call intellection. Truth/God is very subtle. A mind that is caught in the net of words/arguments cannot understand truth/God.

______________________________________________________________________________

[5]

[Sarga] 38 - Valmiki Ramayana - Kishkindha Kanda
Sugreeva approaches Rama and falls prostrate on Rama's feet as though seeking pardon for the delay. Rama gets him up and mildly admonishes him.


Book IV : Kishkindha Kanda - Book Of Ape Kingdom

Chapter [Sarga] 38

tataH samudyogam avekShya viiryavaan
hari praviirasya nidesha vartinaH |
babhuuva harShaat vasudhaa adhipa aatmajaH
prabuddha niila utpala tulya darshanaH || 4-38-34
34. tataH = then; viiryavaan = valorous one - Rama; vasudhaa adhipa aatmajaH = of earth, king's, son - prince Rama; nidesha vartinaH = under order [of Rama,] operating; hari pra viirasya = monkey, prominent, valorous one's - Sugreeva's; sam udyogam = perfect, effort; avekSya = on observing; harSaat = by jubilance; pra buddha niila utpala tulya = well, bloomed, blue, Costus - a kind of Indian lotus, similar; darshanaH = with such eyes - not appearance in general; babhuuva = became.
Then on seeing the perfect effort made by the prominent one among all monkeys, Sugreeva, who is operating under his control, the eyes of valorous prince Rama are widened in jubilance, like the well-bloomed blue-lotuses. [4-38-34]

______________________________________________________________________________

தேமொழி

unread,
Feb 12, 2016, 6:48:52 PM2/12/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
ஒன்று மட்டும்...

[6]

Valmiki Ramayana - Ayodhya Kanda
This is obviously an interpolation as at the time the original Ramayana was given, the Buddha had not been born. "Men that lived before you have performed ...


Valmiki Ramayana - Ayodhya Kanda in Prose Sarga 109

Rama refutes the atheistic arguments of Jabali and enunciates the importance of truthfulness. He states that truth is God and all virtues follow truthfulness. Rama further adds that there is nothing higher than truth. He announces that he wants to fulfill the command of is father, who was a devotee of truth and stay back in the forest. Jabali replies that just for the sake of convincing Rama to return to Ayodhya, he has spoken the words of a non-believer.
 
After hearing Jabali's words, Rama the best among virtuous and upright men spoke with a great devotion and with an undisturbed mind of his own (as follows): "That which, in your desire to please me, you have counselled, is impossible though it appears to be possible. It is like a forbidden food, appearing to be an agreeable one. He who is unruly, fully invested with ill-conduct, having a bad reputation and seeing differences in everything, does not gain respect from honest men."

"One's conduct itself explains whether one belongs to a good family or a bad family, valiant or arrogant and chaste or unchaste. What sensible man, able to discern what is just and what is unjust, in this world, would respect me, if I am ignoble resembling as noble, bereft of honesty, impure, having no good qualities but appearing like the one having good qualities, ill-behaved but appearing as well-behaved abandoning righteousness and getting hold of unrighteousness in the guise of piety, creating confusion in the world and disregarding rules of conduct. If I behave in this manner faithlessly, to whom can I advise a prescribed conduct? How would I attain heaven?"

"This entire world would follow its own whims, for, whatever the conduct of the kings may be, such will be the conduct of their subjects. The eternal royal governance is indeed an assemble of truth and not cruel. Hence, the kingship has the Truth as its essence. The world is established in Truth."

"Even sages and divine being have respected truthfulness alone. The one who speaks truth obtains the highest position in this world. People fear of a person, who speaks untruth, as one fears a snake. Truth is the highest virtue and is stated to be the origin of heaven."

"Truth is god and all virtues follow truth. All are rooted in truth there is nothing higher than truth. Gift sacrifice, oblation, austerities performed and the scriptural texts have the foundation in Truth. Hence, one should thoroughly surrender to truth.

"One rules over the world. One develops a race. One sinks into hell . One rises high to heaven (according to one's degree of truthfulness practiced). I am true to my promise. Why should I not fulfill the command of my father, who was a devotee of truth? Neither covetousness nor forgetfulness nor pride would cause me to destroy the bond of morality. I shall honour the vow made to my father."

"Neither gods nor the manes will accept the offerings of those who are wanting in truth, unsteady and unstable in their minds. This is what is taught to us. I perceive this virtue is the form of truthfulness as a universal permeation of spirit. That is why, this burden, observed as a vow, has been honoured by good men. Sin is committed by the body after it has been conceived by the mind and falsehood is spoken with the tongue. Thus, the degrading act is of three types (with body, mind and tongue)"

"Sin is committed by the body after it has been conceived by the mind and falsehood is spoken with the tongue. Thus, the degrading act is of three types (with body, mind and tongue). The earth, fame, prosperity and fortune indeed woo a man of truth. They constantly oblige the truth: truth should therefore be strictly observed!"

"The logical words, you have made it out to be good, saying 'Do this good thing' as uttered to me, are really unworthy. Having promised before my father about my exile to the forest, how can I fulfill Bharata's words now, abandoning the father's words? A firm promise has been made by me in the presence of my father, when Queen Kaikeyi too became rejoiced. I will proceed with life-journey in this manner, by accepting this dwelling in the forest, by remaining pure in body and mind, having controlled my diet, by feasting the Gods and Ancestors with pure roots, flowers and fruits, with all my five senses fully sated, without any deceit, fully devout and discriminative of what ought to be done and what ought not to be done."

"Having reached this terrestrial globe (the realm of action), only a virtuous act is to be undertaken. The god of fire, the wind-god and the moon-god reap the fruits of their acts. Having performed a hundred sacrifices, Indra the Lord of celestials went to heaven. Having practiced severe austerities, the great sages went to heaven."

Hearing that argument of atheism initiated by Jabali, Rama the prince with a terrible energy, without tolerating his words, spoke in reproach to him (as follows):

"The virtuous say that truth, piety; valour, compassion for all being, polite speech and worship of Brahmanas, gods and unexpected guests are the paths to heaven. Therefore the learned, well-instructed in what is to be their greatest advantage; follow their purpose resolutely and fulfill their duty in its entirety properly and attentively, seeking to attain the highest realms. I accuse the act done by my father in taking you into his service, you with your misleading intelligence, a firm atheist fallen from the true path."

This is obviously an interpolation as at the time the original Ramayana was given, the Buddha had not been born. "Men that lived before you have performed many auspicious acts, abandoning all hopes of reward in this world as well as the next. Therefore, Brahmanas offer oblations in the sacred fire and practise noble deeds."

"The sages who are devoted to righteousness, associating with men of virtue, endowed with spiritual splendour, practising abundant charity, harm-less and washed free of all taint, are honoured into the world. To the high-souled Rama, who never had self-pity and speaking indignantly as aforesaid, Jabali (that Brahmana) replied in a fitting manner in words that were beneficial and truthful, which showed his belief in authority of Vedas, the other world and so on."

"I am not speaking the words of non- believers. I am not an atheist, nor is it a fact that nothing exists whatsoever. Perceiving the time, I have become a believer. When the time comes, I will become again just a non-believer. O, Rama! That and this time too came gradually. The words of a non-believer were spoken by me for your sake, to pacify you and to persuade you to return to Ayodhya."

தேமொழி

unread,
Feb 12, 2016, 7:03:12 PM2/12/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
[7]

translation of Sarga 30 - Valmiki Ramayana - Kishkindha ...
Rama's exaltation of sharad R^itu post-rainy or pre-autumnal season is the theme here. This season, which will be conducive to lovers, is painful to Rama in the ...


vitraasya kaaraNDava cakravaakaan |
mahaa ravaiH bhinna kaTaa gajendraaH |
sarassu baddha a.mbuja bhuuSaNeSu
vikshobhya vikshobhya jalam pibanti || 4-30-41
41. bhinna kaTaa= with slit, temples; gajendraaH= elephants, kingly; mahaa ravaiH= with great, alarums - blaring trumpeting; kaaraNDava cakravaakaan vi traasya= Karandava, Cakravaka birds, on alarming; baddha [buddha] ambu ja bhuuSaNeSu= bonded, [blooming,] with water, born [lotuses,] embellished with; sarassu= in lakes; jalam= water; vi kshobhya vi kshobhya= agitating, verily, agitating [swishing and swashing]; pibanti= drinking.
"With their blaring trumpeting lordly elephants with slit temples are alarming Karandava and Cakravaka birds abiding in lakes that are embellished with blooming lotuses, and those elephants are drinking water after swishing and swashing the tranquillity of those lakes. [4-30-41]

The tranquillity of Rama's lake-like heart in which Seetha abides in blooming lotus is swished and swashed by a ruttish elephant, called Sugreeva, whose sudden fortune like the seasonal water in lakes, that too made available by Rama, is making him to swill only a few mouthfuls of watery toddy-liquor. For that Rama, who is flitting so far from forest to forest, is alarmed like the flitting birds called Kaarandava and Cakravaka-s.

[...]

prakiirNa ha.msaa akula mekhalaanaam
prabuddha padma utpala maaliniinaam |
vaapiiH uttamaanaam adhika adya lakshmiiH
vara a.nganaam iva bhuuSitaanaam || 4-30-49
49. pra kiirNa hamsaa akula mekhalaanaam= well, spread around, swans, swaying, as girdle; pra buddha padma utpala maaliniinaam= well, bloomed, pink-lotuses, blue-lotuses, as flowery-tassels; vaapiiH uttamaanaam= of tanks, best ones; lakshmiiH= resplendence; adya= now; bhuuSitaanaam vara anganaam iva= embellished, best, dame, like; adhika= is very much - heightening.
"With swans spreading and swaying around as her swaying girdle-ornaments, and with well-bloomed red and blue lotuses as her swinging flowery-tassels, the resplendence of those best tanks is now heightening as with a dame embellished with girdle-ornaments and flowery-tassels. [4-30-49]


__________________________________

[8]

Valmiki Ramayana - Kishkindha Kanda
... avekSya = on observing; harSaat = by jubilance; pra buddha niila utpala tulya = well, bloomed, blue, Costus - a kind of Indian lotus, similar; darshanaH = with ...


Book IV : Kishkindha Kanda - Book Of Ape Kingdom

Chapter [Sarga] 38

tt> smu*aegm! Aveúy vIyRvan!
hir àvIrSy indez vitRn>,
bÉUv h;aRt! vsuxa Aixp AaTmj>
àbuÏ nIl %Tpl tuLy dzRn>. 4-38-34
34. tataH = then; viiryavaan = valorous one - Rama; vasudhaa adhipa aatmajaH = of earth, king's, son - prince Rama; nidesha vartinaH = under order [of Rama,] operating; hari pra viirasya = monkey, prominent, valorous one's - Sugreeva's; sam udyogam = perfect, effort; avekSya = on observing; harSaat = by jubilance; pra buddha niila utpala tulya = well, bloomed, blue, Costus - a kind of Indian lotus, similar; darshanaH = with such eyes - not appearance in general; babhuuva = became.
Then on seeing the perfect effort made by the prominent one among all monkeys, Sugreeva, who is operating under his control, the eyes of valorous prince Rama are widened in jubilance, like the well-bloomed blue-lotuses. [4-38-34]

__________________________________

[9]

translation of Sarga 73 - Valmiki Ramayana - Aranya Kanda
Kabandha extols Pampa Lake and details Rama about the course to be adopted to proceed to Mt. Rishyamuka to befriend Sugreeva. He details about Matanga ...


shayaanaH puruSo raama tasya shailasya muur.hdhani |
yat svapne labhate vittam tat prabuddho adhigacChati || 3-73-33
33. raama= oh, Rama; tasya shailasya muurdhani= its, mountain's, on heights; shayaanaH puruSaH = while sleeping, a man; svapne yat vittam labhate = in dream, which, riches, he gains; tat= that much [money]; pra buddhaH= verily, knowing [himself, on waking up]; adhigacChati= he gains.
"And should a man sleep on the heights of that mountain, and should he dream of gaining some riches in that sleep, he gains that much when he wakes up... [3-73-33]

[...]

Though Buddha said at his last stage vaya dhamma sankara - appamadena sampadeta 'decay is an innate feature in all beings, acquire your salvation unfalteringly...' where appamaadena is a pramaadena 'without, carelessness...' But the later time overenthusiastic practisers decayed Buddhism carefully and unfalteringly in its homeland. In these times of Ashoka, the customs and habits of Vedic-ism merged into the then pseudo-Buddhism, and a commixture of Vedic-ism and pseudo-Buddhism resurfaced, and Vedic-ism became pseudomorphic Brahmanism. Along with it, the dietary habits have changed completely, and vegetarianism of Jainism has come to stay, and thereafter it just turned to egg-tarianism, and presently going on to hamburger-ism and pizza-ism.

This being so, the orthodox Hinduism lays taboo on meat eating in respect of Brahmans only, that too by reckoning the eras, the Indian yuga theory. In satya yuga no distinctions recorded, in treat yuga, dwaapara yuga-s of Ramayana and Bharata times, Brahmins are permitted only some non-veg items, called prokshita aahaara as can be seen in Rama-Vali conversation, and sage Agastya bans ram's meat, that too only for Brahmins, after Vaataapi-Ilvala episode. In kali yuga non-veg is completely banned for Brahmins, not by scriptures, but by the impact of the then despots of pseudo-Buddhism. The kali puruSa is entered through Duryodhana in dwaapara yuga of Maha Bharata time, but somehow world is saved by Krishna and Arjuna. Now we with a sarcastic affection call that kali has entered through Ashoka, and kali yuga is the period dating from Ashoka's despotic days. When a state of topsy-turviness occurs to Veda-s themselves in kali yuga , where Veda-s are breathing their last at present, there is nothing to speak of dietary habits of those eras.

___________________________________________


[10]

Valmiki Ramayana - Aranya Kanda
Though Buddha said at his last stage vaya dhamma sankara - appamadena sampadeta 'decay is an innate feature in all beings, acquire your salvation ...


Book III : Aranya Kanda - Book Of Forest

Chapter [Sarga] 73

zyan> pué;ae ram tSy zElSy mUrœxin,
yt! Svße l-te ivÄm! tt! àbuÏae AixgCDit. 3£73£33
33. raama= oh, Rama; tasya shailasya muurdhani= its, mountain's, on heights; shayaanaH puruSaH = while sleeping, a man; svapne yat vittam labhate = in dream, which, riches, he gains; tat= that much [money]; pra buddhaH= verily, knowing [himself, on waking up]; adhigacChati= he gains.
"And should a man sleep on the heights of that mountain, and should he dream of gaining some riches in that sleep, he gains that much when he wakes up... [3-73-33]

[...]
Though Buddha said at his last stage vaya dhamma sankara - appamadena sampadeta 'decay is an innate feature in all beings, acquire your salvation unfalteringly...' where appamaadena is a pramaadena 'without, carelessness...' But the later time overenthusiastic practisers decayed Buddhism carefully and unfalteringly in its homeland. In these times of Ashoka, the customs and habits of Vedic-ism merged into the then pseudo-Buddhism, and a commixture of Vedic-ism and pseudo-Buddhism resurfaced, and Vedic-ism became pseudomorphic Brahmanism. Along with it, the dietary habits have changed completely, and vegetarianism of Jainism has come to stay, and thereafter it just turned to egg-tarianism, and presently going on to hamburger-ism and pizza-ism.

This being so, the orthodox Hinduism lays taboo on meat eating in respect of Brahmans only, that too by reckoning the eras, the Indian yuga theory. In satya yuga no distinctions recorded, in treat yuga, dwaapara yuga-s of Ramayana and Bharata times, Brahmins are permitted only some non-veg items, called prokshita aahaara as can be seen in Rama-Vali conversation, and sage Agastya bans ram's meat, that too only for Brahmins, after Vaataapi-Ilvala episode. In kali yuga non-veg is completely banned for Brahmins, not by scriptures, but by the impact of the then despots of pseudo-Buddhism. The kali puruSa is entered through Duryodhana in dwaapara yuga of Maha Bharata time, but somehow world is saved by Krishna and Arjuna. Now we with a sarcastic affection call that kali has entered through Ashoka, and kali yuga is the period dating from Ashoka's despotic days. When a state of topsy-turviness occurs to Veda-s themselves in kali yuga , where Veda-s are breathing their last at present, there is nothing to speak of dietary habits of those eras.

_____________________________________________


[11]
Verses in Romanized Sanskrit Font - Valmiki Ramayana ...
Though Buddha said at his last stage vaya dhamma sankara - appamadena sampadeta 'decay is an innate feature in all beings, acquire your salvation ...


þay˜na× puruÿo r˜ma tasya þailasya m¨rdhani |
yat svapne labhate vittam tat prabuddho adhigacchati || 3-73-33
33. raama= oh, Rama; tasya shailasya muurdhani= its, mountain's, on heights; shayaanaH puruSaH = while sleeping, a man; svapne yat vittam labhate = in dream, which, riches, he gains; tat= that much [money]; pra buddhaH= verily, knowing [himself, on waking up]; adhigacChati= he gains.
"And should a man sleep on the heights of that mountain, and should he dream of gaining some riches in that sleep, he gains that much when he wakes up... [3-73-33]

Though Buddha said at his last stage vaya dhamma sankara - appamadena sampadeta 'decay is an innate feature in all beings, acquire your salvation unfalteringly...' where appamaadena is a pramaadena 'without, carelessness...' But the later time overenthusiastic practisers decayed Buddhism carefully and unfalteringly in its homeland. In these times of Ashoka, the customs and habits of Vedic-ism merged into the then pseudo-Buddhism, and a commixture of Vedic-ism and pseudo-Buddhism resurfaced, and Vedic-ism became pseudomorphic Brahmanism. Along with it, the dietary habits have changed completely, and vegetarianism of Jainism has come to stay, and thereafter it just turned to egg-tarianism, and presently going on to hamburger-ism and pizza-ism.

This being so, the orthodox Hinduism lays taboo on meat eating in respect of Brahmans only, that too by reckoning the eras, the Indian yuga theory. In satya yuga no distinctions recorded, in treat yuga, dwaapara yuga-s of Ramayana and Bharata times, Brahmins are permitted only some non-veg items, called prokshita aahaara as can be seen in Rama-Vali conversation, and sage Agastya bans ram's meat, that too only for Brahmins, after Vaataapi-Ilvala episode. In kali yuga non-veg is completely banned for Brahmins, not by scriptures, but by the impact of the then despots of pseudo-Buddhism. The kali puruSa is entered through Duryodhana in dwaapara yuga of Maha Bharata time, but somehow world is saved by Krishna and Arjuna. Now we with a sarcastic affection call that kali has entered through Ashoka, and kali yuga is the period dating from Ashoka's despotic days. When a state of topsy-turviness occurs to Veda-s themselves in kali yuga , where Veda-s are breathing their last at present, there is nothing to speak of dietary habits of those eras.

_____________________________________________

தேமொழி

unread,
Feb 12, 2016, 7:05:48 PM2/12/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Friday, February 12, 2016 at 2:14:50 PM UTC-8, oruarizonan wrote:


2016-02-12 14:14 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
////எனக்கு வேறு வேலை ஒன்று இடையிட்டதால் அதுவரை ஆர்வமுள்ளவர்கள் படிக்கட்டுமே என்று வெட்டி ஒட்டிவிட்டேன்....//

நீங்கள்தான் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களின் வாதத்தை உறுதிசெய்ய முயல்கிறீர்கள். 

இதுவே நான் குறிப்பிட்டது .... 

https://groups.google.com/d/msg/mintamil/y7HZKfiRGdM/XDNZ4h9mBAAJ  <<<  இலக்குவனார் திருவள்ளுவன்  அவர்களுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை.

..... தேமொழி








 
எனவே, நீங்கள்தான் புத்த என்ற  சொல் இந்தெந்த சுலோகங்களில் வருகிறது, அது சித்தார்த்த புத்தரைக் குறிக்கிறது  என்று கொடுக்கவேண்டும்; 

ஒவ்வொரு காண்டத்திலும் ஆயிரக்கணக்கில் சுலோகங்கள் உள்ளன.  அவற்றில் தாங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நான் ஊகிப்பது தவறாகவே முடியும்.  ஏனெனில், "இதை நான் சொல்லவில்லை," என்று எளிதாக உங்களால் மறுதளிக்க இயலும்.

