பாடநூலில் சேரர்களின் வஞ்சிமாநகர்

652 views
Skip to first unread message

தேமொழி

unread,
Feb 10, 2018, 1:43:54 AM2/10/18
to மின்தமிழ்


ஆறாம் வகுப்பு பாடநூலில், இன்றைய கொடுங்காளூர் அருகே வஞ்சி மாநகர் இருந்ததாகக் காட்டப்பட்டுள்ளது.



..... தேமொழி 

N. Ganesan

unread,
Feb 10, 2018, 8:17:32 AM2/10/18
to மின்தமிழ்


On Friday, February 9, 2018 at 10:43:54 PM UTC-8, தேமொழி wrote:
>ஆறாம் வகுப்பு பாடநூலில், இன்றைய கொடுங்காளூர் அருகே வஞ்சி மாநகர் இருந்ததாகக் காட்டப்பட்டுள்ளது.

சங்க இலக்கியத்தின் படி வஞ்சி மாநகர் இங்கில்லை. மேப்பில் காட்டியுள்ள ஆறு சுள்ளியம் பேராறு.
வஞ்சி மாநகர் இருப்பது ஆன்பொருனை ஆற்றில்.

கோவை கலைக்கல்லூரியில் ஹிஸ்டாரியோகிராபி மாநாட்டில் கலந்துகொள்ள அழைத்தனர்.
பேசினேன். இந்தியம் எக்ஸ்பிரஸிலும் அம் மாநாட்டுச் செய்தி வெளியானது. அப்போது
வரலாறு, கல்வெட்டுப் பேரா. ஒய். சுப்பராயலுவிடம் கேட்டேன். அவர் கூறிய
செய்திகள் சுவையானவை. கேரளா ஹிஸ்டாரியன்ஸே சங்கச் சேரர் தலைநகர் வஞ்சி
கேரளாவில் இல்லை என ஒத்துக்கொள்கின்றனர் என்றார். புலவர் செ. இராசு அவர்களும்
இதனை தெரிவித்தார்கள்.

நா. கணேசன்

தேமொழி

unread,
Feb 10, 2018, 1:24:28 PM2/10/18
to mint...@googlegroups.com


On Saturday, February 10, 2018 at 5:17:32 AM UTC-8, N. Ganesan wrote:


On Friday, February 9, 2018 at 10:43:54 PM UTC-8, தேமொழி wrote:
>ஆறாம் வகுப்பு பாடநூலில், இன்றைய கொடுங்காளூர் அருகே வஞ்சி மாநகர் இருந்ததாகக் காட்டப்பட்டுள்ளது.

சங்க இலக்கியத்தின் படி வஞ்சி மாநகர் இங்கில்லை. மேப்பில் காட்டியுள்ள ஆறு சுள்ளியம் பேராறு.
வஞ்சி மாநகர் இருப்பது ஆன்பொருனை ஆற்றில்.

அதெல்லாம் இல்லை.

நீங்கள் ஸ்மார்ட்டி பேண்ட்ஸ் ஆக இருந்ததால், ஐந்தாம் வகுப்பில் இருந்து டபுள் புரமோஷன் வாங்கி நேரடியாக  ஏழாம் வகுப்புக்குப் போய்விட்டீர்கள் என நினைக்கிறேன்.
நீங்கள் ஆறாம் வகுப்பே படிக்கவில்லை என்ற உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள்.

..... தேமொழி 

தேமொழி

unread,
Feb 10, 2018, 1:25:45 PM2/10/18
to மின்தமிழ்


On Saturday, February 10, 2018 at 5:17:32 AM UTC-8, N. Ganesan wrote:


On Friday, February 9, 2018 at 10:43:54 PM UTC-8, தேமொழி wrote:
>ஆறாம் வகுப்பு பாடநூலில், இன்றைய கொடுங்காளூர் அருகே வஞ்சி மாநகர் இருந்ததாகக் காட்டப்பட்டுள்ளது.

சங்க இலக்கியத்தின் படி வஞ்சி மாநகர் இங்கில்லை. மேப்பில் காட்டியுள்ள ஆறு சுள்ளியம் பேராறு.
வஞ்சி மாநகர் இருப்பது ஆன்பொருனை ஆற்றில்.

கோவை கலைக்கல்லூரியில் ஹிஸ்டாரியோகிராபி மாநாட்டில் கலந்துகொள்ள அழைத்தனர்.
பேசினேன். இந்தியம் எக்ஸ்பிரஸிலும் அம் மாநாட்டுச் செய்தி வெளியானது. அப்போது
வரலாறு, கல்வெட்டுப் பேரா. ஒய். சுப்பராயலுவிடம் கேட்டேன். அவர் கூறிய
செய்திகள் சுவையானவை.

///அப்போது
வரலாறு, கல்வெட்டுப் பேரா. ஒய். சுப்பராயலுவிடம் கேட்டேன். அவர் கூறிய
செய்திகள் சுவையானவை. ///

நேரம் கிடைக்கும்பொழுது பகிர்ந்து கொள்ளுங்கள்.

..... தேமொழி 


 
கேரளா ஹிஸ்டாரியன்ஸே சங்கச் சேரர் தலைநகர் வஞ்சி

தேமொழி

unread,
Mar 20, 2018, 1:36:12 AM3/20/18
to மின்தமிழ்

மேற்குக்கரையில்  வஞ்சிமாநகர்   எனக்குறிப்பிடும் படமொன்று:

Source: 

http://www.columbia.edu/itc/mealac/pritchett/00maplinks/early/ashoka/stein.jpg

From Burton Stein, A History of India (Oxford: Blackwell Publishers, 1998), p. 41; scan by FWP, Oct. 2006; 


From:

THE MAURYAN EMPIRE AND ASHOKA, 200's BCE 

http://www.columbia.edu/itc/mealac/pritchett/00maplinks/early/ashoka/ashoka.html



Singanenjam Sambandam

unread,
Mar 20, 2018, 3:33:16 AM3/20/18
to mint...@googlegroups.com
அண்மையில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பட்டணம், கொடுங்களூர் பகுதிகள் அருகருகே உள்ளவை. முசிறி இங்கே இருந்திருக்கலாம் எனும் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த இடத்தில் வஞ்சியைக் காட்டிவிட்டு , முசிறியை 12 பாகைக்கு வடக்கே போட்டிருப்பது சரியல்ல  என்றே  தோன்றுகிறது.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Mar 20, 2018, 4:05:30 AM3/20/18
to மின்தமிழ்
இப்படத்தில் முசிறி கொடுக்கப்படவில்லையே!!!

..... தேமொழி

தேமொழி

unread,
Mar 20, 2018, 4:08:16 AM3/20/18
to மின்தமிழ்
நன்றி ... நீங்கள் குறிப்பிட்டது கீழுள்ள படம் எனப் புரிந்து கொண்டேன்.


..... தேமொழி

On Friday, February 9, 2018 at 10:43:54 PM UTC-8, தேமொழி wrote:


ஆறாம் வகுப்பு பாடநூலில், இன்றைய கொடுங்காளூர் அருகே வஞ்சி மாநகர் இருந்ததாகக் காட்டப்பட்டுள்ளது.



..... தேமொழி 

N. Ganesan

unread,
Mar 22, 2018, 12:50:32 AM3/22/18
to மின்தமிழ்


On Tuesday, March 20, 2018 at 12:33:16 AM UTC-7, singanenjan wrote:
அண்மையில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பட்டணம், கொடுங்களூர் பகுதிகள் அருகருகே உள்ளவை. முசிறி இங்கே இருந்திருக்கலாம் எனும் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த இடத்தில் வஞ்சியைக் காட்டிவிட்டு , முசிறியை 12 பாகைக்கு வடக்கே போட்டிருப்பது சரியல்ல  என்றே  தோன்றுகிறது.


ஆம். கேரளாக்காரர்கள் பிரச்சாரத்தால் முசிறிப் பட்டினத்தை வஞ்சி எனத் தவறாகப் போட்டுள்ளனர்.

இங்கே படத்தில் முசிறி உள்ளது.

சங்க இலக்கியத்தில் வஞ்சி கடற்கரையில் இருந்ததாகக் குறிப்பிடவில்லை.
முசிறி பற்றிப் பல இடங்களில் படிக்கிறோம். அங்கே, வஞ்சி இருப்பதாக ஒரு சங்கப்பாடலிலும் இல்லை.

மேலும், வஞ்சி மாநகர் பற்றிப் பல பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன.
அவற்றிலும், சிலம்பிலும் ஆன்பொருனை நதிக்கரையில் வஞ்சி உள்ளது என்று பாடியுள்ளனர் பெரும்புலவர்கள்.
ஆன்பொருனை இன்று அமராவதி ஆறு எனத் தமிழ்நாட்டில். 

முசிறி பெரிய ஏற்றுமதி நகராக இருந்த சங்க காலத்தில் வஞ்சி என்ற ஊர் மேற்குக் கடற்கரையில்
அதன் அருகே இல்லை. இதனை இலக்கியங்களாலும், தொல்லியல் ஆய்வுகளாலும் நிரூபித்துவிட்டனர்.

பழைய மேப்களில் முசிறி (Muziris) தான் உண்டு. வஞ்சி அங்கே காணப்படவில்லை.

நா. கணேசன்

 
On Tue, Mar 20, 2018 at 11:06 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:

மேற்குக்கரையில்  வஞ்சிமாநகர்   எனக்குறிப்பிடும் படமொன்று:

Source: 

http://www.columbia.edu/itc/mealac/pritchett/00maplinks/early/ashoka/stein.jpg

From Burton Stein, A History of India (Oxford: Blackwell Publishers, 1998), p. 41; scan by FWP, Oct. 2006; 


From:

THE MAURYAN EMPIRE AND ASHOKA, 200's BCE 

http://www.columbia.edu/itc/mealac/pritchett/00maplinks/early/ashoka/ashoka.html



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 22, 2018, 1:08:40 AM3/22/18
to மின்தமிழ்


On Tuesday, March 20, 2018 at 1:08:16 AM UTC-7, தேமொழி wrote:
நன்றி ... நீங்கள் குறிப்பிட்டது கீழுள்ள படம் எனப் புரிந்து கொண்டேன்.



> ஆறாம் வகுப்பு பாடநூலில், இன்றைய கொடுங்காளூர் அருகே வஞ்சி மாநகர் இருந்ததாகக் காட்டப்பட்டுள்ளது.

கொடுங்காளூர் என்று எந்த ஊரும் கேரளாவில் இல்லை. அங்கே சங்க காலத்தில் வஞ்சி மாநகரும் இல்லை.

பெரியாற்றின் கழிமுகம் - அங்கே முசிறிப் பட்டினம் தான் உண்டு (சங்க காலத்தில்).

நா. கணேசன் 

தேமொழி

unread,
Mar 22, 2018, 1:34:44 AM3/22/18
to மின்தமிழ்


On Wednesday, March 21, 2018 at 10:08:40 PM UTC-7, N. Ganesan wrote:


On Tuesday, March 20, 2018 at 1:08:16 AM UTC-7, தேமொழி wrote:
நன்றி ... நீங்கள் குறிப்பிட்டது கீழுள்ள படம் எனப் புரிந்து கொண்டேன்.



> ஆறாம் வகுப்பு பாடநூலில், இன்றைய கொடுங்காளூர் அருகே வஞ்சி மாநகர் இருந்ததாகக் காட்டப்பட்டுள்ளது.

கொடுங்காளூர் என்று எந்த ஊரும் கேரளாவில் இல்லை. அங்கே சங்க காலத்தில் வஞ்சி மாநகரும் இல்லை.

 

///கொடுங்காளூர் என்று எந்த ஊரும் கேரளாவில் இல்லை.///

கூகுள் வரைபடத்தில் உள்ளதே!!! அது என்ன ஊர்?
  

Kodungallur, Kerala, India
10.224463, 76.197550



 
இந்தியாவின் முதல் மசூதி, கொடுங்காளூர், கேரளா

https://ramanans.wordpress.com/2011/08/11/சேரமான்-பெருமாள்-ஒரு-இஸ்/

ஒரு சேரமான் இஸ்லாம் சமயத்தை தழுவினார் என்றும் காட்டும் பள்ளிவாசல்  படமும் கட்டுரையும்


மேலும்

Vanchi Muthur

From Wikipedia, the free encyclopedia
Chera dynasty
Early Cheras
Later Cheras
Kulashekhara Varma800–820
Rajashekhara Varma820–844
Sthanu Ravi Varma844–885
Rama Varma Kulashekhara885–917
Goda Ravi Varma917–944
Indu Kotha Varma944–962
Bhaskara Ravi Varma I962–1019
Bhaskara Ravi Varma II1019–1021
Vira Kerala1021–1028
Rajasimha1028–1043
Bhaskara Ravi Varma III1043–1082
Ravi Rama Varma1082–1090
Rama Varma Kulashekhara1090–1102

Vanchi (Malayalamവഞ്ചിtranslit. Vañci) or Vanchi Muthur was the capital city of Chera dynasty, who ruled Kerala and Kongu NaduKarur is referred to Vanchi and later when the capital was changed to Kodungallur the city was renamed as Vanchi.[1][2] It is also referred to as Karuvur in the Sangam literature. The location of the historical city Vanchi is generally considered at Mahodayapuram (also called Thiruvanchikulam) near the ancient port city of Muziris (Kodungallur) in Kerala.[3][4][2]

  1.  S. S. Shashi (1996). Encyclopaedia Indica: India, Pakistan, Bangladesh. Anmol Publications. p. 298. ISBN 978-81-7041-859-7. Retrieved 15 October 2012.
  2. Jump up to:a b Journal of Kerala Studies. University of Kerala. 1985. p. 54. Retrieved 15 October 2012.
  3. Jump up^ Miguel Serrano (1 January 1974). The Serpent of Paradise: The Story of an Indian Pilgrimage. Routledge and Kegan Paul. p. 76. ISBN 978-0-7100-7784-4. Retrieved 6 October 2012.
  4. Jump up^ A. Sreedhara Menon (1987). Political History of Modern Kerala. D C Books. p. 22. ISBN 978-81-264-2156-5. Retrieved 5 October 2012.


சான்றுகள் சரியாக விழவில்லை, விக்கிக்கே செல்லவும்.

kanmani tamil

unread,
Mar 22, 2018, 1:40:57 AM3/22/18
to mintamil
பதிற்றுப்பத்து 53வது பாடல் -ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் பாடியது.-' குண்டு கண்ணகழி ' என்பது பாடலின் பெயர்.
இப்பாடல் ஒரு கோட்டையை வருணிக்கிறது.
கோட்டை வளைத்திருக்கும் ஊர் மூதூர் .
கோட்டையின் தனித்தன்மை என்னவெனில் --- கோட்டை வாயிலின் வழியாக உட்சேல்லாமல் ;யானை மேல் ஏறி இயற்கையாக அமைந்த காட்டரண் வழியாக வளைந்து வளைந்து மிகவும் துன்புற்றுச் சென்றால் ஊருக்குள் நுழைந்து விடலாம்.
எப்படி ?
மூதூரை முற்றிலும் வளைத்துக் கோட்டை கட்ட இயலாது.ஏனெனில் அது பொருப்பில் தோன்றிய பொருநை .....அதாவது ஆன் பொருநை என்னும் பொதுப்பெயர் பெற்று ;இன்று பூர்ணவாஹினி என்று அழைக்கப்படும் பெரியாற்றின் கழிமுகத்தை அடுத்து சற்று உள்நாட்டில் இருந்தது.அந்தக் கழிமுகம் அடிக்கடி போக்கை மாற்றும் அலிமுகம் /பொய்முகம் ஆக இருந்ததால் இப்படிக் கட்டியிருந்தனர் போலும்.
யானை மேலேறி கழிக்குள் நுழைந்து  பின்னர் கரையேறி ஊருக்குள் வரலாம் என்பது குறிப்பாகக் கிடைக்கும் பொருள்.
இயற்கையான காட்டரண் என்பதால் "கடறு அரை யாத்த "என்று மூதூருக்கு அடைமொழியும் கொடுத்துள்ளார் புலவர்.

' நீ நேராகக் கோட்டை வாசலுக்குப் போய் நின்றால் உன் யானை பழக்க தோஷத்தால் உடன் வெகுண்டு அதை முட்டி மோதி குத்தித்  தகர்த்து விடும்.அது உன் முன்னோர் போற்றிப் பாதுகாத்து அளித்த கோட்டை . உன்னுடைய பகைவர் கோட்டையை நீ வென்று அதை அவர்க்கே திருப்பி அளித்து திறைப்பொருள் பெற்று வருவாயே ! அப்படிப்பெற்ற கோட்டை அன்று . அதனால் உன் யானையை அந்தக் கோட்டைவாசலுக்குக் கொண்டு செல்லாதே .வளைந்து வளைந்தேனும் " பிறிது ஆறு சென்மதி " ; உன் யானையை அடக்க முடியாது.' என்கிறார்.

இந்தக் கோட்டை மேற்குக்கரையிலிருந்த மூதூரைக் காத்து நின்ற கோட்டை ----ஏனெனில் உதியன் மரபில் தோன்றிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அங்கே நுழைகிறான்.அவன் காலத்தில் ஆண்ட செல்வக்கடுங்கோ வாழியாதனும் , பெருஞ்சேரலிரும்பொறையும், இளஞ்சேரலிரும்பொறையும் கொங்குக் கரூரைத் தலைநகராகக் கொண்டு ஆள இவன் மேற்குக்கரை மூதூரில் இருந்து ஆண்டான். இதை வஞ்சி என்று சொல்ல வேண்டிய தேவையே இல்லை.ஏனென்றால் சேரநாட்டில் சேர மன்னன் முன்னிலையில் மூதூர் என்று சொன்னாலே அது முதன்முதல் தோன்றிய வஞ்சி என்று பொருள்படும்.
கண்மணி 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 22, 2018, 9:18:08 AM3/22/18
to மின்தமிழ், vallamai
Dr. kanmani wrote:
>அது பொருப்பில் தோன்றிய பொருநை .....அதாவது ஆன் பொருநை என்னும் பொதுப்பெயர் பெற்று ;இன்று பூர்ணவாஹினி என்று அழைக்கப்படும் பெரியாற்றின் கழிமுகத்தை 
> அடுத்து சற்று உள்நாட்டில் இருந்தது.அந்தக் கழிமுகம் அடிக்கடி போக்கை மாற்றும் அலிமுகம் /பொய்முகம் ஆக இருந்ததால் இப்படிக் கட்டியிருந்தனர் போலும் 

ஆன்பொருனை என்று கேரளாவின் பெரியாற்றுக்குப் பெயர் எப்போதும் இல்லை. மிகப் பெரிய ஆறு ஆகையினால் பூர்ணவாஹினி என வடமொழியில் பெயர்பெற்றது.

பெரியாறு என்று இன்று வழங்கும் பேரியாறு முசிறி அருகே இருப்பதைப் பல பாடல்கள் சுள்ளியம் பேரியாறு, பேரியாறு எனப் பாடுகின்றன.
கல்வெட்டிலோ, இலக்கியங்களிலோ எதிலும் ஆன்பொருனை கேரளாவில் பாய்வதாகச் சான்றுகள் கிடையா.

அஞ்சைக் களம் தேவார ஸ்தலம். அது வ் உடன்படுமெய் ஏறி திருவஞ்சைக்களம். இதனை திருவஞ்சிக்குளம் என்கின்றனர்.
இதனை வஞ்சி என்கின்றனர் மலையாள தேசத்தார் இப்போது. இது ஆன்பொருனைக் கரையில் இல்லை. கொடுங்கோளூர், மகோதயபுரம்
இவற்றில் அருகே இருந்தது சங்க கால முசிறிப்பட்டினம். இதற்கும் சங்க கால வஞ்சிக்கும் ஒரு தொடர்புமில்லை.

ஓரிடத்திலாவது சங்க இலக்கியத்தில் வஞ்சி மாநகரும், முசிறியும் அருகருகே உள்ள பெரிய மாநகரங்கள் என்று குறிக்காதா?
ஆன்பொருனை ஆறு கேரளாவில் ஓடுகிறது என்று பெரியாறு பற்றிய குறிப்புகளில் எங்கும் குறிப்பிடவில்லை.

மலையாளிகள் விக்கியில் :
”Vanchi (Malayalam: വഞ്ചി, translit. Vañci) or Vanchi Muthur was the capital city of Chera dynasty, who ruled Kerala and Kongu Nadu. Karur is referred to Vanchi and later when the capital was changed to Kodungallur the city was renamed as Vanchi.[1][2] It is also referred to as Karuvur in the Sangam literature. The location of the historical city Vanchi is generally considered at Mahodayapuram (also called Thiruvanchikulam) near the ancient port city of Muziris (Kodungallur) in Kerala.[3][4][2] ”

அஞ்சைக்களம் என்பது இவர்கள் குறிப்பிடும் ஊர்ப்பெயர். திருவஞ்சைக்களம். இது சங்க கால வஞ்சி மாநகரம் அல்ல. வஞ்சி மூதூர் இருப்பது ஆன்பொருனைக்கரையில்.
ஆன்பொருனை தமிழ்நாட்டில் பாயும் நதி. காவிரியில் கலப்பது. கேரளாவில் ஆன்பொருனை ஆறு இல்லை. சங்க கால முசிறியும், அஞ்சைக்களமும் இருப்பது
சுள்ளியம் பேரியாற்றின் கரையிலே, கழிமுகத்திலே.

நா. கணேசன்  

N. Ganesan

unread,
Mar 22, 2018, 10:03:28 AM3/22/18
to இ.பு.ஞானப்பிரகாசன் (E.Bhu.GnaanaPragaasan), மின்தமிழ், vallamai


2018-03-22 6:53 GMT-07:00 இ.பு.ஞானப்பிரகாசன் (E.Bhu.GnaanaPragaasan) <e.bhu.gnaa...@gmail.com>:
பேசுகையில் நேரும் ஒரு சிறு பிழை, வரலாற்றைப் பற்றியே எப்பேர்ப்பட்ட தவறான கருத்தை உண்டாக்கி விடுகிறது!!


ஆம், ஞானப்பிரகாசன் ஐயா. 

வஞ்சி மாநகர் முசிறிப்பட்டினம் அல்ல என்பதைத் தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழ்ப் பேராசிரியர்கள் விரிவாக நூல்கள் எழுதி நூற்றாண்டுக்கு மேலே ஆகிவிட்டது.
தொல்லியல் அகழாய்வுகள் (கொடுங்கோளூர், அஞ்சைக்களம், முசிறி பட்டினம், ...)
50 ஆண்டுகளாகக் காட்டிவிட்டது. தொல்லியல் துறை அறிஞர்கள் பல நூல்களில்
இதனை விவரித்து விட்டார்கள்.

மலையாள அறிஞர்களும் சங்க கால வஞ்சி கேரளாவில் இல்லை.
தமிழ்நாட்டிலே தான் என்பதை ஏற்க தொடங்கியுள்ளனர் என
புலவர் செ. இராசு, பேரா. எ. சுப்பராயலு கூறுகின்றனர். 

தொல்லியலும், சங்க இலக்கியங்களும், கல்வெட்டுகளும், காசுகளும் காட்டும்
பெரிய செய்தி: வஞ்சி மாநகரம் ஆன்பொருனைக் கரையிலே இருக்கிறது.
ஆன்பொருனை தமிழ்நாட்டு நதி. கேரளாவில் இல்லை.

கேரளாவில் சுள்ளியம் பேரியாற்றின் கரையிலே முசிறி பட்டினம் உள்ளது.
பெரியாற்றுக்கு எப்பொழுதும் ஆன்பொருனை என்ற பேரே இல்லை.
இது வரலாறு படிக்கும், ஆராயும் மாணவர்களிடையே பரவவேண்டும்.

நா. கணேசன்

 
2018-03-22 18:53 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

சங்ககால வஞ்சி மாநகர் எங்கே இருந்தது?  இக்கேள்விக்கான விடை.

--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUcQDiYuCcAYXymGN0hBGVfmtMqnv%3D7uQkxuWXTK5v%3D_4w%40mail.gmail.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்:
~~இ.பு.ஞானப்பிரகாசன்
(
E.Bhu.Gnaanapragaasan)

 http://agasivapputhamizh.blogspot.com
http://agasivapputhamizh.blogspot.com

iraamaki

unread,
Mar 22, 2018, 10:21:57 AM3/22/18
to mint...@googlegroups.com
பொய்யுடையொருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே! மெய்போலும்மே!
 
அன்புடன்,
இராம.கி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 22, 2018, 10:25:06 AM3/22/18
to மின்தமிழ்


On Thursday, March 22, 2018 at 7:21:57 AM UTC-7, இராம.கி wrote:
பொய்யுடையொருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே! மெய்போலும்மே!

நூறாண்டுகளாக தமிழ், தொல்லியல் பேராசிரியர்கள் பொய்யையா எழுதி உள்ளார்கள்?

நா. கணேசன்

 
 
அன்புடன்,
இராம.கி.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsub...@googlegroups.com.
To post to this group, send email to karanthai...@googlegroups.com.



--
அன்புடன்:
~~இ.பு.ஞானப்பிரகாசன்
(
E.Bhu.Gnaanapragaasan)

 http://agasivapputhamizh.blogspot.com
http://agasivapputhamizh.blogspot.com

N. Ganesan

unread,
Mar 22, 2018, 10:34:48 AM3/22/18
to மின்தமிழ், vallamai, இ.பு.ஞானப்பிரகாசன் (E.Bhu.GnaanaPragaasan)
நன்றி, பாவலர் ஐயா.

அன்புடன்,
நா. கணேசன்


---------- Forwarded message ----------
From: Pavalar Pon.Karuppiah Ponniah
Date: 2018-03-22 7:32 GMT-07:00
Subject: Re: பாடநூலில் சேரர்களின் வஞ்சிமாநகர்
To: "N. Ganesan" <naa.g...@gmail.com>


வஞ்சிமாநகரம் முசிறிப்பட்டினம் இல்லை என்பதைத் தக்க சான்றுகொண்டு விளக்கியுள்ளமைக்கு பாராட்டுகள்.

On Thu, Mar 22, 2018 at 7:33 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (naa.g...@gmail.com) Add cleanup rule | More info




நா. கணேசன்

 
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.



--
அன்புடன்:
~~இ.பு.ஞானப்பிரகாசன்
(
E.Bhu.Gnaanapragaasan)

 http://agasivapputhamizh.blogspot.com
http://agasivapputhamizh.blogspot.com

--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUcfWk-TQLddEJ%2BF8BQC1hfhsTnV4m%3D9m6mnmE%3DpVyxmpw%40mail.gmail.com.

iraamaki

unread,
Mar 22, 2018, 10:52:02 AM3/22/18
to mint...@googlegroups.com
இருட்டில் ஊசியைத் தொலைத்துவிட்டு, வெளிச்சம் இருக்குமிடத்தில் தேடிப்பார்த்துவிட்டு, ”ஊசியைக் காணவில்லை” என்றானாம்.
நீங்கள் அந்தவகை. நான் தொலைத்த இடத்திற்கு  வெளிச்சங் கொண்டுவர முயலுவேன். எப்படி இருந்தாலும் கொங்கை நிலைநாட்ட  உங்களுக்கு இதுவொரு வழி. கொஞ்சங்கூடக் கூசாது எதையுஞ் சொல்வீர்கள்.  ஏமாறுகிறவர் இருந்தால் எதுவும் நடக்கும்.
 
அன்பிற்குரிய ஞானப்பிரகாசன்,
 
கொஞ்சம் பழைய மின்தமிழ்  மடல்களையும், இணையத்திலும் துழாவுங்கள். இவருடைய வண்டவாளம் வெளிப்படும்.  தன் கூற்றை நிறுவ இவர் எதையுஞ் செய்வார். கொங்கு வஞ்சி மட்டுமே உள்ளது என்பது முற்றிலும் நிறுவப்பட்ட செய்தியல்ல. எப்பொழுது எதிராளி அசறுவார் என்று பார்த்து மீண்டும் தன், “இசைத்தட்டை” இவர் திருப்பிப்போடுவார்.
 
மாற்றாளிகளான நாங்கள் தான் அசந்துபோகிறோம்.

N. Ganesan

unread,
Mar 22, 2018, 10:59:10 AM3/22/18
to மின்தமிழ்

தமிழ், தொல்லியல் துறை அறிஞர்கள், பேராசிரியர்கள் நூறாண்டுகளாக எழுதிய நூல்களையும்,
சங்க இலக்கியத்தையும் படித்துப் பார்த்தால் முசிறிப்பட்டினம் அருகிலே எந்த வஞ்சி மாநகரமும்
சங்க காலத்தில் இருந்தத்தில்லை. அங்கே ஆன்பொருனை நதியும் இல்லை (ஆன்பொருனை தமிழ்நாட்டில்
இருக்கிறது. இதனை சங்க இலக்கியங்கள் மிக தெளிவாக்குகின்றன). இவற்றை எல்லாம்
விரிவாக மின்தமிழ், ... குழுக்களில் கொடுத்துள்ளேன்,

இராமகி அவர்கள் தமிழ், தொல்லியல் துறை பேராசிரியர்கள், அறிஞர்கள் வஞ்சி மாநகரம்
கேரளாவில் சங்க காலத்தில் இல்லை என்பதை மறுக்கிறார் போலும். தமிழ், தொல்லியல்
துறையினர், வல்லுனர்கள், பேராசிரியர்கள் பொய்யை நூறாண்டு காலமாக எழுதினால்
அவர்கள் எழுதிய பொய்களைக் காட்டி மறுத்து எழுதினால்
சங்க கால வஞ்சி மாநகரம் முசிறிப்பட்டினம் என்ற தெளிவு கிடைக்கும்.

