On Friday, February 9, 2018 at 10:43:54 PM UTC-8, தேமொழி wrote:>ஆறாம் வகுப்பு பாடநூலில், இன்றைய கொடுங்காளூர் அருகே வஞ்சி மாநகர் இருந்ததாகக் காட்டப்பட்டுள்ளது.சங்க இலக்கியத்தின் படி வஞ்சி மாநகர் இங்கில்லை. மேப்பில் காட்டியுள்ள ஆறு சுள்ளியம் பேராறு.வஞ்சி மாநகர் இருப்பது ஆன்பொருனை ஆற்றில்.
On Friday, February 9, 2018 at 10:43:54 PM UTC-8, தேமொழி wrote:>ஆறாம் வகுப்பு பாடநூலில், இன்றைய கொடுங்காளூர் அருகே வஞ்சி மாநகர் இருந்ததாகக் காட்டப்பட்டுள்ளது.சங்க இலக்கியத்தின் படி வஞ்சி மாநகர் இங்கில்லை. மேப்பில் காட்டியுள்ள ஆறு சுள்ளியம் பேராறு.வஞ்சி மாநகர் இருப்பது ஆன்பொருனை ஆற்றில்.கோவை கலைக்கல்லூரியில் ஹிஸ்டாரியோகிராபி மாநாட்டில் கலந்துகொள்ள அழைத்தனர்.பேசினேன். இந்தியம் எக்ஸ்பிரஸிலும் அம் மாநாட்டுச் செய்தி வெளியானது. அப்போதுவரலாறு, கல்வெட்டுப் பேரா. ஒய். சுப்பராயலுவிடம் கேட்டேன். அவர் கூறியசெய்திகள் சுவையானவை.
கேரளா ஹிஸ்டாரியன்ஸே சங்கச் சேரர் தலைநகர் வஞ்சி
மேற்குக்கரையில் வஞ்சிமாநகர் எனக்குறிப்பிடும் படமொன்று:
Source:
http://www.columbia.edu/itc/mealac/pritchett/00maplinks/early/ashoka/stein.jpg
From Burton Stein, A History of India (Oxford: Blackwell Publishers, 1998), p. 41; scan by FWP, Oct. 2006;
From:
THE MAURYAN EMPIRE AND ASHOKA, 200's BCE
http://www.columbia.edu/itc/mealac/pritchett/00maplinks/early/ashoka/ashoka.html
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அண்மையில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பட்டணம், கொடுங்களூர் பகுதிகள் அருகருகே உள்ளவை. முசிறி இங்கே இருந்திருக்கலாம் எனும் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த இடத்தில் வஞ்சியைக் காட்டிவிட்டு , முசிறியை 12 பாகைக்கு வடக்கே போட்டிருப்பது சரியல்ல என்றே தோன்றுகிறது.
On Tue, Mar 20, 2018 at 11:06 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
மேற்குக்கரையில் வஞ்சிமாநகர் எனக்குறிப்பிடும் படமொன்று:
Source:
http://www.columbia.edu/itc/mealac/pritchett/00maplinks/early/ashoka/stein.jpg
From Burton Stein, A History of India (Oxford: Blackwell Publishers, 1998), p. 41; scan by FWP, Oct. 2006;
From:
THE MAURYAN EMPIRE AND ASHOKA, 200's BCE
http://www.columbia.edu/itc/mealac/pritchett/00maplinks/early/ashoka/ashoka.html
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
நன்றி ... நீங்கள் குறிப்பிட்டது கீழுள்ள படம் எனப் புரிந்து கொண்டேன்.
On Tuesday, March 20, 2018 at 1:08:16 AM UTC-7, தேமொழி wrote:நன்றி ... நீங்கள் குறிப்பிட்டது கீழுள்ள படம் எனப் புரிந்து கொண்டேன்.> ஆறாம் வகுப்பு பாடநூலில், இன்றைய கொடுங்காளூர் அருகே வஞ்சி மாநகர் இருந்ததாகக் காட்டப்பட்டுள்ளது.கொடுங்காளூர் என்று எந்த ஊரும் கேரளாவில் இல்லை. அங்கே சங்க காலத்தில் வஞ்சி மாநகரும் இல்லை.
| Chera dynasty | ||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| Early Cheras | ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
| Later Cheras | ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
Vanchi (Malayalam: വഞ്ചി, translit. Vañci) or Vanchi Muthur was the capital city of Chera dynasty, who ruled Kerala and Kongu Nadu. Karur is referred to Vanchi and later when the capital was changed to Kodungallur the city was renamed as Vanchi.[1][2] It is also referred to as Karuvur in the Sangam literature. The location of the historical city Vanchi is generally considered at Mahodayapuram (also called Thiruvanchikulam) near the ancient port city of Muziris (Kodungallur) in Kerala.[3][4][2]
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
பேசுகையில் நேரும் ஒரு சிறு பிழை, வரலாற்றைப் பற்றியே எப்பேர்ப்பட்ட தவறான கருத்தை உண்டாக்கி விடுகிறது!!
2018-03-22 18:53 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:சங்ககால வஞ்சி மாநகர் எங்கே இருந்தது? இக்கேள்விக்கான விடை.
--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUcQDiYuCcAYXymGN0hBGVfmtMqnv%3D7uQkxuWXTK5v%3D_4w%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--அன்புடன்:
பொய்யுடையொருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே! மெய்போலும்மே!
அன்புடன்,இராம.கி.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsub...@googlegroups.com.
To post to this group, send email to karanthai...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUcQDiYuCcAYXymGN0hBGVfmtMqnv%3D7uQkxuWXTK5v%3D_4w%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
அன்புடன்:
நா. கணேசன்
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUcQDiYuCcAYXymGN0hBGVfmtMqnv%3D7uQkxuWXTK5v%3D_4w%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--அன்புடன்:
--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUcfWk-TQLddEJ%2BF8BQC1hfhsTnV4m%3D9m6mnmE%3DpVyxmpw%40mail.gmail.com.To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
2018-03-22 7:32 GMT-07:00 Pavalar Pon.Karuppiah Ponniah <pavalarpo...@gmail.com>:
>
> வஞ்சிமாநகரம் முசிறிப்பட்டினம் இல்லை என்பதைத் தக்க சான்றுகொண்டு விளக்கியுள்ளமைக்கு பாராட்டுகள்.
நன்றி, பாவலரே.நா. கணேசன்
>
> On Thu, Mar 22, 2018 at 7:33 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
>>
>> This message is eligible for Automatic Cleanup! (naa.g...@gmail.com) Add cleanup rule | More info
>>
>>
>>
>> 2018-03-22 6:53 GMT-07:00 இ.பு.ஞானப்பிரகாசன் (E.Bhu.GnaanaPragaasan) <e.bhu.gnaanapragaasan@gmail.com>:
>>>
>>> பேசுகையில் நேரும் ஒரு சிறு பிழை, வரலாற்றைப் பற்றியே எப்பேர்ப்பட்ட தவறான கருத்தை உண்டாக்கி விடுகிறது!!
>>>
>>
>> ஆம், ஞானப்பிரகாசன் ஐயா.
>>
>> வஞ்சி மாநகர் முசிறிப்பட்டினம் அல்ல என்பதைத் தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
>>
>> தமிழ்ப் பேராசிரியர்கள் விரிவாக நூல்கள் எழுதி நூற்றாண்டுக்கு மேலே ஆகிவிட்டது.
>> தொல்லியல் அகழாய்வுகள் (கொடுங்கோளூர், அஞ்சைக்களம், முசிறி பட்டினம், ...)
>> 50 ஆண்டுகளாகக் காட்டிவிட்டது. தொல்லியல் துறை அறிஞர்கள் பல நூல்களில்
>> இதனை விவரித்து விட்டார்கள்.
>>
>> மலையாள அறிஞர்களும் சங்க கால வஞ்சி கேரளாவில் இல்லை.
>> தமிழ்நாட்டிலே தான் என்பதை ஏற்க தொடங்கியுள்ளனர் என
>> புலவர் செ. இராசு, பேரா. எ. சுப்பராயலு கூறுகின்றனர்.
>>
>> தொல்லியலும், சங்க இலக்கியங்களும், கல்வெட்டுகளும், காசுகளும் காட்டும்
>> பெரிய செய்தி: வஞ்சி மாநகரம் ஆன்பொருனைக் கரையிலே இருக்கிறது.