நான் இண்டெல் நிறுவனத்தில் வேலை செய்தபோது ஒரு கூற்று உண்டு:  Put the monkey on somebody else's back. 

உங்கள் சுமையை என் முதுகில் சுமத்தாதீர்கள்.

நீங்கள் உங்கள் தரப்பு சான்றை வையுங்கள். அதற்கு நான் பதில் சொல்கிறேன்.  நீங்கள் குழப்பிய குட்டையில்  என்னை மீன்பிடிக்க அனுப்பாதீர்கள்.

ஒரு அரிசோனன்

Tthamizth Tthenee

unread,
Feb 13, 2016, 2:21:39 AM2/13/16
to vall...@googlegroups.com, மின்தமிழ்

மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் ராமன் கேட்ட உபதேசம்!....

மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் இராமன், பவ்யமாக, அவன் காலடியில் நின்று, உபதேசம் கேட்டான்.

உங்கள் ஞானம உங்களோடு அழிந்து விடக் கூடாது, என் மூலம் இந்த உலகம் பயன் பெற உங்கள் ஞானத்தை உபதேசிக்க வேண்டும், என வேண்டினான்.
இராவணன் உபதேசித்தான்.....
1.
உன் சாரதியிடமோ, வாயிற் காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே. உடனிருந்தே கொல்வர்.
2.
தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும், எப்போதும் வெல்வோம் என எண்ணாதே.
3.
உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.
4.
நான் அனுமனை சிறியவன் என எடைபோட்டது போல், எதிரியை எளியவன் என எடை போட்டு விடாதே.
5.
வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என நம்பாதே, ஏனெனில் அவை உன் வழிகாட்டிகள்.
6.
இறைவனை, விரும்பினாலும் மறுத்தாலும், முழுமையாகச் செய்.

 


அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

yesu rajan

unread,
Feb 13, 2016, 2:33:23 AM2/13/16
to mintamil
கருத்துக்கள் அருமை அய்யா

ஆனால் இரண்டு இழையிலும் வந்திருக்கிறது

எந்த இழை தொடரப்போகிறது என்ற ஆவலுடன்

மேலும் ஊக்கத்துடன் விவாதத்தில் பங்கேற்கும் ஜெயபரதன் அய்யா , செல்வன் சார்

ஆகியோருக்கு வாழ்த்துக்கள்

யேசுராஜன்


2016-02-13 5:35 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


On Friday, February 12, 2016 at 2:14:50 PM UTC-8, oruarizonan wrote:


2016-02-12 14:14 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
////எனக்கு வேறு வேலை ஒன்று இடையிட்டதால் அதுவரை ஆர்வமுள்ளவர்கள் படிக்கட்டுமே என்று வெட்டி ஒட்டிவிட்டேன்....//

நீங்கள்தான் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களின் வாதத்தை உறுதிசெய்ய முயல்கிறீர்கள். 

இதுவே நான் குறிப்பிட்டது .... 

https://groups.google.com/d/msg/mintamil/y7HZKfiRGdM/XDNZ4h9mBAAJ  <<<  இலக்குவனார் திருவள்ளுவன்  அவர்களுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை.

..... தேமொழி








 
எனவே, நீங்கள்தான் புத்த என்ற  சொல் இந்தெந்த சுலோகங்களில் வருகிறது, அது சித்தார்த்த புத்தரைக் குறிக்கிறது  என்று கொடுக்கவேண்டும்; 

ஒவ்வொரு காண்டத்திலும் ஆயிரக்கணக்கில் சுலோகங்கள் உள்ளன.  அவற்றில் தாங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நான் ஊகிப்பது தவறாகவே முடியும்.  ஏனெனில், "இதை நான் சொல்லவில்லை," என்று எளிதாக உங்களால் மறுதளிக்க இயலும்.

நான் இண்டெல் நிறுவனத்தில் வேலை செய்தபோது ஒரு கூற்று உண்டு:  Put the monkey on somebody else's back. 

உங்கள் சுமையை என் முதுகில் சுமத்தாதீர்கள்.

நீங்கள் உங்கள் தரப்பு சான்றை வையுங்கள். அதற்கு நான் பதில் சொல்கிறேன்.  நீங்கள் குழப்பிய குட்டையில்  என்னை மீன்பிடிக்க அனுப்பாதீர்கள்.

ஒரு அரிசோனன்

This email has been sent from a virus-free computer protected by Avast.
www.avast.com

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சொ. வினைதீர்த்தான்

unread,
Feb 13, 2016, 4:53:08 AM2/13/16
to mintamil
உயிர்பெற்ற தமிழர் பாடலில் பாரதியின் சொற்கள் புராணங்கள் குறித்து  வலிமையாக எடுத்தியம்புகின்றன. கடலினைத்தாவும் குரங்கு கதை பொய். ஆனால் கவிதை, காவியம் நன்று. “புவிதனில் வாழ்நெறி காட்டி-நன்மை
போதிக்கும்
கட்டுக் கதைகள் அவைதாம்” என்று தெளிவுற அறிவுறுத்துகிறார். கதை என்கிறபோது இராமன். சுக்கீரீவன், அனுமன், இராவணன் வசித்த காலத்தை எப்படி அறுதியிடுவது? கதை எழுதப்பட்ட காலம் என்னாவாக இருக்குமென்று ஆராய்ச்சிசெய்யக்கூடலாம்! கதை எழுதப்பட்டது கௌதம புத்தர்காலத்திற்கு முன்பா அல்லது பின்பாகவா என்று ஆராய்ச்சிசெய்வது சரியாக இருக்கலாம்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

“கடலினைத் தாவும் குரவும்-வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்
வந்து சமன்செயும் குட்டை முனியும்,

நதியி னுள்ளேமுழு கிப்போய்-அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த-திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்.

ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும்-ஒன்றில்
உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார்-அதில்
நல்ல கவிதை பலபல தந்தார்.

கவிதை மிகநல்ல தேனும்-அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;
புவிதனில் வாழ்நெறி காட்டி-நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.”
         ------ மகாகவி பாரதியார்.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 13, 2016, 11:15:23 AM2/13/16
to vallamai, மின்தமிழ்
நண்பர் தமிழ்த்தேனீ அவர்களே,

////இராவணன் உபதேசித்தான்.....

1. 
உன் சாரதியிடமோவாயிற் காப்போனிடமோசகோதரனிடமோ பகை கொள்ளாதேஉடனிருந்தே கொல்வர்.
2. 
தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும்எப்போதும் வெல்வோம் என எண்ணாதே.
3. 
உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.
4. 
நான் அனுமனை சிறியவன் என எடைபோட்டது போல்எதிரியை எளியவன் என எடை போட்டு விடாதே.
5. 
வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என நம்பாதேஏனெனில் அவை உன் வழிகாட்டிகள்.

6. 
இறைவனைவிரும்பினாலும் மறுத்தாலும்முழுமையாகச் செய்.  ///



நீங்கள் எழுதிக் காட்டிய இராவணனின் "ஆறு கட்டளைகள்,"  அனைத்தும் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய நன்னெறி வாசகங்கள்.  

உலகிலே மிகப் பெரிய இதிகாச இலக்கியங்களாகக் கருதப்படும் இராமாயணம், மகாபாரதம் போன்ற நமது புராண இதிகாசக் காவியங்களைப் புறக்கணிக்காமல், ஆத்திகரும் படிக்க வேண்டும், நாத்திகரும் படிக்க வேண்டும் என்பது என் அழுத்தமான கருத்து.   இப்போது ஆத்திகர் அவற்றைத் தலைமேல் வைத்துப் போற்றும் போது, நாத்திகர் அவற்றைத் தரைமேல் வீசி எரிக்க வேண்டும் என்று சொல்கிறார்.

இராமாயணத்தில் வரும் இராமன், இராவணன், சுக்ரீவன், வாலி, அனுமான், வானரப் படையினரை மனிதராகக் கருதி, நிகழும் நிகழ்ச்சிகளை அறிவுக்கு எட்டிய முறையில் பார்த்தால், புத்துயிர் பெற்ற இராமாயணத்தை நாத்திகரும் படிப்பார், மதிப்பார், போற்றுவார்.  நீங்கள் அனுப்பிய "ஆறு கட்டளைகள்,"- அரும்பெரும் ஞானக் கருத்துக்கள் - மானுட இராவணன் கூறினான் என்பதால் அவற்றின் மதிப்பு நூறு மடங்கு சக்தி பெறுகிறது அல்லவா ?


சி. ஜெயபாரதன்.

Tthamizth Tthenee

unread,
Feb 13, 2016, 11:24:04 AM2/13/16
to vall...@googlegroups.com, மின்தமிழ்
​மானுட  ராவணன்  கூறியதாலும்   எதிரியாய்  இருந்தாலும்   நல்லவற்றை  சொன்னால் கேட்டுக்கொள்ள வேண்டும்   என்னும்  உணர்வுடைய   பரப்ரும்மம்  ஶ்ரீராமன் சீடன் பாவனையில் அதைக் கேட்டுக் கொண்டதாலுமே   அத்துணை  நல்ல  செய்திகளும்  மானுடரால் மதிக்கப் பெற்றது

ஆகவே ஆத்திகரும் நாத்திகரும் விரும்பும் காவியமாக  ஶ்ரீ ராமாயணம்  பேரு பெற்றது

ஶ்ரீ ராமனே  தான்  மஹாவிஷ்ணுவின் அவதாரமாக இருந்தாலும்  அந்த  ஶ்ரீ ராமனின் அவதாரத்தில்  தான் ஒரு மானுடன்  என்பதை உணர்ந்து   ராவணனிடம்   அனுபவங்களைச் சொல்லுங்கள்  அறிவுறை சொல்லுங்கள்  என்று கேட்டுப் பெற்ற  அறிவுறை இது    அதனால்  நூறு மடங்கல்ல  ஆயிரம் மடங்கு  சக்தி பெற்றது  நண்பரே

செல்வன்

unread,
Feb 13, 2016, 11:37:19 AM2/13/16
to vallamai, மின்தமிழ்
ஜனதொகையில் அரை சதவிகிதம் உள்ள நாத்திகர் ராமாயணத்தை படித்தால் அல்லது படிக்காமல் போனால் நமக்கென்ன கவலை?

இவர்களுக்காக நாம் ஏன் ராமாயணத்தை மாற்ரவேண்டும்?

பைபிளை தமிழ்நாட்டில் நடப்பது போல் மாற்றி எழுதினால் நானும் தான் அதை தினம் படிப்பேன் என சொல்லுவது மாதிரி இருக்கு.

எந்த மதத்தில் இப்படி தம் புனிதநூலை நாத்திகருக்காக மாற்றி எழுதுகிறார்கள்?

மதநூலை மாற்றும் எந்த அவசியமும் இல்லை. விரும்பியவர்கள் படிக்கட்டும். விரும்பாத நாத்திகர்கள் "மார்க்ஸின் மூலதனம்" படித்துகொள்ளட்டும் :-)

நான் மூலதனம் நூலில் மாற்றம் செய்தால் தான் படிப்பேன் என அடம்பிடிக்க மாட்டேன் :-)

எப்படியோ இழை சீரியசாக துவங்கி, காமடியாக முடியும் என தோன்றுகிறது :-)

சி. ஜெயபாரதன்

unread,
Feb 13, 2016, 1:02:08 PM2/13/16
to mintamil, vallamai
எப்படியோ இழை சீரியசாக துவங்கி, காமடியாக முடியும் என தோன்றுகிறது :-)

இப்படி ஓர் அறிவாளி மூடத்தனமாகக் "காமெடி" என்று மீண்டும், மீண்டும் கூறிக்கொண்டு அதில் பங்கெடுத்த விந்தையை என்ன வென்பது ???  இந்தக் காமெடியில் பங்கெடுத்த கோமாளி யார் ?  இது தன்காலைச் சுட்டுக் கொள்ளும் அறியாமை.

சி. ஜெயபாரதன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 13, 2016, 1:06:53 PM2/13/16
to mintamil, vallamai
ஜனதொகையில் அரை சதவிகிதம் உள்ள நாத்திகர் ராமாயணத்தை படித்தால் அல்லது படிக்காமல் போனால் நமக்கென்ன கவலை?
இவர்களுக்காக நாம் ஏன் ராமாயணத்தை மாற்ரவேண்டும்?

பகுத்தறிவு வாதிகள் இராமயண நூலைத்  தீயில் போட்டு நாசம் செய்தால் ஆக்கபூர்வமான செயலா அது ?

சி. ஜெயபாரதன்

செல்வன்

unread,
Feb 13, 2016, 1:14:20 PM2/13/16
to vallamai, mintamil
2016-02-13 12:01 GMT-06:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
எப்படியோ இழை சீரியசாக துவங்கி, காமடியாக முடியும் என தோன்றுகிறது :-)

இப்படி ஓர் அறிவாளி மூடத்தனமாகக் "காமெடி" என்று மீண்டும், மீண்டும் கூறிக்கொண்டு அதில் பங்கெடுத்த விந்தையை என்ன வென்பது ???  இந்தக் காமெடியில் பங்கெடுத்த கோமாளி யார் ?  இது தன்காலைச் சுட்டுக் கொள்ளும் அறியாமை.


நல்ல நகைச்சுவை படம் ஓடினால் அறிவாளிகளும் பார்க்கதான் செய்வார்கள் :-) 

செல்வன்

unread,
Feb 13, 2016, 1:20:00 PM2/13/16
to vallamai, mintamil
2016-02-13 12:06 GMT-06:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
ஜனதொகையில் அரை சதவிகிதம் உள்ள நாத்திகர் ராமாயணத்தை படித்தால் அல்லது படிக்காமல் போனால் நமக்கென்ன கவலை?
இவர்களுக்காக நாம் ஏன் ராமாயணத்தை மாற்ரவேண்டும்?

பகுத்தறிவு வாதிகள் இராமயண நூலைத்  தீயில் போட்டு நாசம் செய்தால் ஆக்கபூர்வமான செயலா அது ?



சொந்தகாசை போட்டு எந்த நூலையும் யாரும் கொளுத்தினால் அதனால் யாருக்கு என்ன கவலையோ, நச்டமோ வரபோகிறது? அவர்கள் காசு, அவர்கள் தீபெட்டி...கொளுத்துபவர்கள் கொளுத்தட்டும். படிப்பவர்கள் படிக்கட்டும் 

சி. ஜெயபாரதன்

unread,
Feb 13, 2016, 1:20:49 PM2/13/16
to vallamai, mintamil
நகைச்சுவைப் படத்தில் நடிப்பவரும் இவர்  ஒருவரே 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Feb 13, 2016, 1:22:34 PM2/13/16
to vallamai, mintamil
நான் நகைச்சுவை படத்தில் நடிப்பதை இழிவாக எண்ணுவதில்லை. நானே நிறைய காமடி கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளேன். :-)

சி. ஜெயபாரதன்

unread,
Feb 13, 2016, 1:24:51 PM2/13/16
to vallamai, mintamil
///சொந்தகாசை போட்டு எந்த நூலையும் யாரும் கொளுத்தினால் அதனால் யாருக்கு என்ன கவலையோ, நச்டமோ வரபோகிறது? அவர்கள் காசு, அவர்கள் தீபெட்டி...கொளுத்துபவர்கள் கொளுத்தட்டும்////

இப்படிக் கூறும் மகாமேதை, கொளுத்தும் நபரை விடப் பன்மடங்கு இந்துக்கள் மனதைப் புண்படுத்துவார். 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Feb 13, 2016, 1:32:25 PM2/13/16
to vallamai, mintamil
இந்துக்கள் மனம் புண்படுவதை பற்றி நீங்கள் கவலைபட ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது :-)

இதே மாதிரி பைபிள், குரான், சிலப்பதிகாரத்தை எல்லாம் மாற்றி எழுதி கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், தமிழர்களை எல்லாம் காப்பாற்ற அறிவுரை வழங்குமாறும் தங்களை வேண்டிகேட்டுகொள்கிறேன் :-)

இந்துமதத்தை மட்டும் காப்பற்றிகொன்டிருந்தால் போதுமா? பிறமதங்களுக்கும் தங்கள் கருனைபார்வை திரும்பினால் அவர்களும் முக்தியடைய வாய்ப்புகிட்டுமல்லவா? :-)


சி. ஜெயபாரதன்

unread,
Feb 13, 2016, 1:44:29 PM2/13/16
to vallamai, mintamil
முதலில் நம் வீட்டைச் சுத்தம் செய்யவே என் ஆயுள் போதாது.  

ஆத்திகரான நீங்கள் நாத்திகரை விடப் புண்படுத்தலாம் என்று ஒப்புக்கொள்கிறீர்களே.  அது விந்தையாக உள்ளது.

செல்வன்

unread,
Feb 13, 2016, 1:49:55 PM2/13/16
to vallamai, mintamil
வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி நகைகள், செல்வங்களை எடுத்து வெளியே வீசுவதன் பெயர் சுத்தம் செய்வதல்ல.

2500 ஆண்டு தொன்மை வாய்ந்த நூல்களை மாற்றி எழுதுவது, மால்லபுரத்து சிற்பங்களை இக்கால சிற்பிகளை வைத்து திருத்தம் செய்வதுக்கு ஒப்பானதாகும்.

இரண்டும் மிகப்பெரும் தவறுகள்.

பழங்கால நூல்களை மாற்றும் எந்த அதிகாரமும், உரிமையும் நமக்கு கிடையாது. இதை தாங்கள் புரிந்து கொன்டால் பெருமகிழ்ச்சி அடைவேன்.

நூல்களை கொளுத்துவது, சிலைகளை உடைப்பது எல்லாம் அவரவர் ஜனநாயக உரிமை. அதனால் அதைப்பற்றி நான் கவலைபட்டுகொள்வது கிடையாது. உண்மையான ஆன்மிகம் இதை எல்லாம் தாண்டி நிற்கும், ஜெயிக்கும்.


Oru Arizonan

unread,
Feb 13, 2016, 2:03:07 PM2/13/16
to vallamai, mintamil


On Fri, Feb 12, 2016 at 4:44 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
//இதோ முதல் ஐந்து ....//

 சுலோகங்களின் எண்ணையும், சர்க்கத்தையும், காண்டத்தையும் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.  அவற்றைச் சென்று பார்க்க எளிதாக இருந்தது.