தமிழ், தொல்லியல் பேராசிரியர்கள், அறிஞர்கள் எழுதிய நூல்களில் என்னென்ன பொய்களை
எழுதினார்கள்? அப்படிப் பொய்களால் வஞ்சி மாநகரத்தை தமிழ்நாட்டுக்கு மாற்றினார்கள்?
விரிவாக இராமகி எழுத வேண்டுகிறேன். அப்படி எழுதினால் சங்க இலக்கிய வஞ்சி மாநகர்
தமிழ்நாட்டில் இல்லை என முடிவுக்கு வரலாம்.

அதுவரை, தமிழ் அறிஞர்கள் நூல்களில் ஒரு நூற்றாண்டாகக் காட்டிய உண்மையை
ஏற்கிறேன். அதாவது, சங்க கால சேரரின் வஞ்சி மாநகரம் தமிழ்நாட்டில் ஆன்பொருனைக்
கரையில் உள்ளது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 22, 2018, 11:10:30 AM3/22/18
to மின்தமிழ், vallamai
இ.பு.ஞானப்பிரகாசன் (E.Bhu.GnaanaPragaasan) <e.bhu.gnaa...@gmail.com>

>  கூடுதல் விளக்கத்துக்கு நன்றி ஐயா! மலையாள அறிஞர்களும் இந்த உண்மையை ஏற்கத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியான செய்தி!

நன்றி, ஞானப்பிரகாசன். 

இராமகி தமிழின் பேராசிரியரோ, தொல்லியல் பேராசிரியர்/வல்லுனரோ இல்லை. இதுவரை அவர் வஞ்சி மாநகர் தமிழ்நாட்டில்
இல்லை, கேரளாவில் தான் என்றும் எந்த கட்டுரையும் எழுதவில்லை. தொல்லியல், பனுவலியல் (Philology) துறைகள்
மிக மெல்ல முன்னேறும் துறைகள். அவ்வாறு, நூறாண்டுகளாக ஆராய்ந்து தொல்லியலும், சங்க கால இலக்கியங்களும்,
கல்வெட்டுகளும், அகழ்வாய்வுகளும், காசுகளும் காட்டிய செய்தி வஞ்சி மாநகர் முசிறிப் பட்டினமோ,அருகோ இல்லை
என்பது. அதைத்தான் குழுமங்களில் கொடுத்துள்ளேன்.

தொல்லியல் பேராசிரியர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள் பொய்களை எழுதி தமிழ்நாட்டிலே சேரர் (சங்க காலம்) வஞ்சி மாநகரம்
என்று நிறுவிவிட்டார்கள் என இராமகி இ-மெயில்கள் எழுதி நிறுவினால் படிப்போம்.

அதுவரை தமிழின் உண்மையான பேராசிரியர்கள், தொல்லியல் அறிஞர்கள் கூற்றின்படி
சங்க கால வஞ்சி மூதூர் தமிழ்நாட்டிலே அமராவதிக் கரையிலே என்றே கொள்கிறோம்.

நா. கணேசன்


2018-03-22 20:06 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


2018-03-22 7:32 GMT-07:00 Pavalar Pon.Karuppiah Ponniah <pavalarpo...@gmail.com>:
>
> வஞ்சிமாநகரம் முசிறிப்பட்டினம் இல்லை என்பதைத் தக்க சான்றுகொண்டு விளக்கியுள்ளமைக்கு பாராட்டுகள்.

நன்றி, பாவலரே.

நா. கணேசன்


>
> On Thu, Mar 22, 2018 at 7:33 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
>>
>> This message is eligible for Automatic Cleanup! (naa.g...@gmail.com) Add cleanup rule | More info
>>
>>
>>
>> 2018-03-22 6:53 GMT-07:00 இ.பு.ஞானப்பிரகாசன் (E.Bhu.GnaanaPragaasan) <e.bhu.gnaanapragaasan@gmail.com>:
>>>
>>> பேசுகையில் நேரும் ஒரு சிறு பிழை, வரலாற்றைப் பற்றியே எப்பேர்ப்பட்ட தவறான கருத்தை உண்டாக்கி விடுகிறது!!
>>>
>>
>> ஆம், ஞானப்பிரகாசன் ஐயா.
>>
>> வஞ்சி மாநகர் முசிறிப்பட்டினம் அல்ல என்பதைத் தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
>>
>> தமிழ்ப் பேராசிரியர்கள் விரிவாக நூல்கள் எழுதி நூற்றாண்டுக்கு மேலே ஆகிவிட்டது.
>> தொல்லியல் அகழாய்வுகள் (கொடுங்கோளூர், அஞ்சைக்களம், முசிறி பட்டினம், ...)
>> 50 ஆண்டுகளாகக் காட்டிவிட்டது. தொல்லியல் துறை அறிஞர்கள் பல நூல்களில்
>> இதனை விவரித்து விட்டார்கள்.
>>
>> மலையாள அறிஞர்களும் சங்க கால வஞ்சி கேரளாவில் இல்லை.
>> தமிழ்நாட்டிலே தான் என்பதை ஏற்க தொடங்கியுள்ளனர் என
>> புலவர் செ. இராசு, பேரா. எ. சுப்பராயலு கூறுகின்றனர்.
>>
>> தொல்லியலும், சங்க இலக்கியங்களும், கல்வெட்டுகளும், காசுகளும் காட்டும்
>> பெரிய செய்தி: வஞ்சி மாநகரம் ஆன்பொருனைக் கரையிலே இருக்கிறது.
>> ஆன்பொருனை தமிழ்நாட்டு நதி. கேரளாவில் இல்லை.
>>
>> கேரளாவில் சுள்ளியம் பேரியாற்றின் கரையிலே முசிறி பட்டினம் உள்ளது.
>> பெரியாற்றுக்கு எப்பொழுதும் ஆன்பொருனை என்ற பேரே இல்லை.
>> இது வரலாறு படிக்கும், ஆராயும் மாணவர்களிடையே பரவவேண்டும்.

>>
>> நா. கணேசன்
>>
>>  
>>>

>>> 2018-03-22 18:53 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
>>>>
>>>>
>>>> சங்ககால வஞ்சி மாநகர் எங்கே இருந்தது?  இக்கேள்விக்கான விடை.
>>>>
>>>>
>>>> Dr. kanmani wrote:
>>>> >அது பொருப்பில் தோன்றிய பொருநை .....அதாவது ஆன் பொருநை என்னும் பொதுப்பெயர் பெற்று ;இன்று பூர்ணவாஹினி என்று அழைக்கப்படும் பெரியாற்றின் கழிமுகத்தை
>>>> > அடுத்து சற்று உள்நாட்டில் இருந்தது.அந்தக் கழிமுகம் அடிக்கடி போக்கை மாற்றும் அலிமுகம் /பொய்முகம் ஆக இருந்ததால் இப்படிக் கட்டியிருந்தனர் போலும்
>>>>
>>>> ஆன்பொருனை என்று கேரளாவின் பெரியாற்றுக்குப் பெயர் எப்போதும் இல்லை. மிகப் பெரிய ஆறு ஆகையினால் பூர்ணவாஹினி என வடமொழியில் பெயர்பெற்றது.
>>>>
>>>> பெரியாறு என்று இன்று வழங்கும் பேரியாறு முசிறி அருகே இருப்பதைப் பல பாடல்கள் சுள்ளியம் பேரியாறு, பேரியாறு எனப் பாடுகின்றன.
>>>> கல்வெட்டிலோ, இலக்கியங்களிலோ எதிலும் ஆன்பொருனை கேரளாவில் பாய்வதாகச் சான்றுகள் கிடையா.
>>>>
>>>> அஞ்சைக் களம் தேவார ஸ்தலம். அது வ் உடன்படுமெய் ஏறி திருவஞ்சைக்களம். இதனை திருவஞ்சிக்குளம் என்கின்றனர்.
>>>> இதனை வஞ்சி என்கின்றனர் மலையாள தேசத்தார் இப்போது. இது ஆன்பொருனைக் கரையில் இல்லை. கொடுங்கோளூர், மகோதயபுரம்
>>>> இவற்றில் அருகே இருந்தது சங்க கால முசிறிப்பட்டினம். இதற்கும் சங்க கால வஞ்சிக்கும் ஒரு தொடர்புமில்லை.
>>>>
>>>> ஓரிடத்திலாவது சங்க இலக்கியத்தில் வஞ்சி மாநகரும், முசிறியும் அருகருகே உள்ள பெரிய மாநகரங்கள் என்று குறிக்காதா?
>>>> ஆன்பொருனை ஆறு கேரளாவில் ஓடுகிறது என்று பெரியாறு பற்றிய குறிப்புகளில் எங்கும் குறிப்பிடவில்லை.
>>>>
>>>> மலையாளிகள் விக்கியில் :
>>>> https://en.wikipedia.org/wiki/Vanchi_Muthur
>>>> ”Vanchi (Malayalam: വഞ്ചി, translit. Vañci) or Vanchi Muthur was the capital city of Chera dynasty, who ruled Kerala and Kongu Nadu. Karur is referred to Vanchi and later when the capital was changed to Kodungallur the city was renamed as Vanchi.[1][2] It is also referred to as Karuvur in the Sangam literature. The location of the historical city Vanchi is generally considered at Mahodayapuram (also called Thiruvanchikulam) near the ancient port city of Muziris (Kodungallur) in Kerala.[3][4][2] ”
>>>>
>>>> அஞ்சைக்களம் என்பது இவர்கள் குறிப்பிடும் ஊர்ப்பெயர். திருவஞ்சைக்களம். இது சங்க கால வஞ்சி மாநகரம் அல்ல. வஞ்சி மூதூர் இருப்பது ஆன்பொருனைக்கரையில்.
>>>> ஆன்பொருனை தமிழ்நாட்டில் பாயும் நதி. காவிரியில் கலப்பது. கேரளாவில் ஆன்பொருனை ஆறு இல்லை. சங்க கால முசிறியும், அஞ்சைக்களமும் இருப்பது
>>>> சுள்ளியம் பேரியாற்றின் கரையிலே, கழிமுகத்திலே.
>>>>
>>>> நா. கணேசன்  
>>>>
>>>>

>>>> 2018-03-21 22:40 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
>>>>>
>>>>> பதிற்றுப்பத்து 53வது பாடல் -ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் பாடியது.-' குண்டு கண்ணகழி ' என்பது பாடலின் பெயர்.
>>>>> இப்பாடல் ஒரு கோட்டையை வருணிக்கிறது.
>>>>> கோட்டை வளைத்திருக்கும் ஊர் மூதூர் .
>>>>> கோட்டையின் தனித்தன்மை என்னவெனில் --- கோட்டை வாயிலின் வழியாக உட்சேல்லாமல் ;யானை மேல் ஏறி இயற்கையாக அமைந்த காட்டரண் வழியாக வளைந்து வளைந்து மிகவும் துன்புற்றுச் சென்றால் ஊருக்குள் நுழைந்து விடலாம்.
>>>>> எப்படி ?
>>>>> மூதூரை முற்றிலும் வளைத்துக் கோட்டை கட்ட இயலாது.ஏனெனில் அது பொருப்பில் தோன்றிய பொருநை .....அதாவது ஆன் பொருநை என்னும் பொதுப்பெயர் பெற்று ;இன்று பூர்ணவாஹினி என்று அழைக்கப்படும் பெரியாற்றின் கழிமுகத்தை அடுத்து சற்று உள்நாட்டில் இருந்தது.அந்தக் கழிமுகம் அடிக்கடி போக்கை மாற்றும் அலிமுகம் /பொய்முகம் ஆக இருந்ததால் இப்படிக் கட்டியிருந்தனர் போலும்.
>>>>> யானை மேலேறி கழிக்குள் நுழைந்து  பின்னர் கரையேறி ஊருக்குள் வரலாம் என்பது குறிப்பாகக் கிடைக்கும் பொருள்.

>>>>> இயற்கையான காட்டரண் என்பதால் "கடறு அரை யாத்த "என்று மூதூருக்கு அடைமொழியும் கொடுத்துள்ளார் புலவர்.
>>>>>
>>>>> ' நீ நேராகக் கோட்டை வாசலுக்குப் போய் நின்றால் உன் யானை பழக்க தோஷத்தால் உடன் வெகுண்டு அதை முட்டி மோதி குத்தித்  தகர்த்து விடும்.அது உன் முன்னோர் போற்றிப் பாதுகாத்து அளித்த கோட்டை . உன்னுடைய பகைவர் கோட்டையை நீ வென்று அதை அவர்க்கே திருப்பி அளித்து திறைப்பொருள் பெற்று வருவாயே ! அப்படிப்பெற்ற கோட்டை அன்று . அதனால் உன் யானையை அந்தக் கோட்டைவாசலுக்குக் கொண்டு செல்லாதே .வளைந்து வளைந்தேனும் " பிறிது ஆறு சென்மதி " ; உன் யானையை அடக்க முடியாது.' என்கிறார்.

>>>>>
>>>>> இந்தக் கோட்டை மேற்குக்கரையிலிருந்த மூதூரைக் காத்து நின்ற கோட்டை ----ஏனெனில் உதியன் மரபில் தோன்றிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அங்கே நுழைகிறான்.அவன் காலத்தில் ஆண்ட செல்வக்கடுங்கோ வாழியாதனும் , பெருஞ்சேரலிரும்பொறையும், இளஞ்சேரலிரும்பொறையும் கொங்குக் கரூரைத் தலைநகராகக் கொண்டு ஆள இவன் மேற்குக்கரை மூதூரில் இருந்து ஆண்டான். இதை வஞ்சி என்று சொல்ல வேண்டிய தேவையே இல்லை.ஏனென்றால் சேரநாட்டில் சேர மன்னன் முன்னிலையில் மூதூர் என்று சொன்னாலே அது முதன்முதல் தோன்றிய வஞ்சி என்று பொருள்படும்.
>>>>> கண்மணி
>>>>>
>>>>> 2018-03-22 10:20 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
>>>>>>
>>>>>>
>>>>>>
>>>>>> On Tuesday, March 20, 2018 at 12:33:16 AM UTC-7, singanenjan wrote:
>>>>>>>
>>>>>>> அண்மையில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பட்டணம், கொடுங்களூர் பகுதிகள் அருகருகே உள்ளவை. முசிறி இங்கே இருந்திருக்கலாம் எனும் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த இடத்தில் வஞ்சியைக் காட்டிவிட்டு , முசிறியை 12 பாகைக்கு வடக்கே போட்டிருப்பது சரியல்ல  என்றே  தோன்றுகிறது.
>>>>>>>
>>>>>>
>>>>>> ஆம். கேரளாக்காரர்கள் பிரச்சாரத்தால் முசிறிப் பட்டினத்தை வஞ்சி எனத் தவறாகப் போட்டுள்ளனர்.
>>>>>>
>>>>>> இங்கே படத்தில் முசிறி உள்ளது.
>>>>>> http://www.columbia.edu/itc/mealac/pritchett/00maplinks/early/ashoka/metmap.jpg
>>>>>>
>>>>>> சங்க இலக்கியத்தில் வஞ்சி கடற்கரையில் இருந்ததாகக் குறிப்பிடவில்லை.
>>>>>> முசிறி பற்றிப் பல இடங்களில் படிக்கிறோம். அங்கே, வஞ்சி இருப்பதாக ஒரு சங்கப்பாடலிலும் இல்லை.
>>>>>>
>>>>>> மேலும், வஞ்சி மாநகர் பற்றிப் பல பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன.
>>>>>> அவற்றிலும், சிலம்பிலும் ஆன்பொருனை நதிக்கரையில் வஞ்சி உள்ளது என்று பாடியுள்ளனர் பெரும்புலவர்கள்.
>>>>>> ஆன்பொருனை இன்று அமராவதி ஆறு எனத் தமிழ்நாட்டில்.
>>>>>>
>>>>>> முசிறி பெரிய ஏற்றுமதி நகராக இருந்த சங்க காலத்தில் வஞ்சி என்ற ஊர் மேற்குக் கடற்கரையில்
>>>>>> அதன் அருகே இல்லை. இதனை இலக்கியங்களாலும், தொல்லியல் ஆய்வுகளாலும் நிரூபித்துவிட்டனர்.
>>>>>>
>>>>>> பழைய மேப்களில் முசிறி (Muziris) தான் உண்டு. வஞ்சி அங்கே காணப்படவில்லை.
>>>>>>
>>>>>> நா. கணேசன்
>>>>>>
>>>>>>  
>>>>>>>

>>>>>>> On Tue, Mar 20, 2018 at 11:06 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
>>>>>>>>
>>>>>>>> மேற்குக்கரையில்  வஞ்சிமாநகர்   எனக்குறிப்பிடும் படமொன்று:
>>>>>>>>
>>>>>>>> Source:
>>>>>>>>
>>>>>>>> http://www.columbia.edu/itc/mealac/pritchett/00maplinks/early/ashoka/stein.jpg
>>>>>>>>
>>>>>>>> From Burton Stein, A History of India (Oxford: Blackwell Publishers, 1998), p. 41; scan by FWP, Oct. 2006;
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>> From:
>>>>>>>>
>>>>>>>> THE MAURYAN EMPIRE AND ASHOKA, 200's BCE
>>>>>>>>
>>>>>>>> http://www.columbia.edu/itc/mealac/pritchett/00maplinks/early/ashoka/ashoka.html
>>>>>>>>
>>>>>>>>
>>>> --
>>>> You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsubscribe@googlegroups.com.
>>>> To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.

>>>> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUcQDiYuCcAYXymGN0hBGVfmtMqnv%3D7uQkxuWXTK5v%3D_4w%40mail.gmail.com.
>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>
>>>
>>>
>>>
>>> --
>>> அன்புடன்:
>>> ~~இ.பு.ஞானப்பிரகாசன்
>>> (E.Bhu.Gnaanapragaasan)
>>>
>>>

>>
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsubscribe@googlegroups.com.
>> To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
>> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUcfWk-TQLddEJ%2BF8BQC1hfhsTnV4m%3D9m6mnmE%3DpVyxmpw%40mail.gmail.com.

>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>

--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUdvSuvu3kBLC4jd-XToNXEW2FRr7T%3DJhU6gvRPB%2BmOWTw%40mail.gmail.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

iraamaki

unread,
Mar 22, 2018, 11:14:59 AM3/22/18
to mint...@googlegroups.com
இந்த மடலிலேயே உங்கள் திருகல் வேலையைக் காட்டுகிறீர்களே? நான் கொங்கு வஞ்சியை இல்லையென்றா சொன்னேன்? கொங்குவஞ்சி போகக் குடவஞ்சி என்று இன்னொன்று இருக்கிறதென்று சொன்னேன். அதைக் கூடக்குறைச்சல் இல்லாது சொல்ல உங்களுக்கு மனம் வரவில்லை பாருங்கள். உங்களோடு எப்படி உரையாடுவது? “ பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே!” என்றுதான் சொல்லவேண்டும். உங்களுக்கு இருக்கும் நேரம், காலம், பொறுமை எல்லாம் என்னிடம் கிடையாது. இதைப் பலமுறை பேசியாகிவிட்டது. சலித்துப் போய்விட்டது.
 
நானறிந்தவரை குறைந்தது இரண்டு வஞ்சிகள் ஒரேபொழுதில் உண்டு.  அவ்வளவு தான்.
 
இராம.கி.  
 
Sent: Thursday, March 22, 2018 8:29 PM

N. Ganesan

unread,
Mar 22, 2018, 11:23:12 AM3/22/18
to மின்தமிழ்
2018-03-22 8:14 GMT-07:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
>
> இந்த மடலிலேயே உங்கள் திருகல் வேலையைக் காட்டுகிறீர்களே? நான் கொங்கு வஞ்சியை இல்லையென்றா சொன்னேன்? கொங்குவஞ்சி போகக் குடவஞ்சி என்று இன்னொன்று இருக்கிறதென்று சொன்னேன். அதைக் கூடக்குறைச்சல் இல்லாது சொல்ல உங்களுக்கு மனம் வரவில்லை பாருங்கள். உங்களோடு எப்படி உரையாடுவது? “ பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே!” என்றுதான் சொல்லவேண்டும். உங்களுக்கு இருக்கும் நேரம், காலம், பொறுமை எல்லாம் என்னிடம் கிடையாது. இதைப் பலமுறை பேசியாகிவிட்டது. சலித்துப் போய்விட்டது.
>
> நானறிந்தவரை குறைந்தது இரண்டு வஞ்சிகள் ஒரேபொழுதில் உண்டு. அவ்வளவு தான்.

உங்கள் வண்டவாளம் ஊர் அறியும்.

நான் தமிழறிஞர்கள்/பேராசிரியர்கள், தொல்லியல் அறிஞர்கள்/பேராசிரியர்கள்
வழிச் செல்பவன்.
அவர்கள் கேரளாவில் முசிறிப்பட்டினம் அல்ல வஞ்சி மாநகரம் என்று காட்டிவிட்டனர்.
தொல்லியல் ஆய்வுகள் நிறுவிவிட்டன. இவர்கள் நூறாண்டுகளாக அத்துறை
வல்லுநர்கள். பேராசிரியர்கள் எழுதியிருப்பது பொய்கள் என்றால் நீங்கள் இ-மெயில்களில்
எழுதி நிறுவி விடுவீர்கள் என்பதை அறிவோம். செய்யுங்கள்.

எனக்கு இராமகி எழுதுவது பொய்யா? தொல்லியல்/தமிழ் பேராசிரியர்கள் நூறு
ஆண்டு+ எழுதியிருப்பது பொய்யா?
என தெரியும். அத் துறைப் பேராசிரியர்கள் பொய்களை எழுதிக் காட்டி,
தமிழ்நாட்டு வஞ்சி மாநகரத்தை மாற்றவும். கேரளாவில் இருப்பது முசிறிப்
பட்டினம் எனத் தான் நான் அறிவேன்.
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

வேந்தன் அரசு

unread,
Mar 22, 2018, 11:49:45 AM3/22/18
to vallamai, மின்தமிழ்
தமிழ் நாட்டில் சேரர்களின் நாடு எந்த மவட்டங்கள்?

22 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 8:10 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

kanmani tamil

unread,
Mar 22, 2018, 2:03:06 PM3/22/18
to mintamil
///தமிழ்ப் பேராசிரியர்கள் விரிவாக நூல்கள் எழுதி நூற்றாண்டுக்கு மேலே ஆகிவிட்டது.
தொல்லியல் அகழாய்வுகள் (கொடுங்கோளூர், அஞ்சைக்களம், முசிறி பட்டினம், ...)
50 ஆண்டுகளாகக் காட்டிவிட்டது. தொல்லியல் துறை அறிஞர்கள் பல நூல்களில்
இதனை விவரித்து விட்டார்கள்.
மலையாள அறிஞர்களும் சங்க கால வஞ்சி கேரளாவில் இல்லை.
தமிழ்நாட்டிலே தான் என்பதை ஏற்க தொடங்கியுள்ளனர் என
புலவர் செ. இராசு, பேரா. எ. சுப்பராயலு கூறுகின்றனர்.///

அறிவியல் ஆய்வு முடிபுகள் காலந்தோறும் புதுப்புது மாற்றங்களை அடைவது போல.......ஒளி பற்றிய கொள்கை ........பெருவெடிப்புக் கொள்கை .......
 வஞ்சி பற்றிய கொள்கையும் மாற்றமடையாதா ? 
கண்மணி 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 22, 2018, 9:25:55 PM3/22/18
to மின்தமிழ்
2018-03-22 11:03 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
///தமிழ்ப் பேராசிரியர்கள் விரிவாக நூல்கள் எழுதி நூற்றாண்டுக்கு மேலே ஆகிவிட்டது.
தொல்லியல் அகழாய்வுகள் (கொடுங்கோளூர், அஞ்சைக்களம், முசிறி பட்டினம், ...)
50 ஆண்டுகளாகக் காட்டிவிட்டது. தொல்லியல் துறை அறிஞர்கள் பல நூல்களில்
இதனை விவரித்து விட்டார்கள்.
மலையாள அறிஞர்களும் சங்க கால வஞ்சி கேரளாவில் இல்லை.
தமிழ்நாட்டிலே தான் என்பதை ஏற்க தொடங்கியுள்ளனர் என
புலவர் செ. இராசு, பேரா. எ. சுப்பராயலு கூறுகின்றனர்.///

அறிவியல் ஆய்வு முடிபுகள் காலந்தோறும் புதுப்புது மாற்றங்களை அடைவது போல.......ஒளி பற்றிய கொள்கை ........பெருவெடிப்புக் கொள்கை .......
 வஞ்சி பற்றிய கொள்கையும் மாற்றமடையாதா ? 
கண்மணி 


Big Bang theory போன்றவை மனிதன் அறியாதவை. மூளையால் யூகித்து பின்னர் ஆய்வுகளை அமைத்துச் சரிபார்ப்பது.
சந்திரா எக்ஸ்ரே லேப் விண்வெளிக்கு அனுப்பிய குழுவில் நான் பணியாற்றியுள்ளேன். சந்திரா கருந்துளை பற்றிப்
பேசக் கேட்டும் இருக்கிறேன். 

Big Bang theory-க்கும், சங்க இலக்கிய மூவேந்தர்களில் ஒருவரான சேரர்களின் தலைநகரம் வஞ்சி என தெளிவாகக்
கூறப்பட்டிருக்கும் செய்திகளுக்கும் தொடர்பு விளங்கவில்லை.

சுள்ளியம்பேரியாற்றின் கடைசியிலே அஞ்சைக்களம் இருக்கிறது. சுள்ளியம் பேரியாறு இன்று
கேரளாவில் பெரியாறு என்கின்றனர். இதனை ஆன்பொருனை என்று மாற்றி, முசிறி (அ) அதன் அருகில்
வஞ்சி மாநகர் இருந்தது எனப் பழைய சான்றுகள் காட்டினால் வஞ்சி மாநகர் தமிழ்நாட்டிலிருந்து
கேரளாவுக்கு மாற்றிவிடலாம்.

நா. கணேசன் 

kanmani tamil

unread,
Mar 23, 2018, 2:12:43 AM3/23/18
to mintamil
தொகுப்புரை :

சுள்ளியம்பேரியாறு தான் சூர்ணி என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது ; இதன் கழிமுகப் பகுதியில் இருந்தது முசிறிப்பட்டணம் 
கேரள மக்கள் இந்த ஆற்றைப் பூர்ணவாஹினி என்று அழைக்கின்றனர் .(சான்றாதாரம் நீங்கள் தான் கொடுத்தீர்கள்) 
இரண்டும் ஒரே ஆற்றைக் குறிக்கின்றன என்று நான் நிறுவிய பிறகு நீங்கள் அதைப் பற்றிப் பேசவேயில்லை 

பதிற்றுப்பத்து ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த 10 மன்னர்களைப் பற்றிப் 10 புலவர்கள் ஒரே விழாவில் /நிறுவனத்தில் பாடப்பட்டது 
இக்கருத்துக்கும் நீங்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை 

அமராவதி ஆறு இலக்கியத்தில் தண்ஆன்பொருநை என்று குறிப்பிடப்படுகிறது. ' தண் ' என்னும் அடைமொழியே அவ்வாற்றை சுள்ளி /சூர்ணா /பொருநை /பூர்ணா / பெரியாற்றிலிருந்து   வேறுபடுத்துகிறது என்று குறிப்பிட்டேன் .உங்களால் மறுப்பு  சொல்ல இயலவில்லை. (இக்கருத்தை அடியொட்டித்தான் இளங்கோவடிகள் கொங்கு வஞ்சியில் பிறந்தவராதல் வேண்டும் என்ற கொள்கையையும் ஏற்றுக்கொண்டேன. ஏனெனில் சிலப்பதிகாரத்தில் சான்றுள்ளது.)

பராசரன் சோழநாட்டிலிருந்து மேற்கரைக்குச் சென்று தன் பாண்டித்தியத்தைக் காட்டக் காரணம் மேற்கரையிலிருந்த சேரன் தலைநகர் வஞ்சி என்றேன். நீங்கள் அதன் பிறகு அதைப் பற்றிப் பேசவில்லை.