>> ஆன்பொருனை தமிழ்நாட்டு நதி. கேரளாவில் இல்லை.
>>
>> கேரளாவில் சுள்ளியம் பேரியாற்றின் கரையிலே முசிறி பட்டினம் உள்ளது.
>> பெரியாற்றுக்கு எப்பொழுதும் ஆன்பொருனை என்ற பேரே இல்லை.
>> இது வரலாறு படிக்கும், ஆராயும் மாணவர்களிடையே பரவவேண்டும்.
>>
>> நா. கணேசன்
>>
>>
>>>
>>> 2018-03-22 18:53 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
>>>>
>>>>
>>>> சங்ககால வஞ்சி மாநகர் எங்கே இருந்தது? இக்கேள்விக்கான விடை.
>>>>
>>>>
>>>> Dr. kanmani wrote:
>>>> >அது பொருப்பில் தோன்றிய பொருநை .....அதாவது ஆன் பொருநை என்னும் பொதுப்பெயர் பெற்று ;இன்று பூர்ணவாஹினி என்று அழைக்கப்படும் பெரியாற்றின் கழிமுகத்தை
>>>> > அடுத்து சற்று உள்நாட்டில் இருந்தது.அந்தக் கழிமுகம் அடிக்கடி போக்கை மாற்றும் அலிமுகம் /பொய்முகம் ஆக இருந்ததால் இப்படிக் கட்டியிருந்தனர் போலும்
>>>>
>>>> ஆன்பொருனை என்று கேரளாவின் பெரியாற்றுக்குப் பெயர் எப்போதும் இல்லை. மிகப் பெரிய ஆறு ஆகையினால் பூர்ணவாஹினி என வடமொழியில் பெயர்பெற்றது.
>>>>
>>>> பெரியாறு என்று இன்று வழங்கும் பேரியாறு முசிறி அருகே இருப்பதைப் பல பாடல்கள் சுள்ளியம் பேரியாறு, பேரியாறு எனப் பாடுகின்றன.
>>>> கல்வெட்டிலோ, இலக்கியங்களிலோ எதிலும் ஆன்பொருனை கேரளாவில் பாய்வதாகச் சான்றுகள் கிடையா.
>>>>
>>>> அஞ்சைக் களம் தேவார ஸ்தலம். அது வ் உடன்படுமெய் ஏறி திருவஞ்சைக்களம். இதனை திருவஞ்சிக்குளம் என்கின்றனர்.
>>>> இதனை வஞ்சி என்கின்றனர் மலையாள தேசத்தார் இப்போது. இது ஆன்பொருனைக் கரையில் இல்லை. கொடுங்கோளூர், மகோதயபுரம்
>>>> இவற்றில் அருகே இருந்தது சங்க கால முசிறிப்பட்டினம். இதற்கும் சங்க கால வஞ்சிக்கும் ஒரு தொடர்புமில்லை.
>>>>
>>>> ஓரிடத்திலாவது சங்க இலக்கியத்தில் வஞ்சி மாநகரும், முசிறியும் அருகருகே உள்ள பெரிய மாநகரங்கள் என்று குறிக்காதா?
>>>> ஆன்பொருனை ஆறு கேரளாவில் ஓடுகிறது என்று பெரியாறு பற்றிய குறிப்புகளில் எங்கும் குறிப்பிடவில்லை.
>>>>
>>>> மலையாளிகள் விக்கியில் :
>>>> https://en.wikipedia.org/wiki/Vanchi_Muthur
>>>> ”Vanchi (Malayalam: വഞ്ചി, translit. Vañci) or Vanchi Muthur was the capital city of Chera dynasty, who ruled Kerala and Kongu Nadu. Karur is referred to Vanchi and later when the capital was changed to Kodungallur the city was renamed as Vanchi.[1][2] It is also referred to as Karuvur in the Sangam literature. The location of the historical city Vanchi is generally considered at Mahodayapuram (also called Thiruvanchikulam) near the ancient port city of Muziris (Kodungallur) in Kerala.[3][4][2] ”
>>>>
>>>> அஞ்சைக்களம் என்பது இவர்கள் குறிப்பிடும் ஊர்ப்பெயர். திருவஞ்சைக்களம். இது சங்க கால வஞ்சி மாநகரம் அல்ல. வஞ்சி மூதூர் இருப்பது ஆன்பொருனைக்கரையில்.
>>>> ஆன்பொருனை தமிழ்நாட்டில் பாயும் நதி. காவிரியில் கலப்பது. கேரளாவில் ஆன்பொருனை ஆறு இல்லை. சங்க கால முசிறியும், அஞ்சைக்களமும் இருப்பது
>>>> சுள்ளியம் பேரியாற்றின் கரையிலே, கழிமுகத்திலே.
>>>>
>>>> நா. கணேசன்
>>>>
>>>>
>>>> 2018-03-21 22:40 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
>>>>>
>>>>> பதிற்றுப்பத்து 53வது பாடல் -ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் பாடியது.-' குண்டு கண்ணகழி ' என்பது பாடலின் பெயர்.
>>>>> இப்பாடல் ஒரு கோட்டையை வருணிக்கிறது.
>>>>> கோட்டை வளைத்திருக்கும் ஊர் மூதூர் .
>>>>> கோட்டையின் தனித்தன்மை என்னவெனில் --- கோட்டை வாயிலின் வழியாக உட்சேல்லாமல் ;யானை மேல் ஏறி இயற்கையாக அமைந்த காட்டரண் வழியாக வளைந்து வளைந்து மிகவும் துன்புற்றுச் சென்றால் ஊருக்குள் நுழைந்து விடலாம்.
>>>>> எப்படி ?
>>>>> மூதூரை முற்றிலும் வளைத்துக் கோட்டை கட்ட இயலாது.ஏனெனில் அது பொருப்பில் தோன்றிய பொருநை .....அதாவது ஆன் பொருநை என்னும் பொதுப்பெயர் பெற்று ;இன்று பூர்ணவாஹினி என்று அழைக்கப்படும் பெரியாற்றின் கழிமுகத்தை அடுத்து சற்று உள்நாட்டில் இருந்தது.அந்தக் கழிமுகம் அடிக்கடி போக்கை மாற்றும் அலிமுகம் /பொய்முகம் ஆக இருந்ததால் இப்படிக் கட்டியிருந்தனர் போலும்.
>>>>> யானை மேலேறி கழிக்குள் நுழைந்து பின்னர் கரையேறி ஊருக்குள் வரலாம் என்பது குறிப்பாகக் கிடைக்கும் பொருள்.
>>>>> இயற்கையான காட்டரண் என்பதால் "கடறு அரை யாத்த "என்று மூதூருக்கு அடைமொழியும் கொடுத்துள்ளார் புலவர்.
>>>>>
>>>>> ' நீ நேராகக் கோட்டை வாசலுக்குப் போய் நின்றால் உன் யானை பழக்க தோஷத்தால் உடன் வெகுண்டு அதை முட்டி மோதி குத்தித் தகர்த்து விடும்.அது உன் முன்னோர் போற்றிப் பாதுகாத்து அளித்த கோட்டை . உன்னுடைய பகைவர் கோட்டையை நீ வென்று அதை அவர்க்கே திருப்பி அளித்து திறைப்பொருள் பெற்று வருவாயே ! அப்படிப்பெற்ற கோட்டை அன்று . அதனால் உன் யானையை அந்தக் கோட்டைவாசலுக்குக் கொண்டு செல்லாதே .வளைந்து வளைந்தேனும் " பிறிது ஆறு சென்மதி " ; உன் யானையை அடக்க முடியாது.' என்கிறார்.
>>>>>
>>>>> இந்தக் கோட்டை மேற்குக்கரையிலிருந்த மூதூரைக் காத்து நின்ற கோட்டை ----ஏனெனில் உதியன் மரபில் தோன்றிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அங்கே நுழைகிறான்.அவன் காலத்தில் ஆண்ட செல்வக்கடுங்கோ வாழியாதனும் , பெருஞ்சேரலிரும்பொறையும், இளஞ்சேரலிரும்பொறையும் கொங்குக் கரூரைத் தலைநகராகக் கொண்டு ஆள இவன் மேற்குக்கரை மூதூரில் இருந்து ஆண்டான். இதை வஞ்சி என்று சொல்ல வேண்டிய தேவையே இல்லை.ஏனென்றால் சேரநாட்டில் சேர மன்னன் முன்னிலையில் மூதூர் என்று சொன்னாலே அது முதன்முதல் தோன்றிய வஞ்சி என்று பொருள்படும்.