  1. அயோத்தியா காண்டத்தில் வரும் "புத்த" என்ற சொல்லுக்கு, "அறிவாளி" என்று முன்னரே எழுதிவிட்டேன்.  இதையே புத்த மதத்தவர் "சித்தார்த்த புத்தராகவும்" தனித்துச் சொல்வதுண்டு.  வேதகாலத்திலேயே, லோகாயதவாதம் என்று ஒன்று உண்டு.  கடவுள் மறுப்புவாதம் அது.  அதை "நாத்திகம்" என்று பகருவார்கள்.  இராமன் அப்படிப்பட்ட நாத்திக அறிவாளியையே "புத்த:" என்று குறிப்பிட்டு, அப்படிப்பட்ட ஒருவர் திருடனுக்கு ஒப்பாக வைத்து தண்டிக்கப்பவேண்டும் என்று இயம்புகிறார். இராமன் யசுர்வேதமும், தனுர்வேதமும், அவ்வேதங்களின் உட்பகுதிகளையும் [வேதாங்கம்- வேதாந்தம் அல்ல] என்று அனுமன் சுந்தரகாண்டத்தில் சீதைக்கு இராமனைப்பற்றி அடையாளம் கூறுகிறார். எனவே வேதத்தைக் கற்று ஒழுகும் இராமன் [இதில் இராவணனையும் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.  சாமவேதத்தை இசையாக இசைத்து சிவபெருமானின் அருளைப்பெற்றவன் -- படைக்கும் கடவுளான பிரம்மாவின் கொள்ளுப்பேரன் -  பிறப்பால் பிராமணனாக  -- தந்தை பிராமணர், தாய் அரக்கி -- இருப்பினும், அரக்க குணம் கொண்டவன் அவன்] நாத்திக வாதம் செய்யும் காபாலியிடம் அப்படிச் சொல்வது வியப்பல்ல.
  2. மற்ற சுலோகங்களி வருவது "ப்ர'புத்த' என்ற  சொல்லே.  தங்கள் வலைத் தேடுதல் அச்சொல்லில் புத்த" என்ற எழுத்துக்கள் இருப்பதால் தங்களுக்கு அதைக் கொடுத்திருக்கறது. "ப்ரபுதத" என்றால் எழுப்பப்ட்ட, மலர்ந்த, பெருகிய, திறந்த, தோன்றிய, அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட, அறிந்துகொண்ட, உணர்ந்துகொண்ட, புரிந்துகொண்ட .வெடித்துச் சிதறிய  என்று பல பொருள்கள் கொள்ளலாம்.  
  3. அந்த 'ப்ரபுதத" வரும் சுலோகங்களில் எல்லாம் மலர்ந்த என்ற பொருளே கொள்ளும்படி வருகிறது, ஏனெனில் மலர்களைப்பற்றிய விவரிப்பே அவை.ஒரு இடத்தில்மட்டும் உணர்ந்தறிந்துகொண்ட என்ற பொருள் வருகிறது.
தாங்கள் வடமொழியை அறியாவிட்டாலும், [அ]அந்த சுலோகங்களின் மொழிபெயர்ப்பைப் படித்திருநதாலோ, [ஆ] தேடுதலில் 'புத்த' என்ற சொல்மட்டுமே {exact} இருக்கவேண்டும் என்று தேடியிருந்தாலோ இக்குழப்பம் வந்திருக்காது. [இ] மேலும், எந்தவொரு மொழித்தேடலைச் செய்யும்போது, அம்மொழியைச் சிறிதேனும் அறிந்திருப்பதோ  அறிந்தவரின் உதவியைக் கைக்கொள்வதோ அவசியம்.  [ஈ] இதனால் நான் தங்களைக்  குறைசொல்வதாகவோ, அறிவுரை சொல்வதாகவோ  நினைக்காதீர்கள்.  [உ] இத்தேடலினால் நம் இருவரின் நேரம்தான் வீணானது.  "புத்த" என்ற சொல் இராமயணத்தில் "சித்தார்த்த புத்தரை"க் குறிக்கவில்லை என்று நான் எழுதியதே திரும்ப நிலைநிறுத்தப்பட்டது.

அரங்கனார் ஏன் அப்படிச்சொன்னார் என்று என்னிடம் விவாதித்தால், நான் அதற்குத் தகுந்த பதிலைப் பதிகிறேன்.

தங்களிடம் என்னிடமில்லாத பல சிறப்பான திறமைகள் உள்ளன.  அவற்றில் தாங்கள் கவனம் செலுத்தினால், மின்தமிழில் நான் உள்பட அனைவரும் பயனடையலாம்.  இதை ஒரு அண்ணனின் suggestionஆக எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒரு அரிசோனன் 

சி. ஜெயபாரதன்

unread,
Feb 13, 2016, 2:06:37 PM2/13/16
to vallamai, mintamil
நான் சமீபத்தில் எழுதிய சீதாயண நாடக நூல் இராமன் இராவணன், அனுமான் ஆகியோரை மனிதராக வைத்துப் படைக்கப் பட்டது.  இந்த எழுத்துரிமைக்கு யார் அனுமதியும் தேவை இல்லை.  

முழு இராமாயணமும் இன்னும் சில ஆண்டுகளில் இம்முறையில் எழுதப்பட்டு தமிழில் முதன்முதலாக கம்பராமாயணம் வந்தது போல் வரத்தான் போகிறது. யாரும் இதைத் தடுக்க முடியாது.   

சி. ஜெயபாரதன்.

செல்வன்

unread,
Feb 13, 2016, 2:23:19 PM2/13/16
to vallamai, mintamil
2016-02-13 13:05 GMT-06:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
நான் சமீபத்தில் எழுதிய சீதாயண நாடக நூல் இராமன் இராவணன், அனுமான் ஆகியோரை மனிதராக வைத்துப் படைக்கப் பட்டது.  இந்த எழுத்துரிமைக்கு யார் அனுமதியும் தேவை இல்லை.  


நான் உங்களை அனுமதி பெறவேண்டும் என சொல்லவில்லை :-) சீதாயணம் திண்ணையில் வந்தபோது ஓரிரு அத்தியாயம் படித்த நினைவு உள்ளது. 

 

முழு இராமாயணமும் இன்னும் சில ஆண்டுகளில் இம்முறையில் எழுதப்பட்டு தமிழில் முதன்முதலாக கம்பராமாயணம் வந்தது போல் வரத்தான் போகிறது. யாரும் இதைத் தடுக்க முடியாது.   



தாராளமா வரட்டும். நான் தடுப்பேன் என சொல்லவில்லை :-)

மூல ராமாயணம் மாறாதிருந்தால் மகிழ்ச்சி. வேறு யாரும், எதையும் எழுதிகொண்டு போவதைபற்றி எனக்கு அக்கறையில்லை. 

தேமொழி

unread,
Feb 13, 2016, 2:35:39 PM2/13/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Saturday, February 13, 2016 at 11:03:07 AM UTC-8, oruarizonan wrote:

 சுலோகங்களின் எண்ணையும், சர்க்கத்தையும், காண்டத்தையும் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.  அவற்றைச் சென்று பார்க்க எளிதாக இருந்தது.

  1. அயோத்தியா காண்டத்தில் வரும் "புத்த" என்ற சொல்லுக்கு, "அறிவாளி" என்று முன்னரே எழுதிவிட்டேன்.  இதையே புத்த மதத்தவர் "சித்தார்த்த புத்தராகவும்" தனித்துச் சொல்வதுண்டு.  வேதகாலத்திலேயே, லோகாயதவாதம் என்று ஒன்று உண்டு.  கடவுள் மறுப்புவாதம் அது.  அதை "நாத்திகம்" என்று பகருவார்கள்.  இராமன் அப்படிப்பட்ட நாத்திக அறிவாளியையே "புத்த:" என்று குறிப்பிட்டு, அப்படிப்பட்ட ஒருவர் திருடனுக்கு ஒப்பாக வைத்து தண்டிக்கப்பவேண்டும் என்று இயம்புகிறார். இராமன் யசுர்வேதமும், தனுர்வேதமும், அவ்வேதங்களின் உட்பகுதிகளையும் [வேதாங்கம்- வேதாந்தம் அல்ல] என்று அனுமன் சுந்தரகாண்டத்தில் சீதைக்கு இராமனைப்பற்றி அடையாளம் கூறுகிறார். எனவே வேதத்தைக் கற்று ஒழுகும் இராமன் [இதில் இராவணனையும் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.  சாமவேதத்தை இசையாக இசைத்து சிவபெருமானின் அருளைப்பெற்றவன் -- படைக்கும் கடவுளான பிரம்மாவின் கொள்ளுப்பேரன் -  பிறப்பால் பிராமணனாக  -- தந்தை பிராமணர், தாய் அரக்கி -- இருப்பினும், அரக்க குணம் கொண்டவன் அவன்] நாத்திக வாதம் செய்யும் காபாலியிடம் அப்படிச் சொல்வது வியப்பல்ல.
  2. மற்ற சுலோகங்களி வருவது "ப்ர'புத்த' என்ற  சொல்லே.  தங்கள் வலைத் தேடுதல் அச்சொல்லில் புத்த" என்ற எழுத்துக்கள் இருப்பதால் தங்களுக்கு அதைக் கொடுத்திருக்கறது. "ப்ரபுதத" என்றால் எழுப்பப்ட்ட, மலர்ந்த, பெருகிய, திறந்த, தோன்றிய, அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட, அறிந்துகொண்ட, உணர்ந்துகொண்ட, புரிந்துகொண்ட .வெடித்துச் சிதறிய  என்று பல பொருள்கள் கொள்ளலாம்.  
  3. அந்த 'ப்ரபுதத" வரும் சுலோகங்களில் எல்லாம் மலர்ந்த என்ற பொருளே கொள்ளும்படி வருகிறது, ஏனெனில் மலர்களைப்பற்றிய விவரிப்பே அவை.ஒரு இடத்தில்மட்டும் உணர்ந்தறிந்துகொண்ட என்ற பொருள் வருகிறது.


அதில்தான் Valmiki Ramayana - Ayodhya Kanda in Prose Sarga 109 என்பதை  நான் ஹைலைட் செய்து காண்பித்து  

அதை இடைச் செருகல் என்று சொல்ல விரும்புகிறார்கள் என்பதையும் மிகத் தனித்தனியாக ஒரு  தனி இழையில்  குறிப்பிட்டும் காண்பித்தேனே!!!!!!

பொருள் பொருந்தாதவற்றை வேறு இரு தனி இழைகளில் தனியே  பிரித்தும் கொடுத்தேனே.

இடைச் செருகல் என்பதை தனக்கு சாதமாக இருக்கும் பொழுது காண்பிப்பதும், இல்லாதபொழுது எதிர்ப்பதும்தான் வழக்கமாயிற்றே. 


 
தாங்கள் வடமொழியை அறியாவிட்டாலும், [அ]அந்த சுலோகங்களின் மொழிபெயர்ப்பைப் படித்திருநதாலோ, [ஆ] தேடுதலில் 'புத்த' என்ற சொல்மட்டுமே {exact} இருக்கவேண்டும் என்று தேடியிருந்தாலோ இக்குழப்பம் வந்திருக்காது. [இ] மேலும், எந்தவொரு மொழித்தேடலைச் செய்யும்போது, அம்மொழியைச் சிறிதேனும் அறிந்திருப்பதோ  அறிந்தவரின் உதவியைக் கைக்கொள்வதோ அவசியம்.  [ஈ]  
இதனால் நான் தங்களைக்  குறைசொல்வதாகவோ, அறிவுரை சொல்வதாகவோ  நினைக்காதீர்கள்.  [உ] இத்தேடலினால் நம் இருவரின் நேரம்தான் வீணானது.  "புத்த" என்ற சொல் இராமயணத்தில் "சித்தார்த்த புத்தரை"க் குறிக்கவில்லை என்று நான் எழுதியதே திரும்ப நிலைநிறுத்தப்பட்டது. 

அரங்கனார் ஏன் அப்படிச்சொன்னார் என்று என்னிடம் விவாதித்தால், நான் அதற்குத் தகுந்த பதிலைப் பதிகிறேன்.

தகவலுக்கு .......ஆராய்வதில் ஆர்வம்  கொண்டவர்கள் முற்றிலும் தேடி அலச விரும்பும் மனப்பான்மை கொண்டவர்கள். 

அதை நேரம் விரயம் எனக் கருதுவது  அவர்கள்  நோக்கமாக இருக்க வாய்ப்பில்லை. விடை தெரிய ஆர்வம் இருந்தால் நான் தேடுவதைத் தொடர்வேன்.  அது எனக்குப்பிடிதமான ஒரு பொழுதுபோக்கு. 

உங்கள் நேரம் விரயமாகிறது என்று கருதினால் எனது மடல்களை படிப்பதைத் தவிர்க்கவும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
 

தங்களிடம் என்னிடமில்லாத பல சிறப்பான திறமைகள் உள்ளன.  அவற்றில் தாங்கள் கவனம் செலுத்தினால், மின்தமிழில் நான் உள்பட அனைவரும் பயனடையலாம்.  இதை ஒரு அண்ணனின் suggestionஆக எடுத்துக்கொள்ளுங்கள்.


அதாவது ... நான் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தை மறைமுகமாகத் தெரிவிக்கிறீர்கள் எனத் தெளிவாகவே  புரிகிறது  .... 

 நான் எப்படி என் பொழுதைக்  கழிப்பது என்பது என் விருப்பம் அல்லவா?  உங்கள் அறிவுரைக்கு நன்றி.  அது பயனுள்ளதா இல்லையா என்பது பார்ப்பவர் கோணத்தில் வேறுபடும். 

குழுமங்களில், ஃபேஸ்புக்கில் பொழுதைக் கழிப்பவர்கள் பற்றி அதில் பங்கு பெறாதவர் கோணத்தை அறிந்தால் "பயன்" பற்றிய பல்வேறு கோணங்கள் வெளிப்படும்.

பிரசாத் வேணுகோபால்

unread,
Feb 13, 2016, 10:03:32 PM2/13/16
to vall...@googlegroups.com, mintamil

Selvan ji,

I don't think, there is any harm in modifying any old literature books in our own style till we give the book title as same as old one or arguing the newer one is true and best when compared to the old.

Every writer has his own freedom and creativity to write his own thoughts. But, when someone is modifying an original version of a book, he should thank the originality. Because, he would not have got the storyline or theme for the new one.

Here my concern is, why some of us are eager to kick down the ladder after reaching the top.

As a last word, you don't need to worry about the critics on our epics. It has seen a lot more critics in the past and it will get in future too. But, truthfulness and Genuine of our epic remains same.

Cheers,
V.Prasath.

Oru Arizonan

unread,
Feb 13, 2016, 10:44:28 PM2/13/16
to vallamai, mintamil


2016-02-13 12:35 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

//
நான் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தை மறைமுகமாகத் தெரிவிக்கிறீர்கள் எனத் தெளிவாகவே  புரிகிறது  .... //

தங்களை நான் எங்கே, எதில் கவனம் செலுத்தவேண்டும் என்று சொல்லியிருக்கிறேன்.  உங்கள் வலிமையை உபயோகியுங்கள் என்றே பரிந்துரைத்தேன்.
 
// உங்கள் அறிவுரைக்கு நன்றி.  //

நான் சொல்லாததைச் சொன்னதாக எழுதுவதும் ஏனோ? நான் எழுதியதை மீண்டும் இங்கு பதிகிறேன்:  //நான் தங்களைக்  குறைசொல்வதாகவோ, அறிவுரை சொல்வதாகவோ  நினைக்காதீர்கள். 
தங்களிடம் என்னிடமில்லாத பல சிறப்பான திறமைகள் உள்ளன.  அவற்றில் தாங்கள் கவனம் செலுத்தினால், மின்தமிழில் நான் உள்பட அனைவரும் பயனடையலாம்.  இதை ஒரு அண்ணனின் suggestionஆக எடுத்துக்கொள்ளுங்கள்.//

இது எந்தவிதத்தில் அறிவுரை ஆகிறது?

"இதைச் செய்தால் நல்லது" என்றால், மற்றவை நல்லதல்ல என்று பொருளல்ல.  "இவர் நல்லவர்," என்றால், "அவர் கேட்டவர்," என்றும் பொருளல்ல.என்றால், பரிந்துரை என்ற பொருளிலேயே suggestion என்றெழுதினேன்.  தாங்கள் அறிவில்லாதவரா, உங்களுக்கு நான் அறிவுரை சொல்ல? 

கனவிலும் நான் அப்படி எண்ணமாட்டேன்.

//உங்கள் நேரம் விரயமாகிறது என்று கருதினால் எனது மடல்களை படிப்பதைத் தவிர்க்கவும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.//

இதற்கு தங்களின் பதிவையே எனது பதிலாக வைக்கிறேன்.

//நான் எப்படி என் பொழுதைக்  கழிப்பது என்பது என் விருப்பம் அல்லவா?//

ஒரு அரிசோனன்

தேமொழி

unread,
Feb 13, 2016, 11:00:58 PM2/13/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
பதில் சொல்வதும் நேர விரயமே 

செல்வன்

unread,
Feb 13, 2016, 11:21:54 PM2/13/16
to vallamai, mintamil

2016-02-13 20:44 GMT-06:00 பிரசாத் வேணுகோபால் <prasa...@gmail.com>:

Selvan ji,

I don't think, there is any harm in modifying any old literature books in our own style till we give the book title as same as old one or arguing the newer one is true and best when compared to the old.


இது எப்படி என புரியவில்லை.

வால்மிகி ராமாயணத்தை விட பெஸ்ட் மற்றும் அதை காட்டிலும் உண்மையான ராமயணத்தை தற்கால எழுத்தாளர்கள் எழுதபோகிறார்களா? இது எப்படி சாத்தியம்?

இப்படி பழைய நூல்களை திருத்தும் விச பரிட்சையில் இறங்குவதை விட புதியதாக ஒரு நூலை எழுதி அதில் மக்களுக்கு பயனுள்ள ஒரு விசயத்தை சொல்லலாம்


As a last word, you don't need to worry about the critics on our epics. It has seen a lot more critics in the past and it will get in future too. But, truthfulness and Genuine of our epic remains same.


க்ரிட்டிகளை பற்றி எல்லாம் நான் கவலைபடவில்லை. விமர்சனம் செய்வது அவரவர் உரிமை

ஆனால் நூலை மாற்றும் வேலையில் ஈடுபடுவது தான் எனக்கு பிடிக்கவில்லை. 
--

துரை.ந.உ

unread,
Feb 13, 2016, 11:28:04 PM2/13/16
to வல்லமை, மின்தமிழ்
இதை நான் 200 மடல்களுக்கு முன்பே சொல்லிவிட்டேன் செஜி :)))

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

தேமொழி

unread,
Feb 13, 2016, 11:28:14 PM2/13/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Saturday, February 13, 2016 at 8:21:54 PM UTC-8, செல்வன் wrote:

2016-02-13 20:44 GMT-06:00 பிரசாத் வேணுகோபால் <prasa...@gmail.com>:

Selvan ji,

I don't think, there is any harm in modifying any old literature books in our own style till we give the book title as same as old one or arguing the newer one is true and best when compared to the old.


இது எப்படி என புரியவில்லை.

வால்மிகி ராமாயணத்தை விட பெஸ்ட் மற்றும் அதை காட்டிலும் உண்மையான ராமயணத்தை தற்கால எழுத்தாளர்கள் எழுதபோகிறார்களா? இது எப்படி சாத்தியம்?


நல்ல வேளை, கம்பர் பிழைத்தார்.
செல்வன் மட்டும் கம்பர் காலத்தில் பிறந்திருந்தால்  என்னவாயிருக்குமோ!!!!

Tthamizth Tthenee

unread,
Feb 14, 2016, 12:45:18 AM2/14/16
to vall...@googlegroups.com, மின்தமிழ்
​கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மணையில் வை  என்றொரு பழமொழி நினைவுக்கு வருகிறது

இங்கே தற்காலத்தில்  வாழும் மனிதருக்கு தேவையான  பல  இன்னும் கண்டு பிடிக்கப்படாமல் இருக்கிறது

இன்னமும்   புற்று நோய்க்கு  முறையான   தீர்வைத் தர்க் கூடிய  மருந்தைக் கண்டு பிடிக்கவில்லை

அதே போல்  பல  நோய்களுக்கு மருந்துகள் கண்டு பிடிக்கப்படாமல் உள்ளன

மக்களின்  அன்றாடத் தேவையான  இருப்பிடம் உணவு நீர்  போன்றவைகளை மேம்படுத்த  கண்டு பிடிப்புகள் நிகழ்த்த வேண்டிய   அவசியத்தில்  விஞ்ஞானிகள்  உள்ளனர்

அப்படி இருக்க   எப்போதோ யாராலோ எழுதப்பட்ட  ராமாயணத்தை  மாற்றி எழுதுவேன் என்று   அடம் பிடித்தால் எப்படி   திரு ஜெயபரதன் அவர்களே 

அதிலென்ன  லாபத்தைக் காணப்போகிறீர்கள்

உங்கள் விஞ்ஞான அறிவின் நுணுக்கத்தை  புதிய  கண்டு பிடிப்பை நோக்கி திசைதிருப்பினால்  நாட்டுக்கு நலன் விளையும்

இன்னமும்   ஆங்கிலேய    ,ஜெர்மானிய    அமெரிக்க   போன்ற   மற்ற  நாட்டு விஞ்ஞானிகள்  கண்டு பிடிப்பையே  பாராட்டிக்கொண்டு      நம் விஞ்ஞானிகள்  மற்ற நாட்டு விஞ்ஞானிகளும் வியந்து  பாராட்டும் அளவுக்கு   எந்தக் கண்டு பிடிப்பையும்  நிகழ்த்தாமல்    பழைய   இதிகாசங்களையும்   காவியங்களையும்   ஆராய்ந்து  அதன்  மூலமாக  புதிய  கண்டு பிடிப்புகளை  நிகழ்த்துவதை விடுத்து   

பழைய  காவியங்களையும்  இதிகாச புராணங்களையும்   மாற்றி எழுதுவதால்  என்ன பயன்  என்பது  இச்சிறியேனின்   சந்தேகம்

அன்புடன்
தமிழ்த்தேனீ






அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--

செல்வன்

unread,
Feb 14, 2016, 2:05:35 AM2/14/16
to vallamai, மின்தமிழ்
2016-02-13 22:28 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:


நல்ல வேளை, கம்பர் பிழைத்தார்.
செல்வன் மட்டும் கம்பர் காலத்தில் பிறந்திருந்தால்  என்னவாயிருக்குமோ!!!!