பல்யானைச் செல்கெழு குட்டுவன் வரிசையாக யானைகளை நிறுத்திக்  கொண்டாடிய விழாவில்  இருகடல்  நீரிலும் ஒருபகல் ஆடியது எங்ஙனம் என்று விளக்கினேன்.நீங்கள் கடல் நீரைக் கரகத்தில் கொண்டு வந்தான் என்றீர்கள்(இது நகை ஊட்டியது ).....யானைகளை நிரல்பட வைத்து நடக்கும் இன்றைய கேரளத்துப் பழக்கம் பற்றி நான் கூறியதும் அப்பேச்சை விட்டு விட்டீர்கள்

கொங்குவஞ்சி தாவரத்தோடு தொடர்பு படுத்திப் பேசப்படுகிறது ; மேற்கரை வஞ்சி நானில வளத்தோடு தொடர்பு படுத்தப்படுகிறது என்று விளக்கினேன்.நீங்கள் மறுக்கவில்லை.

சிறுபாணாற்றுப்படை வருணிக்கும் வஞ்சி மேற்கரை வஞ்சி என்றும் அதில் நானில வளம் உள்ளதென்றும் கூறினேன் .அது கொங்கு வஞ்சி என்று வலிந்து சொல்லி  புனவாசல் ....மதகு .... என்றெல்லாம்  பெரு முயற்சியில் இறங்கினீர்கள் .காவிரி கடலோடு கலக்கும் இடத்தை இளங்கோவும்,பிறரும் எவ்வாறு சுட்டுகிறார்கள் என்று எடுத்துக்காட்டினேன்.......அதற்குப் பிறகு தொடரவில்லை.

தொல்லியலாளர்கள் கொங்கு வஞ்சியில் வரலாற்றுக்கு முற்பட்ட பல எச்சங்களை வெளிப்படுத்தி உள்ளனர். இது யாரும் மறுக்க இயலாதது.புகளூர்க் கல்வெட்டு 7,8,9ம் பத்து மன்னர்களுக்குரியது மட்டுமே .அவர்களுக்குரியது கொங்குவஞ்சி.பிற 7சேரர்களும் அதே காலகட்டத்தில் நாடோடியாக அலையவில்லை. மேற்கரை வஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.கண்டுபிடிக்கும் திறன் தமிழருக்கு வர வேண்டும் ; வரும் . 

இப்போது மேற்கரை வஞ்சியின்கோட்டை பற்றிய பாடலைக் காட்டி விளக்கும் போதும் உங்களால் அதை மறுக்க இயலவில்லை.

உங்கள் முடிபுக்கும் என் முடிபுக்கும் இரண்டே இரண்டு எழுத்து தான் வேறுபடுகிறது .நீங்கள்  கொங்கு வஞ்சி தான் சேரன் வஞ்சி என்கிறீர்கள்.
                                                                                                                                                                    நான் கொங்கு வஞ்சியும் சேரன் வஞ்சி என்கிறேன்.

மறுத்துப் பேச இயலாவிட்டாலும் மேற்கரையில் ஒரு வஞ்சி இருந்தது என்பது நீங்கள் மனதளவில் ஏற்றுக்கொள்ள மறுக்கும் வாதம்.காரணம் ............. 
கொங்கு வஞ்சியின் புகழுக்கு பங்கம் வந்துவிடும் என்று வீணாக எண்ணுவது .....
கண்மணி 

--

kanmani tamil

unread,
Mar 23, 2018, 2:19:02 AM3/23/18
to mintamil
///Big Bang theory-க்கும், சங்க இலக்கிய மூவேந்தர்களில் ஒருவரான சேரர்களின் தலைநகரம் வஞ்சி என தெளிவாகக்
கூறப்பட்டிருக்கும் செய்திகளுக்கும் தொடர்பு விளங்கவில்லை.///

அறிவியலாளர் அல்லவா .....அதனால் தமிழாய்வுக்கு நீங்கள் கொடுக்கும் இடம் .............
கண்மணி  


தேமொழி

unread,
Mar 23, 2018, 3:12:29 AM3/23/18
to mint...@googlegroups.com
தொகுப்புரை 2 :

(A) வஞ்சியில் சேரர் கழிமீனைச் சுட்டுத் தின்றனர்,   கழிமீன் கிடைக்கும் வஞ்சி எங்கேயுள்ளது?

புறம்.29ம்.பாடல்


சேர அரசர்களின் வஞ்சிநகர் என்பது அவர்கள் குடிகொண்டு ஆட்சி நடத்திய ஊரின் பெயர் 
அவர்கள் அவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் தங்கி ஆட்சி செய்திருக்கிறார்கள்.
அதனால் ஒன்றுக்கு மேற்பட்ட வஞ்சி இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.  

புறம்.29ம்.பாடல் (கண்மணி கடலுக்கு அருகில் என்று சுட்டியது இங்கே - https://groups.google.com/d/msg/mintamil/pEe53IL8K1E/RYGH-dikCAAJ

"நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர் 
ஒழிமடல் விறகின் கழிமீன்  சுட்டு
அவர்கள் கழிமீனைச் சுட்டுத் தின்றனர் .இது கொங்கு வஞ்சியில் கிடைக்காது.

---

(B) வருபுனல் வாயில்  கொண்ட வஞ்சி எங்கே இருக்கிறது?

வடபுல இமயத்து வாங்குவிற் பொறித்த 
எழுவுறழ் திணிதோள் இயல்தேர்க் குட்டுவன் 
வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே ..."(49-50 சிறுபாணாற்றுப்படை)
---

(C) படிஞாறுப்புழை/"பொருநை ஆறு"..........பூர்ணா/"பொருநை ஆறு" .........பொன்னானி புழா/"பொருநை ஆறு"
கேரள பொருநை குறிப்புகள் விளக்கமென்ன?

Historic river gasps for breath

"the Padinjare Puzha is actually the historical Poorna river"
-- M. Raman Namboothiri of the Archaeological Survey of India, 

படிஞாறுப்புழை/பொருநை ஆறு

"It is called Porunai in old Tamil texts and Poorna in Sanskrit texts"

&

Porunai (ponnani puzha)

CORRIDORS OF TIME
Dr Suvarna Nalapat
page: 352
---

(D) "வஞ்சி நகர் நாலும்" என்று கூறப்படுவதன் காரணமென்ன?


ஐயம், தி. அ. முத்துசாமிக் கோனார், 
தமிழ்ப் பொழில், (7/12), மார்ச்-1932
பார்க்க: கடைசி பக்கம்

"கொங்கு மலை நாடும் குளிர்ந்த நதி பன்னிரண்டும்
சங்கரனார் தெய்வத் தலம் ஏழும்  - பங்கயம் சேர்
வஞ்சி நகர் நாலும் வளமையாய் ஆண்டருளும்
கஞ்சமலர்க் கையுடையோன் காண்"

"வஞ்சி நகர் நாலும்"???

----

முடிவாக .....

///கொச்சி அரசவம்சத்தவர் சில ஃபண்டிங் செய்து வஞ்சி என்பது கொடுங்கோளூர், அஞ்ஞைக்களம் என்று
எழுதச் செய்துவந்தார்கள். அதனைச் சிலர் தமிழிலக்கியத்தை ஆராயாமல் இன்னும் எழுதிக்கொண்டுள்ளனர்.///

கொச்சி அரசவம்சத்தவர்  நிதியுதவி அளித்து வஞ்சி எங்கே என்று குறிப்பிடச்  சொன்ன சான்றும் தேவை.


..... தேமொழி

N. Ganesan

unread,
Mar 23, 2018, 8:23:43 AM3/23/18
to மின்தமிழ்
2018-03-23 0:12 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
தொகுப்புரை 2 :

(A) வஞ்சியில் சேரர் கழிமீனைச் சுட்டுத் தின்றனர்,   கழிமீன் கிடைக்கும் வஞ்சி எங்கேயுள்ளது?

புறம்.29ம்.பாடல்

புறம் 29-ம் பாடல் படித்துப் பாருங்கள். 

எங்கே வஞ்சி (அ) வஞ்சி மாநகர் என்று உள்ளது அப்பாட்டில்?  அந்த வார்த்தையே புறநானூறு 29-ல் கிடையாது.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Mar 23, 2018, 8:39:33 AM3/23/18
to மின்தமிழ்
2018-03-23 0:12 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


(B) வருபுனல் வாயில்  கொண்ட வஞ்சி எங்கே இருக்கிறது?

வடபுல இமயத்து வாங்குவிற் பொறித்த 
எழுவுறழ் திணிதோள் இயல்தேர்க் குட்டுவன் 
வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே ..."(49-50 சிறுபாணாற்றுப்படை)
---

புனல்வாயில் என்றால் என்ன பொருள் என எழுதியுள்ளேன். பாருங்கள்.
புனல்வாயில் ஊரும் உண்டு.

 

(C) படிஞாறுப்புழை/"பொருநை ஆறு"..........பூர்ணா/"பொருநை ஆறு" .........பொன்னானி புழா/"பொருநை ஆறு"
கேரள பொருநை குறிப்புகள் விளக்கமென்ன?

Historic river gasps for breath

"the Padinjare Puzha is actually the historical Poorna river"
-- M. Raman Namboothiri of the Archaeological Survey of India, 

என்ன சான்று? சங்க இலக்கியத்தில் இவ்வாறா இருக்கிறது?
 

படிஞாறுப்புழை/பொருநை ஆறு

"It is called Porunai in old Tamil texts and Poorna in Sanskrit texts"

&

Porunai (ponnani puzha)

CORRIDORS OF TIME
Dr Suvarna Nalapat
page: 352
---

சொர்ணா நளபாடுக்கு தமிழ்படிக்க வருமா? ராமன் நம்பூதிரிக்கு??

இவர்கள் சொல்லியா பொருனை ஆறு சங்க இலக்கியத்தில் கேரளா ஆறு என்று நாம் தெரிந்துகொள்வது?
வஞ்சி மாநகரம் இருக்கிறதா புறம் 29-ல்?

All these Keralite quotes are mere repeats to counter the arguments laid out by Tamil professors in their original books.
The responses were largely rhetorical. Sangam texts do not tell there are two Vanchi towns in Chera country.

N. Ganesan

 

(D) "வஞ்சி நகர் நாலும்" என்று கூறப்படுவதன் காரணமென்ன?


ஐயம், தி. அ. முத்துசாமிக் கோனார், 
தமிழ்ப் பொழில், (7/12), மார்ச்-1932
பார்க்க: கடைசி பக்கம்

"கொங்கு மலை நாடும் குளிர்ந்த நதி பன்னிரண்டும்
சங்கரனார் தெய்வத் தலம் ஏழும்  - பங்கயம் சேர்
வஞ்சி நகர் நாலும் வளமையாய் ஆண்டருளும்
கஞ்சமலர்க் கையுடையோன் காண்"

"வஞ்சி நகர் நாலும்"???

----

முடிவாக .....

///கொச்சி அரசவம்சத்தவர் சில ஃபண்டிங் செய்து வஞ்சி என்பது கொடுங்கோளூர், அஞ்ஞைக்களம் என்று
எழுதச் செய்துவந்தார்கள். அதனைச் சிலர் தமிழிலக்கியத்தை ஆராயாமல் இன்னும் எழுதிக்கொண்டுள்ளனர்.///

கொச்சி அரசவம்சத்தவர்  நிதியுதவி அளித்து வஞ்சி எங்கே என்று குரிப்ப்டச் சொன்ன சான்றும் தேவை.

N. Ganesan

unread,
Mar 23, 2018, 8:50:53 AM3/23/18
to மின்தமிழ்


On Thursday, March 22, 2018 at 11:12:43 PM UTC-7, kanmanitamilskc wrote:
தொகுப்புரை :

சுள்ளியம்பேரியாறு தான் சூர்ணி என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது ; இதன் கழிமுகப் பகுதியில் இருந்தது முசிறிப்பட்டணம் 
கேரள மக்கள் இந்த ஆற்றைப் பூர்ணவாஹினி என்று அழைக்கின்றனர் .(சான்றாதாரம் நீங்கள் தான் கொடுத்தீர்கள்) 
இரண்டும் ஒரே ஆற்றைக் குறிக்கின்றன என்று நான் நிறுவிய பிறகு நீங்கள் அதைப் பற்றிப் பேசவேயில்லை 


சுள்ளியம்பேரியாறு வேறு, பொன்னாணி ஆறு வேறு. இரண்டு பெரிய நதிகள். இரண்டுக்கும் வடமொழிப் பெயர்கள் வெவ்வேறு.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Mar 23, 2018, 8:56:33 AM3/23/18
to மின்தமிழ்
பூர்ணவாஹினி ஆறு - 12/6/2017.

அயிரை மலையில் உற்பத்தி ஆகி கேரளாவின் பெரிய ஆறு ஆவது பொன்வானி ஆறு. இது பொன்னானி ஆறு என இப்போது வழங்குகிறது.
பாரதப்புழா ஆறு. பொன்வானி > பூர்ணவாஹினி என ஸம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துள்ளனர். அதன் கரையில் காலடி (பொன்னானி தாலூக்கா)
பிறந்தவர் சங்கராச்சார்யர். வடமொழி (சிருங்கேரி மாதவாச்சார்யர், சங்கர விஜயம்), தமிழ் சங்கர விஜயம் ). 


--

kanmani tamil

unread,
Mar 23, 2018, 8:57:19 AM3/23/18
to mintamil
./// Sangam texts do not tell there are two Vanchi towns in Chera countr ///

We had enough discussions about the two Vanji cities.
Nobody questioned the poets -How many Vanji cities are there?
So they have not mentioned that there were two Vanji cities.
But the descriptions show clearly that there were two cities.
kanmani

--

kanmani tamil

unread,
Mar 23, 2018, 9:00:05 AM3/23/18
to mintamil
சங்கராச்சாரியார் எங்கு வேண்டுமாயினும் பிறந்திருக்கட்டும்.அவர் பிறந்த திசைக்கும் ,ஆற்றின் கரைக்கும் ஒரு கும்பிடு.
வஞ்சியைப் பற்றிப் பேசுமிடத்தில் சங்கராச்சாரியாரைப் பற்றிப் பேச வேண்டிய தேவை என்ன ?
கண்மணி 

N. Ganesan

unread,
Mar 23, 2018, 9:03:57 AM3/23/18
to மின்தமிழ்


On Friday, March 23, 2018 at 5:57:19 AM UTC-7, kanmanitamilskc wrote:
./// Sangam texts do not tell there are two Vanchi towns in Chera countr ///

We had enough discussions about the two Vanji cities.
Nobody questioned the poets -How many Vanji cities are there?
So they have not mentioned that there were two Vanji cities.
But the descriptions show clearly that there were two cities.
kanmani


In any of the discussions, I do not see any Sangam poem mentioning
Vanchi city in Musiris area.  

There is only one Vanchi city, the Chera capital, in Sangam texts.
It was a conclusion by Tamil scholars 100+ years ago, and
Archaeology has verified that study of Sangam texts.

N. Ganesan

 
2018-03-23 18:20 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Thursday, March 22, 2018 at 11:12:43 PM UTC-7, kanmanitamilskc wrote:
தொகுப்புரை :

சுள்ளியம்பேரியாறு தான் சூர்ணி என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது ; இதன் கழிமுகப் பகுதியில் இருந்தது முசிறிப்பட்டணம் 
கேரள மக்கள் இந்த ஆற்றைப் பூர்ணவாஹினி என்று அழைக்கின்றனர் .(சான்றாதாரம் நீங்கள் தான் கொடுத்தீர்கள்) 
இரண்டும் ஒரே ஆற்றைக் குறிக்கின்றன என்று நான் நிறுவிய பிறகு நீங்கள் அதைப் பற்றிப் பேசவேயில்லை 


சுள்ளியம்பேரியாறு வேறு, பொன்னாணி ஆறு வேறு. இரண்டு பெரிய நதிகள். இரண்டுக்கும் வடமொழிப் பெயர்கள் வெவ்வேறு.

நா. கணேசன் 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 23, 2018, 9:10:03 AM3/23/18
to மின்தமிழ், vallamai

Dr. kanmani wrote:
>அது பொருப்பில் தோன்றிய பொருநை .....அதாவது ஆன் பொருநை என்னும் பொதுப்பெயர் பெற்று ;இன்று பூர்ணவாஹினி என்று அழைக்கப்படும் பெரியாற்றின் கழிமுகத்தை 
> அடுத்து சற்று உள்நாட்டில் இருந்தது.அந்தக் கழிமுகம் அடிக்கடி போக்கை மாற்றும் அலிமுகம் /பொய்முகம் ஆக இருந்ததால் இப்படிக் கட்டியிருந்தனர் போலும் 

ஆன்பொருனை என்று கேரளாவின் பெரியாற்றுக்குப் பெயர் எப்போதும் இல்லை. மிகப் பெரிய ஆறு ஆகையினால் பூர்ணவாஹினி என வடமொழியில் பெயர்பெற்றது.


பூர்ணவாஹினி அஞ்சைக்களம் அருகே இல்லை. மிகப் பெரிய ஆறான பாரதப்புழாவுக்கு வடமொழியில் இப்பெயர்.

பூர்ணவாஹினி ஆறு - 12/6/2017 மடலில்.

அயிரை மலையில் உற்பத்தி ஆகி கேரளாவின் பெரிய ஆறு ஆவது பொன்வானி ஆறு. இது பொன்னானி ஆறு என இப்போது வழங்குகிறது.
பாரதப்புழா ஆறு. பொன்வானி > பூர்ணவாஹினி என ஸம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துள்ளனர். அதன் கரையில் காலடி (பொன்னானி தாலூக்கா)
பிறந்தவர் சங்கராச்சார்யர். வடமொழி (சிருங்கேரி மாதவாச்சார்யர், சங்கர விஜயம்), தமிழ் சங்கர விஜயம் ). 

-------------------

பூர்ணவாஹினி என்பது சுள்ளியம் பேரியாறு (இப்போதைய பெரியாறு) எனத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். 
பூர்ணவாஹினி பெரியாற்றுக்கு பல மைல்கள் வடக்கே உள்ள பாரதப்புழா ஆறு. பூர்ணவாஹினிக் கரையில்
வஞ்சி மாநகர் இல்லை.

சுள்ளியம் பெரியாறு சூர்ணி என வடமொழியில் பெயர்பெறும் காரணத்தை விரிவாக சுருளி/சுள்ளி மரப்பெயர்கள்,
சுருளி மலை, சுருளி அருவி இழையில் குறிப்பிட்டுள்ளேன். 

kanmani tamil

unread,
Mar 23, 2018, 9:11:36 AM3/23/18
to mintamil
///There is only one Vanchi city, the Chera capital, in Sangam texts.
It was a conclusion by Tamil scholars 100+ years ago, and
Archaeology has verified that study of Sangam texts.///

Do you really mean it ?
Please compare a sangam lyric about kongu vanji with Pathurruppaththu-30 &Chirupaanaarruppadai quote about VANJI ;because these two quotes are invariably talking about Kudavanji.
Kanmani 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

kanmani tamil

unread,
Mar 23, 2018, 9:14:45 AM3/23/18
to mintamil
கேரளத்தில் ஓடும் ஆறுகள் பற்றி கேரளத்து மக்கள் கூறும் பெயர்களை உங்கள் வசதிக்காக நீங்கள் மறுக்கிறீர்கள்.
சுள்ளி /சூர்ணி /சாம்பிராணி எல்லாம் புரிகிறது.
கண்மணி 

N. Ganesan

unread,
Mar 23, 2018, 9:18:27 AM3/23/18
to மின்தமிழ்


On Friday, March 23, 2018 at 6:00:05 AM UTC-7, kanmanitamilskc wrote:
சங்கராச்சாரியார் எங்கு வேண்டுமாயினும் பிறந்திருக்கட்டும்.அவர் பிறந்த திசைக்கும் ,ஆற்றின் கரைக்கும் ஒரு கும்பிடு.
வஞ்சியைப் பற்றிப் பேசுமிடத்தில் சங்கராச்சாரியாரைப் பற்றிப் பேச வேண்டிய தேவை என்ன ?
கண்மணி 

விஜயநகரம் ஸ்தாபித்த மன்னர்களின் குரு எழுதிய சங்கரவிஜயத்தில் தான்
பூர்ணவாஹினி என்பது பொன்னானி (பாரதப்புழா) என்றுள்ளது.

சங்க கால வஞ்சி மாநகர் சோழர்கள் கைப்பற்றியவுடன் -  ராஜராஜனின் குரு கருவூர்த்தேவர் வஞ்சி மாநகர பிராமணர் -
அரசியல் காரணங்களுக்காக மேற்கே நகர்ந்தது. முதலில் திருத்தக்கதேவர் சிந்தாமணி இயற்றிய
பெருவஞ்சி என்னும் தாராபுரம். அப்புறம் குலசேகரர் (கொங்கர் கோன், கொல்லிநகர்க்கிறை) ஆழ்வார்
பாடிய வஞ்சி மாநகரின் வித்துவக்கோடு கேரளா சென்றது. கி.பி. 1000 வாக்கில் அஞ்சைக்களம் திருவஞ்சிக்களம்
என்று மாற்றம்.

நா. கணேசன்

 

2018-03-23 18:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
பூர்ணவாஹினி ஆறு - 12/6/2017.

அயிரை மலையில் உற்பத்தி ஆகி கேரளாவின் பெரிய ஆறு ஆவது பொன்வானி ஆறு. இது பொன்னானி ஆறு என இப்போது வழங்குகிறது.
பாரதப்புழா ஆறு. பொன்வானி > பூர்ணவாஹினி என ஸம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துள்ளனர். அதன் கரையில் காலடி (பொன்னானி தாலூக்கா)
பிறந்தவர் சங்கராச்சார்யர். வடமொழி (சிருங்கேரி மாதவாச்சார்யர், சங்கர விஜயம்), தமிழ் சங்கர விஜயம் ). 
2018-03-23 5:50 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Thursday, March 22, 2018 at 11:12:43 PM UTC-7, kanmanitamilskc wrote:
தொகுப்புரை :

சுள்ளியம்பேரியாறு தான் சூர்ணி என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது ; இதன் கழிமுகப் பகுதியில் இருந்தது முசிறிப்பட்டணம் 
கேரள மக்கள் இந்த ஆற்றைப் பூர்ணவாஹினி என்று அழைக்கின்றனர் .(சான்றாதாரம் நீங்கள் தான் கொடுத்தீர்கள்) 
இரண்டும் ஒரே ஆற்றைக் குறிக்கின்றன என்று நான் நிறுவிய பிறகு நீங்கள் அதைப் பற்றிப் பேசவேயில்லை 


சுள்ளியம்பேரியாறு வேறு, பொன்னாணி ஆறு வேறு. இரண்டு பெரிய நதிகள். இரண்டுக்கும் வடமொழிப் பெயர்கள் வெவ்வேறு.

நா. கணேசன் 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 23, 2018, 9:20:45 AM3/23/18
to மின்தமிழ்


On Friday, March 23, 2018 at 6:14:45 AM UTC-7, kanmanitamilskc wrote:
கேரளத்தில் ஓடும் ஆறுகள் பற்றி கேரளத்து மக்கள் கூறும் பெயர்களை உங்கள் வசதிக்காக நீங்கள் மறுக்கிறீர்கள்.
சுள்ளி /சூர்ணி /சாம்பிராணி எல்லாம் புரிகிறது.
கண்மணி 


இல்லை. பூர்ணவாஹினி என்று சூர்ணி ஆற்றுக்கு நீங்கள் பெயர் சூட்டுகிறீர்கள்.

வஞ்சி மாநகர ஆய்வு நூல்களைப் படித்தால் இரண்டு பெரு நதிகளுக்கும்
உள்ள வடமொழிப் பெயர்களும், வஞ்சி மாநகர் சூர்ணி ஆற்றில் இல்லாமையும்
விளங்கும்.

பூர்ணவாஹினி கரையில் முசிறியோ, வஞ்சியோ இல்லை.

NG

kanmani tamil

unread,
Mar 23, 2018, 9:27:10 AM3/23/18
to mintamil
///ஜயநகரம் ஸ்தாபித்த மன்னர்களின் குரு எழுதிய சங்கரவிஜயத்தில் தான்
பூர்ணவாஹினி என்பது பொன்னானி (பாரதப்புழா) என்றுள்ளது.///

விஜயநகரம் ஸ்தாபித்த மன்னர்களின் குரு யார்?
கேரளத்தைச் சேர்ந்தவரா ?
அவர் எதை வேண்டுமானாலும் சொல்லி விட்டுப் போகட்டும்.
பொது மக்கள் வழக்கிற்கு மேல் மதிப்புடையதாகி விடுமா ?
நீங்கள் ஒரு ஆங்கிலப்  பத்திரிக்கைச் செய்தியைக் காட்டி அது தவறு என்று சொல்லியிருந்தீர்கள் .
அதைச் சொல்லியவர் கேரளத்துப் பத்திரிகையாளர்.
விஜயநகரப் பேரரசின் குரு சொல்வதை விட கேரளத்துப்  பத்திரிக்கைச் செய்தியைத் தான் நம்புவேன்.
கண்மணி 
 



To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 23, 2018, 9:38:55 AM3/23/18
to மின்தமிழ்


On Friday, March 23, 2018 at 6:27:10 AM UTC-7, kanmanitamilskc wrote:
///ஜயநகரம் ஸ்தாபித்த மன்னர்களின் குரு எழுதிய சங்கரவிஜயத்தில் தான்
பூர்ணவாஹினி என்பது பொன்னானி (பாரதப்புழா) என்றுள்ளது.///

விஜயநகரம் ஸ்தாபித்த மன்னர்களின் குரு யார்?
கேரளத்தைச் சேர்ந்தவரா ?
அவர் எதை வேண்டுமானாலும் சொல்லி விட்டுப் போகட்டும்.
பொது மக்கள் வழக்கிற்கு மேல் மதிப்புடையதாகி விடுமா ?
நீங்கள் ஒரு ஆங்கிலப்  பத்திரிக்கைச் செய்தியைக் காட்டி அது தவறு என்று சொல்லியிருந்தீர்கள் .
அதைச் சொல்லியவர் கேரளத்துப் பத்திரிகையாளர்.
விஜயநகரப் பேரரசின் குரு சொல்வதை விட கேரளத்துப்  பத்திரிக்கைச் செய்தியைத் தான் நம்புவேன்.
கண்மணி 
 

பத்திரிகைகளில் வரும் செய்திகளை வைத்து வரலாற்று ஆய்வு செய்ய முடியாது. அதில் பல தவறுகள்,
குழறுபடிகள் இருக்கும். 

பழய நூல்களில் பார்த்தால் தான் கேரளாவின் இரு பெருநதிகளுக்கான பெயர்கள்
விளங்கும். பொள்ளாச்சி வழியாக ஓடும் நதி பாரதப்புழா. அதன் பெயர் பூர்ணவாஹினி என்பது
வரலாறு. பொன்வானி/பொன்னானி > பூர்ணவாகினி.

சுருளி/சுள்ளி அம் பேரியாறு > சூர்ணி நதி. (பெரியாறு).

kanmani tamil

unread,
Mar 23, 2018, 9:59:00 AM3/23/18
to mintamil
நீங்கள் கொங்குவஞ்சியை பதிற்றுப்பத்து 30ம் பாடலோடு ஒப்பிடுவதிலிருந்து நழுவுவதற்காக ஆற்றைப்பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்.
இப்போது நம் முன் இருக்கும் சிக்கல் வஞ்சி எத்தனை என்பது .
கண்மணி  

N. Ganesan

unread,
Mar 23, 2018, 12:32:24 PM3/23/18
to மின்தமிழ், vallamai
2018-03-23 6:58 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
 
இப்போது நம் முன் இருக்கும் சிக்கல் வஞ்சி எத்தனை என்பது .
கண்மணி  


எந்தச் சிக்கலும் எனக்குத் தெரியவில்லை. சங்க இலக்கியத்தில் ஒரு வஞ்சி மாநகரம் தான் குறிப்பிடப்படுகிறது. புலவர்கள் ஒற்றுமை, வேற்றுமைகளை விரும்பிப் பாடுவது வழக்கம்.இரண்டு பெரிய வஞ்சி மாந்கரங்கள் இருந்தால் அவற்றைப்பற்றி அந்த முரண் அலங்காரம் பற்றிப் பேசாது விட்டிருப்பார்களா? தேமொழி கொடுத்துள்ள புறம் 29 பாடலைப் படித்தால் அதில் வஞ்சியே காணோம். கழி மீன் தொண்டை நாடா, பாண்டி  நாடா, துளு நாடா, சேர நாடா என்பதற்கும் பாட்டில் ஒன்றுமில்லை. இது மாதிரி உள்ள இடங்களை வைத்து சங்கச் சேரர் தலைநகர் வஞ்சி மாநகரை முசிரிப் பட்டினத்தில் உருவாக்க முடியாது.

கேரளாவின் இரு பெரிய ஆறுகளின் சங்கப் பெயர்கள், இப்போதைய மலையாளப் பெயர்கள், வட்மொழியில் வழங்கும் பெயர்கள் வஞ்சி மாநகரம் சங்க காலத்தில் சேரர் தலைநகர் ஒன்று தான் என நிறுவ மிகத் துணை புரிந்துள்ளன.