>>>>> கண்மணி
>>>>>
>>>>> 2018-03-22 10:20 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
>>>>>>
>>>>>>
>>>>>>
>>>>>> On Tuesday, March 20, 2018 at 12:33:16 AM UTC-7, singanenjan wrote:
>>>>>>>
>>>>>>> அண்மையில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பட்டணம், கொடுங்களூர் பகுதிகள் அருகருகே உள்ளவை. முசிறி இங்கே இருந்திருக்கலாம் எனும் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த இடத்தில் வஞ்சியைக் காட்டிவிட்டு , முசிறியை 12 பாகைக்கு வடக்கே போட்டிருப்பது சரியல்ல என்றே தோன்றுகிறது.
>>>>>>>
>>>>>>
>>>>>> ஆம். கேரளாக்காரர்கள் பிரச்சாரத்தால் முசிறிப் பட்டினத்தை வஞ்சி எனத் தவறாகப் போட்டுள்ளனர்.
>>>>>>
>>>>>> இங்கே படத்தில் முசிறி உள்ளது.
>>>>>> http://www.columbia.edu/itc/mealac/pritchett/00maplinks/early/ashoka/metmap.jpg
>>>>>>
>>>>>> சங்க இலக்கியத்தில் வஞ்சி கடற்கரையில் இருந்ததாகக் குறிப்பிடவில்லை.
>>>>>> முசிறி பற்றிப் பல இடங்களில் படிக்கிறோம். அங்கே, வஞ்சி இருப்பதாக ஒரு சங்கப்பாடலிலும் இல்லை.
>>>>>>
>>>>>> மேலும், வஞ்சி மாநகர் பற்றிப் பல பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன.
>>>>>> அவற்றிலும், சிலம்பிலும் ஆன்பொருனை நதிக்கரையில் வஞ்சி உள்ளது என்று பாடியுள்ளனர் பெரும்புலவர்கள்.
>>>>>> ஆன்பொருனை இன்று அமராவதி ஆறு எனத் தமிழ்நாட்டில்.
>>>>>>
>>>>>> முசிறி பெரிய ஏற்றுமதி நகராக இருந்த சங்க காலத்தில் வஞ்சி என்ற ஊர் மேற்குக் கடற்கரையில்
>>>>>> அதன் அருகே இல்லை. இதனை இலக்கியங்களாலும், தொல்லியல் ஆய்வுகளாலும் நிரூபித்துவிட்டனர்.
>>>>>>
>>>>>> பழைய மேப்களில் முசிறி (Muziris) தான் உண்டு. வஞ்சி அங்கே காணப்படவில்லை.
>>>>>>
>>>>>> நா. கணேசன்
>>>>>>
>>>>>>
>>>>>>>
>>>>>>> On Tue, Mar 20, 2018 at 11:06 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
>>>>>>>>
>>>>>>>> மேற்குக்கரையில் வஞ்சிமாநகர் எனக்குறிப்பிடும் படமொன்று:
>>>>>>>>
>>>>>>>> Source:
>>>>>>>>
>>>>>>>> http://www.columbia.edu/itc/mealac/pritchett/00maplinks/early/ashoka/stein.jpg
>>>>>>>>
>>>>>>>> From Burton Stein, A History of India (Oxford: Blackwell Publishers, 1998), p. 41; scan by FWP, Oct. 2006;
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>> From:
>>>>>>>>
>>>>>>>> THE MAURYAN EMPIRE AND ASHOKA, 200's BCE
>>>>>>>>
>>>>>>>> http://www.columbia.edu/itc/mealac/pritchett/00maplinks/early/ashoka/ashoka.html
>>>>>>>>
>>>>>>>>
>>>> --
>>>> You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsubscribe@googlegroups.com.
>>>> To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
>>>> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUcQDiYuCcAYXymGN0hBGVfmtMqnv%3D7uQkxuWXTK5v%3D_4w%40mail.gmail.com.
>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>
>>>
>>>
>>>
>>> --
>>> அன்புடன்:
>>> ~~இ.பு.ஞானப்பிரகாசன்
>>> (E.Bhu.Gnaanapragaasan)
>>>
>>>
>>
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsubscribe@googlegroups.com.
>> To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
>> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUcfWk-TQLddEJ%2BF8BQC1hfhsTnV4m%3D9m6mnmE%3DpVyxmpw%40mail.gmail.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>
--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUdvSuvu3kBLC4jd-XToNXEW2FRr7T%3DJhU6gvRPB%2BmOWTw%40mail.gmail.com.To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
///தமிழ்ப் பேராசிரியர்கள் விரிவாக நூல்கள் எழுதி நூற்றாண்டுக்கு மேலே ஆகிவிட்டது.தொல்லியல் அகழாய்வுகள் (கொடுங்கோளூர், அஞ்சைக்களம், முசிறி பட்டினம், ...)50 ஆண்டுகளாகக் காட்டிவிட்டது. தொல்லியல் துறை அறிஞர்கள் பல நூல்களில்இதனை விவரித்து விட்டார்கள்.மலையாள அறிஞர்களும் சங்க கால வஞ்சி கேரளாவில் இல்லை.தமிழ்நாட்டிலே தான் என்பதை ஏற்க தொடங்கியுள்ளனர் எனபுலவர் செ. இராசு, பேரா. எ. சுப்பராயலு கூறுகின்றனர்.///அறிவியல் ஆய்வு முடிபுகள் காலந்தோறும் புதுப்புது மாற்றங்களை அடைவது போல.......ஒளி பற்றிய கொள்கை ........பெருவெடிப்புக் கொள்கை .......வஞ்சி பற்றிய கொள்கையும் மாற்றமடையாதா ?கண்மணி
--
தொகுப்புரை 2 :(A) வஞ்சியில் சேரர் கழிமீனைச் சுட்டுத் தின்றனர், கழிமீன் கிடைக்கும் வஞ்சி எங்கேயுள்ளது?புறம்.29ம்.பாடல்
(B) வருபுனல் வாயில் கொண்ட வஞ்சி எங்கே இருக்கிறது?வடபுல இமயத்து வாங்குவிற் பொறித்தஎழுவுறழ் திணிதோள் இயல்தேர்க் குட்டுவன்வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே ..."(49-50 சிறுபாணாற்றுப்படை)---
(C) படிஞாறுப்புழை/"பொருநை ஆறு"..........பூர்ணா/"பொருநை ஆறு" .........பொன்னானி புழா/"பொருநை ஆறு"கேரள பொருநை குறிப்புகள் விளக்கமென்ன?Historic river gasps for breath"the Padinjare Puzha is actually the historical Poorna river"-- M. Raman Namboothiri of the Archaeological Survey of India,
படிஞாறுப்புழை/பொருநை ஆறு"It is called Porunai in old Tamil texts and Poorna in Sanskrit texts"&Porunai (ponnani puzha)CORRIDORS OF TIMEDr Suvarna Nalapatpage: 352---
(D) "வஞ்சி நகர் நாலும்" என்று கூறப்படுவதன் காரணமென்ன?ஐயம், தி. அ. முத்துசாமிக் கோனார்,தமிழ்ப் பொழில், (7/12), மார்ச்-1932பார்க்க: கடைசி பக்கம்"கொங்கு மலை நாடும் குளிர்ந்த நதி பன்னிரண்டும்சங்கரனார் தெய்வத் தலம் ஏழும் - பங்கயம் சேர்வஞ்சி நகர் நாலும் வளமையாய் ஆண்டருளும்கஞ்சமலர்க் கையுடையோன் காண்""வஞ்சி நகர் நாலும்"???----முடிவாக .....///கொச்சி அரசவம்சத்தவர் சில ஃபண்டிங் செய்து வஞ்சி என்பது கொடுங்கோளூர், அஞ்ஞைக்களம் என்றுஎழுதச் செய்துவந்தார்கள். அதனைச் சிலர் தமிழிலக்கியத்தை ஆராயாமல் இன்னும் எழுதிக்கொண்டுள்ளனர்.///
கொச்சி அரசவம்சத்தவர் நிதியுதவி அளித்து வஞ்சி எங்கே என்று குரிப்ப்டச் சொன்ன சான்றும் தேவை.