கம்பர் ராமாயணத்தை எதுவும் மாற்றவில்லை. ராமனை மனிதனாக, அனுமனை மனிதனாக எல்லாம் சித்தரிக்கவில்லை.

 

செல்வன்

unread,
Feb 14, 2016, 2:07:28 AM2/14/16
to vallamai, மின்தமிழ்

2016-02-13 22:27 GMT-06:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
இதை நான் 200 மடல்களுக்கு முன்பே சொல்லிவிட்டேன் செஜி :)))

குருநாதர் சொன்னதை நான் வழிமொழிந்துகிட்டிருக்கேனுங்க துரை ஜி :-)


--

தேமொழி

unread,
Feb 14, 2016, 2:15:16 AM2/14/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
இது சரியில்லை....முறையில்லை.... இப்படி வெட்டி ஒட்டினால் அவுட் ஆஃப் காண்டெக்ஸ்ட்  செல்வன் .....

உரையாடல் தொடர்ச்சி  தெரிய வேண்டும்..... கீழிருப்பது  போல....


On Saturday, February 13, 2016 at 8:28:14 PM UTC-8, தேமொழி wrote:

On Saturday, February 13, 2016 at 8:21:54 PM UTC-8, செல்வன் wrote:

2016-02-13 20:44 GMT-06:00 பிரசாத் வேணுகோபால் <prasa...@gmail.com>:

Selvan ji,

I don't think, there is any harm in modifying any old literature books in our own style till we give the book title as same as old one or arguing the newer one is true and best when compared to the old.


இது எப்படி என புரியவில்லை.

வால்மிகி ராமாயணத்தை விட பெஸ்ட் மற்றும் அதை காட்டிலும் உண்மையான ராமயணத்தை தற்கால எழுத்தாளர்கள் எழுதபோகிறார்களா? இது எப்படி சாத்தியம்?

நல்ல வேளை, கம்பர் பிழைத்தார்.
செல்வன் மட்டும் கம்பர் காலத்தில் பிறந்திருந்தால்  என்னவாயிருக்குமோ!!!!

On Saturday, February 13, 2016 at 11:05:35 PM UTC-8, செல்வன் wrote:

கம்பர் ராமாயணத்தை எதுவும் மாற்றவில்லை. ராமனை மனிதனாக, அனுமனை மனிதனாக எல்லாம் சித்தரிக்கவில்லை.

  

 ---------------------------------

செல்வன்

unread,
Feb 14, 2016, 2:19:39 AM2/14/16
to vallamai, மின்தமிழ்

2016-02-14 1:15 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இது சரியில்லை....முறையில்லை.... இப்படி வெட்டி ஒட்டினால் அவுட் ஆஃப் காண்டெக்ஸ்ட்  செல்வன் .....

உரையாடல் தொடர்ச்சி  தெரிய வேண்டும்..... கீழிருப்பது  போல....

உரையாடல் தொடர்ச்சி சரியாகதான் இருக்கு.

தமிழில் ராமாயணம் இல்லை. கம்பர் அதை தமிழுக்கு கொண்டுவந்தார். இது பாராட்டதக்க செயல்தான்



--

தேமொழி

unread,
Feb 14, 2016, 2:36:27 AM2/14/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Saturday, February 13, 2016 at 11:19:39 PM UTC-8, செல்வன் wrote:

2016-02-14 1:15 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இது சரியில்லை....முறையில்லை.... இப்படி வெட்டி ஒட்டினால் அவுட் ஆஃப் காண்டெக்ஸ்ட்  செல்வன் .....

உரையாடல் தொடர்ச்சி  தெரிய வேண்டும்..... கீழிருப்பது  போல....

உரையாடல் தொடர்ச்சி சரியாகதான் இருக்கு.

தமிழில் ராமாயணம் இல்லை. கம்பர் அதை தமிழுக்கு கொண்டுவந்தார். இது பாராட்டதக்க செயல்தான்


ஓகோ!!! அப்படியா செல்வன் !!!

சமஸ்கிரதம் தெரியாத மக்களுக்காக....
அக்காலத் தமிழில் கம்பர் பாடிவைத்த செய்யுள்கள் இக்கால மக்களுக்கு பொருள் புரிவதில் சிரமம் என்று தெரிந்த ஒருவர்,  
தனது  நடையில் உரைநடையில், இராமாயணம் கதையை எழுதினால் 

வால்மிகி ராமாயணத்தை விட பெஸ்ட் மற்றும் அதை காட்டிலும் உண்மையான ராமயணத்தை தற்கால எழுத்தாளர்கள் எழுதபோகிறார்களா? இது எப்படி சாத்தியம்?

என்று கேட்பீர்களா? 


செல்வன்

unread,
Feb 14, 2016, 2:49:37 AM2/14/16
to vallamai, மின்தமிழ்
2016-02-14 1:36 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Saturday, February 13, 2016 at 11:19:39 PM UTC-8, செல்வன் wrote:

2016-02-14 1:15 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இது சரியில்லை....முறையில்லை.... இப்படி வெட்டி ஒட்டினால் அவுட் ஆஃப் காண்டெக்ஸ்ட்  செல்வன் .....

உரையாடல் தொடர்ச்சி  தெரிய வேண்டும்..... கீழிருப்பது  போல....

உரையாடல் தொடர்ச்சி சரியாகதான் இருக்கு.

தமிழில் ராமாயணம் இல்லை. கம்பர் அதை தமிழுக்கு கொண்டுவந்தார். இது பாராட்டதக்க செயல்தான்


ஓகோ!!! அப்படியா செல்வன் !!!

சமஸ்கிரதம் தெரியாத மக்களுக்காக....
அக்காலத் தமிழில் கம்பர் பாடிவைத்த செய்யுள்கள் இக்கால மக்களுக்கு பொருள் புரிவதில் சிரமம் என்று தெரிந்த ஒருவர்,  
தனது  நடையில் உரைநடையில், இராமாயணம் கதையை எழுதினால் 



பாராட்டுவேன். காண்க ராஜாஜியின் சக்ரவர்த்தி திருமகன். நடைமுறைக்கால தமிழின் ஆகசிறந்த ராமாயணம் அதுவே


ராஜாஜி, கம்பன் எல்லாரும் மூல ராமாயணத்தில் மாற்றம் செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது. அப்படி மாற்றாமல் ராமாயண கதையை சொல்லுவதை யார் வேன்டுமானால் செய்யலாம். வாலி கூட புதுகவிதையின் அவதார புருஷன் என்ற பெயரில் ராமாயணம் எழுதினார். நான் படிக்கவில்லை எனினும் அதிலும் அவர் எதையும் மாற்றவில்லை என்றே கேள்விப்பட்ட நினைவு

தேமொழி

unread,
Feb 14, 2016, 2:56:10 AM2/14/16
to வல்லமை, mint...@googlegroups.com


On Saturday, February 13, 2016 at 11:49:33 PM UTC-8, Neander Selvan wrote:


2016-02-14 1:36 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Saturday, February 13, 2016 at 11:19:39 PM UTC-8, செல்வன் wrote:

2016-02-14 1:15 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இது சரியில்லை....முறையில்லை.... இப்படி வெட்டி ஒட்டினால் அவுட் ஆஃப் காண்டெக்ஸ்ட்  செல்வன் .....

உரையாடல் தொடர்ச்சி  தெரிய வேண்டும்..... கீழிருப்பது  போல....

உரையாடல் தொடர்ச்சி சரியாகதான் இருக்கு.

தமிழில் ராமாயணம் இல்லை. கம்பர் அதை தமிழுக்கு கொண்டுவந்தார். இது பாராட்டதக்க செயல்தான்


ஓகோ!!! அப்படியா செல்வன் !!!

சமஸ்கிரதம் தெரியாத மக்களுக்காக....
அக்காலத் தமிழில் கம்பர் பாடிவைத்த செய்யுள்கள் இக்கால மக்களுக்கு பொருள் புரிவதில் சிரமம் என்று தெரிந்த ஒருவர்,  
தனது  நடையில் உரைநடையில், இராமாயணம் கதையை எழுதினால் 



பாராட்டுவேன். காண்க ராஜாஜியின் சக்ரவர்த்தி திருமகன். நடைமுறைக்கால தமிழின் ஆகசிறந்த ராமாயணம் அதுவே


சரி .... அப்படியானால் மீண்டும் சென்று பிரசாத்தின் கேள்வியையும் உங்கள் பதிலையும் மீண்டும் படித்துக் கொள்ளுங்கள் ...

நீங்கள் எழுதியதில் காணும் முரண் உங்களுக்கேப் புரியும்.   

செல்வன்

unread,
Feb 14, 2016, 3:19:01 AM2/14/16
to mintamil, வல்லமை
ராமாயணத்தை மாற்றவேன்டாம் என்பதை "அதை எழுதவே வேண்டாம்" என படித்து புரிந்துகொன்டு கன்பியூஸ் ஆனீர்களா இல்லை ஏதாவது என்னை கலாய்க்கிறீகளா என தெரியவில்லை.

உங்க அகராதியில் ஒரு நூலில் அடிப்படையான விசயங்களையே திரித்து மாற்றம் செய்வதும், அதை மாற்றாமல் எளியநடையில் மக்களுக்கு கொடுப்பதும் ஒன்றா?

Tthamizth Tthenee

unread,
Feb 14, 2016, 3:53:32 AM2/14/16
to mint...@googlegroups.com, வல்லமை
அடிப்படையான நூலைத் திரிக்காமல்  அதை எளிய நடையில் மாற்ற இவர்களால் முடிந்தால்  கம்பர் போலவோ  அல்லது ராஜாஜி போல வோ செய்வார்களே

அதற்கு முழுவதுமாக  ராமாயணத்தைப்  படித்தாகவேண்டுமே

அதனால்   அவ்வலவு முயற்சிகள்  செய்யாமல்    திரிப்பது எளிதுதானே  அதனால்தான்    திரிக்கிறார்கள்

ஆனால் இப்படித் திரிப்பவர்களுக்கு   இந்துக்களின் வேதம்  தண்டனை கொடுக்காது

கிறித்துவ வேதத்தையோ    இஸ்லாமிய வேதத்தையோ    திரிக்க  இவர்களுக்கு  தைரியமும் கிடையாது  அப்படியே  திரிக்க முற்பட்டாலும் அவர்கள் உடனடியாக  தண்டிப்பார்கள்  ஏனென்றால்   அவர்களின் வேதத்தை  அவர்கள்  மதிக்கிறார்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





2016-02-14 13:48 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
ராமாயணத்தை மாற்றவேன்டாம் என்பதை "அதை எழுதவே வேண்டாம்" என படித்து புரிந்துகொன்டு கன்பியூஸ் ஆனீர்களா இல்லை ஏதாவது என்னை கலாய்க்கிறீகளா என தெரியவில்லை.

உங்க அகராதியில் ஒரு நூலில் அடிப்படையான விசயங்களையே திரித்து மாற்றம் செய்வதும், அதை மாற்றாமல் எளியநடையில் மக்களுக்கு கொடுப்பதும் ஒன்றா?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Feb 14, 2016, 4:38:59 AM2/14/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Sunday, February 14, 2016 at 12:53:32 AM UTC-8, தமிழ்த்தேனீ wrote:
அடிப்படையான நூலைத் திரிக்காமல்  அதை எளிய நடையில் மாற்ற இவர்களால் முடிந்தால்  கம்பர் போலவோ  அல்லது ராஜாஜி போல வோ செய்வார்களே

அதற்கு முழுவதுமாக  ராமாயணத்தைப்  படித்தாகவேண்டுமே

அதனால்   அவ்வலவு முயற்சிகள்  செய்யாமல்    திரிப்பது எளிதுதானே  அதனால்தான்    திரிக்கிறார்கள்

ஆனால் இப்படித் திரிப்பவர்களுக்கு   இந்துக்களின் வேதம்  தண்டனை கொடுக்காது

தமிழ்த்தேனீ ஐயா, அனுமனும் இராமனின் வானரப்படையும் குரங்கினம் அல்ல .... அவர்கள் மனிதர்கள் என்ற சிந்தனைக்கெல்லாம் தண்டனை தேவையா?

A history of Indian literature, 500-1399
Book by Sisir Kumar Das

என்ற நூல் தரும் தகவல் இராமனும் சீதையும் உடன் பிறந்தவர்கள் என்ற வகையிலும் கூட கதைகள் இருப்பதை தெரிவிக்கிறதே....

எத்தனை எத்தனை வேறுபாடுகள்.... யாராருக்கெல்லாம்  தண்டனைகள் தருவது?


..... தேமொழி


 

கிறித்துவ வேதத்தையோ    இஸ்லாமிய வேதத்தையோ    திரிக்க  இவர்களுக்கு  தைரியமும் கிடையாது  அப்படியே  திரிக்க முற்பட்டாலும் அவர்கள் உடனடியாக  தண்டிப்பார்கள்  ஏனென்றால்   அவர்களின் வேதத்தை  அவர்கள்  மதிக்கிறார்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





2016-02-14 13:48 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
ராமாயணத்தை மாற்றவேன்டாம் என்பதை "அதை எழுதவே வேண்டாம்" என படித்து புரிந்துகொன்டு கன்பியூஸ் ஆனீர்களா இல்லை ஏதாவது என்னை கலாய்க்கிறீகளா என தெரியவில்லை.

உங்க அகராதியில் ஒரு நூலில் அடிப்படையான விசயங்களையே திரித்து மாற்றம் செய்வதும், அதை மாற்றாமல் எளியநடையில் மக்களுக்கு கொடுப்பதும் ஒன்றா?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Feb 14, 2016, 4:42:13 AM2/14/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
தகவலுக்கு Sisir Kumar Das  அவர்களின்  நூல் சாகித்ய அகாடமி / இந்திய அரசின் பதிப்பு.

Tthamizth Tthenee

unread,
Feb 14, 2016, 5:05:43 AM2/14/16
to vall...@googlegroups.com, மின்தமிழ்
என்ற நூல் தரும் தகவல் இராமனும் சீதையும் உடன் பிறந்தவர்கள் என்ற வகையிலும் கூட கதைகள் இருப்பதை தெரிவிக்கிறதே....

ஆகவே  இப்படி  திரிக்கப்பட்டவை  உங்களுக்கு சாதகமாக  இருந்தால் அவைகளை  உபயோகிக்கிறீர்கள்


அப்படியானானால்     ஆதாம் ஏவாளுக்கு பிறந்த   குழந்தைகள்  ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்தானே  அவர்களுக்கு எப்படி  குழந்தை பிறக்க  முடியும் என்று நானும் கேட்கலாம்

இப்படி  எல்லாவற்றையுமே  திரித்தால்  முடிவில் ஒன்றுமே இல்லாமல் போய்விடும் என்பதை  அறியாதவரா  நீங்கள்

மூலத்தை  மாற்றுவதற்கு  அதில் வேறு ஏதேனும் ஒரு மூலப் பொருளை சேர்க்கலாம்  ஆராய்ச்சிக்காக

அதற்காக  மூலமே  தவறு என்று அறுதியிட்டுக் கூற முடியுமா

இங்கேதான்  விஞ்ஞானமும்  மெய்ஞ்ஞானமும்  தழுவிக்கொண்டு   தள்ளாடிக் கொண்டு இருக்கிறது

ஆகவே தழுவுபவர்களில் ஒருவர்  விஞ்ஞானமாகவும்  ஒருவர்  மெய்ஞ்ஞானமுமாக இருந்தால்  தவறில்லை  தழுவலாம்  ஆனால்  மூலத்தைக் குறை கூறுதலோ  திரித்தலோ  கூடாதல்லவா?

மாரியம்மன்  என்னும் ஆங்கிலப் பெயரை   mariaman  என்பதை    Mariam   an
 என்று பெயர் மாற்றிக் கொள்வதால் மட்டும்  கிறித்துவர் ஆகிவிடமுடியுமா?

தமிழ்த்தேனீ ஐயா, அனுமனும் இராமனின் வானரப்படையும் குரங்கினம் அல்ல .... அவர்கள் மனிதர்கள் என்ற சிந்தனைக்கெல்லாம் தண்டனை தேவையா?


ஏசுவின் தாயார்   கன்னி  என்கிறார்களே  அது உண்மையா?  
இன்னும்  பல  சந்தேகங்கள் உள்ளன பலமதங்களைப் பற்றி  அவைகளைக் கேட்டாலும்  தண்டனை  தேவை இல்லை ஒப்புக்கொள்கிறீர்களா?

அப்படியானால் என் சந்தேகங்களை  தெளிவாக ஒவ்வொன்றாகக் கேட்கட்டுமா

ஜாதி வெறியை  மத வெறியைத் தூண்டுகிறீர்கள்  என்று  சொல்ல மாட்டீர்களே?
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Feb 14, 2016, 5:27:05 AM2/14/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Sunday, February 14, 2016 at 2:05:43 AM UTC-8, தமிழ்த்தேனீ wrote:
என்ற நூல் தரும் தகவல் இராமனும் சீதையும் உடன் பிறந்தவர்கள் என்ற வகையிலும் கூட கதைகள் இருப்பதை தெரிவிக்கிறதே....

ஆகவே  இப்படி  திரிக்கப்பட்டவை  உங்களுக்கு சாதகமாக  இருந்தால் அவைகளை  உபயோகிக்கிறீர்கள்


அப்படியானானால்     ஆதாம் ஏவாளுக்கு பிறந்த   குழந்தைகள்  ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்தானே  அவர்களுக்கு எப்படி  குழந்தை பிறக்க  முடியும் என்று நானும் கேட்கலாம்

இப்படி  எல்லாவற்றையுமே  திரித்தால்  முடிவில் ஒன்றுமே இல்லாமல் போய்விடும் என்பதை  அறியாதவரா  நீங்கள்

மூலத்தை  மாற்றுவதற்கு  அதில் வேறு ஏதேனும் ஒரு மூலப் பொருளை சேர்க்கலாம்  ஆராய்ச்சிக்காக

அதற்காக  மூலமே  தவறு என்று அறுதியிட்டுக் கூற முடியுமா

இங்கேதான்  விஞ்ஞானமும்  மெய்ஞ்ஞானமும்  தழுவிக்கொண்டு   தள்ளாடிக் கொண்டு இருக்கிறது

ஆகவே தழுவுபவர்களில் ஒருவர்  விஞ்ஞானமாகவும்  ஒருவர்  மெய்ஞ்ஞானமுமாக இருந்தால்  தவறில்லை  தழுவலாம்  ஆனால்  மூலத்தைக் குறை கூறுதலோ  திரித்தலோ  கூடாதல்லவா?

மாரியம்மன்  என்னும் ஆங்கிலப் பெயரை   mariaman  என்பதை    Mariam   an
 என்று பெயர் மாற்றிக் கொள்வதால் மட்டும்  கிறித்துவர் ஆகிவிடமுடியுமா?

தமிழ்த்தேனீ ஐயா, அனுமனும் இராமனின் வானரப்படையும் குரங்கினம் அல்ல .... அவர்கள் மனிதர்கள் என்ற சிந்தனைக்கெல்லாம் தண்டனை தேவையா?


ஏசுவின் தாயார்   கன்னி  என்கிறார்களே  அது உண்மையா?  
இன்னும்  பல  சந்தேகங்கள் உள்ளன பலமதங்களைப் பற்றி  அவைகளைக் கேட்டாலும்  தண்டனை  தேவை இல்லை ஒப்புக்கொள்கிறீர்களா?

அப்படியானால் என் சந்தேகங்களை  தெளிவாக ஒவ்வொன்றாகக் கேட்கட்டுமா

அனுமன் ... இராமன்... இராமாயணம் இழையில்  பொருந்தாது... புது இழையில் முயலவும் ஐயா.  

..... தேமொழி



 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

Tthamizth Tthenee

unread,
Feb 14, 2016, 5:29:29 AM2/14/16
to vall...@googlegroups.com, மின்தமிழ்

2016-02-14 15:57 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
அனுமன் ... இராமன்... இராமாயணம் இழையில்  பொருந்தாது... புது இழையில் முயலவும் ஐயா.  