சூர்ணி ஆற்றை பூர்ணவாஹினி என தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். அதனால் தான் அஞ்சைக்களம், முசிறி இதெல்லாம் வஞ்சி என நினைக்கிறீர்கள். மேலைக் கரையில் வஞ்சி மாநகர் என்பதற்கோ,
அது சுள்ளியம் பேரியாற்றில் (= சூர்ணி நதி) இருந்ததாகவோ சான்றுகள் அறவே இல்லை.

சங்க இலக்கியம் உறையூர் (சோழர் தலைநகர்) அருகே ஆன்பொருநைக் கரையில் (அமராவதி) சங்கச் சேரர் தலைநகரம் இருந்ததாகப் பாடுகின்றன. பின்வந்த இளங்கோ அடிகளும் அதனையே உறுதி செய்துள்ளார்.

நா. கணேசன்


 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

kanmani tamil

unread,
Mar 23, 2018, 1:46:02 PM3/23/18
to mintamil
I'm out of station . 

N. Ganesan

unread,
Mar 23, 2018, 7:47:47 PM3/23/18
to மின்தமிழ்
2018-03-21 22:40 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
>
> பதிற்றுப்பத்து 53வது பாடல் -ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் பாடியது.-' குண்டு கண்ணகழி ' என்பது பாடலின் பெயர்.
> இப்பாடல் ஒரு கோட்டையை வருணிக்கிறது.
> கோட்டை வளைத்திருக்கும் ஊர் மூதூர் .
> கோட்டையின் தனித்தன்மை என்னவெனில் --- கோட்டை வாயிலின் வழியாக உட்சேல்லாமல் ;யானை மேல் ஏறி இயற்கையாக அமைந்த காட்டரண் வழியாக வளைந்து வளைந்து மிகவும் துன்புற்றுச் சென்றால் ஊருக்குள் நுழைந்து விடலாம்.
> எப்படி ?
> மூதூரை முற்றிலும் வளைத்துக் கோட்டை கட்ட இயலாது.ஏனெனில் அது பொருப்பில் தோன்றிய பொருநை .....அதாவது ஆன் பொருநை என்னும் பொதுப்பெயர் பெற்று ;இன்று பூர்ணவாஹினி என்று அழைக்கப்படும் பெரியாற்றின் கழிமுகத்தை அடுத்து சற்று உள்நாட்டில் இருந்தது.அந்தக் கழிமுகம் அடிக்கடி போக்கை மாற்றும் அலிமுகம் /பொய்முகம் ஆக இருந்ததால் இப்படிக் கட்டியிருந்தனர் போலும்.
> யானை மேலேறி கழிக்குள் நுழைந்து பின்னர் கரையேறி ஊருக்குள் வரலாம் என்பது குறிப்பாகக் கிடைக்கும் பொருள்.
> இயற்கையான காட்டரண் என்பதால் "கடறு அரை யாத்த "என்று மூதூருக்கு அடைமொழியும் கொடுத்துள்ளார் புலவர்.

பூர்ணவாஹினி என்பது சுருளி/சுள்ளியம் பேரியாறு அன்று. முசிறி,
கொடுங்கோளூர், அஞ்சைக்களம் பகுதியில் கடலில் கலக்கும் பெரியாற்றுக்கு
சூர்ணி நதி எனப் பெயர்.
பொன்னானி நதி பூர்ணவாகினி ஆகும்.

குண்டு கண்ணகழி - பாடலைப் படித்துப் பார்த்தால், பல நாடுகளுக்கும் போர்
செய்யச் சென்று திரும்பும் சேர மன்னன்
காடும் மலையும் சூழ்ந்த தலைநகருக்குள் நுழைகிறான், இது முசிறிப் பட்டினப்
பகுதிகளுக்கு அறவே பொருந்தாது.

கொல்லிநகர் எனப்படும் வஞ்சிக் கருவூருக்குப் பொருத்தமான பாடல்.
கருவூரிலும் குன்றுகள் உள்ளன. புகழூரில் தான்
சங்கச் சேரர்களின் ப்ராமி கல்வெட்டுகள் எழுதியுள்ளனர்

நா. கணேசன்.


> ' நீ நேராகக் கோட்டை வாசலுக்குப் போய் நின்றால் உன் யானை பழக்க தோஷத்தால் உடன் வெகுண்டு அதை முட்டி மோதி குத்தித் தகர்த்து விடும்.அது உன் முன்னோர் போற்றிப் பாதுகாத்து அளித்த கோட்டை . உன்னுடைய பகைவர் கோட்டையை நீ வென்று அதை அவர்க்கே திருப்பி அளித்து திறைப்பொருள் பெற்று வருவாயே ! அப்படிப்பெற்ற கோட்டை அன்று . அதனால் உன் யானையை அந்தக் கோட்டைவாசலுக்குக் கொண்டு செல்லாதே .வளைந்து வளைந்தேனும் " பிறிது ஆறு சென்மதி " ; உன் யானையை அடக்க முடியாது.' என்கிறார்.
>
> இந்தக் கோட்டை மேற்குக்கரையிலிருந்த மூதூரைக் காத்து நின்ற கோட்டை ----ஏனெனில் உதியன் மரபில் தோன்றிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அங்கே நுழைகிறான்.அவன் காலத்தில் ஆண்ட செல்வக்கடுங்கோ வாழியாதனும் , பெருஞ்சேரலிரும்பொறையும், இளஞ்சேரலிரும்பொறையும் கொங்குக் கரூரைத் தலைநகராகக் கொண்டு ஆள இவன் மேற்குக்கரை மூதூரில் இருந்து ஆண்டான். இதை வஞ்சி என்று சொல்ல வேண்டிய தேவையே இல்லை.ஏனென்றால் சேரநாட்டில் சேர மன்னன் முன்னிலையில் மூதூர் என்று சொன்னாலே அது முதன்முதல் தோன்றிய வஞ்சி என்று பொருள்படும்.
> கண்மணி
>

தேமொழி

unread,
Mar 23, 2018, 9:27:10 PM3/23/18
to மின்தமிழ்


On Friday, March 23, 2018 at 4:47:47 PM UTC-7, N. Ganesan wrote:
2018-03-21 22:40 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
>
> பதிற்றுப்பத்து 53வது பாடல் -ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் பாடியது.-' குண்டு கண்ணகழி ' என்பது பாடலின் பெயர்.
> இப்பாடல் ஒரு கோட்டையை வருணிக்கிறது.
> கோட்டை வளைத்திருக்கும் ஊர் மூதூர் .
> கோட்டையின் தனித்தன்மை என்னவெனில் --- கோட்டை வாயிலின் வழியாக உட்சேல்லாமல் ;யானை மேல் ஏறி இயற்கையாக அமைந்த காட்டரண் வழியாக வளைந்து வளைந்து மிகவும் துன்புற்றுச் சென்றால் ஊருக்குள் நுழைந்து விடலாம்.
> எப்படி ?
> மூதூரை முற்றிலும் வளைத்துக் கோட்டை கட்ட இயலாது.ஏனெனில் அது பொருப்பில் தோன்றிய பொருநை .....அதாவது ஆன் பொருநை என்னும் பொதுப்பெயர் பெற்று ;இன்று பூர்ணவாஹினி என்று அழைக்கப்படும் பெரியாற்றின் கழிமுகத்தை அடுத்து சற்று உள்நாட்டில் இருந்தது.அந்தக் கழிமுகம் அடிக்கடி போக்கை மாற்றும் அலிமுகம் /பொய்முகம் ஆக இருந்ததால் இப்படிக் கட்டியிருந்தனர் போலும்.
> யானை மேலேறி கழிக்குள் நுழைந்து  பின்னர் கரையேறி ஊருக்குள் வரலாம் என்பது குறிப்பாகக் கிடைக்கும் பொருள்.
> இயற்கையான காட்டரண் என்பதால் "கடறு அரை யாத்த "என்று மூதூருக்கு அடைமொழியும் கொடுத்துள்ளார் புலவர்.

பூர்ணவாஹினி என்பது சுருளி/சுள்ளியம் பேரியாறு அன்று. முசிறி,
கொடுங்கோளூர், அஞ்சைக்களம் பகுதியில் கடலில் கலக்கும் பெரியாற்றுக்கு
சூர்ணி நதி எனப் பெயர்.
பொன்னானி நதி பூர்ணவாகினி ஆகும்.

குண்டு கண்ணகழி - பாடலைப் படித்துப் பார்த்தால், பல நாடுகளுக்கும் போர்
செய்யச் சென்று திரும்பும் சேர மன்னன்
காடும் மலையும் சூழ்ந்த தலைநகருக்குள் நுழைகிறான், இது முசிறிப் பட்டினப்
பகுதிகளுக்கு அறவே பொருந்தாது.

கொல்லிநகர் எனப்படும் வஞ்சிக் கருவூருக்குப் பொருத்தமான பாடல்.
கருவூரிலும் குன்றுகள் உள்ளன.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னிருந்த காட்டுப்பகுதியைக் குறித்து  இந்நாட்களில் பேச வழியில்லை.  

சென்ற இரு நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்த சென்னை அல்ல இப்பொழுது இருக்கும் கான்க்ரீட் நகர்.

மலை ? 10.957559, 78.076193 இப்பகுதியில்,   இங்கு என்ன மலை இருக்கிறது ?


அதன் பெயர் என்ன?

 

.... தேமொழி 

N. Ganesan

unread,
Mar 23, 2018, 10:27:28 PM3/23/18
to மின்தமிழ், vallamai
கரூரில் உள்ள குன்று பெருமாள் கோவில் கொண்டுள்ளது. அருகே தான்
சாரதா வித்தியாலயம் என்னும் பெண்கள் கல்லூரி உள்ளது.

சேரர்கள் கல்வெட்டுக் கொண்ட புகழூரில் ஆறுநாட்டார் மலை
கரூர் அருகே தான். கரூருக்கு கொல்லிநகர் என்ற பெயர் உண்டு.

மலையரண் கொண்ட காடு சூழ்ந்த மூதூர் என்னும் இப்பாடல்
வஞ்சி மூதூருக்குப் பொருந்துகிறது.

------------

சுள்ளி ஆறு/சூர்ணி யாறு உள்ள அஞ்சைக்களம், முசிறி போன்றவற்றில்
மலையே கிடையாது. கடல் வர்ணனையும், காயலைப் பற்றியும்
இப்பாடலில் ஒன்றுமில்லை.

நா. கணேசன்

>
>
> .... தேமொழி
>
>
>
>> புகழூரில் தான்
>> சங்கச் சேரர்களின் ப்ராமி கல்வெட்டுகள் எழுதியுள்ளனர்
>>
>> நா. கணேசன்.
>>
>>
>> > ' நீ நேராகக் கோட்டை வாசலுக்குப் போய் நின்றால் உன் யானை பழக்க தோஷத்தால்
>> > உடன் வெகுண்டு அதை முட்டி மோதி குத்தித் தகர்த்து விடும்.அது உன் முன்னோர்
>> > போற்றிப் பாதுகாத்து அளித்த கோட்டை . உன்னுடைய பகைவர் கோட்டையை நீ வென்று அதை
>> > அவர்க்கே திருப்பி அளித்து திறைப்பொருள் பெற்று வருவாயே ! அப்படிப்பெற்ற கோட்டை
>> > அன்று . அதனால் உன் யானையை அந்தக் கோட்டைவாசலுக்குக் கொண்டு செல்லாதே .வளைந்து
>> > வளைந்தேனும் " பிறிது ஆறு சென்மதி " ; உன் யானையை அடக்க முடியாது.' என்கிறார்.
>> >
>> > இந்தக் கோட்டை மேற்குக்கரையிலிருந்த மூதூரைக் காத்து நின்ற கோட்டை
>> > ----ஏனெனில் உதியன் மரபில் தோன்றிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அங்கே
>> > நுழைகிறான்.அவன் காலத்தில் ஆண்ட செல்வக்கடுங்கோ வாழியாதனும் ,
>> > பெருஞ்சேரலிரும்பொறையும், இளஞ்சேரலிரும்பொறையும் கொங்குக் கரூரைத் தலைநகராகக்
>> > கொண்டு ஆள இவன் மேற்குக்கரை மூதூரில் இருந்து ஆண்டான். இதை வஞ்சி என்று சொல்ல
>> > வேண்டிய தேவையே இல்லை.ஏனென்றால் சேரநாட்டில் சேர மன்னன் முன்னிலையில் மூதூர்
>> > என்று சொன்னாலே அது முதன்முதல் தோன்றிய வஞ்சி என்று பொருள்படும்.
>> > கண்மணி
>> >
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 24, 2018, 12:25:45 AM3/24/18
to mint...@googlegroups.com
கூகுள் எர்த் 3D படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன .

இன்றைய கரூர்/ கொங்கு வஞ்சியின் அருகே காடும் ... மலையும் பார்க்கலாம் ...

கிழக்கு கடற்கரையும் தெரியும் அளவு படம்  விரித்துக் கட்டப்பட்டுள்ளது 



 அடுத்து அதே இடம் ...zoom



அடுத்து குடவஞ்சி அருகே  காடுகள் காட்டப்பட்டுள்ளன, வரைபடத்திலேயே காடுகள் எனக் குறிப்பிடப்படும் இடங்கள் இவை 


அடுத்து மலைகளும் கட்டப்பட்டுள்ளன, முதல் படத்தின் மீதே  மலை காட்டப்பட்டால் தெளிவில்லாமல் போகலாம் என ஒப்பு நோக்க வசதியாக மற்றொரு படம் கீழே 




எந்த இடம் பாடலுக்குப் பொருந்தி  வருகிறது.... கழிமுகம், வருபுனல் வாயில் இவைகளுடன் 

..... தேமொழி 
 
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an

தேமொழி

unread,
Mar 24, 2018, 12:33:49 AM3/24/18
to மின்தமிழ்
இதுவரை யாருமே கரூர் வஞ்சியை மறுக்கவில்லை.

அதனால் அந்தத் திசையில் போவதை விட்டு விடலாம்.

கரூருக்கு கொல்லிநகர் என்ற பெயர் உண்டு என்று  காவிரிக்கு வடக்கே கொல்லிமலை அருகே கொண்டு சென்றீர்கள் என்றால் நான் மற்றொரு பாடலுக்கு கேட்ட விளக்கம் மீண்டும் வந்துவிடும்.






"சங்க கால வஞ்சி மாநகரம் ஆன்பொருனைக் (அமராவதி) கரையின்  கருவூர் (அகநகர், downtown)"

என்பதை அப்படியே வைத்துக் கொள்வோம். 

அடுத்து "சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்" செய்தியுடன் இது மாறுபடுகிறதல்லவா?


"புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி"
(பத்தாம் நூற்றாண்டில் பாண்டியன் இராஜசிம்மன் சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்)

காவிரிக்கு அக்கரையில் நின்று சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்கிறீர்கள் 
இதனை 
காவிரிக்கு "தென்"கரையில் நின்று "புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி" சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்ற பொருள்  வருகிறது.

(இன்றைய) கரூர் இருப்பது காவிரியின் தென்கரையில்.
அது காவிரியின் துணையாறான   அமராவதியின் தென் கரையிலோ வடகரையிலோ இருந்தாலும் கூட இன்றைய  கரூர் இருப்பது காவிரியின் தென் கரையில்.


பாண்டியன் இராசசிம்மன் முறைத்துப் பார்த்தது காவிரியின் வடகரையில் இருக்கும் வஞ்சி 

வஞ்சி என்பது (பட்டினம். . .  பாக்கம் போல நிலப்பகுதியின் பண்பைக் குறிப்பது போல) சேரர் நகருக்கு  குறிப்பிட்ட ஒரு பொதுப் பெயராகவும் இருக்கலாமோ என்று தோன்றுகிறது. 
வளநாடு என்றால் சோழருக்கு உரிய பகுதி என்பது போல வஞ்சி என்றால் சேரரின் பகுதி என்ற பொதுவான(generic) குறிப்பாக இருக்கலாமோ என் எண்ணுகிறேன். 


&



உதவிக்கு ஒரு படம்.




"சங்க கால வஞ்சி மாநகரம் ஆன்பொருனை (அமராவதி) கரையின்  கருவூர் (அகநகர், downtown)"

என்பதை அப்படியே வைத்துக் கொள்வோம். 

அடுத்து "சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்" செய்தியுடன் இது மாறுபடுகிறதல்லவா?


"புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி"
(பத்தாம் நூற்றாண்டில் பாண்டியன் இராஜசிம்மன் சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்)

காவிரிக்கு அக்கரையில் நின்று சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்கிறீர்கள் 
இதனை 
காவிரிக்கு "தென்"கரையில் நின்று "புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி" சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்ற பொருள்  வருகிறது.

(இன்றைய) கரூர் இருப்பது காவிரியின் தென்கரையில்.
அது காவிரியின் துணையாறான   அமராவதியின் தென் கரையிலோ வடகரையிலோ இருந்தாலும் கூட இன்றைய  கரூர் இருப்பது காவிரியின் தென் கரையில்.


பாண்டியன் இராசசிம்மன் முறைத்துப் பார்த்தது காவிரியின் வடகரையில் இருக்கும் வஞ்சி 

வஞ்சி என்பது (பட்டினம். . .  பாக்கம் போல நிலப்பகுதியின் பண்பைக் குறிப்பது போல) சேரர் நகருக்கு  குறிப்பிட்ட ஒரு பொதுப் பெயராகவும் இருக்கலாமோ என்று தோன்றுகிறது. 
வளநாடு என்றால் சோழருக்கு உரிய பகுதி என்பது போல வஞ்சி என்றால் சேரரின் பகுதி என்ற பொதுவான(generic) குறிப்பாக இருக்கலாமோ என் எண்ணுகிறேன். 


..... தேமொழி





 

> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an

N. Ganesan

unread,
Mar 24, 2018, 12:33:51 AM3/24/18
to மின்தமிழ்
2018-03-23 21:25 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
>  எந்த இடம் பாடலுக்குப் பொருந்தி  வருகிறது.... கழிமுகம், வருபுனல் வாயில் இவைகளுடன் 

..... தேமொழி 


சேர மன்னர்களின் தலைநகர் வஞ்சி கொல்லிநகர் என்பது தமிழ் இலக்கியம்.

கழிமுகம் வஞ்சி என்று எந்த சங்கப்பாடலில் இருக்கிறது?

புனல்வாயில் என்றால் என்ன என்பது பர்றி பதிற்றுப்பத்து மூலமே
காட்டியுள்ளேன். 

நா. கணேசன்



இன்றைய கரூர்/ வஞ்சியின் அருகே காடும் ... மலையும் பார்க்கலாம் ...

கிழக்கு கடற்கரையும் தெரியும் அளவு படம்  விரித்துக் கட்டப்பட்டுள்ளது 



 அடுத்து அதே இடம் ...zoom



அடுத்து குடவஞ்சி அருகே  காடுகள் காட்டப்பட்டுள்ளன, வரைபடத்திலேயே காடுகள் எனக் குறிப்பிடப்படும் இடங்கள் இவை 


அடுத்து மலைகளும் கட்டப்பட்டுள்ளன, முதல் படத்ஹின் மீதே  மலை காட்டப்பட்டால் தெளிவில்லாமல் போகலாம் என ஒப்பு நோக்க வசதியாக மற்றொரு படம் கீழே 

N. Ganesan

unread,
Mar 24, 2018, 12:38:26 AM3/24/18
to மின்தமிழ்


2018-03-23 21:25 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
>  எந்த இடம் பாடலுக்குப் பொருந்தி  வருகிறது.... கழிமுகம், வருபுனல் வாயில் இவைகளுடன் 

..... தேமொழி 


எந்த சங்கப் பாடலில் வஞ்சி கழிமுகத்தில் இருக்கிறது? - அதாவது சூர்ணி ஆற்றின் கழிமுகத்தில்.

இரண்டு வஞ்சிகள் இருந்தால் ஒரு சங்கப் புலவரும் பாட மாட்டாரா?

புனல்வாயில் என்று பதிற்றுப்பத்து எதைக் குறிக்கிறது?
 

சேர மன்னர்களின் தலைநகர் வஞ்சி கொல்லிநகர் என்பது தமிழ் இலக்கியம்.

கழிமுகம் வஞ்சி என்று எந்த சங்கப்பாடலில் இருக்கிறது?

புனல்வாயில் என்றால் என்ன என்பது பற்றி பதிற்றுப்பத்து மூலமே

தேமொழி

unread,
Mar 24, 2018, 12:45:53 AM3/24/18
to மின்தமிழ்
தகவலுக்காக, 

நீங்கள் மாற்றுக்  கோணத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என்ற எண்ணத்தில் இந்த இழையிலும் கருத்துகளைத் தொகுக்கவில்லை.

படிப்பவர் யாரேனும் இருந்தால் அவர்கள் மாற்றுக்கோணம் உண்டு என்பதை அறிந்து கொள்வதற்காக இங்கும் தொகுக்கப்படுகிறது.

ஆனால் உங்கள் அளவிற்குப் பொருந்துகிறதோ இல்லையோ எல்லா இழையிலும் பதிந்து கொண்டிருக்க விரும்பவில்லை.

இழையின் தலைப்பு வஞ்சி என்றும், அதைக் குறித்த விவாதம் என்றால் மீண்டும் மீண்டும் இனி  வெட்டி ஒட்ட நானும் எண்ணியுள்ளேன்.

(ஐயோ, பாவம் மின்தமிழ்  மக்கள்).

..... தேமொழி 

N. Ganesan

unread,
Mar 24, 2018, 12:52:23 AM3/24/18
to மின்தமிழ்


On Friday, March 23, 2018 at 9:33:49 PM UTC-7, தேமொழி wrote:

இதுவரை யாருமே கரூர் வஞ்சியை மறுக்கவில்லை.

அதனால் அந்தத் திசையில் போவதை விட்டு விடலாம்.


மறுப்பதற்கு என்ன இருக்கிறது? பல பாடல்களில்
வஞ்சி மூதூர் இருக்கும் இடம், அதில் உள்ள ஆறு
எல்லாம் சங்கப் புலவர்களும், சிலம்பிலும் விளக்கியுள்ளார்கள்
அந்தக் காலத்தின் பெரும்புலவர்கள்.
 
கரூருக்கு கொல்லிநகர் என்ற பெயர் உண்டு என்று  காவிரிக்கு வடக்கே கொல்லிமலை அருகே கொண்டு சென்றீர்கள் என்றால் நான் மற்றொரு பாடலுக்கு கேட்ட விளக்கம் மீண்டும் வந்துவிடும்.






"சங்க கால வஞ்சி மாநகரம் ஆன்பொருனைக் (அமராவதி) கரையின்  கருவூர் (அகநகர், downtown)"

என்பதை அப்படியே வைத்துக் கொள்வோம். 

அடுத்து "சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்" செய்தியுடன் இது மாறுபடுகிறதல்லவா?


"புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி"
(பத்தாம் நூற்றாண்டில் பாண்டியன் இராஜசிம்மன் சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்)

காவிரிக்கு அக்கரையில் நின்று சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்கிறீர்கள் 
இதனை 
காவிரிக்கு "தென்"கரையில் நின்று "புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி" சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்ற பொருள்  வருகிறது.


இல்லை. காவிரிக்கு வடகரையில் நின்று இராசசிம்மன் போரிட்டுள்ளான். அங்கே சேரர்களின் ராணுவத்தை சந்தித்தான். அப் போர்க்களத்தில் இருந்து  வஞ்சி மாநகரைத்
 தீப்பட நோக்கினான் என்ற பொருள்.

 
(இன்றைய) கரூர் இருப்பது காவிரியின் தென்கரையில்.
அது காவிரியின் துணையாறான   அமராவதியின் தென் கரையிலோ வடகரையிலோ இருந்தாலும் கூட இன்றைய  கரூர் இருப்பது காவிரியின் தென் கரையில்.


பாண்டியன் இராசசிம்மன் முறைத்துப் பார்த்தது காவிரியின் வடகரையில் இருக்கும் வஞ்சி 

வஞ்சி என்பது (பட்டினம். . .  பாக்கம் போல நிலப்பகுதியின் பண்பைக் குறிப்பது போல) சேரர் நகருக்கு  குறிப்பிட்ட ஒரு பொதுப் பெயராகவும் இருக்கலாமோ என்று தோன்றுகிறது. 
வளநாடு என்றால் சோழருக்கு உரிய பகுதி என்பது போல வஞ்சி என்றால் சேரரின் பகுதி என்ற பொதுவான(generic) குறிப்பாக இருக்கலாமோ என் எண்ணுகிறேன். 



வஞ்சி என்றால் சேரரின் பகுதி என்று பொருள் இல்லை. வஞ்சி என்பது தாவரம். அதனால் பெற்ற பெயர். அதன் பொருள் கேரளாவில் இல்லை.
 
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an

N. Ganesan

unread,
Mar 24, 2018, 12:54:44 AM3/24/18
to மின்தமிழ்


On Friday, March 23, 2018 at 9:45:53 PM UTC-7, தேமொழி wrote:

நீங்கள் வஞ்சி கழிமுகத்தில் உள்ளது என்று சங்கப் பாடல் காட்டினால் நன்றி உடையேன்.

புனல்வாயில் என்பதற்கு பதிற்றுப்பத்து பாட்டில் என்ன பொருள்?

நா. கணேசன்

> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 24, 2018, 1:04:22 AM3/24/18
to மின்தமிழ்

வஞ்சி மூதூர் (கரூர்) அருகே குன்றுகளும் மலைகளும் உள்ளன. கரூரிலே வேள் வாழ்ந்த குன்று உள்ளது.
அண்மையில் உள்ள அரவக்குறிச்சிக் குன்றில் ஸ்ரீபுராணச் சிற்பம் கிடைத்துள்ளது (துரை. சுந்தரம்).
இது இளங்கோ அடிகள் வாழ்ந்த காலத்தை ஒட்டியதாகலாம். களப்பிரர் கர்நாடக மன்னர்கள்
தமிழகத்தில் கோல்லோச்சிய காலம் - தமிழ்க் காப்பியங்கள் தோன்றிய காலம். கரூர் அருகே
உள்ள புகழூர் மலையில் சேரர்களின் பிராமிக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. கொல்லி மலையை
கரூருடன் இணைத்து கொல்லிநகர் என்பது தமிழ் மரபு.  இளங்கோ அடிகள் இந்த வஞ்சி நகர்
என்பதை ஏற்றுள்ளார் முனைவர் கண்மணி.

கொடுங்கோளூர் பகுதியில் வஞ்சி மாநகர் இருக்காது என முன்பு கண்மணி எழுதினார்.
கே.வி. இராமன் அகழ்வாய்வுக் கட்டுரைச் செய்திகள் உள்ள மடல்கள் காலத்தில்
பார்த்தால் கிட்டும்.  தேமொழி கூறும் சூர்ணி ஆற்றின் கழிமுகப் பகுதியில்
சேரர் தலைநகர் வஞ்சி (அஞ்சைக்களம்) என்றால், அங்கு மலையோ, குன்றோ கிடையாது.
எங்கோ தூரத்தில் உள்ள மலைகளின் பெயர் என்ன? அவை இந்த கடற்கரை
நகருக்கு தொடர்பிருந்தால், “அம் மலை” நகர் என்று அஞ்சைக்களம் குறிப்பிடப்படுகிறதா?
நான் அறிந்தவரையில் அப்படி ஒன்றுமே இல்லை. ஆனால், வஞ்சி மூதூருக்கு
கொல்லிநகர் என்ற பெயர் பிரசித்தமாய் உண்டு.

வஞ்சி மாநகரம் கழிமுகத்தில் என்று குறிப்பிடும் சங்கப் பாடல் எது?
அப்படி ஒன்றை நான் பார்த்ததில்லை.

தேமொழி

unread,
Mar 24, 2018, 1:11:04 AM3/24/18
to மின்தமிழ்


On Friday, March 23, 2018 at 10:04:22 PM UTC-7, N. Ganesan wrote:

வஞ்சி மூதூர் (கரூர்) அருகே குன்றுகளும் மலைகளும் உள்ளன. கரூரிலே வேள் வாழ்ந்த குன்று உள்ளது.
அண்மையில் உள்ள அரவக்குறிச்சிக் குன்றில் ஸ்ரீபுராணச் சிற்பம் கிடைத்துள்ளது (துரை. சுந்தரம்).
இது இளங்கோ அடிகள் வாழ்ந்த காலத்தை ஒட்டியதாகலாம். களப்பிரர் கர்நாடக மன்னர்கள்
தமிழகத்தில் கோல்லோச்சிய காலம் - தமிழ்க் காப்பியங்கள் தோன்றிய காலம். கரூர் அருகே
உள்ள புகழூர் மலையில் சேரர்களின் பிராமிக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. கொல்லி மலையை
கரூருடன் இணைத்து கொல்லிநகர் என்பது தமிழ் மரபு.  இளங்கோ அடிகள் இந்த வஞ்சி நகர்
என்பதை ஏற்றுள்ளார் முனைவர் கண்மணி.