தொகுப்புரை :சுள்ளியம்பேரியாறு தான் சூர்ணி என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது ; இதன் கழிமுகப் பகுதியில் இருந்தது முசிறிப்பட்டணம்கேரள மக்கள் இந்த ஆற்றைப் பூர்ணவாஹினி என்று அழைக்கின்றனர் .(சான்றாதாரம் நீங்கள் தான் கொடுத்தீர்கள்)இரண்டும் ஒரே ஆற்றைக் குறிக்கின்றன என்று நான் நிறுவிய பிறகு நீங்கள் அதைப் பற்றிப் பேசவேயில்லை
--
--
./// Sangam texts do not tell there are two Vanchi towns in Chera countr ///We had enough discussions about the two Vanji cities.Nobody questioned the poets -How many Vanji cities are there?So they have not mentioned that there were two Vanji cities.But the descriptions show clearly that there were two cities.kanmani
2018-03-23 18:20 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Thursday, March 22, 2018 at 11:12:43 PM UTC-7, kanmanitamilskc wrote:தொகுப்புரை :சுள்ளியம்பேரியாறு தான் சூர்ணி என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது ; இதன் கழிமுகப் பகுதியில் இருந்தது முசிறிப்பட்டணம்கேரள மக்கள் இந்த ஆற்றைப் பூர்ணவாஹினி என்று அழைக்கின்றனர் .(சான்றாதாரம் நீங்கள் தான் கொடுத்தீர்கள்)இரண்டும் ஒரே ஆற்றைக் குறிக்கின்றன என்று நான் நிறுவிய பிறகு நீங்கள் அதைப் பற்றிப் பேசவேயில்லைசுள்ளியம்பேரியாறு வேறு, பொன்னாணி ஆறு வேறு. இரண்டு பெரிய நதிகள். இரண்டுக்கும் வடமொழிப் பெயர்கள் வெவ்வேறு.நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Dr. kanmani wrote:>அது பொருப்பில் தோன்றிய பொருநை .....அதாவது ஆன் பொருநை என்னும் பொதுப்பெயர் பெற்று ;இன்று பூர்ணவாஹினி என்று அழைக்கப்படும் பெரியாற்றின் கழிமுகத்தை> அடுத்து சற்று உள்நாட்டில் இருந்தது.அந்தக் கழிமுகம் அடிக்கடி போக்கை மாற்றும் அலிமுகம் /பொய்முகம் ஆக இருந்ததால் இப்படிக் கட்டியிருந்தனர் போலும்ஆன்பொருனை என்று கேரளாவின் பெரியாற்றுக்குப் பெயர் எப்போதும் இல்லை. மிகப் பெரிய ஆறு ஆகையினால் பூர்ணவாஹினி என வடமொழியில் பெயர்பெற்றது.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
சங்கராச்சாரியார் எங்கு வேண்டுமாயினும் பிறந்திருக்கட்டும்.அவர் பிறந்த திசைக்கும் ,ஆற்றின் கரைக்கும் ஒரு கும்பிடு.வஞ்சியைப் பற்றிப் பேசுமிடத்தில் சங்கராச்சாரியாரைப் பற்றிப் பேச வேண்டிய தேவை என்ன ?கண்மணி
2018-03-23 18:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
பூர்ணவாஹினி ஆறு - 12/6/2017.அயிரை மலையில் உற்பத்தி ஆகி கேரளாவின் பெரிய ஆறு ஆவது பொன்வானி ஆறு. இது பொன்னானி ஆறு என இப்போது வழங்குகிறது.பாரதப்புழா ஆறு. பொன்வானி > பூர்ணவாஹினி என ஸம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துள்ளனர். அதன் கரையில் காலடி (பொன்னானி தாலூக்கா)பிறந்தவர் சங்கராச்சார்யர். வடமொழி (சிருங்கேரி மாதவாச்சார்யர், சங்கர விஜயம்), தமிழ் சங்கர விஜயம் ).
2018-03-23 5:50 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Thursday, March 22, 2018 at 11:12:43 PM UTC-7, kanmanitamilskc wrote:தொகுப்புரை :சுள்ளியம்பேரியாறு தான் சூர்ணி என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது ; இதன் கழிமுகப் பகுதியில் இருந்தது முசிறிப்பட்டணம்கேரள மக்கள் இந்த ஆற்றைப் பூர்ணவாஹினி என்று அழைக்கின்றனர் .(சான்றாதாரம் நீங்கள் தான் கொடுத்தீர்கள்)இரண்டும் ஒரே ஆற்றைக் குறிக்கின்றன என்று நான் நிறுவிய பிறகு நீங்கள் அதைப் பற்றிப் பேசவேயில்லைசுள்ளியம்பேரியாறு வேறு, பொன்னாணி ஆறு வேறு. இரண்டு பெரிய நதிகள். இரண்டுக்கும் வடமொழிப் பெயர்கள் வெவ்வேறு.நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
கேரளத்தில் ஓடும் ஆறுகள் பற்றி கேரளத்து மக்கள் கூறும் பெயர்களை உங்கள் வசதிக்காக நீங்கள் மறுக்கிறீர்கள்.சுள்ளி /சூர்ணி /சாம்பிராணி எல்லாம் புரிகிறது.கண்மணி
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
///ஜயநகரம் ஸ்தாபித்த மன்னர்களின் குரு எழுதிய சங்கரவிஜயத்தில் தான்பூர்ணவாஹினி என்பது பொன்னானி (பாரதப்புழா) என்றுள்ளது.///விஜயநகரம் ஸ்தாபித்த மன்னர்களின் குரு யார்?கேரளத்தைச் சேர்ந்தவரா ?அவர் எதை வேண்டுமானாலும் சொல்லி விட்டுப் போகட்டும்.பொது மக்கள் வழக்கிற்கு மேல் மதிப்புடையதாகி விடுமா ?நீங்கள் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கைச் செய்தியைக் காட்டி அது தவறு என்று சொல்லியிருந்தீர்கள் .அதைச் சொல்லியவர் கேரளத்துப் பத்திரிகையாளர்.விஜயநகரப் பேரரசின் குரு சொல்வதை விட கேரளத்துப் பத்திரிக்கைச் செய்தியைத் தான் நம்புவேன்.கண்மணி
நீங்கள் கொங்குவஞ்சியை பதிற்றுப்பத்து 30ம் பாடலோடு ஒப்பிடுவதிலிருந்து நழுவுவதற்காக ஆற்றைப்பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்.
இப்போது நம் முன் இருக்கும் சிக்கல் வஞ்சி எத்தனை என்பது .கண்மணி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
2018-03-21 22:40 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
>
> பதிற்றுப்பத்து 53வது பாடல் -ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் பாடியது.-' குண்டு கண்ணகழி ' என்பது பாடலின் பெயர்.
> இப்பாடல் ஒரு கோட்டையை வருணிக்கிறது.
> கோட்டை வளைத்திருக்கும் ஊர் மூதூர் .
> கோட்டையின் தனித்தன்மை என்னவெனில் --- கோட்டை வாயிலின் வழியாக உட்சேல்லாமல் ;யானை மேல் ஏறி இயற்கையாக அமைந்த காட்டரண் வழியாக வளைந்து வளைந்து மிகவும் துன்புற்றுச் சென்றால் ஊருக்குள் நுழைந்து விடலாம்.
> எப்படி ?
> மூதூரை முற்றிலும் வளைத்துக் கோட்டை கட்ட இயலாது.ஏனெனில் அது பொருப்பில் தோன்றிய பொருநை .....அதாவது ஆன் பொருநை என்னும் பொதுப்பெயர் பெற்று ;இன்று பூர்ணவாஹினி என்று அழைக்கப்படும் பெரியாற்றின் கழிமுகத்தை அடுத்து சற்று உள்நாட்டில் இருந்தது.அந்தக் கழிமுகம் அடிக்கடி போக்கை மாற்றும் அலிமுகம் /பொய்முகம் ஆக இருந்ததால் இப்படிக் கட்டியிருந்தனர் போலும்.
> யானை மேலேறி கழிக்குள் நுழைந்து பின்னர் கரையேறி ஊருக்குள் வரலாம் என்பது குறிப்பாகக் கிடைக்கும் பொருள்.