..... தேமொழி

​நீங்கள் கேட்ட  

என்ற நூல் தரும் தகவல் இராமனும் சீதையும் உடன் பிறந்தவர்கள் என்ற வகையிலும் கூட கதைகள் இருப்பதை தெரிவிக்கிறதே....

மேற்கண்ட  கேள்வியும் கூட இந்த  இழைக்குப் பொருந்தாத  கேள்வியே  


Jana Iyengar

unread,
Feb 14, 2016, 5:34:40 AM2/14/16
to mintamil, vall...@googlegroups.com
சீதை ராவணனின் மகள் என்று கூட ஒரு கதை இருந்தது நினைவுக்கு வருகிறது.
அ ஜ ரா தாசன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
Jana

தேமொழி

unread,
Feb 14, 2016, 5:37:06 AM2/14/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Sunday, February 14, 2016 at 2:29:29 AM UTC-8, தமிழ்த்தேனீ wrote:

2016-02-14 15:57 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
அனுமன் ... இராமன்... இராமாயணம் இழையில்  பொருந்தாது... புது இழையில் முயலவும் ஐயா.  

..... தேமொழி

​நீங்கள் கேட்ட  

என்ற நூல் தரும் தகவல் இராமனும் சீதையும் உடன் பிறந்தவர்கள் என்ற வகையிலும் கூட கதைகள் இருப்பதை தெரிவிக்கிறதே....

மேற்கண்ட  கேள்வியும் கூட இந்த  இழைக்குப் பொருந்தாத  கேள்வியே  



இராமாயணத்தை  மாற்றி யோசிப்பவர்களுக்கு   தண்டனை தரவேண்டும் ...


என்று நீங்கள் சொன்னது இராமாயணம் பற்றி நாம் விவாதிக்கும் இதே இழையில்தான் இருக்கிறது ஐயா!!!!


..... தேமொழி

Tthamizth Tthenee

unread,
Feb 14, 2016, 5:41:27 AM2/14/16
to vall...@googlegroups.com, மின்தமிழ்

2016-02-14 16:07 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
இராமாயணத்தை  மாற்றி யோசிப்பவர்களுக்கு   தண்டனை தரவேண்டும் ...

​இந்த  யோசனையை நான்  சொன்னேன் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா

மீண்டும் ஒரு முறை  படித்துவிட்டு  ஆதாரம் இருந்தால் அளியுங்கள்

தேமொழி

unread,
Feb 14, 2016, 5:54:49 AM2/14/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Sunday, February 14, 2016 at 2:41:27 AM UTC-8, தமிழ்த்தேனீ wrote:

2016-02-14 16:07 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
இராமாயணத்தை  மாற்றி யோசிப்பவர்களுக்கு   தண்டனை தரவேண்டும் ...

​இந்த  யோசனையை நான்  சொன்னேன் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா

மீண்டும் ஒரு முறை  படித்துவிட்டு  ஆதாரம் இருந்தால் அளியுங்கள்

On Sunday, February 14, 2016 at 12:53:32 AM UTC-8, தமிழ்த்தேனீ wrote:
அடிப்படையான நூலைத் திரிக்காமல்  அதை எளிய நடையில் மாற்ற இவர்களால் முடிந்தால்  கம்பர் போலவோ  அல்லது ராஜாஜி போல வோ செய்வார்களே

அதற்கு முழுவதுமாக  ராமாயணத்தைப்  படித்தாகவேண்டுமே

அதனால்   அவ்வலவு முயற்சிகள்  செய்யாமல்    திரிப்பது எளிதுதானே  அதனால்தான்    திரிக்கிறார்கள்

ஆனால் இப்படித் திரிப்பவர்களுக்கு   இந்துக்களின் வேதம்  தண்டனை கொடுக்காது

கிறித்துவ வேதத்தையோ    இஸ்லாமிய வேதத்தையோ    திரிக்க  இவர்களுக்கு  தைரியமும் கிடையாது  அப்படியே  திரிக்க முற்பட்டாலும் அவர்கள் உடனடியாக  தண்டிப்பார்கள்  ஏனென்றால்   அவர்களின் வேதத்தை  அவர்கள்  மதிக்கிறார்கள்

இதைப் படித்தபொழுது ...

மாற்றி எழுதுவதை  தண்டனை கொடுக்கப்பட வேண்டிய ஒரு குற்றம் என்று நீங்கள் குறிப்பிடுவதாக  நான் புரிந்து கொண்டேன் தமிழ்தேனீ ஐயா. 


..... தேமொழி






 





Tthamizth Tthenee

unread,
Feb 14, 2016, 6:04:52 AM2/14/16
to vall...@googlegroups.com, மின்தமிழ்

2016-02-14 16:24 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
ஆனால் இப்படித் திரிப்பவர்களுக்கு   இந்துக்களின் வேதம்  தண்டனை கொடுக்காது

கிறித்துவ வேதத்தையோ    இஸ்லாமிய வேதத்தையோ    திரிக்க  இவர்களுக்கு  தைரியமும் கிடையாது  அப்படியே  திரிக்க முற்பட்டாலும் அவர்கள் உடனடியாக  தண்டிப்பார்கள்  ஏனென்றால்   அவர்களின் வேதத்தை  அவர்கள்  மதிக்கிறார்கள்

இதைப் படித்தபொழுது ...

மாற்றி எழுதுவதை  தண்டனை கொடுக்கப்பட வேண்டிய ஒரு குற்றம் என்று நீங்கள் குறிப்பிடுவதாக  நான் புரிந்து கொண்டேன் தமிழ்தேனீ ஐயா. 


..... தேமொழி

நீங்கள்  ஆழ்ந்து படிக்காமல்  தவறாகப் புரிந்து கொண்டு   என் மேல் குற்றம் சாட்டுவது  எந்த விதத்தில்   நியாயம்?

நான்  தண்டனை கொடுக்காது இந்து மதம்  என்றுதான் எழுதியிருக்கிறேனே தவிற  தண்டனை  கொடுக்கவேண்டும் என்று எங்குமே  எழுதவில்லையே

தயவு செய்து  தவறான  புரிதலை வைத்துக் கொண்டு  அடுத்தவரைக் குற்றம் காணாதீர்கள்

தேமொழி

unread,
Feb 14, 2016, 6:15:40 AM2/14/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Sunday, February 14, 2016 at 3:04:52 AM UTC-8, தமிழ்த்தேனீ wrote:

2016-02-14 16:24 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
ஆனால் இப்படித் திரிப்பவர்களுக்கு   இந்துக்களின் வேதம்  தண்டனை கொடுக்காது

கிறித்துவ வேதத்தையோ    இஸ்லாமிய வேதத்தையோ    திரிக்க  இவர்களுக்கு  தைரியமும் கிடையாது  அப்படியே  திரிக்க முற்பட்டாலும் அவர்கள் உடனடியாக  தண்டிப்பார்கள்  ஏனென்றால்   அவர்களின் வேதத்தை  அவர்கள்  மதிக்கிறார்கள்

இதைப் படித்தபொழுது ...

மாற்றி எழுதுவதை  தண்டனை கொடுக்கப்பட வேண்டிய ஒரு குற்றம் என்று நீங்கள் குறிப்பிடுவதாக  நான் புரிந்து கொண்டேன் தமிழ்தேனீ ஐயா. 


..... தேமொழி

நீங்கள்  ஆழ்ந்து படிக்காமல்  தவறாகப் புரிந்து கொண்டு   என் மேல் குற்றம் சாட்டுவது  எந்த விதத்தில்   நியாயம்?

நான்  தண்டனை கொடுக்காது இந்து மதம்  என்றுதான் எழுதியிருக்கிறேனே தவிற  தண்டனை  கொடுக்கவேண்டும் என்று எங்குமே  எழுதவில்லையே


விளக்கத்திற்கு மிகவும் நன்றி ஐயா....  

அது  நீங்கள் குறிப்பிட்ட ....

On Sunday, February 14, 2016 at 2:29:29 AM UTC-8, தமிழ்த்தேனீ wrote:

2016-02-14 15:57 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
அனுமன் ... இராமன்... இராமாயணம் இழையில்  பொருந்தாது... புது இழையில் முயலவும் ஐயா.  

..... தேமொழி

​நீங்கள் கேட்ட  

என்ற நூல் தரும் தகவல் இராமனும் சீதையும் உடன் பிறந்தவர்கள் என்ற வகையிலும் கூட கதைகள் இருப்பதை தெரிவிக்கிறதே....

மேற்கண்ட  கேள்வியும் கூட இந்த  இழைக்குப் பொருந்தாத  கேள்வியே  


என்ற கேள்விக்கு நான் விளக்கமளித்த விதம் அது.  எனது பதிலில் நான் அமைத்த வாக்கிய அமைப்பு சரி இல்லாது போயிருக்கலாம்...

ஆனால் ...

நீங்கள் குறிப்பிட்ட 

மேற்கண்ட  கேள்வியும் கூட இந்த  இழைக்குப் பொருந்தாத  கேள்வியே  

என்று சொன்னது அந்த "தண்டனை பற்றிய" பதிலைக் குறிப்பிட்டுதான்...அது இதே இழையில்தான் இருக்கிறது ஐயா.  

... தேமொழி

Tthamizth Tthenee

unread,
Feb 14, 2016, 7:05:25 AM2/14/16
to vall...@googlegroups.com, மின்தமிழ்
புரிதலுக்கு  நன்றி

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 14, 2016, 11:18:16 AM2/14/16
to vallamai, mintamil
நண்பர் தமிழ்த்தேனீ,


////மக்களின்  அன்றாடத் தேவையான  இருப்பிடம் உணவு நீர்  போன்றவைகளை மேம்படுத்த  கண்டு பிடிப்புகள் நிகழ்த்த வேண்டிய   அவசியத்தில்  விஞ்ஞானிகள்  உள்ளனர்

அப்படி இருக்க   எப்போதோ யாராலோ எழுதப்பட்ட  ராமாயணத்தை  மாற்றி எழுதுவேன் என்று   அடம் பிடித்தால் எப்படி   திரு ஜெயபரதன் அவர்களே 

அதிலென்ன  லாபத்தைக் காணப்போகிறீர்கள்

உங்கள் விஞ்ஞான அறிவின் நுணுக்கத்தை  புதிய  கண்டு பிடிப்பை நோக்கி திசைதிருப்பினால்  நாட்டுக்கு நலன் விளையும்////

+++++++++

உங்கள் அறிவுரை ஓர் அணுசக்தி பொறித்துறை விஞ்ஞானியான எனக்குத் தேவையில்லை.  நான் அத்துறையில் 45 ஆண்டுகளாக இந்தியா, கனடா அணுமின் நிலையங்களில் பல புதுமைகளைப் புகுத்தியுள்ளேன்.


உலகப் பெருங்காவியமான இராமாயணத்தை பழைய வடிவில் ஆத்திகரும், புதிய வடிப்பில் நாத்திகரும் படிக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள்.  என் சீதாயண நாடக நூல் அப்பணியைத் துவக்கி விட்டது. நாளுக்கு நாள் மாறும், முன்னேறும் விஞ்ஞானம், பிரபஞ்சம் பற்றிய நமது பழைய மனித ஆன்மீக, அறிவியல் விளக்கத்தை மாற்றிக் கொண்டு வருகிறது.  

வானரம் பேசின, பறந்தன, மனிதனாய் மாறின, ஜடாயு பேசியது என்று எழுதப்பட்ட புனைவுப் புராணங்கள் வாசிப்போர் எண்ணிக்கை குன்றி வருகிறது.  அதனால் காவியத்தில் உள்ள நன்னெறிகள் காணாமல் போகின்றன..

இந்தியாவில் அணுசக்தி நிலையங்கள் அமைத்து இயக்கும் பொறிநுணுக்கமும், நிலவு, செவ்வாய்க் கோள் சுற்றும் விண்ணுளவிகளை அனுப்பிய அண்டவெளிச் சாதனைகளும் எதைக் காட்டுகின்றன ?  இப்படிப் பல விஞ்ஞான முன்னேற்றங்களை நான் எடுத்துக் காட்ட முடியும்.  ஆன்மீக இந்தியாவில் விஞ்ஞான விழிப்பு மேலோங்கி வருகிறது. 

இலக்கிய விஞ்ஞான உலகில் தமிழகம் புதுமை படைக்க வேண்டும் என்று முயலும் போது அதைத் தடுக்க வராதீர்கள்.  உங்களால் தடுக்கவும் முடியாது.

சி. ஜெயபாரதன்.   

++++++++++++++++++

செல்வன்

unread,
Feb 14, 2016, 1:21:59 PM2/14/16
to vallamai, மின்தமிழ்

2016-02-14 3:38 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
A history of Indian literature, 500-1399
Book by Sisir Kumar Das

என்ற நூல் தரும் தகவல் இராமனும் சீதையும் உடன் பிறந்தவர்கள் என்ற வகையிலும் கூட கதைகள் இருப்பதை தெரிவிக்கிறதே....

அது தசரத ஜாதகம் எனும் பவுத்த நூல்.

புத்தர் ராமனின் இஷ்வாகு வம்சத்தை சேர்ந்தவர் எனும் உண்மை பலருக்கும் தெரியுமோ தெரியாதோ? புத்தர் ராமனை போலவே சூரியவம்சம். புத்தரின் சாக்கிய அரசவம்சம் ராமரின் தாயான கோசலையின் தாய்நாடான கோசல நாட்டுக்கு கட்டுப்பட்ட நாடாக இருந்துவந்தது. ராமனை போலவே புத்தருக்கும் சிபிசக்ரவர்த்தி முன்னோர் தான்.

தசரத ஜாதகத்தில் ராமன் மிக உயர்ந்த பண்புகள் கொண்டவராக சித்தரிக்கபடுகிறார். ராமன் அதில் ஒரு போதிசத்துவரே (புத்தரின் முந்தைய அவதாரம். சித்தார்த்த கவுதம புத்தர் 24வது புத்தர்). ராமனின் தந்தை தசரதனுக்கு இராமன், இலக்குவன், சீதை என மூன்று பிள்ளைகள். இதில் தசரதன் வாரணாசியின் அரசன். கைகேயி பிள்ளை பரதன். பரதனுக்கு பட்டம் கட்ட இராமன், இலக்குவன், சீதை மூவரையும் கொல்லுவதாக கைகேயி முடிவெடுக்க தசரதன் தன் பிள்ளைகளை காக்க அவர்களை காட்டுக்கு அனுப்புகிறான். அங்கே மூவரும் துறவு வாழ்க்கை வாழ்கிறார்கள். அதன்பின் நாட்டுக்கு திரும்புகிறார்கள். இதில் போர் இல்லை, ராவணன் இல்லை (பவுத்தம் போரை வெறுத்தது என்பதால் இருக்கலாம்)

நாடு திரும்பிய இராமன் மன்னனானாலும் துறவு வாழ்க்கையே வாழ்கிறான். சீதையுடன் அவனுக்கு திருமணம் நடக்கிறது. ஆனால் அது ஒரு குறியீடு மட்டுமே. ஏனெனில் இராமனும், சீதையும் ஆட்சி நடத்தினாலும் துறவு வாழ்க்கையே வாழ்கிறார்கள். கடைசிவரை இருவரும் பிரம்மசரியாகவே இருக்கிரார்கள். ஆசையை வெறுத்த இவர்களது தவ வலிமையை கண்டு பூமியே பிளந்து நடுங்கியதாக ஜாதகம் குறிப்பிடுகிறது.

இதில் உள்ள இராமஸீதை திருமணம் அறிவும், அன்பும் இணைவதை குறிக்கும் குறியீடாகவே கருதபடுகிறது. ராமருக்கு பவுத்த மதத்தில் உயர்ந்த இடம் உண்டு.

இது மாற்றி எழுதபட்ட இராமாயணமா அல்லது தன் முன்னோரான இராமனை பற்றி சாக்ய நாட்டில் நிலவிய வாழ்ய்மொழி வரலாறின் இன்னொரு வடிவமா என்பது ஆராயபடவேண்டும்



--

சி. ஜெயபாரதன்

unread,
Feb 14, 2016, 5:13:00 PM2/14/16
to vallamai, mintamil
இந்திய அணுசக்தித் துறை பொறிநுணுக்க தொழிற்சாலைகள், ஆய்வுக் கூடங்கள் :

சி. ஜெயபாரதன் 

Fig 8 Nuclear Map -1.jpg
Fig 9 Nuclear Map -2.jpg

செல்வன்

unread,
Feb 14, 2016, 5:36:41 PM2/14/16
to vall...@googlegroups.com, mintamil

ஒருவர் அணு விஞ்ஞானி ஆக இருப்பது அவர் ராமாயணத்தை சிறப்பாக எழுதுவார் என்பதற்கான சான்று அல்ல.

பிறப்பால் வால்மிகி வேடர். கம்பன் நெசவாளர். ஆனால் உலகம் வியந்து போற்றும் மகாகாவியங்களை இருவரும் படைத்தார்கள்.

ராமாயணம் எழுதுவது உங்கள் உரிமை மற்றும் விருப்பம். அதை வெற்றி பெற செய்வது மக்கள் விருப்பம் தான். நூலை யார் வேண்டுமானாலும் எழுதலாம். நூல் வெற்றியடைவது மக்கள் ஏற்பிலேயே உள்ளது. ஆத்திகர், நாத்திகர் ஏற்கும் ராமாய்ணம் எழுதுவேன் என்கிறீர்கள்...இழையில் ஒற்றை ஆத்திகராவது அதற்கு ஆதரவு கொடுக்க காணோம். எங்களுக்கான ராமாயாணத்தை எற்கனவே கம்பனும் ராஜாஜியும் எழுதிவிட்டார்கள்.

நாத்திகர்களுக்கான ராமாயணம் தான் இல்லை..அதனால் வந்தால் அதுவும் நல்லதுதான் :-) அதனால் நூல் நல்லப்டி வந்து வெற்றிபெற வாழ்துக்கள் !

Oru Arizonan

unread,
Feb 14, 2016, 8:43:00 PM2/14/16
to vallamai, mintamil
செல்வரே, தமிழ்த்தேனீ ஐயா அவர்களே,

சிறிதாகப் புகையும்போது அதில் எண்ணெய் ஊற்றி, காற்றை ஊதவும் கூடாது.  அப்படிச் செய்தால் புகை கொழுந்துவிட்டு எரியும்.  நீங்கள் இருவரும் பதிவுக்குமேல் பதிவிட்டு எண்ணெய் ஊற்றி, காற்றையும் ஊதுகிறீர்கள். 

இவ்விழை தொடர்வதற்கு ஏன் மூலகாரணம் ஆகிறீர்கள்?  தேவையின்றி மனவருத்தம் அடைகிறீர்கள்?  செல்வருக்கு மனவருத்தம் இருக்காது, ஏனெனில் அவர் சளைக்காமல் வாதம் செய்வார்.

இங்கு  ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார்கள் என்று உயர்திரு நரசையா உள்பட .எழுதுகிறார்கள்.  அப்படியிருந்தும் வேறொரு சமயத்தார் ஒருவர் மறுப்புப் பதிந்ததற்காக் அவ்விழையை நீக்கு வார்கள்.  நாமெல்லாம் கரடியாகக் கத்தினாலும் பேச்சுரிமை என்று சொல்லாடுவார்கள்.

இது ஒரே பதிவில் நின்றிருக்கவேண்டிய இழை.  இதில் பங்குபெற்று இவ்விழையை அனுமார் வால்போன்று நீட்டாமல் இழையைவிட்டு நீங்குங்கள்.  ஆக்சிஜன் இல்லாத நெருப்பாக இவ்விழை அணைந்துபோகும்.

இனி இவ்விழையின் நான் பதியமாட்டேன்.