கொடுங்கோளூர் பகுதியில் வஞ்சி மாநகர் இருக்காது என முன்பு கண்மணி எழுதினார்.
கே.வி. இராமன் அகழ்வாய்வுக் கட்டுரைச் செய்திகள் உள்ள மடல்கள் காலத்தில்
பார்த்தால் கிட்டும்.  தேமொழி கூறும் சூர்ணி ஆற்றின் கழிமுகப் பகுதியில்
சேரர் தலைநகர் வஞ்சி (அஞ்சைக்களம்) என்றால், அங்கு மலையோ, குன்றோ கிடையாது.
எங்கோ தூரத்தில் உள்ள மலைகளின் பெயர் என்ன? அவை இந்த கடற்கரை
நகருக்கு தொடர்பிருந்தால், “அம் மலை” நகர் என்று அஞ்சைக்களம் குறிப்பிடப்படுகிறதா?
நான் அறிந்தவரையில் அப்படி ஒன்றுமே இல்லை. ஆனால், வஞ்சி மூதூருக்கு
கொல்லிநகர் என்ற பெயர் பிரசித்தமாய் உண்டு.

வஞ்சி மாநகரம் கழிமுகத்தில் என்று குறிப்பிடும் சங்கப் பாடல் எது?


நான் கண்மணியின் பதிவைச் சுட்டியிருந்தேன்....




..... தேமொழி

N. Ganesan

unread,
Mar 24, 2018, 1:24:44 AM3/24/18
to மின்தமிழ்

On Friday, March 23, 2018 at 10:04:22 PM UTC-7, N. Ganesan wrote:

வஞ்சி மூதூர் (கரூர்) அருகே குன்றுகளும் மலைகளும் உள்ளன. கரூரிலே வேள் வாழ்ந்த குன்று உள்ளது.
அண்மையில் உள்ள அரவக்குறிச்சிக் குன்றில் ஸ்ரீபுராணச் சிற்பம் கிடைத்துள்ளது (துரை. சுந்தரம்).
இது இளங்கோ அடிகள் வாழ்ந்த காலத்தை ஒட்டியதாகலாம். களப்பிரர் கர்நாடக மன்னர்கள்
தமிழகத்தில் கோல்லோச்சிய காலம் - தமிழ்க் காப்பியங்கள் தோன்றிய காலம். கரூர் அருகே
உள்ள புகழூர் மலையில் சேரர்களின் பிராமிக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. கொல்லி மலையை
கரூருடன் இணைத்து கொல்லிநகர் என்பது தமிழ் மரபு.  இளங்கோ அடிகள் இந்த வஞ்சி நகர்
என்பதை ஏற்றுள்ளார் முனைவர் கண்மணி.

கொடுங்கோளூர் பகுதியில் வஞ்சி மாநகர் இருக்காது என முன்பு கண்மணி எழுதினார்.
கே.வி. இராமன் அகழ்வாய்வுக் கட்டுரைச் செய்திகள் உள்ள மடல்கள் காலத்தில்
பார்த்தால் கிட்டும்.  தேமொழி கூறும் சூர்ணி ஆற்றின் கழிமுகப் பகுதியில்
சேரர் தலைநகர் வஞ்சி (அஞ்சைக்களம்) என்றால், அங்கு மலையோ, குன்றோ கிடையாது.
எங்கோ தூரத்தில் உள்ள மலைகளின் பெயர் என்ன? அவை இந்த கடற்கரை
நகருக்கு தொடர்பிருந்தால், “அம் மலை” நகர் என்று அஞ்சைக்களம் குறிப்பிடப்படுகிறதா?
நான் அறிந்தவரையில் அப்படி ஒன்றுமே இல்லை. ஆனால், வஞ்சி மூதூருக்கு
கொல்லிநகர் என்ற பெயர் பிரசித்தமாய் உண்டு.

வஞ்சி மாநகரம் கழிமுகத்தில் என்று குறிப்பிடும் சங்கப் பாடல் எது?


நான் கண்மணியின் பதிவைச் சுட்டியிருந்தேன்....



புறநானூற்றுப் பாட்டில் வஞ்சி என்றோ, வஞ்சி மாநகர் என்றோ எந்த வார்த்தையும் இல்லை.
பாடலைப் படித்துப் பாருங்கள். கழிமுகத்தில் வஞ்சி என்று எந்த சங்கச் செய்யுளும் இல்லை.

எகிப்து, ஐரோப்பா, ... போன்ற நாடுகளுக்கு மிளகை ஏற்றுமதி செய்யும்
முசிறிப் பட்டினம் ஏராளமான வருவாய் தந்தது வஞ்சி (கரூர்) சேர மன்னர்களுக்கு.
அதற்காக, அந்த ஊர் லோக்கல்ஸ் உல்கு வருவாய் ஊழல் செய்வதை தடுக்க சென்றிருப்பான்.
இதற்குச் சான்று:  இந்தியாவிலேயே ரோமானிய காசுகள் அதிகம் கிடைப்பது
வஞ்சி மூதூர் உள்ள பிரதேசத்தில் தான்.

சோழருக்கு தலைநகர் உள்நாட்டில். ஆனால், பூம்புகார் துறைமுகம்.
பாண்டியர்க்கு மதுரை தலைநகர், ஆனால் கொற்கை துறைமுகம்.
அதுபோல், சங்க இலக்கியங்களைப் படித்தால்,
உள்நாட்டில் வஞ்சி மூதூர் தலைநகர், ஆனால் முசிறி துறைமுகம்.

கழிமுகத்தில் வஞ்சி என்றோ, நீங்கள் கூகுள் மேப்பில் காட்டும்
மலைகள் ஒன்றின் பெயரால் கழிமுகத்தில் (சூர்ணியின் கழி) 
உள்ள நகரம் குறிப்பிடுவதோ அறிவித்தால் நன்றி உடையேன்.
சங்க இலக்கியத்தில் இவ்வாறெல்லாம் எந்தச் செய்தியும் இல்லை.
இரண்டு பெரிய வஞ்சி மாநகரங்கள் சங்க காலத்தில் இருந்தால்
சங்கச் சான்றோர் அந்த உண்மையை பாடலில் சொல்லாமல்
விட்டிருப்பார்களா??

கொல்லி நகர்க்கு இறை, கொல்லி காவலன் என்கிறார் குலசேகர ஆழ்வார்


NG

தேமொழி

unread,
Mar 24, 2018, 1:35:59 AM3/24/18
to mint...@googlegroups.com
(D) "வஞ்சி நகர் நாலும்" என்று கூறப்படுவதன் காரணமென்ன?

M. Raman Namboothiri of the Archaeological Survey of India கொடுத்த  குறிப்பு முதல் உள்ள பட்டியலில் (https://groups.google.com/d/msg/mintamil/Hb_fdxTDcIE/iXZX2FG2EgAJ)  இன்னமும் இது மீதமுள்ளதே. 
இதற்கும் உங்கள் கோணத்தைப் பதிவிட்டுவிடுங்கள்.

..... தேமொழி 

N. Ganesan

unread,
Mar 24, 2018, 1:48:49 AM3/24/18
to மின்தமிழ்


On Friday, March 23, 2018 at 10:35:59 PM UTC-7, தேமொழி wrote:
(D) "வஞ்சி நகர் நாலும்" என்று கூறப்படுவதன் காரணமென்ன?


இந்தச் செப்பேடு நான் அறிந்ததே. ரஜனிகாந்த் படத்தில் வரும் சமுத்தூர் அரண்மனைப்
பூஜை அறையில் உள்ளது. சமுத்தூர் சமுத்திர ஊர். பெரிய குளம் உண்டு.

அந்த வளமையில் எங்கள் அத்தை இருந்தார். 

திருச்செங்கோடு கோனாரின் கேள்வி அச்செப்பேடு பற்றி தமிழ்ப்பொழிலில்
வந்ததைக் குறிப்பிட்டமைக்கு நன்றி.

பிற பின்,
நா. கணேசன்

தேமொழி

unread,
Mar 24, 2018, 1:52:39 AM3/24/18
to மின்தமிழ்
செப்பேட்டுச் செய்திக்கு நீங்களறிந்த  விளக்கம் ?


..... தேமொழி

N. Ganesan

unread,
Mar 24, 2018, 11:39:02 AM3/24/18
to மின்தமிழ், vallamai


2018-03-22 8:49 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
தமிழ் நாட்டில் சேரர்களின் நாடு எந்த மவட்டங்கள்?


சங்கச் சேரர் மவட்டங்கள்.

earlier given.



NG

N. Ganesan

unread,
Mar 24, 2018, 12:31:19 PM3/24/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
Vanchi Cheras connection to Kerala:

"The Zamorin's empire at its zenith included the whole of the west coast from Kollam to Kollam, that is from Panthalayini in Kurumbranad Taluk of British Malabar to Quilon in the Travancore State", writes Prof. K.V.Krishna Ayyar in his monumental work, 'The Zamorins of Calicut'.
http://blog.calicutheritage.com/2009/03/ananthapuram-forgotten-frontier-of.html

Panthalayini port city mentioned in Sangam
can be seen in the map here:
https://en.wikipedia.org/wiki/Zamorin_of_Calicut
Panthalayini port is North of Calicut.

https://en.wikipedia.org/wiki/Mushika_Kingdom#/media/File:South_India_in_Ad_01.jpg
https://en.wikipedia.org/wiki/Mushika_Kingdom

  1. கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம், பந்தர்ப் பயந்த பயங்கெழு முத்தும், வரையகம் நண்ணி, குறும்பொறை நாடித் தெரியுநர் கொண்டனர், அரிசில் கிழார் – பதிற்றுப்பத்து 74
  2. கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர் கடன்றி மரபின் கைவல் பாண, தென்கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவை – கபிலர், பாணாற்றுப்படை - பதிற்றுப்பத்து 67

கள்ளிக்கோட்டை (< கழிக்கோட்டை) பழைய பெயர் அண்மையில் தமிழ் ப்ராமியால் கிடைத்துள்ளது: கழிகோறு.

Also, see PuRam 29.

N. Ganesan

unread,
Mar 24, 2018, 12:51:04 PM3/24/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
பழய மடல்களில் இந்த வலைக்கண்:
சங்கச் சேர நாடு வரைபடம் உள்ளது.


2017-10-04 18:04 GMT-07:00 ராம் காமேஸ்வரன் <ram.kam...@gmail.com>:
//சாதியம் புகுந்ததும் பெயர்ந்ததும் ஏன்? மீள்வதும் ஆள்வதும் இனி எப்போது? - வே.மதிமாறன்
https://youtu.be/9x_KPtReeMA?t=31m14s ஒரு நான்கு   மணித்துளிகள் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.//

7:09 மணித்துளிகள் வரை பார்த்தேன். அதன் பிறகு மதிமாறன் உளற ஆரம்பித்துவிட்டார்.
சங்க காலத்தில் வில் கிடையாது, வேல் தான் தமிழர்களின் ஆயுதம் என்று சொல்கிறார். வேல் நேர்மையான ஆயுதம், தமிழர்கள் நேர்மையானவர்கள், வில் புராணங்களில் வருவது, மறைந்திருந்து தாக்குவது, ஆரியர்கள் ஆயுதம், என்வே அநீதியானது.....

“ஒளிதிகழ் நெகிழியர் கவண்மர் வில்லர்
குளிறென ஆர்பவர் ஏனல்கள் வலரே” (கலி-52)

இந்த கலித்தொகையில் வரும் வில்லர்கள் நிஜமாவே "வில்லங்களா"? -ஹீரோ க்களா?


சேரர்கள் வில்லவன் என்று அழைக்கப்படுகிறார்கள். எங்குச் சென்றாலும்
சேரன் என்று குறிக்க வில்லும் அம்பும் தான் இருக்கும்.
ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காசுகளில்
மூவேந்தர் நாடுகளும் ஆண்டதற்கு வில் (சேரன்), மீன் (பாண்டியன்), புலி (சோழன்)
தங்கள் வெண்கொற்றக்குடையின் கீழ் காட்டுவர்.

சங்க காலச் சேரர்கள் கரூரிலே வாழ்ந்தவர்கள். அவர்கள் கல்வெட்டுகள் கிடைப்பது
அங்கே தான். ரா. ராகவையங்கார், சேரர் வஞ்சி (பெருநூல், Masterpicece).
இளங்கோ அங்கே வளர்ந்து, சறூ வடக்கே, வடகொங்கில் சமணம் கற்றிருப்பார்.
சங்க காலச் சேர நாடு:


கரூரில் கிடைக்கும் சங்கச் சேரர் நாணயங்கள் (100 AD)
Inline image 1
வில்லும்-அம்பும், அங்குசமும் ஒருபுறம், யானை மறுபுறம்.




Inline image 2

NG
 
 


On Tuesday, October 3, 2017 at 10:32:59 PM UTC-4, தேமொழி wrote:

வேந்தன் அரசு

unread,
Mar 24, 2018, 1:45:25 PM3/24/18
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com
கணேசர், உங்கள் கருத்த்துப்படி சேரனாட்டின் தமிழ் நாட்டு மாவட்டங்கள் எவை என்பதே.

24 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 9:50 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
பழய மடல்களில் இந்த வலைக்கண்:
சங்கச் சேர நாடு வரைபடம் உள்ளது.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

kanmani tamil

unread,
Mar 24, 2018, 1:53:18 PM3/24/18
to mintamil
///அயிரை மலையில் உற்பத்தி ஆகி கேரளாவின் பெரிய ஆறு ஆவது பொன்வானி ஆறு. இது பொன்னானி ஆறு என இப்போது வழங்குகிறது.
பாரதப்புழா ஆறு. பொன்வானி > பூர்ணவாஹினி என ஸம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துள்ளனர். அதன் கரையில் காலடி (பொன்னானி தாலூக்கா)
பிறந்தவர் சங்கராச்சார்யர். வடமொழி (சிருங்கேரி மாதவாச்சார்யர், சங்கர விஜயம்), தமிழ் சங்கர விஜயம் ).///

பொன்வானி (தமிழ் /மலையாளம் )====பூர்ணவாஹினி (சமஸ்கிருதம்) என்னும் மொழிபெயர்ப்பு  ஏற்கக்கூடியதா? 
குழுமத்தில் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் இந்த ஐயத்தைத் தீர்த்து வையுங்களேன்.
எனக்கு இதில் நம்பிக்கை வரவில்லை.
Kanmani 
  


2018-03-24 22:20 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
பழய மடல்களில் இந்த வலைக்கண்:
சங்கச் சேர நாடு வரைபடம் உள்ளது.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

kanmani tamil

unread,
Mar 24, 2018, 2:17:18 PM3/24/18
to mintamil
///சங்க கால வஞ்சி மாநகர் சோழர்கள் கைப்பற்றியவுடன் -  ராஜராஜனின் குரு கருவூர்த்தேவர் வஞ்சி மாநகர பிராமணர் -
அரசியல் காரணங்களுக்காக மேற்கே நகர்ந்தது. முதலில் திருத்தக்கதேவர் சிந்தாமணி இயற்றிய
பெருவஞ்சி என்னும் தாராபுரம். அப்புறம் குலசேகரர் (கொங்கர் கோன், கொல்லிநகர்க்கிறை) ஆழ்வார்
பாடிய வஞ்சி மாநகரின் வித்துவக்கோடு கேரளா சென்றது. கி.பி. 1000 வாக்கில் அஞ்சைக்களம் திருவஞ்சிக்களம்
என்று மாற்றம்.
நா. கணேசன்///
We are talking about the Vanji cities of the Sankam age. So we need not talk about the Chozha period.
 

N. Ganesan

23 Mar (1 day ago)
to மின்தமிழ்
இல்லை. பூர்ணவாஹினி என்று சூர்ணி ஆற்றுக்கு நீங்கள் பெயர் சூட்டுகிறீர்கள்.
வஞ்சி மாநகர ஆய்வு நூல்களைப் படித்தால் இரண்டு பெரு நதிகளுக்கும்
உள்ள வடமொழிப் பெயர்களும், வஞ்சி மாநகர் சூர்ணி ஆற்றில் இல்லாமையும்
விளங்கும்.
பூர்ணவாஹினி கரையில் முசிறியோ, வஞ்சியோ இல்லை.
So let us presume Vanjimoothoor was at the place where the river X entered the sea 
X என்ற ஆறு கடலில் கலக்குமிடத்தில் வஞ்சி மூதூர் இருந்தது என வைத்துக் கொள்வோம் .

சங்க இலக்கியத்தில் வஞ்சி கடற்கரையில் இருந்ததாகக் குறிப்பிடவில்லை.
சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது 

kanmani tamil

unread,
Mar 24, 2018, 2:27:52 PM3/24/18
to mintamil
///எந்தச் சிக்கலும் எனக்குத் தெரியவில்லை. சங்க இலக்கியத்தில் ஒரு வஞ்சி மாநகரம் தான் குறிப்பிடப்படுகிறது. புலவர்கள் ஒற்றுமை, வேற்றுமைகளை விரும்பிப் பாடுவது வழக்கம்.இரண்டு பெரிய வஞ்சி மாந்கரங்கள் இருந்தால் அவற்றைப்பற்றி அந்த முரண் அலங்காரம் பற்றிப் பேசாது விட்டிருப்பார்களா?//

சிக்கல்  உங்கள் கண்களில் இருப்பதால் அது உங்களுக்குத் தெரியவில்லை .
கொங்குக் கரூரை வஞ்சி என்று சுட்டும் புலவோர் அதற்குக் காலத்தால் முற்பட்ட வஞ்சியை மூதூர் என்று குறிப்பிடுவது இயற்கை தானே .
பதிற்றுப்பத்தில் எத்தனை இடங்களில் மூதூர் இடம் பெறுகிறது என்பதை 2 மாதங்களுக்கு முன்னரே விரிவாகப் பேசினோம் .
மறந்திருந்தால் அந்த இழைக்குச் சென்று பார்க்கலாம்.
இப்போது மீண்டும் அதை எழுதினால் எல்லோருக்கும் அலுக்கும்.
கண்மணி  

kanmani tamil

unread,
Mar 24, 2018, 2:41:35 PM3/24/18
to mintamil
/// தேமொழி கொடுத்துள்ள புறம் 29 பாடலைப் படித்தால் அதில் வஞ்சியே காணோம். கழி மீன் தொண்டை நாடா, பாண்டி  நாடா, துளு நாடா, சேர நாடா என்பதற்கும் பாட்டில் ஒன்றுமில்லை. இது மாதிரி உள்ள இடங்களை வைத்து சங்கச் சேரர் தலைநகர் வஞ்சி மாநகரை முசிரிப் பட்டினத்தில் உருவாக்க முடியாது.///

புறநானூறு 27ம் பாடல் முதல் 32ம் பாடல் வரை ஒருங்கு வைத்து சேர்த்துப் பொருள் கொள்ளும் போது சோழருக்கும் சேரருக்கும் இடையில் நடந்த போர்களின் தொடர்ச்சி தெரிகிறது என்று விளக்கமாகப் பேசி 2 மாதங்கள் ஆகி விட்டதால் மறந்து விட்டீர்களா ?!?!?!
ஒன்று செய்கிறேன் .
பழைய வஞ்சி இழைகள் இரண்டையும் எடுத்து எந்தெந்தத் தேதியில் என்னென்ன கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம் என்று ஒரு பட்டியல் வேண்டுமானால் தயார் செய்யலாம்.
பழைய மடற்செய்திகளை மீண்டும் மடலாடினால் எல்லோருக்கும் அலுப்புத்தட்டும்.

kanmani tamil

unread,
Mar 24, 2018, 2:54:14 PM3/24/18
to mintamil
///புனல்வாயில் என்று பதிற்றுப்பத்து எதைக் குறிக்கிறது? ///Ganesan wrote 
புனல் வாயில் என்று பதிற்றுப்பத்து குறிப்பிடவில்லை . சிறுபாணாற்றுப்படை  தான் குறிப்பிடுகிறது.
இதற்குத்தான் நீங்கள் புனவாசல் ,மதகு என்றெல்லாம் மிகவும் சிரமப்பட்டு விளக்கமளிக்க முயன்றீர்கள்.
சிலப்பதிகாரத்தில்' காவிரி வாயில் ' என்ற தொடர் கொண்டு அது கழிமுகம் என்று நிறுவினேன்.
kanmani

kanmani tamil

unread,
Mar 24, 2018, 3:03:12 PM3/24/18
to mintamil
///வஞ்சி என்றால் சேரரின் பகுதி என்று பொருள் இல்லை. வஞ்சி என்பது தாவரம். அதனால் பெற்ற பெயர். அதன் பொருள் கேரளாவில் இல்லை. ///Ganesan wrote

வஞ்சி என்பது சேரரின் தலைநகர் என சிறுபாணாற்றுப்படை சுட்டுகிறது.--- நானில வளத்துடன்.
கொங்குக்கரூரைச் சுட்டுமிடங்களில் எல்லாம் தாவரத்தோடு தொடர்பு படுத்தப் படுகிறது.
மேற்கரை வஞ்சியைச் சுட்டுமிடங்களிலெல்லாம் நானில வளம் பேசப்படுகிறது.
இதை 2 மாதங்களுக்கு முன்னரே நிறுவி ஆயிற்று.
நீங்கள் மறந்து விட்டீர்கள். நினைவு படுத்துங்கள்.
கண்மணி 

kanmani tamil

unread,
Mar 24, 2018, 3:43:10 PM3/24/18
to mintamil

///அண்மையில் உள்ள அரவக்குறிச்சிக் குன்றில் ஸ்ரீபுராணச் சிற்பம் கிடைத்துள்ளது (துரை. சுந்தரம்).
இது இளங்கோ அடிகள் வாழ்ந்த காலத்தை ஒட்டியதாகலாம். களப்பிரர் கர்நாடக மன்னர்கள்
தமிழகத்தில் கோல்லோச்சிய காலம் - தமிழ்க் காப்பியங்கள் தோன்றிய காலம். கரூர் அருகே
உள்ள புகழூர் மலையில் சேரர்களின் பிராமிக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. கொல்லி மலையை
கரூருடன் இணைத்து கொல்லிநகர் என்பது தமிழ் மரபு.  இளங்கோ அடிகள் இந்த வஞ்சி நகர்
என்பதை ஏற்றுள்ளார் முனைவர் கண்மணி.
கொடுங்கோளூர் பகுதியில் வஞ்சி மாநகர் இருக்காது என முன்பு கண்மணி எழுதினார்.///Ganesan wrote on 23.March

புகளூரில் கிடைத்த கல்வெட்டு மிகத் தெளிவாக அதை இரும்பொறை மரபினர்க்கு உரியதாக்குகிறது.
ஒரே காலத்தைச் சேர்ந்த 10-1 சேரர்களில் மூவர் அங்கிருந்து ஆள மீதி 6பேர் நாடோடிகளா??????
இல்லை 
அவர்கள் மேற்கரை வஞ்சியில் இருந்து ஆண்டமைக்கு நான் காட்டிய சான்றுகளை தேதிவாரியாகத் தொகுத்து விரைவில் பதிகிறேன்.
இளங்கோவடிகள் கொங்குக் கரூரில் பிறந்தவர் என்று இப்பொழுதும் ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் அவர் சிலப்பதிகாரத்தில் வருணித்து இருப்பது மேற்கரை வஞ்சியைத்தான்.
அந்தச் சேரர் குடும்பத்தில் அப்படி ஒரு ஒற்றுமை.
வியக்க வைக்கிறது.
பதிற்றுப்பத்து தோன்றிய காலத்தில் செல்வக்கடுங்கோவின் தந்தை அந்துவன் சேரல் இரும்பொறை  உயிருடன் இல்லை .
இருந்தால் அவனுக்கொரு பத்துப்பாட்டு பாடியிருப்பார்கள்.
அவன் உயிருடன் இல்லையெனினும் அவனது உடன்பிறப்பாகக் கருதக்கூடிய உதியனே குடும்பத் தலைவனாக ஏற்றுக்கொள்ளப்பட்டான்.
இந்த ஒற்றுமை சோழனோடு ஏற்பட்ட போரிலும் , கொங்கை வென்று அடிப்படுத்தி நாட்டை விரிவாக்கிய போதிலும் , உள்ளி விழாவிலும் சிறப்பாக வெளிப்படுகிறது.
கொடுங்கோளூரில் இருந்தது 8ம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட சேரர் ஆட்சிதான்.
அது பண்டைக்காலத்துத் தலைநகர் அன்று. பண்டைய மேலைக் கடற்கரை மிகுந்த மாற்றங்களுக்கு உட்பட்டு ,கழி 8கி.மீ. அளவுக்கு விரிந்து விட்டதுடன் வைப்பு
 வெள்ளத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் வேறு.இவையெல்லாமே முன்னர் விளக்கியுள்ளேன்.தேதிவாரியான குறிப்புகளை விரைவில் பதிய முயல்கிறேன்.
கண்மணி     



kanmani tamil

unread,
Mar 24, 2018, 3:48:06 PM3/24/18
to mintamil
///கணேசர், உங்கள் கருத்த்துப்படி சேரனாட்டின் தமிழ் நாட்டு மாவட்டங்கள் எவை என்பதே.///Venthan Arasu wrote

Kovai, Salem, Palani ....etc
kanmani



தேமொழி

unread,
Mar 24, 2018, 4:05:05 PM3/24/18
to மின்தமிழ்


On Saturday, March 24, 2018 at 11:54:14 AM UTC-7, kanmanitamilskc wrote:
///புனல்வாயில் என்று பதிற்றுப்பத்து எதைக் குறிக்கிறது? ///Ganesan wrote 
புனல் வாயில் என்று பதிற்றுப்பத்து குறிப்பிடவில்லை . சிறுபாணாற்றுப்படை  தான் குறிப்பிடுகிறது.

நான் சரியாகத்தான் மேற்கோளை எடுத்துக் கொடுத்தேன். 

திரு. கணேசன்தான்  மாற்றிவிட்டாருங்க டீச்சர்.




(B) வருபுனல் வாயில்  கொண்ட வஞ்சி எங்கே இருக்கிறது?

வடபுல இமயத்து வாங்குவிற் பொறித்த 
எழுவுறழ் திணிதோள் இயல்தேர்க் குட்டுவன் 
வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே ..."(49-50 சிறுபாணாற்றுப்படை)
---

 ..... தேமொழி


<div style="color:rgb(34,34,34);font-family:arial,sans-serif;font-size:small;font-style:normal;font-variant-ligatures:normal;font-variant-caps:normal;font-weight:400;letter-spacing:normal;text-align:start;text-indent:0px;text-transform:none;white-space:normal;word-spacing:0px;background-color:rgb(255

N. Ganesan

unread,
Mar 24, 2018, 4:15:56 PM3/24/18
to மின்தமிழ், vallamai
2018-03-24 12:47 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
///கணேசர், உங்கள் கருத்த்துப்படி சேரனாட்டின் தமிழ் நாட்டு மாவட்டங்கள் எவை என்பதே.///Venthan Arasu wrote

Kovai, Salem, Palani ....etc
kanmani


Northern Kongu, Tulu country (S. Canara) was ruled by Atikamaan-s, who repeatedly say they are a branch of Cheras.
Even in 12th century they have the Bow&Arrow as their flag. Recently a beautiful inscription is found in those regions.
 



2018-03-25 1:13 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:

///அண்மையில் உள்ள அரவக்குறிச்சிக் குன்றில் ஸ்ரீபுராணச் சிற்பம் கிடைத்துள்ளது (துரை. சுந்தரம்).
இது இளங்கோ அடிகள் வாழ்ந்த காலத்தை ஒட்டியதாகலாம். களப்பிரர் கர்நாடக மன்னர்கள்
தமிழகத்தில் கோல்லோச்சிய காலம் - தமிழ்க் காப்பியங்கள் தோன்றிய காலம். கரூர் அருகே
உள்ள புகழூர் மலையில் சேரர்களின் பிராமிக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. கொல்லி மலையை
கரூருடன் இணைத்து கொல்லிநகர் என்பது தமிழ் மரபு.  இளங்கோ அடிகள் இந்த வஞ்சி நகர்
என்பதை ஏற்றுள்ளார் முனைவர் கண்மணி.
கொடுங்கோளூர் பகுதியில் வஞ்சி மாநகர் இருக்காது என முன்பு கண்மணி எழுதினார்.///Ganesan wrote on 23.March

புகளூரில் கிடைத்த கல்வெட்டு மிகத் தெளிவாக அதை இரும்பொறை மரபினர்க்கு உரியதாக்குகிறது.
ஒரே காலத்தைச் சேர்ந்த 10-1 சேரர்களில் மூவர் அங்கிருந்து ஆள மீதி 6பேர் நாடோடிகளா??????
இல்லை 
அவர்கள் மேற்கரை வஞ்சியில் இருந்து ஆண்டமைக்கு நான் காட்டிய சான்றுகளை தேதிவாரியாகத் தொகுத்து விரைவில் பதிகிறேன்.
இளங்கோவடிகள் கொங்குக் கரூரில் பிறந்தவர் என்று இப்பொழுதும் ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் அவர் சிலப்பதிகாரத்தில் வருணித்து இருப்பது மேற்கரை வஞ்சியைத்தான்.