> இயற்கையான காட்டரண் என்பதால் "கடறு அரை யாத்த "என்று மூதூருக்கு அடைமொழியும் கொடுத்துள்ளார் புலவர்.
பூர்ணவாஹினி என்பது சுருளி/சுள்ளியம் பேரியாறு அன்று. முசிறி,
கொடுங்கோளூர், அஞ்சைக்களம் பகுதியில் கடலில் கலக்கும் பெரியாற்றுக்கு
சூர்ணி நதி எனப் பெயர்.
பொன்னானி நதி பூர்ணவாகினி ஆகும்.
குண்டு கண்ணகழி - பாடலைப் படித்துப் பார்த்தால், பல நாடுகளுக்கும் போர்
செய்யச் சென்று திரும்பும் சேர மன்னன்
காடும் மலையும் சூழ்ந்த தலைநகருக்குள் நுழைகிறான், இது முசிறிப் பட்டினப்
பகுதிகளுக்கு அறவே பொருந்தாது.
கொல்லிநகர் எனப்படும் வஞ்சிக் கருவூருக்குப் பொருத்தமான பாடல்.
கருவூரிலும் குன்றுகள் உள்ளன.
அடுத்து மலைகளும் கட்டப்பட்டுள்ளன, முதல் படத்தின் மீதே மலை காட்டப்பட்டால் தெளிவில்லாமல் போகலாம் என ஒப்பு நோக்க வசதியாக மற்றொரு படம் கீழே
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+unsubscribe@googlegroups.com.
உதவிக்கு ஒரு படம்.
..... தேமொழி
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+unsubscribe@googlegroups.com.
இன்றைய கரூர்/ வஞ்சியின் அருகே காடும் ... மலையும் பார்க்கலாம் ...
அடுத்து மலைகளும் கட்டப்பட்டுள்ளன, முதல் படத்ஹின் மீதே மலை காட்டப்பட்டால் தெளிவில்லாமல் போகலாம் என ஒப்பு நோக்க வசதியாக மற்றொரு படம் கீழே
2018-03-23 21:25 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:> எந்த இடம் பாடலுக்குப் பொருந்தி வருகிறது.... கழிமுகம், வருபுனல் வாயில் இவைகளுடன்..... தேமொழி
சேர மன்னர்களின் தலைநகர் வஞ்சி கொல்லிநகர் என்பது தமிழ் இலக்கியம்.கழிமுகம் வஞ்சி என்று எந்த சங்கப்பாடலில் இருக்கிறது?
புனல்வாயில் என்றால் என்ன என்பது பற்றி பதிற்றுப்பத்து மூலமே
இதுவரை யாருமே கரூர் வஞ்சியை மறுக்கவில்லை.அதனால் அந்தத் திசையில் போவதை விட்டு விடலாம்.
கரூருக்கு கொல்லிநகர் என்ற பெயர் உண்டு என்று காவிரிக்கு வடக்கே கொல்லிமலை அருகே கொண்டு சென்றீர்கள் என்றால் நான் மற்றொரு பாடலுக்கு கேட்ட விளக்கம் மீண்டும் வந்துவிடும்.ref:"சங்க கால வஞ்சி மாநகரம் ஆன்பொருனைக் (அமராவதி) கரையின் கருவூர் (அகநகர், downtown)"என்பதை அப்படியே வைத்துக் கொள்வோம்.அடுத்து "சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்" செய்தியுடன் இது மாறுபடுகிறதல்லவா?"புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி"(பத்தாம் நூற்றாண்டில் பாண்டியன் இராஜசிம்மன் சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்)காவிரிக்கு அக்கரையில் நின்று சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்கிறீர்கள்இதனைகாவிரிக்கு "தென்"கரையில் நின்று "புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி" சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்ற பொருள் வருகிறது.
(இன்றைய) கரூர் இருப்பது காவிரியின் தென்கரையில்.அது காவிரியின் துணையாறான அமராவதியின் தென் கரையிலோ வடகரையிலோ இருந்தாலும் கூட இன்றைய கரூர் இருப்பது காவிரியின் தென் கரையில்.பாண்டியன் இராசசிம்மன் முறைத்துப் பார்த்தது காவிரியின் வடகரையில் இருக்கும் வஞ்சிவஞ்சி என்பது (பட்டினம். . . பாக்கம் போல நிலப்பகுதியின் பண்பைக் குறிப்பது போல) சேரர் நகருக்கு குறிப்பிட்ட ஒரு பொதுப் பெயராகவும் இருக்கலாமோ என்று தோன்றுகிறது.வளநாடு என்றால் சோழருக்கு உரிய பகுதி என்பது போல வஞ்சி என்றால் சேரரின் பகுதி என்ற பொதுவான(generic) குறிப்பாக இருக்கலாமோ என் எண்ணுகிறேன்.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
வஞ்சி மூதூர் (கரூர்) அருகே குன்றுகளும் மலைகளும் உள்ளன. கரூரிலே வேள் வாழ்ந்த குன்று உள்ளது.அண்மையில் உள்ள அரவக்குறிச்சிக் குன்றில் ஸ்ரீபுராணச் சிற்பம் கிடைத்துள்ளது (துரை. சுந்தரம்).இது இளங்கோ அடிகள் வாழ்ந்த காலத்தை ஒட்டியதாகலாம். களப்பிரர் கர்நாடக மன்னர்கள்தமிழகத்தில் கோல்லோச்சிய காலம் - தமிழ்க் காப்பியங்கள் தோன்றிய காலம். கரூர் அருகேஉள்ள புகழூர் மலையில் சேரர்களின் பிராமிக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. கொல்லி மலையைகரூருடன் இணைத்து கொல்லிநகர் என்பது தமிழ் மரபு. இளங்கோ அடிகள் இந்த வஞ்சி நகர்என்பதை ஏற்றுள்ளார் முனைவர் கண்மணி.கொடுங்கோளூர் பகுதியில் வஞ்சி மாநகர் இருக்காது என முன்பு கண்மணி எழுதினார்.கே.வி. இராமன் அகழ்வாய்வுக் கட்டுரைச் செய்திகள் உள்ள மடல்கள் காலத்தில்பார்த்தால் கிட்டும். தேமொழி கூறும் சூர்ணி ஆற்றின் கழிமுகப் பகுதியில்சேரர் தலைநகர் வஞ்சி (அஞ்சைக்களம்) என்றால், அங்கு மலையோ, குன்றோ கிடையாது.எங்கோ தூரத்தில் உள்ள மலைகளின் பெயர் என்ன? அவை இந்த கடற்கரைநகருக்கு தொடர்பிருந்தால், “அம் மலை” நகர் என்று அஞ்சைக்களம் குறிப்பிடப்படுகிறதா?நான் அறிந்தவரையில் அப்படி ஒன்றுமே இல்லை. ஆனால், வஞ்சி மூதூருக்குகொல்லிநகர் என்ற பெயர் பிரசித்தமாய் உண்டு.வஞ்சி மாநகரம் கழிமுகத்தில் என்று குறிப்பிடும் சங்கப் பாடல் எது?
On Friday, March 23, 2018 at 10:04:22 PM UTC-7, N. Ganesan wrote:வஞ்சி மூதூர் (கரூர்) அருகே குன்றுகளும் மலைகளும் உள்ளன. கரூரிலே வேள் வாழ்ந்த குன்று உள்ளது.அண்மையில் உள்ள அரவக்குறிச்சிக் குன்றில் ஸ்ரீபுராணச் சிற்பம் கிடைத்துள்ளது (துரை. சுந்தரம்).இது இளங்கோ அடிகள் வாழ்ந்த காலத்தை ஒட்டியதாகலாம். களப்பிரர் கர்நாடக மன்னர்கள்தமிழகத்தில் கோல்லோச்சிய காலம் - தமிழ்க் காப்பியங்கள் தோன்றிய காலம். கரூர் அருகேஉள்ள புகழூர் மலையில் சேரர்களின் பிராமிக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. கொல்லி மலையைகரூருடன் இணைத்து கொல்லிநகர் என்பது தமிழ் மரபு. இளங்கோ அடிகள் இந்த வஞ்சி நகர்என்பதை ஏற்றுள்ளார் முனைவர் கண்மணி.கொடுங்கோளூர் பகுதியில் வஞ்சி மாநகர் இருக்காது என முன்பு கண்மணி எழுதினார்.கே.வி. இராமன் அகழ்வாய்வுக் கட்டுரைச் செய்திகள் உள்ள மடல்கள் காலத்தில்பார்த்தால் கிட்டும். தேமொழி கூறும் சூர்ணி ஆற்றின் கழிமுகப் பகுதியில்சேரர் தலைநகர் வஞ்சி (அஞ்சைக்களம்) என்றால், அங்கு மலையோ, குன்றோ கிடையாது.எங்கோ தூரத்தில் உள்ள மலைகளின் பெயர் என்ன? அவை இந்த கடற்கரைநகருக்கு தொடர்பிருந்தால், “அம் மலை” நகர் என்று அஞ்சைக்களம் குறிப்பிடப்படுகிறதா?நான் அறிந்தவரையில் அப்படி ஒன்றுமே இல்லை. ஆனால், வஞ்சி மூதூருக்குகொல்லிநகர் என்ற பெயர் பிரசித்தமாய் உண்டு.வஞ்சி மாநகரம் கழிமுகத்தில் என்று குறிப்பிடும் சங்கப் பாடல் எது?நான் கண்மணியின் பதிவைச் சுட்டியிருந்தேன்....