தமிழ்தேனி ஐயா, செல்வரே, உங்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.  பதிவை நிறுத்துங்கள்;  யார் எவ்வளவு தூரம் பதிகிறார்கள் என்று அப்போது புரிந்துகொள்வீர்கள்.அடிக்கப் பந்தில்லாமல் மட்டையை வீசினால் கைதான் வலிக்கும் என்று புரிந்துகொள்வார்கள்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன்

This email has been sent from a virus-free computer protected by Avast.
www.avast.com

Tthamizth Tthenee

unread,
Feb 14, 2016, 10:09:25 PM2/14/16
to vall...@googlegroups.com, mintamil

உங்கள் அறிவுரை ஓர் அணுசக்தி பொறித்துறை விஞ்ஞானியான எனக்குத் தேவையில்லை.  நான் அத்துறையில் 45 ஆண்டுகளாக இந்தியா, கனடா அணுமின் நிலையங்களில் பல புதுமைகளைப் புகுத்தியுள்ளேன்.

 

நண்பர்  ஜெயபரதன் அவர்களே நான் உங்களுக்கு  விடுத்தது  வேண்டுகோள்     அறிவுறை என்று  எடுத்துக் கொண்டு விட்டீர்களே

உங்களுக்கு அறிவுறை  நான் எப்போதுமே  சொல்ல மாட்டேன்  ஒட்டு மொத்த  விஞ்ஞானிகளுக்கும்  ஒரு சாதாரண மனிதனாக வேண்டுகோள் விடுத்தேன்  அவ்வளவே

 

உலகப் பெருங்காவியமான இராமாயணத்தை பழைய வடிவில் ஆத்திகரும், புதிய வடிப்பில் நாத்திகரும் படிக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள்.

 

 நல்ல  முயற்சி அவசியம் செய்யுங்கள்

உங்கள் முயற்சி இறையருளால் நிறைவேறட்டும்

 

இலக்கிய விஞ்ஞான உலகில் தமிழகம் புதுமை படைக்க வேண்டும் என்று முயலும் போது அதைத் தடுக்க வராதீர்கள்.  உங்களால் தடுக்கவும் முடியாது.

 

 

நான் எதையுமே தடுக்க மாட்டேன்  நண்பரே  தொடருங்கள்

Meenavan M

unread,
Feb 14, 2016, 11:17:21 PM2/14/16
to mint...@googlegroups.com
வாழ்க உங்ளது வாதங்கள்-வளரட்டும் இந்த இழை.அனைத்தையும் ஒப்புக் கொள்வோம்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 14, 2016, 11:39:17 PM2/14/16
to mintamil

2016-02-14 0:19 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
நூல்களை கொளுத்துவது, சிலைகளை உடைப்பது எல்லாம் அவரவர் ஜனநாயக உரிமை.

தவறான கருத்து செல்வன் ஜி. :)))


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

துரை.ந.உ

unread,
Feb 14, 2016, 11:40:13 PM2/14/16
to Groups
ஹா ஹா ஹா ...எல்லாஆஆஆஆஅம் எமக்குத் தெரியும் !!!!!!
:))

Banukumar Rajendran

unread,
Feb 14, 2016, 11:51:31 PM2/14/16
to vallamai, மின்தமிழ்
2016-02-14 12:49 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

2016-02-14 1:15 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இது சரியில்லை....முறையில்லை.... இப்படி வெட்டி ஒட்டினால் அவுட் ஆஃப் காண்டெக்ஸ்ட்  செல்வன் .....

உரையாடல் தொடர்ச்சி  தெரிய வேண்டும்..... கீழிருப்பது  போல....

உரையாடல் தொடர்ச்சி சரியாகதான் இருக்கு.

தமிழில் ராமாயணம் இல்லை. கம்பர் அதை தமிழுக்கு கொண்டுவந்தார்.


இல்லை செல்வன். கம்ப இராமாயணத்திற்கு முன்னமே ஜைன இராமாயணம் தமிழில் இருந்திருக்கிறது. ஆனால், தற்போது கிடைக்கவில்லை. ஆயின், ஜைன் இராமாயணப் பாடல்களை
உரையாசிரியர்கள் எடுத்தாண்டுயிருக்கிறார்கள். ஸ்ரீபுராணத்திலும் சில பாட்டுக்கள் இருக்கின்றன.

கன்னடத்திலும், முதலில் எழுந்த இராமாயணம், ஜைன இராமாயணமே!


இரா.பானுகுமார்,
வங்களூரு


 
இது பாராட்டதக்க செயல்தான்

தேமொழி

unread,
Feb 15, 2016, 12:26:37 AM2/15/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Sunday, February 14, 2016 at 8:51:31 PM UTC-8, இரா.பா wrote:

கம்ப இராமாயணத்திற்கு முன்னமே ஜைன இராமாயணம் தமிழில் இருந்திருக்கிறது. ஆனால், தற்போது கிடைக்கவில்லை. ஆயின், ஜைன் இராமாயணப் பாடல்களை
உரையாசிரியர்கள் எடுத்தாண்டுயிருக்கிறார்கள். ஸ்ரீபுராணத்திலும் சில பாட்டுக்கள் இருக்கின்றன.

கன்னடத்திலும், முதலில் எழுந்த இராமாயணம், ஜைன இராமாயணமே!


நன்றி பானுகுமார், 

நானும் பழந்தமிழிலக்கியங்களில் வரும் இராமாயணத் தகவலை ...இந்த இழையிலேயே ஆவணபடுத்தும் நோக்கில் ஒரு முறை பதிவிட்டுவிடுகிறேன்...



3.2 தமிழ் இலக்கிய வரலாற்றில் இராமாயணம்

தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியம் தொடங்கி இராமாயணம் பற்றிய குறிப்புகள் பல கிடைத்துள்ளன. வெண்பா யாப்பில் அமைந்த இராமாயணமும், ஆசிரியப்பாவில் அமைந்த இராமாயணமும் முன்பு இருந்து, பின்பு அழிந்திருக்க வேண்டும் என்று மயிலை. சீனி வேங்கடசாமி போன்றோர் கருதுகின்றனர்.

3.2.1 புறநானூறும் இராமாயணமும்

மக்கள் இடையே வழக்கத்தில் இருந்த சில இராமாயணக் கதை நிகழ்ச்சிகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. புறநானூற்றில் வரும் ஒரு குறிப்புக் கருதத்தக்கது.

 குரங்குகள் அணிந்த நகைகள்

மிகுந்த ஆற்றல் உடைய இராமன் சீதையுடன் காட்டிற்குச் சென்றான். அப்போது வலிமையுடைய இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றான். விண் வழியே கொண்டு செல்லும்போது அவள் அணிந்து இருந்த மதிப்புமிக்க நகைகளை ஒவ்வொன்றாய்க் கீழே போட்டுக்கொண்டே சென்றாள். அவளைத் தேடிச் சென்றபோது, குரங்குகள் இவற்றைக் கண்டு எடுத்தன. எந்த நகையை எந்த உறுப்பில் அணிந்து கொள்வது என்னும் அறிவு அவற்றுக்கு இல்லை. அதனால் மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக்கொண்டன. இதைப்போல், இளஞ்சேட் சென்னி என்ற வள்ளலிடம் இசைக் கலைஞன் பரிசாகப் பெற்ற விலை மதிக்க முடியாத பொன் நகைகளை, அவனது வறுமை மிக்க உறவினரும் சுற்றத்தாரும் அணிந்து கொள்ளும் முறை தெரியாமல் உடம்பில் மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக் கொண்டனர். இது வறுமைத் துன்பத்தையே கண்டு வந்த கலைஞனுக்கு நினைக்க நினைக்கச் சிரிப்பைத் தந்தது என்று அவன் கூறுவதாக ஊன்பொதி பசுங்குடையார் என்ற புலவர் புறநானூற்றில் பாடியுள்ளார். இராமாயண நிகழ்ச்சி சங்கப் பாடலில் இவ்வாறு உவமையாகப் பாடப்பட்டுள்ளது. தெரிந்த ஒன்றைக் காட்டித் தெரியாததை விளக்குவதே உவமையின் முதன்மையான பயன்பாடு. எனவே, இராமாயணக் கதை, அன்று மக்களுக்கு நன்கு தெரிந்த ஒன்றாக இருந்திருக்கிறது.

கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை 
நிலம்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்து ஆங்கு

(புறம். 378)

(கடும் = கடுமை; தெறல் = சினத்தல் / அழித்தல்; வலி = வலிமை; அரக்கன் = இராவணன்; வௌவிய = கவர்ந்த; ஞான்று = அப்போது; மதர் அணி = மதிப்புமிக்க அணிகள்; இழை = அணிகலன்கள்; செம்முகப் பெருங்கிளை = சிவந்த முகத்தை உடைய குரங்கின் கூட்டம்; பொலிந்து = நகைகளை அணிந்து பொலிவு பெறுதல்.)


3.2.2 அகநானூறும் இராமாயணமும்

மேலே குறிப்பிட்டதைப் போன்று அகநானூற்றுப் பாடல் ஒன்றிலும் இராமாயணக் காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது.

 பறவைகளின் ஒலியும் இராமனும்

காதலில் ஈடுபட்டிருக்கும் தலைவி ஒருத்தியைப் பற்றி ஊரார் பழி தூற்றிக் கொண்டிருந்தனர். இதற்கு அலர் தூற்றுதல் என்று பெயர். ஒருநாள் அத்தலைவன் வந்து அத்தலைவியையே மணம் செய்துகொண்டான். அன்றே ஊரார் பழி தூற்றுவதை நிறுத்திக்கொண்டனர். இதனால் அத்தலைவியைப் பற்றி ஊர் முழுதும் ஒலித்துக் கொண்டிருந்த பழிப்பேச்சின் ஓசை உடனடியாக நின்றுவிட்டது. இதற்குப் புலவர் ஓர் உவமையை அழகாகக் கூறியுள்ளார். இலங்கைப் படையெடுப்பின்போது இராமன் ‘தொன்முதுகோடி’ எனப்படும் தனுஷ்கோடியில் வந்து தங்கி இருந்தான். அவ்வாறு தங்கி இருந்த இடம் பறவைகள் ஓயாது ஆரவாரம் செய்து கொண்டிருந்த ஆலமரத்தின் நிழல். இராமன் இலங்கைப் படையெடுப்பு தொடர்பாகத் தன் தோழர்களோடு கலந்து உரையாடிக் கொண்டிருந்தான். பறவைகளின் ஓசை தடங்கலாக இருந்தது. தன் கையை உயர்த்திக் காட்டினான். உடனே அத்தனை பறவைகளும் அமைதி கொண்டு அடங்கிவிட்டன. இதைப்போல, தலைவன் தலைவியை மணமுடித்துக் கைப்பிடித்த உடனேயே, அதுவரை ஊரெல்லாம் முழங்கிக் கொண்டிருந்த பழிப்பேச்சுகள் அடங்கின என்று தோழி கூறுவதாக அந்தப் பாடலில் புலவர் இராமாயண நிகழ்ச்சியை உவமையாகக் கையாண்டுள்ளார்.

அப்பாடல் வரிகள் இதோ:

வெல்வேல் கவுரியர் தொன்முது கோடி 
முழங்குஇரும் பௌவம் இரங்கு முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த 
பல்வீழ் ஆலம் போல 
ஒலிஅவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே.

(அகம். 70)

(வெல்வேல் = வெற்றி பொருந்திய வேல்; கவுரியர் = பாண்டியர்; தொன்முது கோடி= பழமையான தனுஷ்கோடி எனும் ஊர்; இரும் = பெரிய; பௌவம் = கடல்; இரங்கு = ஒலிக்கும்; முன்துறை = துறைமுகம்; வெல்போர் = வெற்றி பொருந்திய போர்;அருமறை = மந்திர ஆலோசனை / போருக்கு முன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டம்; அவித்த = அடங்கிய; வீழ் = விழுது; ஆலம் = ஆலமரம்; அவிந்தன்று = அடங்கியது; அழுங்கல் = ஆரவாரம்)

மேலே கூறப்பெற்ற இரண்டு நிகழ்ச்சிகளுமே வான்மீகி இராமாயணத்திலோ, கம்பராமாயணத்திலோ இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3.2.3 சிலம்பும் இராமாயணமும்

இராம அவதாரம் பற்றிய புராணக் கதையைச் சிலப்பதிகாரம் பதிவு செய்துள்ளது. இராமாயணக் கதை சுருக்கமாகச் சிலப்பதிகாரத்தில் இரு இடங்களில் பேசப்படுகிறது.

 ஊர்காண் காதை

தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வன் பயந்தோன் என்பது
நீஅறிந் திலையோ நெடுமொழி அன்றோ

             (சிலம்பு. ஊர்காண் காதை. 46-49)

(தாதை = தந்தை / தயரதன்; மாது = பெண் / சீதை; வேதமுதல்வன் = நான்முகன் / பிரம்மன்; வேதமுதல்வன் பயந்தோன் = பிரம்மனைப் பெற்றெடுத்த திருமால்;நெடுமொழி = பழங்கதை.)

இராமன் தன் தந்தையாகிய தயரதன் ஆணையின் பேரில் மனைவியுடன் காட்டினை அடைந்தான் (வனவாசம் சென்றான்). அந்தக் காட்டில் வாழும் வாழ்க்கையிலும் மனைவியை இழந்து பெருந்துன்பம் அடைந்தான். பிரம்மனை ஈன்ற திருமாலுக்கே இந்த நிலை என்பது உனக்குத் தெரியாதா? எல்லாரும் அறிந்த கதையல்லவா?

இப்பகுதி, கோவலனுக்குச் சொல்லப்படும் ஆறுதல் மொழியாக இடம்பெற்று உள்ளது.

 ஆய்ச்சியர் குரவை

திருமாலைப் போற்றி இடைக்குல மக்கள் பாடும் ஆய்ச்சியர் குரவையிலும் அவனது இராம அவதாரம் பற்றிய குறிப்பு வருகிறது.

மூஉலகம் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடும் கான்போந்து
சோஅரணும் போர்மடியத் தொல்இலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவிஎன்ன செவியே

             (சிலம்பு- ஆய்ச்சியர் குரவை)

(மூஉலகு = மூன்று உலகம் / மேலுலகம், கீழ் உலகம், பூமி ; ஈரடி = கால்கள்; நிரம்பா வகை = குறைவுபடும்படி; சேப்ப = சிவக்க; சோ அரண் = சோ என்ற மதில்; சீர் = புகழ்.)

திருமாலின் பத்து அவதாரங்களுள் வாமன அவதாரமும் ஒன்று. வாமன அவதாரத்தில் மாவலி மன்னன் தானமாகத் தந்த மூன்றடி மண்ணையும் அளந்து பெறுவதற்காக வாமனன் பேருருக் கொண்டான். மூன்று உலகத்தையும் இரண்டு அடிகளால் அளந்தான். அத்தகைய திருவடிகள் சிவக்க, இராமன் தன் தம்பியோடு, காட்டிற்குச் சென்றான். சோ என்னும் அரணையும் தொன்மையுடைய இலங்கையையும் அழித்தவன் அவனே. அத்தகையவனுடைய புகழைக் கேட்காத செவிதான் என்ன செவியோ என்று ஆய்ச்சியர் குரவைப் பாடல் விவரிக்கிறது.

 சிலம்பு தரும் செய்தி

சங்க இலக்கியங்கள் கூறும் இராமாயணச் செய்தி வான்மீகி இராமாயணத்தில் இடம்பெறாதது.  ஆனால் சிலப்பதிகாரம் கூறும் செய்தி வான்மீகி இராமாயணத்தை அடி ஒற்றியது.  மேலும் திருமால் அவதாரமாக இராமன் கருதப் பெற்றதையும் விவரிப்பது.

3.2.4 பிற்கால இராமாயணங்கள்

கம்பருக்கு முன் தமிழ்நாட்டில் நிலவிய இராமாயணம் பற்றிய செய்திகளை இதுவரை தெரிந்து கொண்டோம். இவையே தமிழ் இலக்கியத் தொடக்க காலத்தில் உள்ள செய்திகளாக அறிய முடிகிறது. பின்னாளில் பல்லவர் காலத்தில் ஆழ்வார்கள் இராம அவதாரத்தின் பல்வேறு செய்திகளைப் பாடி இருக்கிறார்கள். இவை யாவும் கம்பருக்கு முன் உள்ள இராமாயண இலக்கியங்களாக அறிய முடிகிறது. 

Tthamizth Tthenee

unread,
Feb 15, 2016, 12:30:46 AM2/15/16
to vall...@googlegroups.com, மின்தமிழ்
​அனுமன்  மனிதனல்ல  குரங்குதான்  என்பதை  வலியுறுத்தும் விதமாக சான்றுகள் அளித்த  ​திரு பானுகுமார் ராஜேந்திரன் அவர்களுக்கும்   திருவாட்டி தேமொழி அவர்களுக்கும்   மனமார்ந்த பாராட்டுக்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--

தேமொழி

unread,
Feb 15, 2016, 12:42:26 AM2/15/16
to வல்லமை, mint...@googlegroups.com


On Sunday, February 14, 2016 at 9:30:45 PM UTC-8, தமிழ்த்தேனீ wrote:
​அனுமன்  மனிதனல்ல  குரங்குதான்  என்பதை  வலியுறுத்தும் விதமாக சான்றுகள் அளித்த  ​திரு பானுகுமார் ராஜேந்திரன் அவர்களுக்கும்   திருவாட்டி தேமொழி அவர்களுக்கும்   மனமார்ந்த பாராட்டுக்கள்

அனுமன்  மனிதனல்ல  குரங்குதான்  என்பதை  வலியுறுத்தும் விதமாக சான்றுகள்???

ஐயா ...ஆழ்ந்து படிப்பது உதவும்...

கீழே பாடல்களையும் அதற்கான உரைகளையும் மட்டும் விட்டு வைத்துள்ளேன்.

அவற்றில்  

அனுமன்  மனிதனல்ல  குரங்குதான்  என்பதைக் காட்டும் வரிகள் யாவை?

பானுகுமாரும் தனது கருத்திற்கு விளக்கம் தர விரும்புவார் என்பதால்...நான் இடையிடவில்லை.


..... தேமொழி








 குரங்குகள் அணிந்த நகைகள்

மிகுந்த ஆற்றல் உடைய இராமன் சீதையுடன் காட்டிற்குச் சென்றான். அப்போது வலிமையுடைய இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றான். விண் வழியே கொண்டு செல்லும்போது அவள் அணிந்து இருந்த மதிப்புமிக்க நகைகளை ஒவ்வொன்றாய்க் கீழே போட்டுக்கொண்டே சென்றாள். அவளைத் தேடிச் சென்றபோது, குரங்குகள் இவற்றைக் கண்டு எடுத்தன. எந்த நகையை எந்த உறுப்பில் அணிந்து கொள்வது என்னும் அறிவு அவற்றுக்கு இல்லை. அதனால் மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக்கொண்டன. 

கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை


வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை 
நிலம்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்து ஆங்கு

(புறம். 378)



 பறவைகளின் ஒலியும் இராமனும்

இலங்கைப் படையெடுப்பின்போது இராமன் ‘தொன்முதுகோடி’ எனப்படும் தனுஷ்கோடியில் வந்து தங்கி இருந்தான். அவ்வாறு தங்கி இருந்த இடம் பறவைகள் ஓயாது ஆரவாரம் செய்து கொண்டிருந்த ஆலமரத்தின் நிழல். இராமன் இலங்கைப் படையெடுப்பு தொடர்பாகத் தன் தோழர்களோடு கலந்து உரையாடிக் கொண்டிருந்தான். பறவைகளின் ஓசை தடங்கலாக இருந்தது. தன் கையை உயர்த்திக் காட்டினான். உடனே அத்தனை பறவைகளும் அமைதி கொண்டு அடங்கிவிட்டன. 

வெல்வேல் கவுரியர் தொன்முது கோடி 


முழங்குஇரும் பௌவம் இரங்கு முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த 
பல்வீழ் ஆலம் போல 
ஒலிஅவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே.

(அகம். 70)


 ஊர்காண் காதை

தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்
வேத முதல்வன் பயந்தோன் என்பது
நீஅறிந் திலையோ நெடுமொழி அன்றோ

             (சிலம்பு. ஊர்காண் காதை. 46-49)


இராமன் தன் தந்தையாகிய தயரதன் ஆணையின் பேரில் மனைவியுடன் காட்டினை அடைந்தான் (வனவாசம் சென்றான்). அந்தக் காட்டில் வாழும் வாழ்க்கையிலும் மனைவியை இழந்து பெருந்துன்பம் அடைந்தான். பிரம்மனை ஈன்ற திருமாலுக்கே இந்த நிலை என்பது உனக்குத் தெரியாதா? எல்லாரும் அறிந்த கதையல்லவா?