அப்படித் தெரியவில்லை. பூர்ணவாகினி (பொன்னானி/பொன்வானி) ஆற்றுக் கழிமுகம்,
சூர்ணீ (சுருளி/சுள்ளிப் பெரியாறு) கழிமுகம் என்றோ அடிகள் பாடவில்லை.

வஞ்சி மாநகர் ஆன்பொருனை நதிக்கரையில் என்றுதான் பாடியுள்ளார். I think 
I have give the reference lines from MTL before.

NG

N. Ganesan

unread,
Mar 25, 2018, 10:57:59 AM3/25/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com





புகளூரில் கிடைத்த கல்வெட்டு மிகத் தெளிவாக அதை இரும்பொறை மரபினர்க்கு உரியதாக்குகிறது.
ஒரே காலத்தைச் சேர்ந்த 10-1 சேரர்களில் மூவர் அங்கிருந்து ஆள மீதி 6பேர் நாடோடிகளா??????
இல்லை 
அவர்கள் மேற்கரை வஞ்சியில் இருந்து ஆண்டமைக்கு நான் காட்டிய சான்றுகளை தேதிவாரியாகத் தொகுத்து விரைவில் பதிகிறேன்.
இளங்கோவடிகள் கொங்குக் கரூரில் பிறந்தவர் என்று இப்பொழுதும் ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் அவர் சிலப்பதிகாரத்தில் வருணித்து இருப்பது மேற்கரை வஞ்சியைத்தான்.

அப்படித் தெரியவில்லை. பூர்ணவாகினி (பொன்னானி/பொன்வானி) ஆற்றுக் கழிமுகம்,
சூர்ணீ (சுருளி/சுள்ளிப் பெரியாறு) கழிமுகம் என்றோ அடிகள் பாடவில்லை.

வஞ்சி மாநகர் ஆன்பொருனை நதிக்கரையில் என்றுதான் பாடியுள்ளார். I think 
I have give the reference lines from MTL before.


பழைய மடல்களில் விரிவாக கேரளாவின் இரண்டு பேராறுகளில் சங்கப் பெயர்கள், அதற்கான சம்ஸ்கிருதப் பெயர்கள்,
தமிழ்நாட்டின் ஆன்பொருனை, இப்போது அமராவதி பற்றி விளக்கியுள்ளேன்.

இளங்கோ அடிகள் தமிழ்நாட்டின் கண்ணே உள்ள சங்கச் சேரர் தலைநகர் வஞ்சி மாநகரில் பிறந்தவர் என்று நீங்கள்
கூறுவது சிறப்பு. இப்போது வஞ்சி மாநகர் அருகே கிடைத்துள்ள சமணர்களின் ஸ்ரீபுராணச் சிற்பமும் காட்டும் செய்தி.
எல்லாம் கர்நாடக கங்க ராஜ்ஜியத் தொடர்பால் ஏற்பட்டது. இளங்கோ அடிகளும் அந்த ராஜ்யத்தில் சமணம் பயின்றிருப்பார்
எனலாம். எனவே தான், இந்திய செம்மொழி இலக்கிய மரபில் (கண்டவ்யூகம், ரகுவம்மிசம், ...) போல
கவுந்தி அடிகளை வடபெருங்கோட்டில் கங்க ராஜ்யத்தில் கண்டு, சமணம் போதிக்க அவரை தன் புதினக் காப்பியத்தில்
அமைத்துள்ளார்.  http://karanthaijayakumar.blogspot.com/2017/10/blog-post_18.html 
 காதத்தின் அளவை, வடபெருங்கோடு என்பதன் பொருள், ஜைந ஆகமங்கள் ஸ்ரீரங்கம் என்று
அவர்கள் ஊரில் உள்ள காவிரியின் பேரரங்கத்தைக் குறிப்பிடுதல், திருச்சியின் திருவரங்கத்துக்கு அடிகள் காலத்தில்
சீரங்கம் என்னாது திருவரங்கம் என்ற பெயரே உள்ளமை, “நம் அகல்நாட்டு உம்பர்” “நம் அகல்நாட்டுக்கு வந்தவளைப்
பரசுதல்” - இங்கே குறிப்பால் அகல்நாடு என்று அடிகள் தம் பிறந்த நாடடினைக் குறித்தமை, புறம் 29 பற்றிக் குறிப்பிடுகிறீர்கள்
அப்பாட்டிலோ புறம் 25-40 பாடல்களிலோ கேரளா கடற்கரையில் வஞ்சி மூதூர் பற்றி ஒன்றும் இல்லாமை. புறம் 29-லிலே
எந்த ஊரை நலங்கிள்ளி வென்றான் என்ற குறிப்பைப் பொதிந்து தந்துள்ளார். அதையும் பாருங்கள். புறநானூறு 29 பற்றியும்
அப் பட்டினம் பற்றியும் எழுதுவேன். புறநானூறு 29-ல் தற்போது எழுதியுள்ள உரைகளில் அதில் குறிப்பிடப்படும் மூதூரை விட்டுவிட்டது போல
முத்தொள்ளாயிரத்தில் ஒரு மூதூரை விட்டுவிட்டார்கள் [1]. அதைப்பற்றி முன்பு எழுதின குறிப்பு [1].

---------

தண்பொருநையும் ஆன்பொருநையும் (தொல். பொ. 191, உரை).   (ஆன்பொருனை வஞ்சி மூதூரின் ஆறு.
சுருளி/சுள்ளி பெரியாறு கொடுங்ஙல்லூர் அருகே. அதற்கும் வஞ்சி மாநகருக்கும் சங்க காலத்தில் ஒரு தொடர்புமில்லை.)

The river Āmpirāvati; ஆன்பொருந்தம் என்ற நதி. தண்பொருநைப் புனற்பாயும்... வஞ்சி (புறநா. 11).  (MTL)

தாம் எழுதிய தமிழ்தேசிய நாவலில், தெளிவாக ஆன்பொருனை (அமராவதி) கரையில் உள்ள வஞ்சி மூதூருக்கு
வடபுல மன்னர் கனக விசயர் (கனக விஜயர் - பெரிய இதிஹாசத்தின் ஹரி (க்ருஷ்ணர்) - அர்ஜுநன் என்னும்
கதாபாத்திரப்பெயர்களை அடிகள் அமைத்துள்ளார் என்பது வெள்ளிடை மலை. ஹரி மஞ்சள், பொன்னிறம்.
சிந்து வேளாண்மையில் இருந்து “மங்கல்/மஞ்சள்” என்னும் பெயர்கள் வடமொழியாரால் மங்கலம் என்றும்
மஞ்சளை ஹரித்ரா என மொழிபெயர்த்ததும் விரிவாகக் காட்டியுள்ளேன். Haridra for turmeric is a loan translation
in Sanskrit from Dravidian "maJcaL" from the heritage/times going back back to Indus Valley Civiliazation). Also, see the names
Kovala (< Gopala, Krushna), KaNNaki < KarNakI 'Luxmi', Madhavi ' Kurukkatti' flower for the GaNikaa given by Ilango AdikaL.
I wrote about all these character names of Cilambu, the Tamil nationalist novel epic long time ago.

கனகவிஜயர் முடித்தலை ஏற்றி கண்ணகி தெய்வத்தின் படிமையை அமராவதி நதிக்கரையின்
வஞ்சி மூதூருக்குக் கொணர்கின்றனர். இதனை மிக அழகாகப் பாடியுள்ளார் அடிகள்.

செங்குட்டுவன் கனகவிசயர் முடித்தலையில் கல்லேற்றி வஞ்சினம் முடித்தது

   [இமயத்தினின்றும் கொண்ட பத்தினிக் கல்லைக் கனக விசயரு டைய முடியின் மீதேற்றிச் சென்று கங்கையாற்றில் முறைப்படி நீர்ப்படை செய்து அதன் தென்கரை சேர்ந்து, ஆரிய மன்னர்களால் ஆங்கண் அழகுற அமைக்கப்பெற்ற பாடியின்கண் செங்குட்டுவன் சேனையுடன் தங்கி, போரிலே வீரங்காட்டித் துறக்கமுற்றோரின் மைந்தர்களுக்கும், பகைஞர்களை வென்ற வீரர்களுக்கும் பொன்னாற் செய்த வாகைப் பூவினை யளித்துச் சிறப்பித்திருந்தனன். இருந்தவன் , கங்கையாடி அங்குப் போந்த மாடலனால் கோவலன் வரலாற்றையும், அவன் கொலையுண்டமை கேட்டுப் புகார் நகரிலிருந்த அவன் தந்தை யும் கண்ணகி தந்தையும் துறவுபூண்டதும், இருவர் தாயரும் உயிர் துறந்ததும் முதலியவற்றையும் நெடுஞ்செழியன் துஞ்சிய பின் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் பாண்டி நாட்டை ஆட்சி செய்து வருவதனையும் சோழனது செங்கோல் திரிபின்றி விளங்குவதனையும் கேள்வியுற்று, அவனுக்குச் தன் நிறையாகிய ஐம்பது துலாம் பொன் தானஞ்செய்து. தன்னாற் பற்றுக்கோட் பட்ட கனக விசயரைச் சோழ பாண்டியர்க்குக் காட்டி வருமாறு நீலன் முதலிய கஞ்சுக மாக்களை யேவித் தானையுடன் புறப்பட்டுச் சென்று , தன்னைப் பிரிந்து துயிலின்றி வருந்தியிருக்கும் கோப் பெருந் தேவியின் நெகிழ்ந்த வளை மகிழ்ச்சியாற் செறியும்படி வெண் கொற்றக் குடை நிழற்ற யானைமீ திவர்ந்து வஞ்சி நகரத்திற் புகுந்தனன்]

செங்குட்டுவன் புகும் வஞ்சி நகர் அமராவதிக் கரையில் இருந்ததைத் தெளிவாக்குகிறார் இளங்கோ அடிகள். 

4. நீர்ப்படைக் காதை





தண்ணான் பொருநை யாடுந ரிட்ட

வண்ணமுஞ் சுண்ணமும் மலரும் பரந்து


 தண்ஆன் பொருநை ஆடுநர் இட்ட-குளிர்ந்த ஆன் பொருநையில் நீராடுவோர் இட்ட, வண்ணமும் சுண்ணமும் மலரும் பரந்து - தொய்யிற் குழம்பும் பொற் சுண்ணமும் மலர்களும் பரவி, விண் உறை விற்போல் விளங்கிய பெருந்துறை - இந்திர வில்லைப்போல் விளங்குகின்ற பெரிய நீர்த் துறைகளில், வண்டுஉண மலர்ந்த மணித்தோட்டுக் குவளை - 


4. நீர்ப்படைக் காதை






255

ஓர்த்துடன் இருந்த கோப்பெருந் தேவி
வால்வளை செறிய வலம்புரி வலனெழ
மாலைவெண் குடைக்கீழ் வாகைச் சென்னியன்
வேக யானையின் மீமிசைப் பொலிந்து

குஞ்சர ஒழுகையிற் கோநக ரெதிர்கொள
வஞ்சியுட் புகுந்தனன் செங்குட் டுவனென்.


251
உரை
256

        ஓர்த்து உடன்இருந்த கோப்பெருந்தேவி வால் வளைசெறிய - ஆகிய நால்நிலப் பாடல்களையும் ஒரு சேரக் கேட்டு உறங்காதிருந்த கோப்பெருந் தேவியின் வெள்ளிய வளையல்கள் செறிய, வலம்புரி வலன் எழ - வலம்புரிச் சங்கு வெற்றி தோன்ற முழங்க, மாலை வெண்குடைக்கீழ் வாகைச் சென்னியன் வேக யானையின் மீமிசைப் பொலிந்து - வாகை சூடிய சென்னியையுடையனாய் வெந்திறலுடைய பட்டத்தியானையின் மேலிடத்தே மாலையணிந்த வெண்கொற்றக் குடையின்கீழ்ப் பொலிவுற்று, குஞ்சர ஒழுகையிற் கோநகர் எதிர்கொள-யானை நிரையுடன் திருநகர் எதிர்கொள்ள, வஞ்சியுட் புகுந்தனன் செங்குட்டுவன் - செங்குட்டுவன் வஞ்சி நகரிற் புகுந்தனன் என்க.

அஃதாவது, இளங்கோ அடிகள் கோப்பெருந்தேவி என்னும் பட்டத்தரசி வாழ்ந்த சேரர்களின் தலைநகர் வஞ்சி மூதூர் அமராவதி பாய்கின்ற தமிழ்நாட்டின்கண் இருந்தது என்றும்,
அங்கே சேரராசா செங்குட்டுவன் வடபுல ஆரிய மன்னர் கனக-விஜயர் முடித்தலையில் கல்லேற்றி கண்ணகி படிமையைக் கொணர்ந்து தானும் தன் தேவியைக் காண,
அவள் வளையல்கள் செறிய வஞ்சி நகரில் புகுந்தனன் என்று பாடியுள்ளார்,

------------

நடுகல் காதை:
125

மண்ணாள் வேந்தே நின்வா ணாட்கள்
தண்ணான் பொருநை மணலினுஞ் சிறக்க

மண் ஆள் வேந்தே - இந்நில முழுதாளும் மன்னனே, நின் வாணாட்கள் - நின்னுடைய வாழும் நாட்கள், தண் ஆன் பொருநை மணலினுஞ் சிறக்க - தண்ணிய ஆன்பொருநை யாற்றின் மணலினும் மிகுவனவாக.

ஆன்பொருநை - சேரநாட்டுள்ளதோர் யாறு; இஃது ஆன் பொருந்தம் எனவும் பொருநை யெனவும் வழங்கும். ஓரரசரை வாழ்த்துங்கால் அவரை அவர் யாற்று மணலினும் வாழ்கவென்றல் மரபாகலான் இங்ஙனங் கூறினான். 1"சிறக்க நின்னாயுண், மிக்கு வரு மின்னீர்க் காவிரி, யெக்க ரிட்ட மணலினும் பலவே" என வருதலுங் காண்க. சிறத்தல் - மிகுதல். வாணாள், மரூஉ முடிபு.

----------------------

கடும்பகட் டியானை நெடுந்தேர்க் கோதைத்
திருமா வியனகர்க் கருவூர் முன்றுறைத்
தெண்ணீர் உயர்கரைக் குவைஇய
தண்ணான் பொருநை மணலினும் பலவே"

(அகம். 93)

----------------

புறநானூறு 387
387. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்
கடுங்கோவாழியாதன்


30செல்வக் கடுங்கோ வாழி யாதன்
 என்னாத் தெவ்வ ருயர்குடை பணித்திவண்

விடுவர் மாதோ நெடிதே நில்லாப்
புல்லிலே வஞ்சிப் புறமதி லலைக்கும்
கல்லென் பொருநை மணலினு மாங்கட்
35பல்லுார் சுற்றிய கழனி
 எல்லாம் விளையு நெல்லினும் பலவே.

     திணையும் துறையு மவை. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய 
செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குன்றுகட்பாலியாதனார் பாடியது.

புல்லிலை  வஞ்சிப் புறமதில் - அலைக்கும் இலையில்லாத 
வஞ்சியாகிய  வஞ்கிமாநகரின்  மதிற்புறத்தை யலைக்கும்; கல்லென் பொருதை 
மணலினும் - கல்லென்னும் ஒசையையுடைய ஆன் பொருதையாற்று மணலினும்; 


”இது வஞ்சிமாநகர்க்கு வெளிப்படை
வஞ்சிநகர்க்கண்மையிலோடும்   பொருநை  ஆன்பொருநை    யெனப்படும். 
கருவூர்க்ல்வெட்டும், (A. R. No. 166 of 1939-7) அதனை வஞ்சி நகரென்றும், 
அமராவதியை ஆன்பொருந்த மென்றும் குறிக்கின்றன. “மண்ணாள் வேந்தே 
நின் வாணாட்கள், தண்ணான் பொருதை மணலினுஞ் சிறக்க” (சிலப். 28; 125-6) 
என அடிகளும் உரைப்பது காண்க.”

------------

வீரசோழிய உரையில் மகாவித்துவான் மே. வீ. வேணுகோபாலப்பிள்ளை போன்ற தமிழறிஞர்கள்
 ஆன்பொருனை நதி எங்கே ஓடுகிறது என விளக்கியுள்ளனர்
ஆன் - பசு5
ஆன்பயம்386
ஆன்பொருநை - ஆன்பொருந்தமென்னும் நதி , இது கருவூர்க்கருகில் ஓடுவது1136387

--------------------
புறனானூறு 36,
36. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

தண்ணான் பொருநை வெண்மணல் சிதைய - குளிர்ந்த ஆன் 
பொருந்தத்தினது வெளிய மணல் சிதற; கருங்கைக் கொல்லன் 
அரஞ்செய் அவ்வாய் நெடுங்கைநவியம் பாய்தலின் - வலிய 
கையையுடைய கொல்லன் அரத்தாற் கூர்மை செய்யப்பட்ட அழகிய 
வாயினை யுடைத்தாகிய நெடிய கையையுடைய கோடாலி 
வெட்டுதலான்


உரை: ஆன்பொருந்தம்  இப்போது அமராவதி யென வழங்குகிறது. 


 
NG

[1] நவம்பர் 14, 2017 மடல்: இதுபோல் தான் அகல்நாடு என இளங்கோ அடிகள் குறிப்பிடுவதும், புறம் 29-ல் மேலை கடற்கரையின் மூதூரும் விடுபட்டுள்ளன.
உங்கள் 1992 புத்தகம் படித்தபின் கட்டுரை எழுதித் தருகிறேன்

பாண்டியனைப் பற்றிய அழகான வெண்பா - முத்தொள்ளாயிரம்.

வினைபற்றிய சிலேடை அவநுதி

எ - டு: ' நறவேந்து கோதை நலங்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சியா னல்லன் - துறையின்
விலங்காமை நின்று வியன்தமிழ்நா(டு) ஐந்தின்
குலங்காவல் கொண்டொழுகுங் கோ'

இது வினைபற்றிய சிலேடை அவநுதி. நறவு - மது . ஏந்தல் - தாங்கல். துறையின் விலங்காமை - குலதருமத்தின் வழுவாமை . இதனுள் ' வஞ்சியானல்லன்' என்பதற்குக் கருவூரை யுடைய சோழன் அல்லன் என்றும் , பிறரை வஞ்சியாது ஒழிவானல்லன் என்றும் சிலேடையாகப் பொருள் கொள்க.

பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.

வி-ரை: அவநுதியணி சிலேடையணியோடு கூடி, அச்சிலேடை தானும் வினைச்சொல்லினிடமாகவரின் , அது வினைபற்றிய சிலேடை அவநுதியாம்.


இந்த வெண்பாவின் அழகை இதுபோன்ற உரைகள் காட்டுவதில்லை.
சங்கச் சேரர்கள் வஞ்சி மாநகரம் உறந்தை அருகே இருக்கிறது.
அவர்களுக்கு நறவு, முசிறி, தொண்டி துறைமுகங்கள் மேலைக்கடற்கரையில் உள்ளது.
இதனைச் சுருக்கி நறவு என்ற துறைமுகம் மாத்திரம் குறிக்கிறார் புலவர்.
வஞ்சி (கரூர்) - நறவு தொலைவு அதிகமில்லாத சிறிய நாட்டான் சேரன்.
தமிழகத்தின் ஐந்துமண்டலங்களும் ஆளும் பேரரசன் பாண்டியன்
என்பது உள்ளுறையும் குறிப்பு. இரண்டு ஊருக்கும், 5 மண்டிலங்களுக்கும்
வேறுபாடு வெளிப்படை. பாலும் தெளிதேனும் ... ஔவை வெண்பா
பற்றி கிவாஜ: நான் நாலுபொருள் தருகிறேன், நீ மூன்று தமிழ் தா என்கிறாளாம்
ஔவை. குழந்தையர் விளையாட்டில் காணுவதைக் கவிதை ஆக்கியுள்ளாள்.
அதுபோல் இது.

சேரர் பாண்டியர்க்கு அடங்கினோர் என்பது வான்மீகம். பின்னாளில்
சோழர்க்கு (உ-ம்: ராஜராஜன்) அடங்கினார். ஆனால் ஆதி வஞ்சி
கரூர். அகம் 93. கருவூர் வஞ்சி முற்றம் (கிள்ளிவளவன் காலம்)
உறையூர்ப் போர் - இரண்டு புறப்பாடல் ஒரே போரைப் பாடியுள்ளன.
பெரும்போராக இருந்திருக்கும். கிள்ளி ஜெயித்தான்.
 

N. Ganesan

unread,
Mar 25, 2018, 1:00:28 PM3/25/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
2018-03-25 7:57 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:






புகளூரில் கிடைத்த கல்வெட்டு மிகத் தெளிவாக அதை இரும்பொறை மரபினர்க்கு உரியதாக்குகிறது.
ஒரே காலத்தைச் சேர்ந்த 10-1 சேரர்களில் மூவர் அங்கிருந்து ஆள மீதி 6பேர் நாடோடிகளா??????
இல்லை 
அவர்கள் மேற்கரை வஞ்சியில் இருந்து ஆண்டமைக்கு நான் காட்டிய சான்றுகளை தேதிவாரியாகத் தொகுத்து விரைவில் பதிகிறேன்.
இளங்கோவடிகள் கொங்குக் கரூரில் பிறந்தவர் என்று இப்பொழுதும் ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் அவர் சிலப்பதிகாரத்தில் வருணித்து இருப்பது மேற்கரை வஞ்சியைத்தான்.

அப்படித் தெரியவில்லை. பூர்ணவாகினி (பொன்னானி/பொன்வானி) ஆற்றுக் கழிமுகம்,
சூர்ணீ (சுருளி/சுள்ளிப் பெரியாறு) கழிமுகம் என்றோ அடிகள் பாடவில்லை.

வஞ்சி மாநகர் ஆன்பொருனை நதிக்கரையில் என்றுதான் பாடியுள்ளார். I think 
I have give the reference lines from MTL before.



 

வஞ்சி மூதூர் அமராவதி ஆற்றங்கரையில் இருப்பதும்,
அம் மூதூரின் முதுகுலத்தை வாழ்த்துவதும்,
அவ்வூர் அரண்மனையில் பிறந்து வளர்ந்து,
கங்க ராஜ்யத்தில் கவுந்தி அடிகளைக் காண
கண்ணகி, கோவலன் செல்வதாகக் காவியம்
பாடிய இளங்கோ அடிகள் கூற்று.
இவ்வரிகளிலும், கனக விஜயரை அமராவதி நதியின்
வஞ்சி மூதூருக்கு கண்ணகியின் கல்சிலையைக்
கொண்டுவந்ததைப் பாடியுள்ளார்:


6. வாழ்த்துக் காதை



14.

  

மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை
நிலவரசர் நீண்முடிமேல் ஏற்றினான் வாழியரோ,
வாழியரோ வாழி வருபுனல்நீர்த் தண்பொருநை
சூழ்தரும் வஞ்சியார் கோமான்றன் தொல்குலமே;



14
உரை
14

''மலையரையன் . . . தொல்குலமே''

        மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை நிலவரசர் நீண்முடி மேல் ஏற்றினான் வாழியரோ-மலையரனாகிய இமவான் பெற்ற இளமை பொருந்திய பாவையை நிலமாளும் மன்னரது நெடிய முடியின்கண் சுமத்தினோன் நீடு வாழ்க, வாழியரோ வாழி வருபுனல்நீர் ஆன்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான் றன் தொல்குலமே - அறாது ஒழுகும் நீர்மையினையுடைய நீர் மிக்க ஆன் பொருந்தம் சூழ்ந்த வஞ்சி நகரத்தார் தலைவனது பழங்குலம் நீடுழி வாழ்வதாக;

        
இமயமலைக் கற்கொணர்ந்து படிவஞ் செய்தமையான், ''மலை யரையன் பெற்ற மடப்பாவை'' என்றார். நிலவரசர் - கனகனும் விசயனும்.


https://vaiyan.blogspot.com/2017/10/29-13-silappathikaram-29-13_7.html

kanmani tamil

unread,
Mar 25, 2018, 1:10:18 PM3/25/18
to mintamil
///உங்கள் 1992 புத்தகம் படித்தபின் கட்டுரை எழுதித் தருகிறேன் ///
புரிகிறது .
நன்று .
என்னால் உங்களுக்குப் புரிய வைக்க முடியவில்லையே !
சங்க கால வஞ்சி பற்றிய ஆய்வில் சிலப்பதிகாரமோ பிற்காலத்தைச் சேர்ந்த வேறெந்த நூற்சான்றோ இருக்க வேண்டிய தேவை இல்லை .
இருந்தால் குழப்பம் தான் மிஞ்சும்.
சரி .என் ஆய்வேட்டை கணிப்படுத்திய பிறகு .....
கண்மணி 

தேமொழி

unread,
Mar 25, 2018, 2:44:39 PM3/25/18
to மின்தமிழ்


On Friday, March 23, 2018 at 10:52:39 PM UTC-7, தேமொழி wrote:
செப்பேட்டுச் செய்திக்கு நீங்களறிந்த  விளக்கம் ?

இக்கேள்வியைத்  திரு. கணேசன் தவிர்த்துவிட்டதைக் கவனித்திருக்கலாம்.  

இது "நான்கு வஞ்சி" என்று கூறப்படுவது குறித்த கேள்வி.

கீழே தொல்லியல் தடயங்களுடன்  
தி.வை.சதாசிவ பண்டாரத்தார்  அவர்களும் 
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களும் 
விளக்குவதைக் காணலாம் 

---


கண்மணியின்  பதிவு ஒன்று : 

சேரநாட்டில் ஒரு முறையான கூட்டாட்சி சங்க காலத்திலேயே 
அமைந்திருந்தது.மேனாட்டு நிலவியலாரும் கரூரா சேரபோத்ராஸின் தலைநகர் 
என்கின்றனர் ."சேரபோத்ராஸ் "என்ற சொல்லுக்கு சேர புத்திரர்கள் என்ற 
பன்மைப் பொருளையே கொள்ள முடியும் (.periplus of the erythriyan sea) 
தி.வை.சதாசிவ பண்டாரத்தார் 
 "வஞ்சிநகர் நாலும் வளமையா ஆண்டருளும் 
கஞ்ச மலர்க்கை உடையான் காண் ", 
"நாலுவஞ்சி  சேரப் படைத்த சேரமான் பெருமாள் "என்ற செப்பேட்டுப் பகுதிகளை 
எடுத்துக்காட்டி வஞ்சி என்ற பெயர் 4ஊர்கட்கு உரியதென விளக்குகிறார் 

(இலக்கியமும் கல்வெட்டுக்களும்

ஒன்பது சேரர் தலைநகரங்கள் வஞ்சி என்ற பெயரைத் தாங்கியிருந்தன 
 1-.மேலைக் கடற்கரையில் அகலப்புழை ஆற்றின் சங்கமத்துறையில் இருந்த வஞ்சி 
2-கொங்குக் கரூர் வஞ்சி 
3-கொங்குநாட்டில் காவிரிக்கு வடகரையில் ஸ்ரீராமசமுத்திரம் என்று 
அழைக்கப்படும் அயிலூர் 
4-மேலைக் கடற்கரையில் 8ம் நூற்றாண்டில்  தோன்றிய திருவஞ்சைக்களம் 
5-திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியில் மன்னன் அரண்மனை இருந்த இடம் 
6-தாராபுரம் என்று மருவிய ராஜராஜபுரம் 
7-கிரங்கனூருக்கு 5மைல் வடக்கிலும் திருக்குணவாயிலுக்கு 2மைல் 
வடகிழக்கிலும் உள்ள கரூர்ப்படஞ்ஞா 
8-கடல்கோளால் 8ம் நூற்றாண்டில் அழிந்த கொல்லம் நகர் 
9-இன்றைய கொல்லம் 
வஞ்சிப்பெயர் பெற்ற நகரங்கள் சில கரூர்/கருவூர்  என்ற மாற்றுப்பெயர் பெற்றன . 
திவாகரமும் பிங்கலந்தையும் வஞ்சி என்ற சொல்லுக்கு கருவூர் என்று பொருள் கூறுகின்றன. 
பத்தாம்  நூற்றாண்டில் ஆண்ட இராஜசிம்மனது சின்னமனூர்ப் பெரிய 
தாமிரப்பட்டயம் 'கருபதி  பல 'என்று சேரர் தலைநகரங்களைக் குறிக்கிறது 
டாலமி அலிமுகம்/பொய்முகம் என்று அழைக்கப்படும் pseudoisthmusக்குக் 
கிழக்கில் கொரவூரா என்ற ஊரைச் சுட்டுகிறார் 
pseudoisthmusக்கும் தெற்கில் உள்ள பரிஸ் துறைக்கும் .இடைப்பட்ட 
உள்நாட்டு ஊர்களில் கரூரா என்ற ஒரு சேரர் தலைநகரையும் குறிப்பிடுகிறார் . 