(D) "வஞ்சி நகர் நாலும்" என்று கூறப்படுவதன் காரணமென்ன?
தமிழ் நாட்டில் சேரர்களின் நாடு எந்த மவட்டங்கள்?
//சாதியம் புகுந்ததும் பெயர்ந்ததும் ஏன்? மீள்வதும் ஆள்வதும் இனி எப்போது? - வே.மதிமாறன்https://youtu.be/9x_KPtReeMA?t=31m14s ஒரு நான்கு மணித்துளிகள் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.//7:09 மணித்துளிகள் வரை பார்த்தேன். அதன் பிறகு மதிமாறன் உளற ஆரம்பித்துவிட்டார்.சங்க காலத்தில் வில் கிடையாது, வேல் தான் தமிழர்களின் ஆயுதம் என்று சொல்கிறார். வேல் நேர்மையான ஆயுதம், தமிழர்கள் நேர்மையானவர்கள், வில் புராணங்களில் வருவது, மறைந்திருந்து தாக்குவது, ஆரியர்கள் ஆயுதம், என்வே அநீதியானது.....“ஒளிதிகழ் நெகிழியர் கவண்மர் வில்லர்
குளிறென ஆர்பவர் ஏனல்கள் வலரே” (கலி-52)இந்த கலித்தொகையில் வரும் வில்லர்கள் நிஜமாவே "வில்லங்களா"? -ஹீரோ க்களா?



On Tuesday, October 3, 2017 at 10:32:59 PM UTC-4, தேமொழி wrote:
பழய மடல்களில் இந்த வலைக்கண்:சங்கச் சேர நாடு வரைபடம் உள்ளது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
பழய மடல்களில் இந்த வலைக்கண்:சங்கச் சேர நாடு வரைபடம் உள்ளது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
| 23 Mar (1 day ago) ![]() | ![]() ![]() | ||
///புனல்வாயில் என்று பதிற்றுப்பத்து எதைக் குறிக்கிறது? ///Ganesan wroteபுனல் வாயில் என்று பதிற்றுப்பத்து குறிப்பிடவில்லை . சிறுபாணாற்றுப்படை தான் குறிப்பிடுகிறது.
(B) வருபுனல் வாயில் கொண்ட வஞ்சி எங்கே இருக்கிறது?வடபுல இமயத்து வாங்குவிற் பொறித்தஎழுவுறழ் திணிதோள் இயல்தேர்க் குட்டுவன்வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே ..."(49-50 சிறுபாணாற்றுப்படை)---
<div style="color:rgb(34,34,34);font-family:arial,sans-serif;font-size:small;font-style:normal;font-variant-ligatures:normal;font-variant-caps:normal;font-weight:400;letter-spacing:normal;text-align:start;text-indent:0px;text-transform:none;white-space:normal;word-spacing:0px;background-color:rgb(255
///கணேசர், உங்கள் கருத்த்துப்படி சேரனாட்டின் தமிழ் நாட்டு மாவட்டங்கள் எவை என்பதே.///Venthan Arasu wroteKovai, Salem, Palani ....etckanmani
2018-03-25 1:13 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
///அண்மையில் உள்ள அரவக்குறிச்சிக் குன்றில் ஸ்ரீபுராணச் சிற்பம் கிடைத்துள்ளது (துரை. சுந்தரம்).இது இளங்கோ அடிகள் வாழ்ந்த காலத்தை ஒட்டியதாகலாம். களப்பிரர் கர்நாடக மன்னர்கள்தமிழகத்தில் கோல்லோச்சிய காலம் - தமிழ்க் காப்பியங்கள் தோன்றிய காலம். கரூர் அருகேஉள்ள புகழூர் மலையில் சேரர்களின் பிராமிக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. கொல்லி மலையைகரூருடன் இணைத்து கொல்லிநகர் என்பது தமிழ் மரபு. இளங்கோ அடிகள் இந்த வஞ்சி நகர்என்பதை ஏற்றுள்ளார் முனைவர் கண்மணி.கொடுங்கோளூர் பகுதியில் வஞ்சி மாநகர் இருக்காது என முன்பு கண்மணி எழுதினார்.///Ganesan wrote on 23.Marchபுகளூரில் கிடைத்த கல்வெட்டு மிகத் தெளிவாக அதை இரும்பொறை மரபினர்க்கு உரியதாக்குகிறது.ஒரே காலத்தைச் சேர்ந்த 10-1 சேரர்களில் மூவர் அங்கிருந்து ஆள மீதி 6பேர் நாடோடிகளா??????இல்லைஅவர்கள் மேற்கரை வஞ்சியில் இருந்து ஆண்டமைக்கு நான் காட்டிய சான்றுகளை தேதிவாரியாகத் தொகுத்து விரைவில் பதிகிறேன்.இளங்கோவடிகள் கொங்குக் கரூரில் பிறந்தவர் என்று இப்பொழுதும் ஒத்துக் கொள்கிறேன்.ஆனால் அவர் சிலப்பதிகாரத்தில் வருணித்து இருப்பது மேற்கரை வஞ்சியைத்தான்.
புகளூரில் கிடைத்த கல்வெட்டு மிகத் தெளிவாக அதை இரும்பொறை மரபினர்க்கு உரியதாக்குகிறது.ஒரே காலத்தைச் சேர்ந்த 10-1 சேரர்களில் மூவர் அங்கிருந்து ஆள மீதி 6பேர் நாடோடிகளா??????இல்லைஅவர்கள் மேற்கரை வஞ்சியில் இருந்து ஆண்டமைக்கு நான் காட்டிய சான்றுகளை தேதிவாரியாகத் தொகுத்து விரைவில் பதிகிறேன்.இளங்கோவடிகள் கொங்குக் கரூரில் பிறந்தவர் என்று இப்பொழுதும் ஒத்துக் கொள்கிறேன்.ஆனால் அவர் சிலப்பதிகாரத்தில் வருணித்து இருப்பது மேற்கரை வஞ்சியைத்தான்.அப்படித் தெரியவில்லை. பூர்ணவாகினி (பொன்னானி/பொன்வானி) ஆற்றுக் கழிமுகம்,சூர்ணீ (சுருளி/சுள்ளிப் பெரியாறு) கழிமுகம் என்றோ அடிகள் பாடவில்லை.வஞ்சி மாநகர் ஆன்பொருனை நதிக்கரையில் என்றுதான் பாடியுள்ளார். I thinkI have give the reference lines from MTL before.