 ஆய்ச்சியர் குரவை


மூஉலகம் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடும் கான்போந்து
சோஅரணும் போர்மடியத் தொல்இலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவிஎன்ன செவியே

             (சிலம்பு- ஆய்ச்சியர் குரவை)

இராமன் தன் தம்பியோடு, காட்டிற்குச் சென்றான். சோ என்னும் அரணையும் தொன்மையுடைய இலங்கையையும் அழித்தவன் அவனே. அத்தகையவனுடைய புகழைக் கேட்காத செவிதான் என்ன செவியோ என்று ஆய்ச்சியர் குரவைப் பாடல் விவரிக்கிறது.

Tthamizth Tthenee

unread,
Feb 15, 2016, 12:55:10 AM2/15/16
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை 
நிலம்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்து ஆங்கு


அவள் அணிந்து இருந்த மதிப்புமிக்க நகைகளை ஒவ்வொன்றாய்க் கீழே போட்டுக்கொண்டே சென்றாள். அவளைத் தேடிச் சென்றபோது, குரங்குகள் இவற்றைக் கண்டு எடுத்தன. எந்த நகையை எந்த உறுப்பில் அணிந்து கொள்வது என்னும் அறிவு அவற்றுக்கு இல்லை. அதனால் மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக்கொண்டன


அவளைத் தேடிச் சென்றபோதுகுரங்குகள் இவற்றைக் கண்டு எடுத்தன. 


அப்படியானால்  வானரப்படையை  ராமன் உபயோகித்தான்     வானரப்படைகள்   மனிதரல்ல    என்பது புலனாகிறதே


இப்படிப்பட  சான்றைக் கொடுத்த  பானுகுமார் அவர்களுக்கும்  உங்களுக்கும் நன்றி சொல்வது  என் கடமையல்லவா


அன்புடன்

தமிழ்த்தேனீ




அன்புடன்

தமிழ்த்தேனீ



அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852




--

தேமொழி

unread,
Feb 15, 2016, 1:09:50 AM2/15/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
உண்மையில் கீழ்காணும் .....

வெல்வேல் கவுரியர் தொன்முது கோடி 
முழங்குஇரும் பௌவம் இரங்கு முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த 
பல்வீழ் ஆலம் போல 
ஒலிஅவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே.

(அகம். 70)


அகநானூறு  (70) பாடலின் வழி கிடைக்கக் கூடிய அறிவியல் செய்தி என்னவென்றால்...

அக்காலத்திலும் வலசை  போகும் பறவைகள்...இன்றும் நடப்பது போல புகலிடம் தேடி வந்துள்ளன என்பதும், அவை எழுப்பும் ஓசை அதிகம் என்பதுதான்.  இலக்கியத்தில் காணப்படும் அறிவியல் தடயம்  எனக் கொள்வது பொருந்தும்.


கீழே சுட்டியை சொடுக்கி படங்களைப் பார்க்கவும்....

இக்காலமும் அதே நிகழ்வுதான்  என்ன்றால் 

https://www.google.com/search?q=%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&espv=2&biw=1366&bih=643&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ved=0ahUKEwiE--_liPnKAhVV-mMKHcbGCXkQsAQIGw&dpr=1


அவை 
ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 
ரஷ்யாவில் இருந்தும்... ஆஸ்திரேலியாவில் இருந்தும் வலசை வந்திருக்கும் 
தனுஷ்கோடிக்கு  டிசம்பர் முதல் ஏப்ரல் வரை இப்பகுதியில் தங்கி, இனப் பெருக்கம் செய்ய  வந்திருக்கக் கூடிய பிளமிங்கோ பறவைகள் 


தனுஷ்கோடியில் வெளிநாட்டுப் பறவைகள் சங்கமம்
01 February 2015 
http://www.dinamani.com/tamilnadu/2015/02/01/தனுஷ்கோடியில்-வெளிநாட்டுப/article2647220.ece

**************

ரஷ்யாவில் இருந்து தனுஷ்கோடிக்கு படையெடுக்கும் பிளமிங்கோ பறவைகள்
January 31, 2016
http://tamil.thehindu.com/tamilnadu/ரஷ்யாவில்-இருந்து-தனுஷ்கோடிக்கு-படையெடுக்கும்-பிளமிங்கோ-பறவைகள்/article8174804.ece

ராமநாதபுரம் மாவட்டத்தில் காஞ்சிரங்குடி, சித்திரங்குடி, மேலச்செல்வனூர், கீழச்செல்வ னூர் ஆகிய பகுதிகளில் பறவை சரணாலயங்கள் உள்ளன. இங்கு பிளமிங்கோ, ரஷ்யா நீர் வாத்து, மஞ்சள் மூக்கு நாரை, உள்ளன், அரிவாள் மூக்கன், நாரை, பாம்பு தாரா, நீர் காகங்கள் என நூற்றுக் கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் டிசம்பர் முதல் மார்ச் வரை கூடுகட்டி இனப்பெருக்கும் செய்து பின்னர் ஏப்ரல், மே மாதங் களில் குஞ்சுகளுடன் தங்கள் தாய கங்களுக்கு திரும்பிச் செல்வது வழக்கம்.

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை பிளமிங்கோ பறவைகள் தனுஷ்கோடி மற்றும் ராமேசுவரம் கடற்பகுதிகளில் தங்கும் எனவும் பிளமிங்கோ தவிர தனுஷ்கோடியில் கடல்புறாக்கள், கடல் நாரைகள் உள்ளிட்ட பறவைகளும் காணப்படு வதாகவும் பறவைகள் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

***************

தனுஷ்கோடி கடற்கரையில் 'பிளமிங்கோ' பறவைகள்
January 23, 2016

ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மார்ச் வரை பனிப்பொழிவுடன் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுவது வழக்கம். இதை அனுபவிக்கவும், இரைதேடவும், இனபெருக்கத்துக்காகவும் ஆண்டுதோறும் ஆஸ்திரேலியாவில் இருந்து ஆயிரக்கணக்கான 'பிளமிங்கோ' பறவைகள் தனுஷ்கோடி கடற்கரையில் முகாமிடும். 

இந்த சுட்டியில் சென்று பார்த்தால் 

நாளிதழ் செய்திகள் யாவும் ஜனவரி அல்லது பெப்ருவரி என்றே பெரும்பாலும் காணப்படும்.

எனவே சங்கப் புலவர் "ஊன் போதி பசுங்குடையார்"  இந்த நிகழ்வை தனது பாடலில் எடுதாண்டிருக்கக் கூடும் என்று நான் கருதுவேன்.


..... தேமொழி

தேமொழி

unread,
Feb 15, 2016, 1:17:03 AM2/15/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Sunday, February 14, 2016 at 9:55:10 PM UTC-8, தமிழ்த்தேனீ wrote:
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை 
நிலம்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்து ஆங்கு


அவள் அணிந்து இருந்த மதிப்புமிக்க நகைகளை ஒவ்வொன்றாய்க் கீழே போட்டுக்கொண்டே சென்றாள். அவளைத் தேடிச் சென்றபோது, குரங்குகள் இவற்றைக் கண்டு எடுத்தன. எந்த நகையை எந்த உறுப்பில் அணிந்து கொள்வது என்னும் அறிவு அவற்றுக்கு இல்லை. அதனால் மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக்கொண்டன



simply ....... incredible explanation!!!! 

காட்டில் குரங்குகள் இருக்கவே இருக்காதா?

அத்துடன் அது உவமையாகக் கூறப்பட்ட கதை.

வள்ளுவர் எவ்வாறு எல்லோரும் அறிந்த திருமகள், இந்திரன் போன்ற கதைகளை சொல்லி தன் கருத்தை விளக்க  முற்பட்டாரோ .. அதே முறையை சங்கப் புலவர் கையாள்கிறார்.  

வானத்தில் பறந்த என்றால் ..... உண்மையில் வானத்தில் பறந்த சீதை என்பது பொருந்துமா?

இப்பாடலில் இருந்து நாம் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றே ஒன்று...

இராமாயணக் கதை  சங்ககாலத்திலேயே தமிழக மக்களுக்குத் தெரிந்திருக்கிறது.

இதற்கு மேல் விளக்கத்தை நீட்ட வழியில்லை.

.... தேமொழி

Banukumar Rajendran

unread,
Feb 15, 2016, 1:24:09 AM2/15/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
2016-02-15 11:00 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
​அனுமன்  மனிதனல்ல  குரங்குதான்  என்பதை  வலியுறுத்தும் விதமாக சான்றுகள் அளித்த  ​திரு பானுகுமார் ராஜேந்திரன் அவர்களுக்கும்  


ஐயா,

செல்வன் சொன்ன ஒரு கருத்துக்கு (தமிழில் இராமாயணம் இல்லை என்ற கூற்றிற்கு) பதிலாக என் மறுமொழியை வைத்ததைத் தவிர யான் வேறேந்த தகவலையும் சொல்லவில்லையே ஐயா!

மறுபடியும் யான் எழுதியதைப் படிக்கவும் ஐயா!



இரா.பா












 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
Feb 15, 2016, 1:29:13 AM2/15/16
to vallamai, மின்தமிழ்
2016-02-15 11:24 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை 
நிலம்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்து ஆங்கு


அவள் அணிந்து இருந்த மதிப்புமிக்க நகைகளை ஒவ்வொன்றாய்க் கீழே போட்டுக்கொண்டே சென்றாள். அவளைத் தேடிச் சென்றபோது, குரங்குகள் இவற்றைக் கண்டு எடுத்தன. எந்த நகையை எந்த உறுப்பில் அணிந்து கொள்வது என்னும் அறிவு அவற்றுக்கு இல்லை. அதனால் மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக்கொண்டன


அவளைத் தேடிச் சென்றபோதுகுரங்குகள் இவற்றைக் கண்டு எடுத்தன. 


அப்படியானால்  வானரப்படையை  ராமன் உபயோகித்தான்     வானரப்படைகள்   மனிதரல்ல    என்பது புலனாகிறதே


இப்படிப்பட  சான்றைக் கொடுத்த  பானுகுமார் அவர்களுக்கும்  



ஐயா,

யான் எழுதிய மறுமொழியை மறுபடியும் ஒரு முறை படிக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

அனாவசியமாக என் பெயரை இங்கு இழுக்கவேண்டாம் ஐயா!

இரா.பானுகுமார்






 

உங்களுக்கும் நன்றி சொல்வது  என் கடமையல்லவா

செல்வன்

unread,
Feb 15, 2016, 1:32:10 AM2/15/16
to vallamai, மின்தமிழ்

2016-02-15 0:17 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இராமாயணக் கதை  சங்ககாலத்திலேயே தமிழக மக்களுக்குத் தெரிந்திருக்கிறது.


இதுவே போதுமே? :-)

வால்மிகி ராமாயணம் சங்ககாலத்திலெயே இருந்திருக்கிறது. அக்கதை தமிழர்களுக்கு தெரிந்துமிருக்கிறது :-)


--

செல்வன்

unread,
Feb 15, 2016, 1:36:43 AM2/15/16
to vallamai, மின்தமிழ்



இல்லை செல்வன். கம்ப இராமாயணத்திற்கு முன்னமே ஜைன இராமாயணம் தமிழில் இருந்திருக்கிறது. ஆனால், தற்போது கிடைக்கவில்லை. ஆயின், ஜைன் இராமாயணப் பாடல்களை
உரையாசிரியர்கள் எடுத்தாண்டுயிருக்கிறார்கள். ஸ்ரீபுராணத்திலும் சில பாட்டுக்கள் இருக்கின்றன.

கன்னடத்திலும், முதலில் எழுந்த இராமாயணம், ஜைன இராமாயணமே!


இரா.பானுகுமார்,
வங்களூரு



ஐயா

தமிழில் சங்ககாலத்திலேயே "பழைய ராமாயணம்" எனும் நூல் இருந்திருக்கிறது. இதில் இருந்து ஐந்தே பத்திகள் மட்டுமே நம்மிடம் தற்போது உள்ளன.

ஜைன ராமாயணம் 9ம் நூற்ராண்டு நூல். மணிபிரவளாள தமிழில் எழுதபட்டது.

கம்பன் காலத்தில் இந்த இரு நூல்களும் இருந்திருக்குமா என்பது சந்தேகமே....அதனால் தொல்நூல்கள் இல்லையெனினும், நம்மிடம் இருப்பதிலேயே பழைய சர்வைவ் ஆன தமிழ் ராமாயண நூல் என்றால் அது கம்பராமாயணம் தான்

செல்வன்

unread,
Feb 15, 2016, 1:43:23 AM2/15/16
to vallamai, மின்தமிழ்
பழைய இராமாயணம் 
மயிலை சீனி.வேங்கடசாமி: 

அகவற்பாவினால் இயற்றப்பட்ட பழைய இராமாயாணம் ஒன்று இருந்ததென்பது, ஆசிரியமாலை 
என்னும் தொகைநூலிலிருந்து தெரிகிறது. ஆசிரியமாலை, ஆசிரியப் பாக்களினால் ஆன 
நூல்களிலிருந்து சில பாடல்கள் தொகுக்கப்பட்ட செய்யுளைக் கொண்ட நூல். ஆசிரிய 
மாலையும் இறந்துபட்டுப் போன நூலே. அதிலிருந்து சில செய்யுள்களைப் புறத்திரட்டு என்னும் 
தொகைநூலில் சேர்த்துள்ளனர். 

ஆசிரியமாலையில் தொகுக்கப் பட்டிருந்த பழைய இராமாயணச் செய்யுள்களில் ஐந்து 
செய்யுள்கள் புறத்திரட்டில் சேர்க்கப் பட்டுள்ளன. அவை கீழே வருமாறு: 

“ 
மாமுது தாதை ஏவலின் ஊர்துறந்து 
கான்உறை வாழ்க்கையில் கலந்த இராமன் 
மாஅ இரலை வேட்டம் போகித் 
தலைமகள் பிரிந்த தனிமையன் தனாது 
சுற்றமும் சேண்இடை அதுவே முற்றியது 
நஞ்சுகறை படுத்த புன்மிடற்(று) இறைவன் 
உலகுபொதி உருவமொடு தொகைஇத் தலைநாள் 
வெண்கோட்டுக் குன்றம் எடுத்த மீளி 
வன்தோள் ஆண்தகை ஊரே அன்மே 
சொல்முறை மறந்தனம் வாழி 
வில்லும் உண்(டு)அவற்(கு) அந்நாள் ஆங்கே. 


அரும்பதக் குறிப்பு: 
தாதை = தந்தை; இரலை = மான்; வேட்டம் = வேட்டை; மிடறு = கழுத்து; நஞ்சு...இறைவன் = நஞ்சுண்ட...சிவன்; வெண்கோட்டுக் குன்றம் = பனி படர்ந்த உச்சியைக் கொண்ட இமயம்; மீளி = வலிய ஆடவன் (இராவணன்). இராமன் மாயமன் வேட்டையால் சீதையைப் பிரிந்ததும், சிவன் அமர்ந்திருந்த இமயத்தை இராவணன் எடுக்க முயன்றதும் பாடப்படுகின்றன. 


மாதர்க் கெண்டை வரிப்புறத் தோற்றமும் 
நீலக் குவளை நிறனும் பாழ்பட 
இலங்கை அகழி மூன்றும் அரக்கியர் 
கருங்கா னெடுமழைக் கண்ணும் விளிம்(பு)அழிந்து 
பெருநீர் உகுத்தன மாதோ வதுவக் 
குரங்குதொழில் ஆண்ட இராமன் 
அலங்குதட(று) ஒள்வாள் அகன்ற ஞான்றே. 


அரும்பதக் குறிப்பு: 
அலங்கு = மின்னுகின்ற; தடறு = உமை 


இருசுடர் வழங்காப் பெருமூ(து) இலங்கை 
நெடுந்தோள் இராமன் கடந்த ஞான்மை 
எண்(கு)இடை மிடைந்த பைங்கண் சேனையிற் 
பச்சை போர்த்த பலபுறத் தண்ணடை 
எச்சார் மருங்கினும் எயிற்புறத்(து) இறுத்தலின் 
கடல்சூழ் அரணம் போன்ம 
உடல்சின வேந்தன் முற்றிய ஊரே.” 


அரும்பதக் குறிப்பு: 
ஞான்று = காலம்; எண்கு மிடைந்த = கரடிகள் கலந்த (சுக்கிரீவன் சேனையில் ’சாம்பவான் 
முதலிய கரடிகள் இருந்தன). எயில் = மதில் 

மேற்கண்ட செய்யுள்கள் தொல்காப்பியம்:புறத்திணை:12-ஆம் சூத்திர உரையில் 
நச்சினார்க்கினியராலும் மேற்கோள் காட்டப் பட்டுள்ளன. 

.மேலது வானத்து மூவா நகரும் 
கீழது நாகர் நாடும் புடையன 
திசைகாப் பாளர் தேயக் குறும்பும் 
கொள்ளை சாற்றிக் கவர்ந்துமுன் தந்த 
பல்வேறு விழுநிதி எல்லாம் அவ்வழிக் 
கண்நுதல் வானவன் காதலின் இருந்த 
குன்(று)ஏந்து தடக்கை அனைத்தும் தொழிலுறத் 
தோலாத் துப்பின் தாள்நிழல் வாழ்க்கை 
வலம்படு மள்ளர்க்கு வீசி வகுத்தனன் 
மாலை வெண்குடை அரக்கர் கோவே. 


அரும்பதக் குறிப்பு: 
தோலா = தோல்வியடையாத; துப்பு = வலிமை; மள்ளர் = வீரர்; 
இராவணன் தான் சேர்த்த செல்வத்தைத் தன் வீரர்க்கு வகுத்து அளித்தது சொல்லப்பட்டுள்ளது. 


இருபால் சேனையும் நனிமருண்டு நோக்க 
முடுகியல் பெருவிசை அரவுக்கடும் கொட்பின் 
எண்திசை மருங்கினும் எண்நிறைந்து தோன்றினும் 


ஒருதனி அனுமன் கைஅகன்று பரப்பிஷ 
வன்மரம் துணிபட வேறுபல நோன்படை 
வழங்கி அகம்பன்தோள் படையாக ஓச்சி 
ஆங்க, 
அனுமன் அங்கையின் அழுத்தலின் தனாது 
வன்தலை உடல்புக்குக் குளிப்ப முகம்கரிந்(து) 
உயிர்போகு செந்நெறி பெறாமையின் 
பொருள்அகத்து நின்றன நெடும்சேண் பொழுதே. 


கடலும் மலையும் நேர்படக் கிடந்த 
மண்ண வளாக நுண்வெயில் துகளினும் 
நொய்தால் அம்ம தானே இ·(து)அவன் 
குறித்தன நெடியான் கொல்லோ மொய்தவ 
வாங்குசிலை இராமன் தம்பி ஆங்(கு)அவன் 
அடிபொறை ஆற்றின் அல்லது 
முடிபொறை ஆற்றலன் படிபொறை குறித்தே.” 


மேற்கண்ட செய்யுளை நச்சினார்க்கினியர் தொல்காப்பியம்:பொருள்:புறத்திணை:21-ஆம் 
சூத்திரத்தின் .கட்டில் நீத்த பால். என்பதன் உரையில் மேற்கோள்காட்டியுள்ளார்.

_____________________________________________

4


தேமொழி

unread,
Feb 15, 2016, 1:50:22 AM2/15/16
to வல்லமை, mint...@googlegroups.com


On Sunday, February 14, 2016 at 10:32:07 PM UTC-8, Neander Selvan wrote:

2016-02-15 0:17 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இராமாயணக் கதை  சங்ககாலத்திலேயே தமிழக மக்களுக்குத் தெரிந்திருக்கிறது.


இதுவே போதுமே? :-)

வால்மிகி ராமாயணம் சங்ககாலத்திலெயே இருந்திருக்கிறது. அக்கதை தமிழர்களுக்கு தெரிந்துமிருக்கிறது :-)


முதலில் காலம் கணிக்க முயன்றால் ....