----

கண்மணியின் பதிவில் வரும் பாடல் இது:

ஐயம், தி. அ. முத்துசாமிக் கோனார், 
தமிழ்ப் பொழில், (7/12), மார்ச்-1932

"கொங்கு மலை நாடும் குளிர்ந்த நதி பன்னிரண்டும்
சங்கரனார் தெய்வத் தலம் ஏழும்  - பங்கயம் சேர்
வஞ்சி நகர் நாலும் வளமையாய் ஆண்டருளும்
கஞ்சமலர்க் கையுடையோன் காண்"

இது குறித்து சில விளக்கங்கள்....

-------

பார்க்க:
புறநானூறு -பாகம் 2C (341முதல் 400 வரை) 
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
அவர்கள் எழுதிய விளக்கவுரையுடன்


&

    373. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்  பாடலுக்கான விளக்கம் . . . 
    கொங்கு நாட்டிற்கு மேற்கின்கண்ணதாய் மேலைக்கடற்கரையை யடுத்திருக்கும் வஞ்சிநகர் முற்றத்தே போருடற்றி மேம்படுதலின், "குடபுலத்ததரி கொண்டனை" யென்றார். குடபுலமென்றும் வஞ்சி யென்றும் கூறியதனால், ஈண்டுக் கூறப்படும் வஞ்சி, கருவூரான வஞ்சிநகர் அன்றென்பதாம். குடபுலத்து வஞ்சிநகர், இடைக்காலத்தே அஞ்சைக் களமெனமருவி (S.I.I. Vol. V. No. 789) இப்போது திருவஞ்சிக்களமென வழங்குகின்றது. சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை காலத்தே காவிரிக்கரையிலுள்ள கருவூர்க்கு வஞ்சியென்ற பெயரும், அமராவதி யாற்றுக்கு ஆன்பொருநை யென்ற பெயரும், அதற்கு வடகிழக்கில் காவிரியின் வடகரையிலுள்ள மூதூர்க்கு முசிறி யென்ற பெயரும் உண்டாயின. அதனை இவ்வுரைகாரர். எழுதிய "பண்டைநாளைச் சேரமன்னர்கள்" என்ற நூலிற் காண்க. கருவூர்க்கு உண்டான வஞ்சி யென்னும் பெயர் இப்போது வழக்கு வீழ்ந்தொழிந்து. இடைக்காலத்தும் கருவூர் வஞ்சிநகரமென வழங்கினமை "வீரசோழ மண்டலத்து வெங்கால நாட்டுக் கருவூரான வஞ்சிமாநகர்" (A. R. No. 335 of 1927-28) என்பதனாலறியப்படும். தாராபுரமும் கொங்குவஞ்சி (A. R. No. 146 of 1920) எனப்படுவது கருவூரேறிய ஒள்வாட்கோப்பெருஞ் சேரலுக்கு முன்னொரு காலத்தில் உண்டாகியது. இவ்வளவனால் எறியப்பட்ட கருவூர் மேலைக் கடற்கரையில் வஞ்சிநகர்க்கண்மையிலுள்ள கருவூர். முரசம் இடியென முழங்க .........................

    ...... தேமொழி 

N. Ganesan

unread,
Mar 25, 2018, 5:16:30 PM3/25/18
to மின்தமிழ், vallamai
2018-03-25 10:10 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
///உங்கள் 1992 புத்தகம் படித்தபின் கட்டுரை எழுதித் தருகிறேன் ///
புரிகிறது .
நன்று .
என்னால் உங்களுக்குப் புரிய வைக்க முடியவில்லையே !
சங்க கால வஞ்சி பற்றிய ஆய்வில் சிலப்பதிகாரமோ பிற்காலத்தைச் சேர்ந்த வேறெந்த நூற்சான்றோ இருக்க வேண்டிய தேவை இல்லை .
இருந்தால் குழப்பம் தான் மிஞ்சும்.
சரி .என் ஆய்வேட்டை கணிப்படுத்திய பிறகு .....
கண்மணி 


நன்று.  ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

நீங்கள் கூறுவதுபோல அமராவதிக் கரையில் உள்ள வஞ்சி மாநகரில் அவதரித்தவர்
நம் அருமை இளங்கோ அடிகள்.

அவர் செங்குட்டுவன் - கோப்பெருந்தேவி அரண்மனை இருந்த வஞ்சி மூதூர்
பற்றி 3 இடங்களில் அமராவதிக் கரையில் உள்ள அரண்மனைக்கு 
கனக - விஜயர் கல்கொண்டு வருவதைப் பாடியுள்ளார். 
ஆக, சிலப்பதிகாரத்தில் (~5-ம் நூற்.) ஒரே ஒரு வஞ்சி மாநகர் தான் என்பது தெளிவு.

தேமொழி ஆர்வம் கொண்டுள்ள சமுத்தூர்ச் செப்பேட்டை நான் நன்கறிவேன்.
அதனை 1975-ல் படித்து வாசகத்தை வெளியிட்டார் டாக்டர் ர. பூங்குன்றன் ஐயா.
அவரும், துரை. சுந்தரமும் சென்ற எங்கள் இல்லம் வந்திருந்தனர். சிலம்புக்கு
1000 ஆண்டு பிற்பட்ட சமுத்தூர்ச் செப்பேடு நாலு வஞ்சி பற்றிப் பேசுகிறது.
அதற்கும் சங்க இலக்கியத்திற்கும் என்ன தொடர்பு என்று தான் புரியவில்லை.
தேமொழி என் போன்ற மாணவர்களுக்கு விளக்குவார் என நினைக்கிறேன்.

ஔவை பிள்ளை சூர்ணீ ஆற்றில் முதலில் வஞ்சி, பின்னர் அஞ்சைக்களம்,
அதன் பின்னர் வஞ்சி என்று எழுதியிருக்கிறாராம். இதற்கெல்லாம் என்ன சான்று
உள்ளது? வஞ்சி என்ற மூதூரின் பெயர் எப்படி அஞ்சைக்களம் ஆகும்?
அஞ்சைக்களம்/அஞ்ஞைக்களம் என்ற பெயரின் பொருளை எழுதியுள்ளேன்.
வஞ்சி ஆன்பொருனை ஆற்றில் என்கிறது சங்க இலக்கியமும், சிலம்பும்.
இதை ஏன் ஔவை பிள்ளை சூர்ணீ (சுருளி/சுள்ளி) பெரியாறுக்கு மாற்றுகிறார்
என விளங்கவில்லை. லாஜிக் இல்லாமல் இருக்கிறது,

நா. கணேசன்

தேமொழி

unread,
Mar 25, 2018, 6:23:07 PM3/25/18
to மின்தமிழ்
காட்டப்பட்டதில் உள்ள  ஏரணம் = ஒன்றுக்கு  மேற்பட்ட  சேரர் வஞ்சி இருந்தது என்பதற்கான சான்றுகளில் ஒன்று.


நான்கு வஞ்சி என்பதை  நீங்களும் ஏற்றுக் கொண்டு...

///வஞ்சி மாநகர் என்பதும் ஆன்பொருநைக் கரை என்பதும்
கொங்குநாட்டிலே தான் உண்டு. ஸம்மர் பேலஸ் என்பது போல,
நான்கு வஞ்சியில் மூன்று சிறு வஞ்சிகளாக இருக்கலாம்.///

என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.  ref:  https://groups.google.com/d/msg/minTamil/pEe53IL8K1E/-TcNutH1BgAJ

இங்கு நீங்கள் குறிப்பிட்ட நான்கு வஞ்சி எவையெவை?

.....  தேமொழி

N. Ganesan

unread,
Mar 26, 2018, 9:24:40 PM3/26/18
to மின்தமிழ், vallamai
2018-03-24 11:54 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
///புனல்வாயில் என்று பதிற்றுப்பத்து எதைக் குறிக்கிறது? ///Ganesan wrote 
புனல் வாயில் என்று பதிற்றுப்பத்து குறிப்பிடவில்லை . சிறுபாணாற்றுப்படை  தான் குறிப்பிடுகிறது.

புனல்வாயில் என்று பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. அதைத் தான் விரிவாக எழுதியுள்ளேன் பழைய மடல்களில்.
3-4 திங்கள் ஆகிவிட்டதால் ,மறந்து விட்டீர்கள் போலும்.

நா. கணேசன்
 
இதற்குத்தான் நீங்கள் புனவாசல் ,மதகு என்றெல்லாம் மிகவும் சிரமப்பட்டு விளக்கமளிக்க முயன்றீர்கள்.

kanmani tamil

unread,
Mar 27, 2018, 11:44:44 AM3/27/18
to mintamil
thank you for helping me . we'll discuss later  .kanmani 

தேமொழி

unread,
Mar 27, 2018, 10:22:18 PM3/27/18
to மின்தமிழ்
On Friday, March 23, 2018 at 9:52:23 PM UTC-7, N. Ganesan wrote:


On Friday, March 23, 2018 at 9:33:49 PM UTC-7, தேமொழி wrote:

இதுவரை யாருமே கரூர் வஞ்சியை மறுக்கவில்லை.

அதனால் அந்தத் திசையில் போவதை விட்டு விடலாம்.


மறுப்பதற்கு என்ன இருக்கிறது? பல பாடல்களில்
வஞ்சி மூதூர் இருக்கும் இடம், அதில் உள்ள ஆறு
எல்லாம் சங்கப் புலவர்களும், சிலம்பிலும் விளக்கியுள்ளார்கள்
அந்தக் காலத்தின் பெரும்புலவர்கள்.


-----

மின்தமிழ் › இராசசிம்மன் சேரர் வஞ்சிப் போர் - சின்னமனூர்ச் செப்பேடு

(aka --- இதில் மறுப்பதற்கு என்ன இருக்கிறது? எனக்குப் புரியவில்லை.)


-----

இதற்கு  எனது பதிலின் விளக்கம்:
வஞ்சி என ஒன்றுக்கு மேற்பட்ட ஊர்கள் இருந்தன எனக் கூறுவோர் யாவரும் 
கொங்கு கரூர் என்பது வஞ்சிநகர்  என்ற கூற்றை மறுத்ததில்லை....

அவ்வாறு சொல்வோர் எவரும் முன்வைப்பது குடவஞ்சி என்ற மேற்குக்கரை வஞ்சிநகர்  ஒன்றுக்கு இலக்கியத்தில் பொருள் காட்ட இயலும் என்றுதான்  கூறுகிறார்கள் என்பது  பொருள்.

எனது பதிலை நான் கூறியது போல 
மற்றவர் கூறியதையும் இங்கு தொகுக்கிறேன்...உங்கள் புரிதலுக்காக ...

----


On Thursday, March 22, 2018 at 8:14:59 AM UTC-7, இராம.கி wrote:
இந்த மடலிலேயே உங்கள் திருகல் வேலையைக் காட்டுகிறீர்களே? நான் கொங்கு வஞ்சியை இல்லையென்றா சொன்னேன்? கொங்குவஞ்சி போகக் குடவஞ்சி என்று இன்னொன்று இருக்கிறதென்று சொன்னேன். அதைக் கூடக்குறைச்சல் இல்லாது சொல்ல உங்களுக்கு மனம் வரவில்லை பாருங்கள். உங்களோடு எப்படி உரையாடுவது? “ பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே!” என்றுதான் சொல்லவேண்டும். உங்களுக்கு இருக்கும் நேரம், காலம், பொறுமை எல்லாம் என்னிடம் கிடையாது. இதைப் பலமுறை பேசியாகிவிட்டது. சலித்துப் போய்விட்டது.
 
நானறிந்தவரை குறைந்தது இரண்டு வஞ்சிகள் ஒரேபொழுதில் உண்டு.  அவ்வளவு தான்.

-----


On Friday, March 23, 2018 at 6:50:40 AM UTC-7, kanmanitamilskc wrote:
இப்போது நம் முன்னே இருக்கும் சிக்கல் வஞ்சி எத்தனை என்பது.
ஆறு எது என்பதன்று .
கொங்கு வஞ்சியை பதிற்று .30 ம் பாடலோடு ஒப்பிட்டுக் காட்டச் சொன்னேன் .அதிலிருந்து நழுவ வேண்டாம். 

-----

 அதாவது வஞ்சி நகர் குறித்த உங்கள் கோணத்திற்கு மாற்றுக் கோணங்கள் கொண்ட மற்றவர் என்ன வலியுறுத்தினார்களோ  அதையே நானும் என் சொற்களில் கூறியுள்ளேன்.


இதுவரை யாருமே கரூர் வஞ்சியை மறுக்கவில்லை. அதனால் அந்தத் திசையில் போவதை விட்டு விடலாம்.
என்ற என் சொல்லை நீங்கள் வேறுவிதத்தில் பொருள்  கொண்டதாகப் புரிந்ததால் விளக்கம் அளிப்பதற்கு கடமைப் பட்டுள்ளதாக எண்ணி இங்கு அளித்தேன்.

குறிப்பு:
இந்த விளக்கம் அடுத்த இழையிலும் பதியப்படும். 


..... தேமொழி 

N. Ganesan

unread,
Mar 27, 2018, 11:06:00 PM3/27/18
to மின்தமிழ்
2018-03-27 19:24 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Friday, March 23, 2018 at 9:52:23 PM UTC-7, N. Ganesan wrote:


On Friday, March 23, 2018 at 9:33:49 PM UTC-7, தேமொழி wrote:

இதுவரை யாருமே கரூர் வஞ்சியை மறுக்கவில்லை.

அதனால் அந்தத் திசையில் போவதை விட்டு விடலாம்.


மறுப்பதற்கு என்ன இருக்கிறது? பல பாடல்களில்
வஞ்சி மூதூர் இருக்கும் இடம், அதில் உள்ள ஆறு
எல்லாம் சங்கப் புலவர்களும், சிலம்பிலும் விளக்கியுள்ளார்கள்
அந்தக் காலத்தின் பெரும்புலவர்கள்.


-----

[...[
 
 அதாவது வஞ்சி நகர் குறித்த உங்கள் கோணத்திற்கு மாற்றுக் கோணங்கள் கொண்ட மற்றவர் என்ன வலியுறுத்தினார்களோ  அதையே நானும் என் சொற்களில் கூறியுள்ளேன்.


இதுவரை யாருமே கரூர் வஞ்சியை மறுக்கவில்லை. அதனால் அந்தத் திசையில் போவதை விட்டு விடலாம்.
என்ற என் சொல்லை நீங்கள் வேறுவிதத்தில் பொருள்  கொண்டதாகப் புரிந்ததால் விளக்கம் அளிப்பதற்கு கடமைப் பட்டுள்ளதாக எண்ணி இங்கு அளித்தேன்.

சங்க காலத்தில்  பல வஞ்சி மாநகரங்கள் இருந்தன என்று மாற்றுக்கோணம் இருக்கலாம். சங்க இலக்கியத்தில் சான்றுகள் ஏதும் இல்லை.

ராசசிம்மன் காவேரிக்கு வடகரையில் சேரப் படையுடன் போரிட்டது சின்னமனூர்ச் சாசனத்தில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
இதைத் தான் மு. ராகவையங்கார் தெளிவுபடுத்தியுள்ளார்.

நா. கணேசன்
 

kanmani tamil

unread,
Mar 28, 2018, 2:37:20 PM3/28/18
to mintamil
நானும் பழைய மடல்களை எல்லாம் எடுத்துப் பார்த்தேன்.
மறந்து தான் விட்டிருக்கிறேன்.
" நற்றிணையில் புனல்வாயில் இருப்பை அன்ன "--மேற்கோளைப் பார்த்தவுடன் நீங்கள் சொன்ன தொனிக்கோட்பாடு நினைவிற்கு வந்தது.
நற்றிணை 260ம் பாடல்.-பரணர் பாடியது.--பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரை எழுதியிருக்கிறார்.
உரை மேம்போக்காகத்தான் இருக்கிறது.
ஏனென்றால் இப்பாடல்  ---ஆங்கிலத்தில் typical example என்று சொல்வார்களே ;அப்படிப்பட்ட அகப்பாடல். அத்தனை சிறப்புக்களையும் 10 அடிகளுக்குள் கொட்டி வைத்திருக்கிறார் .--தலைவியின் கூற்றில் ...பரத்தை பால் சென்று மீண்டு வந்த தலைவன் ...அவன் மேலுள்ள சினத்தை அடக்கி  உடன்படுகிறாள் .

' ஒரு எருமை .கழியிலே கழுநீர்ப்பூக்களை மேய்கிறது. கடலின் கழிப்பூவைத்  தண்டோடு கவ்விக் கொண்டு அங்கிருந்து வெளியேறி குன்று போலக்  குவிந்திருக்கும் வெண்மணல் மேல் கருந்தாள்களால்   ஏறுகிறது. பார்க்க தண்டூன்றி நடக்கும் மள்ளரைப் போல் (வயலில் வேலை செய்வோர் ) இருக்கிறது.  அருகிலிருக்கும் பழனத் தாமரையின் மேல் அதற்கு நோக்கமில்லை. அம் மணற்குன்றின் மேல் தூங்கி விடுகிறது....இப்படிப்பட்ட ஊரின் தலைவனே' என்கிறாள். முதல் நான்கு அடிகளின் பொருள் இது தான். இதற்குள் கருப்பொருள்கள் ,திணைமயக்கம் ,உள்ளுறை உவமம், கட்புல உருக்காட்சி, உவமை   எல்லாம் கட்டமைக்கப்பட்ட சிற்பம் போல் பொருந்தியுள்ளன . கழி ,வெண்மணற்குன்று ---நெய்தல் கருப்பொருள்கள் &
                                                                                                                     எருமை ,தாமரை ,பழனம் ,கழுநீர் ---மருதக்கருப்பொருள்கள்(திணை மயக்கம்) 
எருமை பழனத்தாமரையை வெறுத்துக் கழியின் கழுநீரை மேய்வது போல் தலைவன் தலைவியை நாடாமல் சேரிப்பரத்தையை நாடிச் சென்றான்--- இது  உள்ளுறை. 
 தண்டுடன் கூடிய கழுநீரைக் கவ்விச் செல்லும் எருமைக்கு தண்டோடு செல்லும் மள்ளர் உவமை .
கருந்தாள் எருமை வெண்மணல் மேல் ஏறுவது  கட்புல உருக்காட்சி ---இங்கு வண்ணப்புல உருக்காட்சியாய் ,முரணுடன் அமைகிறது.
                                                                                               "...............................................................................
                                                                                                வெய்யை போல முயங்குதி முனையெழத் 
                                                                                                தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன் 
                                                                                                மலிபுனல் வாயில் இருப்பை அன்ன என் 
                                                                                                ஒலி பல் கூந்தல் நலம்பெறப் புனைந்த 
                                                                                                 முகையவிழ் கோதை வாட்டிய 
                                                                                                 பகைவன் மன்யான் மறந்தமை கலனே " 
புனல் =ஆறு -மருதநிலம் (முதற் பொருள் ) 
' விருப்பம் மிகுந்தவன் போல என்னிடம் முயங்குகிறாய் (உரிப்பொருள் ); உன் புறத்தொழுக்கத்தை இன்னும் மறக்கவில்லை ; ஆற்றுநீர் மிகுதியாக வந்து கலக்கும் கழியில் உள்ள அறல்  போன்ற என் அடர்த்தியான கூந்தலில் அழகுறச்  சூடிய கோதையை பயனின்றி வாடவிட்ட பகைவன் நீ ;இதை நான் மறக்கவில்லை.' என்று அவன் தவறைக் குத்திக் காட்டுகிறாள்.
இங்கே இலக்கிய அழகின் மகுடமாக அமைவது இறைச்சிப்பொருள். 
தலைவன் தலைவியின் புணர்ச்சியை இலைமறை காயாக உணர்த்துவது ' புனல்வாயில்' என்னும் தொடர்=ஆறு கடலோடு கலக்கும் சங்கமத்துறை .
இப்படிப்  புனல்வாயில் என்ற தொடருக்கு ஆணித்தரமாக பொருள் கூற பரணரை விட்டால் வேறு யார் இருக்கிறார் ?!! 
 இங்கே பகைவர் எதிர்த்தெழ அவர்களை அடக்கிய செவ்வேல் வயவன் சேரன். 
 ஏனெனில் இதே' புனல் வாயிலை' குமட்டூர் கண்ணனார் பாடும் பாடல் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பற்றியது(பதிற்றுப்பத்து-பா-13) .
 இதே பரணர் தான் கடல்பிறக்கோட்டிய குட்டுவனைப் பதிற்றுப்பத்தில் பாடுகிறார். அவன் இம்யவரம்பனின் மகன் .
 இதே புனல் வாயிலைத் தான் சிறுபாணாற்றுப்படை பாடி அங்கே வஞ்சி இருந்தது என்கிறது.
பி.கு.
இருப்பை என்று எந்த ஊரும் கிடையாது.இருப்பு +ஐ =இருப்பை ;இங்கு கூந்தலுக்கு உவமை ஆதலால் வளமான அறல்.
பதிற்றுப்பத்து ' வைப்பு ' என்கிறது =வளம்.
சங்க அகப்பாடலுக்கு பொருள் புரிய வேண்டுமெனின் பயிற்சி தேவை.
இப்பொருளை ஏற்றுக்கொள்ள இயலவில்லை எனில் இலக்கியப் பயிற்சி போதவில்லை என்று பொருள்.
கண்மணி    

N. Ganesan

unread,
Mar 28, 2018, 3:03:46 PM3/28/18
to மின்தமிழ், vallamai

kanmani>  இருப்பை என்று எந்த ஊரும் கிடையாது.இருப்பு +ஐ =இருப்பை ;இங்கு கூந்தலுக்கு உவமை ஆதலால் வளமான அறல். 

இருப்பை என்ற ஊர் இருக்கிறது.

நா. கணேசன்  

N. Ganesan

unread,
Mar 28, 2018, 3:14:45 PM3/28/18
to மின்தமிழ், vallamai
சிறுபாணாற்றுப்படை - புனல்வாயில்வஞ்சி பொருள்:

சேர நாட்டின் வளமை

கொழுமீன் குறைய ஒதுங்கி வள் இதழ்க்
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை
பைங்கறி நிவந்த பலவின் நீழல்
மஞ்சள் மெல் இலை மயிர்ப் புறம் தைவர
விளையா இளங்கள் நாற மெல்குபு பெயரா   45
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும் (41-46)

Prosperity of Chēra Nādu

In the Chēra country, a buffalo
with a big mouth grazes on
waterlilies with large petals,
trampling on fat fish and
chopping them with its feet.

It walks through turmeric plants
as the leaves rub on its back with
fine hairs, chews its cud spreading
the fragrance of waterlilies, and
lies on a bed of wild jasmine, in
the shade of a jackfruit tree on
which delicate pepper vines grow.

Notes:  மெல்குபு பெயரா (45) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மென்று அசையிட்டு.

Meanings:   கொழு மீன் – fat fish, குறைய – to be ruined, to be chopped, ஒதுங்கி – walked, வள் இதழ் – big petals, thick petals,  கழுநீர் – kuvalai flowers, waterlilies, மேய்ந்த – grazing, கய வாய் – big-mouthed, எருமை – buffalo, பைங்கறி – tender black pepper (vines), நிவந்த – spread, பலவின் – jackfruit tree’s, நீழல் – shade, மஞ்சள் மெல் இலை – tender turmeric leaves, மயிர்ப்புறம் – back side with fine hair, தைவர – rubbed, விளையா இளங்கள் நாற – with the fragrance of tender honey from waterlilies, மெல்குபு பெயரா – it chews and then chews its cud, குளவி – wild jasmine, Millingtonia hortensis, பள்ளி – bed, பாயல் கொள்ளும் – it sleeps

குட புலம் காவலர் மருமான் ஒன்னார்
வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த
எழு உறழ் திணி தோள் இயல் தேர்க் குட்டுவன்
வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே அதாஅன்று (47-50)

He is the protector of the West,
the heir of the Chēra clan,
King Kuttuvan with fast chariots.
He placed the Chēra curved bow
symbol on the northern Himalayas.
His shoulders are strong like the cross
bars on the gates of huge fortresses.
His land is rich with flowing streams
and his forts are secure with gates.

If you go to his Vanji city
what you get will be much less.

It is not only that,

Meanings:    குடபுலம் – western land, காவலர் – protector, king, மருமான் – heir, ஒன்னார் – enemies, வடபுலம் இமயத்து – Himalayas in the northern land, வாங்கு வில் – curved bow – Chēra country symbol, பொறித்த – etched, carved, எழு – wooden bars that are on huge fort gates, உறழ் – like, திணி தோள் – firm shoulders, இயல் தேர் – moving chariot, well constructed chariot, குட்டுவன் – Chēra king, வரு புனல் – flowing stream water, வாயில் – gates, வஞ்சியும் – Vanji city, வறிதே – much less, அதாஅன்று – not only that


தேமொழி

unread,
Mar 28, 2018, 4:42:26 PM3/28/18
to மின்தமிழ்
 ' புனல்வாயில்' என்னும் தொடர்=ஆறு கடலோடு கலக்கும் சங்கமத்துறை (ref: https://groups.google.com/d/msg/mintamil/Hb_fdxTDcIE/UGZSaNhmBQAJ)


தேவாரத் திருப்பதிகங்கள் - திருநாவுக்கரசர்
ஆறாம் திருமுறை 


2803.
[...]
மடுவார்தென் மதுரைநக ரால வாயில்
மறிகடல்சூழ் புனவாயில் மாட நீடு
குடவாயில் குணவாயி லான வெல்லாம்
புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே.

பொருள்:
மடுவார்தென்மதுரைநகர் ஆலவாயில்
(வையை நீர் பொருந்திய அழகிய மதுரை நகரத்து மன்னும் ஆலவாயில்)
மறிகடல்சூழ் புனவாயில் மாட நீடு
(அலை எழுந்து மடங்கும் கடல் சூழ்ந்த புனவாயில், மாடங்கள் உயர்ந்து தோன்றும் )
குடவாயில் குணவாயி லான வெல்லாம்
(குடவாயில், குணவாயில், ஆகிய இவற்றுள் எல்லாம்)
புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே.
(புகுந்த வணங்குவாரைப் பாவச் செயல்கள் ஒரு நாளும் பற்றமாட்டா)
-----

தமிழகம் ஊரும் பேரும்
ரா.பி.சேதுப்பிள்ளை

பக்கம்: 239

புனவாயில்
பாம்பாறு கடலிற் பாயும் இடத்திற்கு அருகே திருப்புன வாயில் என்ற
  தலம் அமர்ந்திருக்கின்றது. அவ்வூரின் தன்மையை, 
      “கற்குன்றும் தூறும் கடுவெளியும்
          கடற்கானல் வாய்ப்
          புற்கென்று தோன்றிடும் எம்பெருமான்
          புன வாயிலே”
என்னும் சுந்தரர் தேவாரம் நன்குணர்த்துவதாகும். தஞ்சை நாட்டு அறத்தாங்கி வட்டத்தில் திருப்புன வாசல் என்ற பெயரோடு விளங்குகின்றது அப்பதி.

---

தமிழக திருப்புனவாசல் இருக்கும் இடம் ஒரு கழிமுகம் (கழிமுகம் : n. கழி² +. 1.River mouth; ஆறு கடலொடுகலக்கும் பகுதி)

Thiruppunavasal, Tamil Nadu 614629, India - 9.853113, 79.069365
 
கூகுள் வரைபடத்தில்  : https://goo.gl/maps/TuhsqBzMSGx

N. Ganesan

unread,
Mar 28, 2018, 9:16:07 PM3/28/18
to மின்தமிழ், vallamai
2018-03-28 13:42 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
 ' புனல்வாயில்' என்னும் தொடர்=ஆறு கடலோடு கலக்கும் சங்கமத்துறை (ref: https://groups.google.com/d/msg/mintamil/Hb_fdxTDcIE/UGZSaNhmBQAJ)



எல்லா புனல்வாயிலும் கடலோடு தொடர்புடையவை அல்ல.
உ-ம்: சிறுபாணாற்றுப்படையில் உள்ள புனல்வாயில் வஞ்சி - ஆன்பொருந்தக் கரையில் உள்ள வஞ்சி மாநகர்.
பார்க்க பழைய உரைகாரர்கள், அல்லது இப்போதைய ஆங்கிலத்தில்.

புனவாசல் திருவையாறு வட்டம் - கடலுக்கு தொடர்பில்லாத ஊர்.

திருப்புனவாசல் - பாண்டி நாட்டுத் திருப்பதி.
தாமரைக்குளம் பெரிது. அதில் உள்ள மதகு, ... பெயர் கொடுக்கிறது.