4. நீர்ப்படைக் காதை |
தண்ணான் பொருநை யாடுந ரிட்ட |
4. நீர்ப்படைக் காதை |
255 | ஓர்த்துடன் இருந்த கோப்பெருந் தேவி |
| |||
| ஓர்த்து உடன்இருந்த கோப்பெருந்தேவி வால் வளைசெறிய - ஆகிய நால்நிலப் பாடல்களையும் ஒரு சேரக் கேட்டு உறங்காதிருந்த கோப்பெருந் தேவியின் வெள்ளிய வளையல்கள் செறிய, வலம்புரி வலன் எழ - வலம்புரிச் சங்கு வெற்றி தோன்ற முழங்க, மாலை வெண்குடைக்கீழ் வாகைச் சென்னியன் வேக யானையின் மீமிசைப் பொலிந்து - வாகை சூடிய சென்னியையுடையனாய் வெந்திறலுடைய பட்டத்தியானையின் மேலிடத்தே மாலையணிந்த வெண்கொற்றக் குடையின்கீழ்ப் பொலிவுற்று, குஞ்சர ஒழுகையிற் கோநகர் எதிர்கொள-யானை நிரையுடன் திருநகர் எதிர்கொள்ள, வஞ்சியுட் புகுந்தனன் செங்குட்டுவன் - செங்குட்டுவன் வஞ்சி நகரிற் புகுந்தனன் என்க. |
| 125 | மண்ணாள் வேந்தே நின்வா ணாட்கள் |
கடும்பகட் டியானை நெடுந்தேர்க் கோதைத்
திருமா வியனகர்க் கருவூர் முன்றுறைத்
தெண்ணீர் உயர்கரைக் குவைஇய
தண்ணான் பொருநை மணலினும் பலவே"
| 30 | செல்வக் கடுங்கோ வாழி யாதன் |
| என்னாத் தெவ்வ ருயர்குடை பணித்திவண் விடுவர் மாதோ நெடிதே நில்லாப் கல்லென் பொருநை மணலினு மாங்கட் | |
| 35 | பல்லுார் சுற்றிய கழனி |
| எல்லாம் விளையு நெல்லினும் பலவே. |
திணையும் துறையு மவை. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய
செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குன்றுகட்பாலியாதனார் பாடியது.
NG
வினைபற்றிய சிலேடை அவநுதி
எ - டு: ' நறவேந்து கோதை நலங்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சியா னல்லன் - துறையின்
விலங்காமை நின்று வியன்தமிழ்நா(டு) ஐந்தின்
குலங்காவல் கொண்டொழுகுங் கோ'
இது வினைபற்றிய சிலேடை அவநுதி. நறவு - மது . ஏந்தல் - தாங்கல். துறையின் விலங்காமை - குலதருமத்தின் வழுவாமை . இதனுள் ' வஞ்சியானல்லன்' என்பதற்குக் கருவூரை யுடைய சோழன் அல்லன் என்றும் , பிறரை வஞ்சியாது ஒழிவானல்லன் என்றும் சிலேடையாகப் பொருள் கொள்க.
பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.
வி-ரை: அவநுதியணி சிலேடையணியோடு கூடி, அச்சிலேடை தானும் வினைச்சொல்லினிடமாகவரின் , அது வினைபற்றிய சிலேடை அவநுதியாம்.
புகளூரில் கிடைத்த கல்வெட்டு மிகத் தெளிவாக அதை இரும்பொறை மரபினர்க்கு உரியதாக்குகிறது.ஒரே காலத்தைச் சேர்ந்த 10-1 சேரர்களில் மூவர் அங்கிருந்து ஆள மீதி 6பேர் நாடோடிகளா??????இல்லைஅவர்கள் மேற்கரை வஞ்சியில் இருந்து ஆண்டமைக்கு நான் காட்டிய சான்றுகளை தேதிவாரியாகத் தொகுத்து விரைவில் பதிகிறேன்.இளங்கோவடிகள் கொங்குக் கரூரில் பிறந்தவர் என்று இப்பொழுதும் ஒத்துக் கொள்கிறேன்.ஆனால் அவர் சிலப்பதிகாரத்தில் வருணித்து இருப்பது மேற்கரை வஞ்சியைத்தான்.அப்படித் தெரியவில்லை. பூர்ணவாகினி (பொன்னானி/பொன்வானி) ஆற்றுக் கழிமுகம்,சூர்ணீ (சுருளி/சுள்ளிப் பெரியாறு) கழிமுகம் என்றோ அடிகள் பாடவில்லை.வஞ்சி மாநகர் ஆன்பொருனை நதிக்கரையில் என்றுதான் பாடியுள்ளார். I thinkI have give the reference lines from MTL before.
6. வாழ்த்துக் காதை |
14. | மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை |
| |||
''மலையரையன் . . . தொல்குலமே'' மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை நிலவரசர் நீண்முடி மேல் ஏற்றினான் வாழியரோ-மலையரனாகிய இமவான் பெற்ற இளமை பொருந்திய பாவையை நிலமாளும் மன்னரது நெடிய முடியின்கண் சுமத்தினோன் நீடு வாழ்க, வாழியரோ வாழி வருபுனல்நீர் ஆன்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான் றன் தொல்குலமே - அறாது ஒழுகும் நீர்மையினையுடைய நீர் மிக்க ஆன் பொருந்தம் சூழ்ந்த வஞ்சி நகரத்தார் தலைவனது பழங்குலம் நீடுழி வாழ்வதாக; |
செப்பேட்டுச் செய்திக்கு நீங்களறிந்த விளக்கம் ?
///உங்கள் 1992 புத்தகம் படித்தபின் கட்டுரை எழுதித் தருகிறேன் ///புரிகிறது .நன்று .என்னால் உங்களுக்குப் புரிய வைக்க முடியவில்லையே !சங்க கால வஞ்சி பற்றிய ஆய்வில் சிலப்பதிகாரமோ பிற்காலத்தைச் சேர்ந்த வேறெந்த நூற்சான்றோ இருக்க வேண்டிய தேவை இல்லை .இருந்தால் குழப்பம் தான் மிஞ்சும்.சரி .என் ஆய்வேட்டை கணிப்படுத்திய பிறகு .....கண்மணி
///புனல்வாயில் என்று பதிற்றுப்பத்து எதைக் குறிக்கிறது? ///Ganesan wroteபுனல் வாயில் என்று பதிற்றுப்பத்து குறிப்பிடவில்லை . சிறுபாணாற்றுப்படை தான் குறிப்பிடுகிறது.
இதற்குத்தான் நீங்கள் புனவாசல் ,மதகு என்றெல்லாம் மிகவும் சிரமப்பட்டு விளக்கமளிக்க முயன்றீர்கள்.
On Friday, March 23, 2018 at 9:33:49 PM UTC-7, தேமொழி wrote:இதுவரை யாருமே கரூர் வஞ்சியை மறுக்கவில்லை.அதனால் அந்தத் திசையில் போவதை விட்டு விடலாம்.மறுப்பதற்கு என்ன இருக்கிறது? பல பாடல்களில்வஞ்சி மூதூர் இருக்கும் இடம், அதில் உள்ள ஆறுஎல்லாம் சங்கப் புலவர்களும், சிலம்பிலும் விளக்கியுள்ளார்கள்அந்தக் காலத்தின் பெரும்புலவர்கள்.
இந்த மடலிலேயே உங்கள் திருகல் வேலையைக் காட்டுகிறீர்களே? நான் கொங்கு வஞ்சியை இல்லையென்றா சொன்னேன்? கொங்குவஞ்சி போகக் குடவஞ்சி என்று இன்னொன்று இருக்கிறதென்று சொன்னேன். அதைக் கூடக்குறைச்சல் இல்லாது சொல்ல உங்களுக்கு மனம் வரவில்லை பாருங்கள். உங்களோடு எப்படி உரையாடுவது? “ பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே!” என்றுதான் சொல்லவேண்டும். உங்களுக்கு இருக்கும் நேரம், காலம், பொறுமை எல்லாம் என்னிடம் கிடையாது. இதைப் பலமுறை பேசியாகிவிட்டது. சலித்துப் போய்விட்டது.நானறிந்தவரை குறைந்தது இரண்டு வஞ்சிகள் ஒரேபொழுதில் உண்டு. அவ்வளவு தான்.
இப்போது நம் முன்னே இருக்கும் சிக்கல் வஞ்சி எத்தனை என்பது.ஆறு எது என்பதன்று .கொங்கு வஞ்சியை பதிற்று .30 ம் பாடலோடு ஒப்பிட்டுக் காட்டச் சொன்னேன் .அதிலிருந்து நழுவ வேண்டாம்.