1... சமஸ்கிரதம் எழுத்தில் வந்த காலத்தை  நிர்ணயிக்கவும்.  (பானுகுமார் கேட்ட கேள்வியைப் பார்க்கவும்)

2....அடுத்து சங்க காலம் என்பது கி மு 250 க்குப் முன்னரும் தடயங்கள் வழி தள்ளப்படுகிறது என்பதை நூதலோசு ஐயா, காட்டிய அதியமான் சான்று மூலம் அறியவும்

3....வால்மீகி இராமாயணம் அப்பொழுது புழக்கத்தில் இருந்த கதைகளை அவர் தொகுத்தது என அறியவும்... அதே போல பௌத்த, சமண இராமயணங்களும் அக்காலத்திலேயே  புழக்கத்தில் இருந்தன என அறியவும்...

4....ஒவ்வொரு மதமும் தங்கள் மதத் தத்துவங்களை மக்களிடம் கொண்டு செல்ல ...புழக்கத்தில் இருந்த இராமயணக் கதையை தங்கள் மதக் கோட்பாட்டிற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்தனர்  என்பதையும் புரிந்து கொள்ளவும் 

ஆய்வாளரான உங்களிடம், சாதாரண பொதுமக்களைவிட ...
கிடைக்கும் செய்தியை ஆய்வுக் கோணத்தில் அணுகும் முறையை எதிர்பார்ப்பது எனது தவறோ?

..... தேமொழி



 

Banukumar Rajendran

unread,
Feb 15, 2016, 2:16:31 AM2/15/16
to vallamai, மின்தமிழ்
2016-02-15 12:06 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:




இல்லை செல்வன். கம்ப இராமாயணத்திற்கு முன்னமே ஜைன இராமாயணம் தமிழில் இருந்திருக்கிறது. ஆனால், தற்போது கிடைக்கவில்லை. ஆயின், ஜைன் இராமாயணப் பாடல்களை
உரையாசிரியர்கள் எடுத்தாண்டுயிருக்கிறார்கள். ஸ்ரீபுராணத்திலும் சில பாட்டுக்கள் இருக்கின்றன.

கன்னடத்திலும், முதலில் எழுந்த இராமாயணம், ஜைன இராமாயணமே!


இரா.பானுகுமார்,
வங்களூரு



ஐயா

தமிழில் சங்ககாலத்திலேயே "பழைய ராமாயணம்" எனும் நூல் இருந்திருக்கிறது. இதில் இருந்து ஐந்தே பத்திகள் மட்டுமே நம்மிடம் தற்போது உள்ளன.

ஜைன ராமாயணம் 9ம் நூற்ராண்டு நூல். மணிபிரவளாள தமிழில் எழுதபட்டது.


மறுபடியும்...! :-)


ஜைன இராமாயணம் முழுக்க முழுக்க தமிழிலேயே எழுதப்பட்ட நூல். மணிபிரவளத்தில் அல்ல.

ஸ்ரீபுராணம் எடுத்தாண்ட நூற்பாக்களும் தமிழிலேயே உள்ளன.


இரா.பானுகுமார்


 
கம்பன் காலத்தில் இந்த இரு நூல்களும் இருந்திருக்குமா என்பது சந்தேகமே....அதனால் தொல்நூல்கள் இல்லையெனினும், நம்மிடம் இருப்பதிலேயே பழைய சர்வைவ் ஆன தமிழ் ராமாயண நூல் என்றால் அது கம்பராமாயணம் தான்

--

Geetha Sambasivam

unread,
Feb 15, 2016, 2:40:26 AM2/15/16
to மின்தமிழ்
@செல்வன், போய்த் தூங்குங்க! :)

2016-02-15 12:13 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
 


மேற்கண்ட செய்யுளை நச்சினார்க்கினியர் தொல்காப்பியம்:பொருள்:புறத்திணை:21-ஆம் 
சூத்திரத்தின் .கட்டில் நீத்த பால். என்பதன் உரையில் மேற்கோள்காட்டியுள்ளார்.

_____________________________________________

4


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

yesu rajan

unread,
Feb 15, 2016, 3:18:14 AM2/15/16
to mintamil
திரு .தேமொழி  நீங்கள் சுட்டிகாட்டிய விசயங்களை எல்லாம் தொகுத்து திரு செல்வன் பதிலளித்தால் விவாதம் ஒரு சிறப்பான வழியில் செல்லும்

செய்வாரா??????????


அன்பன்

யேசுராஜன்

Banukumar Rajendran

unread,
Feb 15, 2016, 4:59:54 AM2/15/16
to vallamai, மின்தமிழ்


2016-02-15 15:20 GMT+05:30 DEV RAJ <rde...@gmail.com>:
On Sunday, 14 February 2016 23:16:29 UTC-8, R Banukumar wrote:
ஜைன இராமாயணம் முழுக்க முழுக்க தமிழிலேயே எழுதப்பட்ட நூல். மணிபிரவளத்தில் அல்ல.


சமண ராமாயணமே மூன்றுவித நடைகளில் அமைந்துள்ளன.
விமலஸூரி ஒருவிதமாகவும், குணபத்ரர் ஒருவிதமாகவும்,
ஸங்கதாஸர் ஒருவிதமாகவும் எழுதியுள்ளனர்.
தமிழ் ஜைன ராமாயணம் யாருடைய நடையைப் 
பின்பற்றியது ?

தேவ் 


நூல் முழுதும் கிடைக்கவில்லை ஐயா. சில நூற்பாக்களை வைத்துக் கொண்டு எந்த குருபரம்பரையில்
எழுந்தது என்று அறுதியிட முடியாது!


இரா.பா

செல்வன்

unread,
Feb 15, 2016, 10:36:04 AM2/15/16
to vallamai, mintamil

2016-02-15 0:50 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
முதலில் காலம் கணிக்க முயன்றால் ....

1... சமஸ்கிரதம் எழுத்தில் வந்த காலத்தை  நிர்ணயிக்கவும்.  (பானுகுமார் கேட்ட கேள்வியைப் பார்க்கவும்)

2....அடுத்து சங்க காலம் என்பது கி மு 250 க்குப் முன்னரும் தடயங்கள் வழி தள்ளப்படுகிறது என்பதை நூதலோசு ஐயா, காட்டிய அதியமான் சான்று மூலம் அறியவும்

3....வால்மீகி இராமாயணம் அப்பொழுது புழக்கத்தில் இருந்த கதைகளை அவர் தொகுத்தது என அறியவும்... அதே போல பௌத்த, சமண இராமயணங்களும் அக்காலத்திலேயே  புழக்கத்தில் இருந்தன என அறியவும்...

4....ஒவ்வொரு மதமும் தங்கள் மதத் தத்துவங்களை மக்களிடம் கொண்டு செல்ல ...புழக்கத்தில் இருந்த இராமயணக் கதையை தங்கள் மதக் கோட்பாட்டிற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்தனர்  என்பதையும் புரிந்து கொள்ளவும் 


பலமத ராமாயணங்கள் புழக்கத்தில் இருந்தாலும் சங்கதமிழர் அறிந்திருந்தது வான்மிகி ராமாயணத்தையே. சங்க இலக்கியங்கள் போற்றூவதும் வான்மிகியின் ராமனையே.

வான்மிகியார் என்ற பெயரில் சங்கபுலவர் ஒருவரே இருந்திருக்கிறார்.

அகநானூற்றில் "தனுஷ்கோடியில் ஆலமரத்தடியில் ராமன் அமர்ந்து மறையோதும்" காட்சி குறிப்பிடபடுகிறது. ஜைன, பவுத்த ராமாயணங்களில் இராமன் தனுஷ்கோடி வந்தது கிடையாது.

அதேபோல சீதையை இராவணன் தூக்கி சென்றதும் ஜைன,பவுத்த ராமாயணங்களில் கிடையாது. வான்மிகியில் மட்டுமே உண்டு. ஊன்பசுதி பசுங்கொடையார் பாடிய சங்கபாடலில் ராவணன் சீதையை தூக்கிசென்ற காட்சி பாடபடுகிறது.

சிலம்பில் காணப்படுவதும் வான்மிகி இராமாயணமே

மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் தான் போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே!

ஜைனரான இளங்கோவடிகளே தொல்லிலங்கையை தம்பியுடன் தான் போந்து கட்டழித்த திருமாலின் சிறப்பையே பாடுகிறாரே ஒழிய ஜைன ராமனை பாடவில்லை.

ஆக ஜைன ராமாயணம், பவுத்தராமாயணம் ஆகியவை சங்கதமிழரால் ஏற்கப்படவில்லை என்பதையும், அவர்கள் அறிந்த ராமாயணம் வான்மிகியின் ராமாயணத்தை அடியொட்டிய ஒன்றே என்பதையும் அறியலாம்



--

செல்வன்

unread,
Feb 15, 2016, 10:44:12 AM2/15/16
to vallamai, மின்தமிழ்

2016-02-15 3:59 GMT-06:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
நூல் முழுதும் கிடைக்கவில்லை ஐயா. சில நூற்பாக்களை வைத்துக் கொண்டு எந்த குருபரம்பரையில்
எழுந்தது என்று அறுதியிட முடியாது!

சிலம்பில் சமண ராமாயணம் பாடப்படாமல் இலங்கையை அழித்த இராமனின் திறமே பாடப்படுவதால் சிலம்புக்கு பிற்காலத்திய நூலாக சமண ராமாயணம் இருந்திருக்கும் என்பதை யூகிக்கலாம் அல்லவா?

இளங்கோவடிகள் காலத்தில் சமண ராமாயணம் இருந்திருந்தால் சமணரான இளங்கோவடிகள் அதை ஏன் சிலம்பில் பாடாமல் இருந்திருக்க போகிறார்?


--

தேமொழி

unread,
Feb 15, 2016, 10:46:43 AM2/15/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

 சிலம்பு தரும் செய்தி

               [1]

சங்க இலக்கியங்கள் கூறும் இராமாயணச் செய்தி வான்மீகி இராமாயணத்தில் இடம்பெறாதது.  

[2]

ஆனால் சிலப்பதிகாரம் கூறும் செய்தி வான்மீகி இராமாயணத்தை அடி ஒற்றியது.  மேலும் திருமால் அவதாரமாக இராமன் கருதப் பெற்றதையும் விவரிப்பது.

என்று கொடுக்கப்பட்ட  பகுதியை  படிக்காது விட்டு விட்டீர்களோ!!!!



 

செல்வன்

unread,
Feb 15, 2016, 10:56:21 AM2/15/16
to vallamai, மின்தமிழ்

2016-02-15 9:46 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
சங்க இலக்கியங்கள் கூறும் இராமாயணச் செய்தி வான்மீகி இராமாயணத்தில் இடம்பெறாதது.

தனுஷ்கோடியில் ராமன் ஆலமரத்தடியில் அமர்ந்து மறையோதியது சங்க இலக்கியங்களில் உண்டு. இராமனை தனுஷ்கோடிக்கு கொண்டுவந்த ஒரே ராமாயனம் வான்மிகியின் ராமாயணமே. மேலும் தனுஷ்கோடியில் சமுத்திர ராஜனை குறித்து இராமன் தவம் செய்ததையும் வான்மிகி இராமாயணம் குறிக்கிறது. சங்க இலக்கியம் குறிக்கும் மறையோதுதல் அதுவாக இருக்கும் வாய்ப்பு உன்டு அல்லவா?

அரக்கன் தூக்கி செல்கையில் ராமனுக்கு வழி தெரிய சீதை தன் அணிகலன்களை கீழே போட்டுவிட்டு செல்வதாக வான்மிகியின் ராமாயணம் குறிக்கிறது. அதில் சீதையின் புடவையின் மேல் தலைப்பும் சில நகைகளும் சுக்ரீவனுக்கும் கிடைத்து அதை ராமனுக்கு காட்ட, ராமன் அதைக்கண்டு கண்ணீர் வடிப்பதும் வான்மிகியில் வருகிறது. ஆக குரங்குகளிடம் சீதையின் நகைகள் கிடைத்த காட்சியும் சங்க இலக்கியத்தில் வான்மிகியை அடியொட்டியே வருகிறது


--

தேமொழி

unread,
Feb 15, 2016, 11:25:27 AM2/15/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
செல்வன் ....

தமிழ் இணையப் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் 
இருந்த பகுதியை சான்றாகக் கொடுத்திருந்தேன்....


அது சரியான தகவல் அல்ல என்று காட்ட விரும்பினால் ....

வால்மீகி இராமயணத்தை முற்றிலும் படித்த நீங்கள் அதற்கேற்ற வால்மீகி இராமயணப் பாடல்களை இடக்குறிப்புகளுடன் எடுத்து வழங்கி 

உங்கள் கோணத்தைக் காட்ட வேண்டும்..

அதாவது .....
வெல்வேல் கவுரியர் தொன்முது கோடி 
முழங்குஇரும் பௌவம் இரங்கு முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த 
பல்வீழ் ஆலம் போல 
ஒலிஅவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே.

என்ற குறிப்பையும். ....

கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை 
நிலம்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்து ஆங்கு 

என்ற குறிப்பையும். ....

கொண்ட பாடல்களை எடுத்துக் கொடுத்தால் ... பாடத்தில் உள்ள தவறைச் சீர் செய்ய நீங்கள் உதவியவர் ஆவீர்கள்.

வால்மீகி இராமாயணத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஆயிரமாயிரம் பாடல்கள் உள்ளன... சரியான பாடல் கொடுத்தாலே விளக்கம் அளிக்க இயலும் என்றும் கூறப்படுகிறது.

எனவே ....
  1. வெல்போர் இராமனின் குறிப்பறிந்து அடங்கிய ஆலமரத்தில் ஆரவாரம் செய்து கொண்டிருந் பறவைகள் பற்றியும் 
  2. சீதை வீசிய அணிகலன்களை குரங்குகள் அணிந்து அழகு பார்த்தன 
என்ற குறிப்புக்கள் வரும் வால்மீகி இராமயணப் பாடல்களை எடுத்துத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அது இல்லாவிடில் ....
இராவணன் சீதையை இலங்கைக்கு கடத்திச் சென்றான் 
இராமர் தனது மனைவி சீதையை மீட்க தனது படையுடன் இலங்கை சென்றார் 
என்பது யாவரும் அறிந்த இராமயணக் கதையின் மையக்கருத்து என்பதைத் தவிர வேறு சிறப்பான குறிப்பு எதையும் நீங்கள் கொடுக்கவில்லை.
இல்லை இந்த மையக் கருத்து சமண அல்லது பௌத்த இராமாயணங்களில் இல்லையா?

செல்வன்

unread,
Feb 15, 2016, 2:07:38 PM2/15/16
to vallamai, மின்தமிழ்
2016-02-15 10:25 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
எனவே ....
  1. வெல்போர் இராமனின் குறிப்பறிந்து அடங்கிய ஆலமரத்தில் ஆரவாரம் செய்து கொண்டிருந் பறவைகள் பற்றியும் 
  2. சீதை வீசிய அணிகலன்களை குரங்குகள் அணிந்து அழகு பார்த்தன 
என்ற குறிப்புக்கள் வரும் வால்மீகி இராமயணப் பாடல்களை எடுத்துத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.



அந்த பாடலில் முக்கிய பாயிண்ட் ராமன் தனுஷ்கோடிக்கு வந்து தவம் செய்ததுதானே ஒழிய ஆலமரத்தடியில் அமர்ந்தானா, அரசமரத்தடியில் அமர்ந்தானா, பறவை கத்தியதா, அமைதியாக இருந்ததா என்பதெல்லாம் ராமாயண கதைக்கு பொருட்டே கிடையாது.

அதெல்லாம் கவிஞர்கள் கற்பனையில் அழகுக்கு சேர்ப்பதுதான்.....

அதேபோல சீதை அணிகலன்களை வீசி அதை குரங்குகள் எடுத்தது வான்மிகியில் உள்ளது. சங்கபாடலிலும் உள்ளது. அதை குரங்கு அணிந்ததா, இல்லையா என்பது மைனர் டிடெயில்....குரங்கு என்றால் குரங்கு சேஷ்டை செய்யதான் செய்திருக்கும் என்ற நோக்கில் தமிழ்புலவர்கள் அழகாக செய்த கற்பனை அது.

வார்த்தைக்கு, வார்த்தை வரிக்கு வரி பொருந்தவேண்டும் என்பதேல்லாம் அவசியமில்லை...அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள், தோள் கண்டார் தோளே கண்டார் என்பதுபோல கம்பராமாயணத்துக்கும், வான்மிகிக்கும் இடையே வரும் ஓராயிரம் வேறுபாடுகளை காட்ட இயலும். ஆனால் இரண்டும் சொல்லும் கதை, கான்செப்ட் ஒன்றே என்பது உலகறியும்.




 

அது இல்லாவிடில் ....
இராவணன் சீதையை இலங்கைக்கு கடத்திச் சென்றான் 
இராமர் தனது மனைவி சீதையை மீட்க தனது படையுடன் இலங்கை சென்றார் 
என்பது யாவரும் அறிந்த இராமயணக் கதையின் மையக்கருத்து என்பதைத் தவிர வேறு சிறப்பான குறிப்பு எதையும் நீங்கள் கொடுக்கவில்லை.
இல்லை இந்த மையக் கருத்து சமண அல்லது பௌத்த இராமாயணங்களில் இல்லையா?



யாவரும் அறிந்த "வான்மிகி ராமாயனத்தின் மையகருத்து" என்பதே சரி

சமண , பவுத்த ராமாயணங்களில் தனுஷ்கோடியும், குரங்குகளும், ராவணனும் கிடையாது. வால்மிகியில் மட்டுமே இவை உண்டு

--

செல்வன்

unread,
Feb 15, 2016, 2:19:14 PM2/15/16
to vallamai, மின்தமிழ்
மன்னிக்கவும்...ஜைன ராமாயணங்களில் பல வெர்சன் உண்டு. அதில் சிலவற்றில் ராவணன் உண்டு. 

தேமொழி

unread,
Feb 15, 2016, 3:26:38 PM2/15/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Monday, February 15, 2016 at 11:07:38 AM UTC-8, செல்வன் wrote:

2016-02-15 10:25 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
எனவே ....
  1. வெல்போர் இராமனின் குறிப்பறிந்து அடங்கிய ஆலமரத்தில் ஆரவாரம் செய்து கொண்டிருந் பறவைகள் பற்றியும் 
  2. சீதை வீசிய அணிகலன்களை குரங்குகள் அணிந்து அழகு பார்த்தன 
என்ற குறிப்புக்கள் வரும் வால்மீகி இராமயணப் பாடல்களை எடுத்துத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.



அந்த பாடலில் முக்கிய பாயிண்ட் ராமன் தனுஷ்கோடிக்கு வந்து தவம் செய்ததுதானே ஒழிய ஆலமரத்தடியில் அமர்ந்தானா, அரசமரத்தடியில் அமர்ந்தானா, பறவை கத்தியதா, அமைதியாக இருந்ததா என்பதெல்லாம் ராமாயண கதைக்கு பொருட்டே கிடையாது.

அதெல்லாம் கவிஞர்கள் கற்பனையில் அழகுக்கு சேர்ப்பதுதான்.....

அதேபோல சீதை அணிகலன்களை வீசி அதை குரங்குகள் எடுத்தது வான்மிகியில் உள்ளது. சங்கபாடலிலும் உள்ளது. அதை குரங்கு அணிந்ததா, இல்லையா என்பது மைனர் டிடெயில்....குரங்கு என்றால் குரங்கு சேஷ்டை செய்யதான் செய்திருக்கும் என்ற நோக்கில் தமிழ்புலவர்கள் அழகாக செய்த கற்பனை அது.

வார்த்தைக்கு, வார்த்தை வரிக்கு வரி பொருந்தவேண்டும் என்பதேல்லாம் அவசியமில்லை...அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள், தோள் கண்டார் தோளே கண்டார் என்பதுபோல கம்பராமாயணத்துக்கும், வான்மிகிக்கும் இடையே வரும் ஓராயிரம் வேறுபாடுகளை காட்ட இயலும். ஆனால் இரண்டும் சொல்லும் கதை, கான்செப்ட் ஒன்றே என்பது உலகறியும்.


அந்தக் கதைப் பகுதிகள்  வால்மீகியில் 

உண்டா அல்லது இல்லையா என்ற எளிய கேள்விக்கு பதில்....

உங்களது  பதிலில் இருந்து 

இல்லை

என்று எடுத்துக் கொள்கிறேன்.


It is loading more messages.
0 new messages