அதே போல, ஆறகழூர் அருகே புனவாசல் - மதகால் பெயர் பெறுவது:

நா. கணேசன்


 

kanmani tamil

unread,
Mar 29, 2018, 12:14:48 AM3/29/18
to mintamil
புனம் +வாசல் =புனவாசல் 
புனம் =காடு-----------  தினைப்புனம் 
காட்டு விளைச்சலுக்காக நீர் திறந்து விடும் மதகு புனவாசல் .
இதற்கும் புனல்வாயிலுக்கும் தொடர்பில்லை.
திருவையாறிலிருக்கும் புனவாசல் மருத நிலத்திலிருக்கும் முல்லை வளம்.-------திணை மயக்கம்.
கண்மணி 
 

kanmani tamil

unread,
Mar 29, 2018, 6:19:36 AM3/29/18
to mintamil
///இருப்பை என்ற ஊர் இருக்கிறது.
நா. கணேசன்  ///
எங்கிருக்கிறது என்று சொன்னால் நானும் தெரிந்து கொள்கிறேன்.ஆனால் எங்கு இருந்தாலும் புனல்வாயில் என்ற தொடரின் பொருளில் மாற்றம் ஏற்படப் போவதில்லை.

N. Ganesan

00:44 (11 hours ago)
to மின்தமிழ், vallamai

Meanings:    குடபுலம் – western land, காவலர் – protector, king, மருமான் – heir, ஒன்னார் – enemies, வடபுலம் இமயத்து – Himalayas in the northern land, வாங்கு வில் – curved bow – Chēra country symbol, பொறித்த – etched, carved, எழு – wooden bars that are on huge fort gates, உறழ் – like, திணி தோள் – firm shoulders, இயல் தேர் – moving chariot, well constructed chariot, குட்டுவன் – Chēra king, வரு புனல் – flowing stream water, வாயில் – gates, வஞ்சியும் – Vanji city, வறிதே – much less, அதாஅன்று – not only that///

தமிழில் 





kanmani tamil

unread,
Mar 29, 2018, 6:22:37 AM3/29/18
to mintamil
தமிழில் புரியாத பொருளை ஆங்கிலத்தில் சொல்லிப் புரிந்து கொள்ளும் அளவுக்கு என்ன தேவை வந்தது ?
புனல்வாயில் என்பதை பரணரின் நற்றிணைப் பாடல் தெளிவாக்கி விட்டது.
கண்மணி 

N. Ganesan

unread,
Mar 29, 2018, 9:14:11 AM3/29/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
புனல்வாய், புனல்வாயில் - எல்லா இடங்களிலும் இருக்கிறது. பதிற்றுப்பத்து புனல்வாயில் பற்றி
எழுதியுள்ளேன். நற்றிணைப் பாடலும் (இருப்பை) முன்பு காட்டினேன். கொங்குநாட்டில் ஆறகழூர்
அருகே புனல்வாயில், திருவையாற்றில் புனல்வாயில், ...
புனல்வாயில் புனவாசல் என மருவும். ஊர்ப்பெயர்களில் காளியாள்புரம் > காளியாபுரம், ... போல.
பாண்டி பதினான்கு என்று புகழ்ப்பெறும் திருப்புனவாசல் திருப் புனல்வாயில் என்பதன்
பேச்சு வழக்கு. அங்குள்ள பெரிய தாமரைக்குளத்துக்கும் ஆற்றுக்கும் நீர்வரத்துக்காக
மதகும், கால்வாய்களும் இருந்து வேளாண் வளம் குறிப்பது.
புனல்வாயில் > புனவாசல்.
இராமேச்சுரத்திலிருந்து ஆடானை, புனல்வாயில், மணமேற் குடி ஆகியவற்றை வழிபட்டுப் பாண்டிய மன்னன் அரசியார் அமைச்சர் முதலானோர்க்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டுச் சோழநாடு புகுந்து பாதாளீச்சரம், திருக்களர் முதலான தலங்களை வழிபட்டுக் கொண்டு திருக்கொள்ளம்பூதூர் வந்தடைந்தார்.
புனல்வாயில் > புனவாயில் (தேவாரம்) > திருப் புனவாசல்.

வேளாண் வளம் மதகு, கால்வாய்கள் அமைத்தலால் பெருகுவது:
புறநானூறு.
தண் புனல்வாயில் துறையூர் முன்துறை
நுண் பலமணலினும் ஏத்தி
உண்குவம் பெரும நீ நல்கிய வளனே
(துறையூரின் நன்னீர் வளம் பெருக்கும் புனல்வாய்கள். இது கடல் நீர் அல்ல. துறையூர் உண்ணாடு.)

வருகின்ற புனல் கொண்டு நீர்வளப்பத்தை உடையதும், தோரண வாயில் கொண்ட மாநகரமான
வஞ்சி என்று சிறுபாணாற்றுப் படைக்கு நச்சினார்க்கினியர் போன்றோர் விளக்கியுள்ளனர்.
இங்கே புனல் நன்னீர் “fresh water" வேளாண்மை வளத்தைக் காட்டும் சொல். புனல்வாய், புனல்வாயில்
எல்லாம் விவசாயத்திற்கு அவசியம். அதைச் சொல்லும் சிறுபாண் வரிகள். அதன் ஆங்கில
மொழிபெயர்ப்பு பார்த்தோம். ஆன்பொருனைக் கரையில் உள்ள வஞ்சி பற்றிப் பாடும்.


நா. கணேசன்
 

--

தேமொழி

unread,
Mar 29, 2018, 3:13:27 PM3/29/18
to மின்தமிழ்
தண் புனல்வாயில் துறையூர் முன்துறை
நுண் பலமணலினும் ஏத்தி
உண்குவம் பெரும நீ நல்கிய வளனே

நீ துறையூரின் முன்துறையில் உள்ள ஆற்று மணலைப் போலப் பல ஆண்டுகள் வாழ்க  என வாழ்த்தப்படும் வேள் ஆய் அண்டிரன்  ஆண்ட  ஆய்  நாட்டின் துறையூர் எங்குள்ளது?

..... தேமொழி 

N. Ganesan

unread,
Mar 30, 2018, 12:22:19 AM3/30/18
to மின்தமிழ், vallamai
2018-03-29 12:13 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
தண் புனல்வாயில் துறையூர் முன்துறை
நுண் பலமணலினும் ஏத்தி
உண்குவம் பெரும நீ நல்கிய வளனே

நீ துறையூரின் முன்துறையில் உள்ள ஆற்று மணலைப் போலப் பல ஆண்டுகள் வாழ்க  என வாழ்த்தப்படும் வேள் ஆய் அண்டிரன்  ஆண்ட  ஆய்  நாட்டின் துறையூர் எங்குள்ளது?

..... தேமொழி 



ஆய் அண்டிரன் நாடு ஆனதால் துறையூர் நெல்லை மாவட்டத்தில் ஆற்றங்கரை ஊராக இருக்கலாம். ”புனல்வாயில் வஞ்சியும் வறிதே” என்னும்
சிறுபாண் அடியில் வஞ்சி மாநகரத்தின் நகர், நாட்டு வளம் பேசப்படுகிறது (Cf. நச்சர்). சேரநாட்டு உள்ளூர் வஞ்சி. அதுபோல இதுவும், தென்பாண்டிநாட்டு
உள்ளூர்.

சிந்துபூந்துறை - நெல்லையில் இருக்கிறது. 
அதுபோல, ஆதிச்சநல்லூரின் பழம்பெயரை ஓடைகிழார் “துறையூர்” என்கிறாரோ?
பார்க்க: இணையப் பல்கலை 

ஆதிச்சநல்லூரில் ஓடைகிழார் வாழ்ந்த காலத்துக்கு 1000 (அ) 800 ஆண்டு முன்பே
வேளிர் வருகை நிகழ்ந்து விட்டது. முதுமக்கட்டாழி நாகரீகம், நெல் வேளாண்மை, ....
ஓடைகிழார் ஆதிச்சநல்லூரின் முதுமக்கள் கூளியர், ஒரு பானைக்குள் அடங்குகிறார்களே
என்று சங்க இலக்கியத்தின் தன் ஒரே பாட்டில் குறிக்கிறாரோ என எண்ண இடமுண்டு.
ஓடைகிழார் காலத்திலேயே, தம் ஊரில் கிடைக்கும் முதுமக்கள் தாழிகளில்
புதையுண்டோர் யார் என்று கேள்சி எழுதுள்ளது. இது எப்படி என்றால்,
யூதர்கள் பழைய ஏற்பாட்டிலேயே, எகிப்து நாட்டின் பிரமிடுகள், ஸ்பிங்க்ஸ், ....
போன்றன யாரால் கட்டப்பட்டன என்ற ஸ்பெக்குலேஷன்ஸ் பார்க்கிறோம். அதுபோல.

ஓடைகிழார் கேட்கும் கேள்விகளுக்கு தொல்லியல், மொழியியல் ஓரளவு விடை காண
தொடங்கி விட்டது. என் பங்களிப்பு: ஆதிச்சநல்லூரில் வேள் ஒருவனின்
தாழியில் விடங்கரும்-கொற்றியும் ஏன் காட்டப்பட்டுள்ளனர் என்ற ஆய்வு,

கொம்புள்ள கொற்றி - ஆமா/ஆமான்களின் பெண் எருமை. கவரி - கௌரி என்று
பார்வதிக்கு ஏன் பெயர்? தொல்காப்பியம், குறள் கொண்டு ஓர் ஆய்வு.

இதற்கு ஒப்பாக, சென்னை அருகே ராபர்ட் புரூஸ் ஃபுட் (இவர் பற்றி சிங்கநெஞ்சன் நிறைய
எழுதிவருகிறார்) கண்டறிந்த அஸ்திரம்பாக்கம் உள்ளது. அத்திரம்பாக்கம் என்ற பெயரே,
லட்சம் ஆண்டுக்கு முன்னே செய்த கல் கோடரிகளை சங்க காலதமிழர்
அத்திரம் தொன்முது மாந்தரின் அஸ்திரங்கள் என்பதால் அவ்வூருக்கு வைத்த
பெயர் எனக் கருதுகிறேன். கல் கோடரிகளை மரத்தால் செய்த மரப்பிடி கொண்டு
ஊன் தசை போன்றன வேட்டையாடிய விலங்குகளை உரிக்கப் பயன்படுத்தியிருப்பர்,.
அம் முது மாந்தர் தமிழ் அறியார். தமிழே தோன்றாக் காலம். 
ஒவ்வொரு தலைமுறைக்கும் கல் கோடரி செய்தல், அதன் பிரயோகம்
(போரில், வேட்டையில்) கற்றுக் கொடுத்தலாம் கல்-வி, கல்லுதல் - தோண்டுதல் என்ற
பெயரா?  “கல்” என்றால் ஒலித்தல். பழைய பள்ளிகளில் மொழிக்கல்வி,
உ-ம்: வேதம் வாய்மொழியாக சில ஆயிரம் ஆண்டுகள் கற்பித்த அதிசயம்
இந்தியாவிலே நிகழ்ந்தது - இந்த வாய்மொழிக் கல்வியாலும், அதனை
ஆழ்ந்து தியானித்து சிந்தித்ததாலும் ஏற்பட்டது வடமொழிக்கு எழுத்து நெடுங்கணக்கு.
அதனைச் சுருக்கி - பதஞ்சலி முனிவரின் மகாபாஷ்யம் போன்றன படித்தபின் -
தமிழ்/திராவிட மொழிக்கு நெடுங்கணக்கு இலக்கணம் வகுத்துள்ளார் தொல்காப்பியர்,
ஓதுகிற படியால் “கல்” என்பதால் கல்வி என திருப்பி redefine ஆனதோ?
கல்- கற்பு - சங்க இலக்கியத்தில் வேதத்தின் பெயர்., இது வேதம் ஓதப்படுதலான்.
“மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்”
என்றார் வள்ளுவரும்.

NG

தேமொழி

unread,
Mar 30, 2018, 1:18:28 AM3/30/18
to mint...@googlegroups.com


On Thursday, March 29, 2018 at 9:22:19 PM UTC-7, N. Ganesan wrote:


2018-03-29 12:13 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
தண் புனல்வாயில் துறையூர் முன்துறை
நுண் பலமணலினும் ஏத்தி
உண்குவம் பெரும நீ நல்கிய வளனே

நீ துறையூரின் முன்துறையில் உள்ள ஆற்று மணலைப் போலப் பல ஆண்டுகள் வாழ்க  என வாழ்த்தப்படும் வேள் ஆய் அண்டிரன்  ஆண்ட  ஆய்  நாட்டின் துறையூர் எங்குள்ளது?

..... தேமொழி 



ஆய் அண்டிரன் நாடு ஆனதால் துறையூர் நெல்லை மாவட்டத்தில் ஆற்றங்கரை ஊராக இருக்கலாம். ”புனல்வாயில் வஞ்சியும் வறிதே” என்னும்
சிறுபாண் அடியில் வஞ்சி மாநகரத்தின் நகர், நாட்டு வளம் பேசப்படுகிறது (Cf. நச்சர்). சேரநாட்டு உள்ளூர் வஞ்சி. அதுபோல இதுவும், தென்பாண்டிநாட்டு
உள்ளூர்.

சிந்துபூந்துறை - நெல்லையில் இருக்கிறது. 
அதுபோல, ஆதிச்சநல்லூரின் பழம்பெயரை ஓடைகிழார் “துறையூர்” என்கிறாரோ?
பார்க்க: இணையப் பல்கலை 

ஆதிச்சநல்லூரில் ஓடைகிழார் வாழ்ந்த காலத்துக்கு 1000 (அ) 800 ஆண்டு முன்பே


ஆதிச்சநல்லூரில் ஓடைகிழார் வாழ்ந்தாரா? 
ஆதிச்சநல்லூரின் பழம்பெயரை ஓடைகிழார் “துறையூர்” என்கிறாரா?
முதுமக்கள் தாழியில் புதைக்கப்பட்டவர்கள் கூளியர்  ஆறலை கள்வர் என்பது வரை விளக்கம் வளர்ந்துவிட்டது !!!
இவற்றுக்குச்  சான்றுகள் இருந்தால் நன்றாக இருக்கும். 
இல்லாவிட்டால் பிற்காலத்தில் இதைப்படிக்கும் எவரேனும்  ஆய் அண்டிரனைப் பாடிய ஓடைகிழார்  ஆதிச்சநல்லூர்காரர் என எழுதிவிடக்கூடும். 

..... தேமொழி


 
வேளிர் வருகை நிகழ்ந்து விட்டது. முதுமக்கட்டாழி நாகரீகம், நெல் வேளாண்மை, ....

kanmani tamil

unread,
Mar 31, 2018, 3:09:45 AM3/31/18
to mintamil
///புனல்வாயில் புனவாசல் என மருவும். ஊர்ப்பெயர்களில் காளியாள்புரம் > காளியாபுரம், ... போல.
பாண்டி பதினான்கு என்று புகழ்ப்பெறும் திருப்புனவாசல் திருப் புனல்வாயில் என்பதன்
பேச்சு வழக்கு. அங்குள்ள பெரிய தாமரைக்குளத்துக்கும் ஆற்றுக்கும் நீர்வரத்துக்காக
மதகும், கால்வாய்களும் இருந்து வேளாண் வளம் குறிப்பது.///
பெரிய தாமரைக்குளத்துக்கும் ஆற்றுக்கும் நீர் வரத்துக்காக கால்வாய் வெட்டப்பட்டது என்பது என் கருத்துக்கேற்ற ஆதாரம் அல்லவா !!
நான் நற்றிணைப்  பாடலுக்கு என்ன விளக்கம் கூறினேன்?
ஆறு கடல் /கழியோடு கலக்கும் சங்கமத்துறை....இங்கே ? ...ஆற்று நீர் குளத்தோடு வந்து சேர்வதற்குரிய கால்வாய் . பெரிய மாற்றம் எதுவும் இல்லையே .
A river merging with another water body= புனல் வாயில் .
சிறுபாணாற்றுப் படையிலும் ,பதிற்றுப்பத்திலும் அது கழியில் கலக்கிறது.
இங்கே தேவாரத்தில் குளத்தில் நிறைகிறது.
சோழ நாட்டில் இருக்கும் புனவாசல்களாக நீங்கள் சுட்டியுள்ள மூன்று இடங்களில் -- இரண்டில் இப்படி ஆறு வந்து இன்னொரு நீர்நிலையைச் சேர்கிறதா என்று பாருங்கள் . நீங்கள் கொடுத்துள்ள வரைபடத்தில் அப்படி எதுவும் தெரியவில்லை.
 ஆனால் திருவையாறில்  ஐந்து ஆற்றுக்கால்கள் ஓடுகின்றன.அங்கு ஏதாவது ஒரு கால் இன்னொரு நீராதாரத்தைச் சென்று சேர்கிறதா என்று தேடிப் பார்க்கலாம்.

காளியாள் புரம் >காளியாபுரம் என்ற மாற்றத்தை வைத்து  புனல்வாயில் >புனவாசல் என்ற மாற்றத்தை அரண் செய்ய இயலாது.
ஏனென்றால் ' ல் /ள் ' இரண்டும் ஒலியன்கள் . ' ல் ' ஈறு பெற்ற  வேறு சொல் சான்று  வேண்டும் .
கண்மணி         


2018-03-30 10:48 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


On Thursday, March 29, 2018 at 9:22:19 PM UTC-7, N. Ganesan wrote:


2018-03-29 12:13 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
தண் புனல்வாயில் துறையூர் முன்துறை
நுண் பலமணலினும் ஏத்தி
உண்குவம் பெரும நீ நல்கிய வளனே

நீ துறையூரின் முன்துறையில் உள்ள ஆற்று மணலைப் போலப் பல ஆண்டுகள் வாழ்க  என வாழ்த்தப்படும் வேள் ஆய் அண்டிரன்  ஆண்ட  ஆய்  நாட்டின் துறையூர் எங்குள்ளது?

..... தேமொழி 



ஆய் அண்டிரன் நாடு ஆனதால் துறையூர் நெல்லை மாவட்டத்தில் ஆற்றங்கரை ஊராக இருக்கலாம். ”புனல்வாயில் வஞ்சியும் வறிதே” என்னும்
சிறுபாண் அடியில் வஞ்சி மாநகரத்தின் நகர், நாட்டு வளம் பேசப்படுகிறது (Cf. நச்சர்). சேரநாட்டு உள்ளூர் வஞ்சி. அதுபோல இதுவும், தென்பாண்டிநாட்டு
உள்ளூர்.

சிந்துபூந்துறை - நெல்லையில் இருக்கிறது. 
அதுபோல, ஆதிச்சநல்லூரின் பழம்பெயரை ஓடைகிழார் “துறையூர்” என்கிறாரோ?
பார்க்க: இணையப் பல்கலை 

ஆதிச்சநல்லூரில் ஓடைகிழார் வாழ்ந்த காலத்துக்கு 1000 (அ) 800 ஆண்டு முன்பே


ஆதிச்சநல்லூரில் ஓடைகிழார் வாழ்தாரா? 

kanmani tamil

unread,
Mar 31, 2018, 5:38:37 AM3/31/18
to mintamil
///On Thursday, March 29, 2018 at 9:22:19 PM UTC-7, N. Ganesan wrote:

2018-03-29 12:13 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
தண் புனல்வாயில் துறையூர் முன்துறை
நுண் பலமணலினும் ஏத்தி
உண்குவம் பெரும நீ நல்கிய வளனே
நீ துறையூரின் முன்துறையில் உள்ள ஆற்று மணலைப் போலப் பல ஆண்டுகள் வாழ்க  என வாழ்த்தப்படும் வேள் ஆய் அண்டிரன்  ஆண்ட  ஆய்  நாட்டின் துறையூர் எங்குள்ளது?
..... தேமொழி 
ஆய் அண்டிரன் நாடு ஆனதால் துறையூர் நெல்லை மாவட்டத்தில் ஆற்றங்கரை ஊராக இருக்கலாம். ”புனல்வாயில் வஞ்சியும் வறிதே” என்னும்
சிறுபாண் அடியில் வஞ்சி மாநகரத்தின் நகர், நாட்டு வளம் பேசப்படுகிறது (Cf. நச்சர்). சேரநாட்டு உள்ளூர் வஞ்சி. அதுபோல இதுவும், தென்பாண்டிநாட்டு
உள்ளூர்.
சிந்துபூந்துறை - நெல்லையில் இருக்கிறது. 
அதுபோல, ஆதிச்சநல்லூரின் பழம்பெயரை ஓடைகிழார் “துறையூர்” என்கிறாரோ?
பார்க்க: இணையப் பல்கலை 
ஆதிச்சநல்லூரில் ஓடைகிழார் வாழ்ந்த காலத்துக்கு 1000 (அ) 800 ஆண்டு முன்பே
ஆதிச்சநல்லூரில் ஓடைகிழார் வாழ்தாரா? 
ஆதிச்சநல்லூரின் பழம்பெயரை ஓடைகிழார் “துறையூர்” என்கிறாரா?
முதுமக்கள் தாழியில் புதைக்கப்பட்டவர்கள் கூளியர்  ஆறலை கள்வர் என்பது வரை விளக்கம் வளர்ந்துவிட்டது !!!
இவற்றுக்குச்  சான்றுகள் இருந்தால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் பிற்காலத்தில் இதைப்படிக்கும் எவரேனும்  ஆய் அண்டிரனைப் பாடிய ஓடைகிழார் ஆதிச்சநல்லூர்காரர் என எழுதிவிடக்கூடும். 
..... தேமொழி///
You have rightly said Themozhi.
Thuraiyoor is not in Trinelveli district. It is in Trichi district. (Today morning my son downloaded it from Google and confirmed.)  
Odaikizhaar the composer of this poem belongs to that area.
It's clearly said in the prologue for the poem 136 of Puranaanooru.

Athichchanalloor is in the Pandya kingdom. It's in no way connected with Aayandiran because the territory connected with Vel Aay was Pothikai and its downland. Specifically that part of Pothikai in which the hills Kaviram was situated seems to be his mainland. The Aaykudi found now 3kms south of Courttaalum is found to be the borderland of Vel Aay because there is only 8kms in between Courtaalum and Thenkasi.

As usual Dr.Ganesan is over enthusiastic in concluding Athichchanalloor as a place where Velirs flourished.
Kanmani  


iraamaki

unread,
Mar 31, 2018, 6:33:12 AM3/31/18
to mint...@googlegroups.com
புனவாசல் என்பது எங்களுக்கு அருகிலுள்ள ஊர். அதனால் பேசுகிறேன். குடபுல வஞ்சி என்றவொன்று இருந்ததை நான் உங்களைப்போலவே முழுதும் ஏற்றுக்கொண்டாலும், உங்களுடைய வஞ்சி உரையாடலுக்குள் வரவிரும்பவில்லை. ஏனென்றால் பொள்ளாச்சியாரோடு தொடர்ந்து உரையாடுவது சலிப்பைக் கூட்டும். அவர்பிடித்த முயலுக்கு மூன்றுகால். அதில் அவர் மாறமாட்டார். என்றுமே அப்படித்தான். அவரோடு உரையாடுவது வீண். எங்கள் பக்கத்து ஊரின் இயற்கை தெரியாமலே இவர் பேசுவது கேட்டு வியந்தே இங்கு எழுத முற்படுகிறேன். (பலவூர்களின்  இயற்கை தெரியாமலே பேசுவது அவருடைய நாட்பட்ட பழக்கம்.)
 
இவ்வூரை ஒட்டினாற்பொல் தெற்கே ஓடுவது பாம்பாறு. அது பாம்புபோல் வளைந்துவளைந்து பம்பி ஓடுவதால் ஏற்பட்ட பெயர். கிட்டத்தட்ட நெற்குப்பைக்கும் முன்னால் அது தோன்றி 70 கி/மீ.க்கும் மேல் ஓடும் ஆறு அது. மழைக்காலத்தில் மட்டுமே ஓடும் காட்டாறு. சிலபோதுகளில் கரைபுரண்டு ஓடுவதைக் கண்டுள்ளேன். 1000/2000 ஆண்டுகளுக்குமுன் இந்த ஆறு இன்னும் பெரிதாய் ஓடியதா என்ற விவரம் எனக்குத் தெரியாது. நான் படித்த தேவகோட்டை வழியாகவும் இவ்வாறு ஓடிவந்ததால் இதைப்பற்றி ஒருசில செய்திகளை ஆழ்ந்து அறிந்தேன். புனவாசலிலிருந்து 3,4 கி.மீ இல் கடல் வந்துவிடும். புனவாசலின் மட்பாங்கு நெய்தல் சார்ந்ததே. இங்குள்ள பழம்பதிநாதர் கோயில் மிகவும் பெயர்பெற்றது. அதற்குப் பெரும்பணி செய்தவர் தேவகோட்டை சமீன்தார் வீட்டினர். இராமநாதபுரம் சேதுபதி மரபினருக்கு பல்வேறு நிதிவுதவிகள் செய்த காரணத்தால் தேவகோட்டையாருக்கு இங்கு பெருஞ்செல்வாக்கு ஏற்பட்டது. கோயில்பற்றி எழுதுவதென்றால் பல பக்கங்களுக்கு எழுதலாம். (கோயிலுக்குச் சென்று பார்த்துள்ளேன். பார்க்கவேண்டிய கோயில்.) இந்த ஊருக்குப் புனவாசல் என்றபெயர் ஏற்பட்டிருக்க மூன்று இயலுமைகளே உண்டு.
 
1. புனம்+வாயில்> பனவாயில்>பனவாயல்>புனவாசல் (இங்குள்ள பூகோள அமைப்பால் இது சரிவராது.. புனம் என்பது மலைச்சாரலில் வளர்ந்துகிடக்கும் காடு. இங்கே அதுபோன்ற மலையும் காடும் கிடையாது. எப்போதும் இருந்ததில்லை.
 
2. புனல்+வாயில் = புனவாயில்>புனவாயல்>புனவாசல். முன்னே சொன்னதுபோல் பாம்பாறு ஓராண்டின் பலநாட்களுக்கு ஓடும் ஆறல்ல. (அறுத்தது ஆறு புல்>புன்= துளை. புன்னித் துளைத்துப் போவது புனல்.) இந்த ஊருக்குப்பக்கத்தில் பெரும் மதகுகளை நான் கண்டதில்லை. புனல்வாயில்= மதகு என்பதற்கும் வழியிருப்பதாய்த் தோன்றவில்லை. ஆனால் இவ்வூரைச் சுற்றிலும் ஏராளம் ஏரிகளும், குளங்களும், கண்மாய்களும் உண்டு. (கோயிலுக்கு அருகிலுள்ள தாமரைக்குளம் மிகச்சிறியது. கோயிற்பயனைத் தவிர வேறொன்றுக்கும் அது பயன்படாது.) எல்லாம் மழைப்பிடிப்பை எதிர்பார்த்துள்ளவை. அவைகள் எல்லாம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவையாகவும் தோன்றவில்லை. இங்குள்ள வேளாண்மை வானம்பார்த்தது. புன்செய் நிலங்களே 98/99 விழுக்காடு. மதகுகள் இங்கு பெரிதாகியிருந்தால் அதற்கேற்ற வேளாண்மைப்.பொருளியல் அமைந்திருக்கும். அப்படி அமையாததால் புனல்வாயில் என்று நீரையொட்டிப் பெயர் அமைந்திருப்பதாய்ச் சொல்லமுடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாம்பாற்றில் வெள்ளம் பெரிதாய் ஓடியிருக்குமா? தெரியாது. பழம்புதலியல் (Paleobotany) ஆய்வுகள் இங்கு நடந்ததாய்த் தெரியவில்லை. அதெல்லாம் தெரியாமல், இங்கு பாலும் தேனும் ஓடியது என்று சொல்வது வெறும் புருடா.
 
3. புல்>புன்>புன்னை>புனை + வாயில் = புனைவாயில்>புனவாயில்>புனவாயில்>புனவாசல். இதுவே ஏற்கக் கூடிய சொற்பிறப்பு. இங்கே இன்றும் புன்னை மரங்கள் (callophyllum ionophyllum epetulum) உண்டு. “வளம்தரும் மரங்கள் - பகுதி 4”  பி.எஸ்,மணி,  என் சி பி எச், 1992 பக். 277-285 படியுங்கள். புன்னை எண்ணெய் இன்றும் இங்கு கிடைக்கும். அந்தக்காலத்தில் வழலைக்கட்டி/சவர்க்காரக் கட்டி செய்யப் புன்னை எண்ணெயைப் பயனுறுத்துவார். இன்றுமுள்ள இயற்கை புன்னையை குறித்துக் காட்டுகிறது. புன்னைமரம் படகுகள், மரக்கப்பல்கள் செய்யப் பெரிதும் பயன்படும் மரம். இன்றும் அதற்குப் பயன்படுகிறது.
 
அதேபொழுது திருவையாறு, திருநெய்த்தானம், திருமழபாடிக்கு அருகில் கொள்ளிடக்கரையில் இன்னொரு புனவாசல் உள்ளது. அதின் பெயர் ஒருவேளை நீரையொட்டி எழலாம்.
 
அன்புடன்,
இராம.கி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
It is loading more messages.
0 new messages