On Friday, March 23, 2018 at 9:52:23 PM UTC-7, N. Ganesan wrote:
On Friday, March 23, 2018 at 9:33:49 PM UTC-7, தேமொழி wrote:இதுவரை யாருமே கரூர் வஞ்சியை மறுக்கவில்லை.அதனால் அந்தத் திசையில் போவதை விட்டு விடலாம்.மறுப்பதற்கு என்ன இருக்கிறது? பல பாடல்களில்வஞ்சி மூதூர் இருக்கும் இடம், அதில் உள்ள ஆறுஎல்லாம் சங்கப் புலவர்களும், சிலம்பிலும் விளக்கியுள்ளார்கள்அந்தக் காலத்தின் பெரும்புலவர்கள்.above response ref: https://groups.google.com/d/msg/mintamil/Hb_fdxTDcIE/BIKOM0H9EgAJ-----
அதாவது வஞ்சி நகர் குறித்த உங்கள் கோணத்திற்கு மாற்றுக் கோணங்கள் கொண்ட மற்றவர் என்ன வலியுறுத்தினார்களோ அதையே நானும் என் சொற்களில் கூறியுள்ளேன்.இதுவரை யாருமே கரூர் வஞ்சியை மறுக்கவில்லை. அதனால் அந்தத் திசையில் போவதை விட்டு விடலாம்.என்ற என் சொல்லை நீங்கள் வேறுவிதத்தில் பொருள் கொண்டதாகப் புரிந்ததால் விளக்கம் அளிப்பதற்கு கடமைப் பட்டுள்ளதாக எண்ணி இங்கு அளித்தேன்.
சேர நாட்டின் வளமை
கொழுமீன் குறைய ஒதுங்கி வள் இதழ்க்
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை
பைங்கறி நிவந்த பலவின் நீழல்
மஞ்சள் மெல் இலை மயிர்ப் புறம் தைவர
விளையா இளங்கள் நாற மெல்குபு பெயரா 45
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும் (41-46)
Prosperity of Chēra Nādu
In the Chēra country, a buffalo
with a big mouth grazes on
waterlilies with large petals,
trampling on fat fish and
chopping them with its feet.
It walks through turmeric plants
as the leaves rub on its back with
fine hairs, chews its cud spreading
the fragrance of waterlilies, and
lies on a bed of wild jasmine, in
the shade of a jackfruit tree on
which delicate pepper vines grow.
Notes: மெல்குபு பெயரா (45) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மென்று அசையிட்டு.
Meanings: கொழு மீன் – fat fish, குறைய – to be ruined, to be chopped, ஒதுங்கி – walked, வள் இதழ் – big petals, thick petals, கழுநீர் – kuvalai flowers, waterlilies, மேய்ந்த – grazing, கய வாய் – big-mouthed, எருமை – buffalo, பைங்கறி – tender black pepper (vines), நிவந்த – spread, பலவின் – jackfruit tree’s, நீழல் – shade, மஞ்சள் மெல் இலை – tender turmeric leaves, மயிர்ப்புறம் – back side with fine hair, தைவர – rubbed, விளையா இளங்கள் நாற – with the fragrance of tender honey from waterlilies, மெல்குபு பெயரா – it chews and then chews its cud, குளவி – wild jasmine, Millingtonia hortensis, பள்ளி – bed, பாயல் கொள்ளும் – it sleeps
குட புலம் காவலர் மருமான் ஒன்னார்
வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த
எழு உறழ் திணி தோள் இயல் தேர்க் குட்டுவன்
வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே அதாஅன்று (47-50)
He is the protector of the West,
the heir of the Chēra clan,
King Kuttuvan with fast chariots.
He placed the Chēra curved bow
symbol on the northern Himalayas.
His shoulders are strong like the cross
bars on the gates of huge fortresses.
His land is rich with flowing streams
and his forts are secure with gates.
If you go to his Vanji city
what you get will be much less.
It is not only that,
Meanings: குடபுலம் – western land, காவலர் – protector, king, மருமான் – heir, ஒன்னார் – enemies, வடபுலம் இமயத்து – Himalayas in the northern land, வாங்கு வில் – curved bow – Chēra country symbol, பொறித்த – etched, carved, எழு – wooden bars that are on huge fort gates, உறழ் – like, திணி தோள் – firm shoulders, இயல் தேர் – moving chariot, well constructed chariot, குட்டுவன் – Chēra king, வரு புனல் – flowing stream water, வாயில் – gates, வஞ்சியும் – Vanji city, வறிதே – much less, அதாஅன்று – not only that
' புனல்வாயில்' என்னும் தொடர்=ஆறு கடலோடு கலக்கும் சங்கமத்துறை (ref: https://groups.google.com/d/msg/mintamil/Hb_fdxTDcIE/UGZSaNhmBQAJ)
| 00:44 (11 hours ago) ![]() | ![]() ![]() | ||
--
தண் புனல்வாயில் துறையூர் முன்துறைநுண் பலமணலினும் ஏத்திஉண்குவம் பெரும நீ நல்கிய வளனேநீ துறையூரின் முன்துறையில் உள்ள ஆற்று மணலைப் போலப் பல ஆண்டுகள் வாழ்க என வாழ்த்தப்படும் வேள் ஆய் அண்டிரன் ஆண்ட ஆய் நாட்டின் துறையூர் எங்குள்ளது?..... தேமொழி
2018-03-29 12:13 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:தண் புனல்வாயில் துறையூர் முன்துறைநுண் பலமணலினும் ஏத்திஉண்குவம் பெரும நீ நல்கிய வளனேநீ துறையூரின் முன்துறையில் உள்ள ஆற்று மணலைப் போலப் பல ஆண்டுகள் வாழ்க என வாழ்த்தப்படும் வேள் ஆய் அண்டிரன் ஆண்ட ஆய் நாட்டின் துறையூர் எங்குள்ளது?..... தேமொழிஆய் அண்டிரன் நாடு ஆனதால் துறையூர் நெல்லை மாவட்டத்தில் ஆற்றங்கரை ஊராக இருக்கலாம். ”புனல்வாயில் வஞ்சியும் வறிதே” என்னும்சிறுபாண் அடியில் வஞ்சி மாநகரத்தின் நகர், நாட்டு வளம் பேசப்படுகிறது (Cf. நச்சர்). சேரநாட்டு உள்ளூர் வஞ்சி. அதுபோல இதுவும், தென்பாண்டிநாட்டுஉள்ளூர்.சிந்துபூந்துறை - நெல்லையில் இருக்கிறது.அதுபோல, ஆதிச்சநல்லூரின் பழம்பெயரை ஓடைகிழார் “துறையூர்” என்கிறாரோ?பார்க்க: இணையப் பல்கலைஆதிச்சநல்லூரில் ஓடைகிழார் வாழ்ந்த காலத்துக்கு 1000 (அ) 800 ஆண்டு முன்பே
வேளிர் வருகை நிகழ்ந்து விட்டது. முதுமக்கட்டாழி நாகரீகம், நெல் வேளாண்மை, ....
On Thursday, March 29, 2018 at 9:22:19 PM UTC-7, N. Ganesan wrote:2018-03-29 12:13 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:தண் புனல்வாயில் துறையூர் முன்துறைநுண் பலமணலினும் ஏத்திஉண்குவம் பெரும நீ நல்கிய வளனேநீ துறையூரின் முன்துறையில் உள்ள ஆற்று மணலைப் போலப் பல ஆண்டுகள் வாழ்க என வாழ்த்தப்படும் வேள் ஆய் அண்டிரன் ஆண்ட ஆய் நாட்டின் துறையூர் எங்குள்ளது?..... தேமொழிஆய் அண்டிரன் நாடு ஆனதால் துறையூர் நெல்லை மாவட்டத்தில் ஆற்றங்கரை ஊராக இருக்கலாம். ”புனல்வாயில் வஞ்சியும் வறிதே” என்னும்சிறுபாண் அடியில் வஞ்சி மாநகரத்தின் நகர், நாட்டு வளம் பேசப்படுகிறது (Cf. நச்சர்). சேரநாட்டு உள்ளூர் வஞ்சி. அதுபோல இதுவும், தென்பாண்டிநாட்டுஉள்ளூர்.சிந்துபூந்துறை - நெல்லையில் இருக்கிறது.அதுபோல, ஆதிச்சநல்லூரின் பழம்பெயரை ஓடைகிழார் “துறையூர்” என்கிறாரோ?பார்க்க: இணையப் பல்கலைஆதிச்சநல்லூரில் ஓடைகிழார் வாழ்ந்த காலத்துக்கு 1000 (அ) 800 ஆண்டு முன்பே
ஆதிச்சநல்லூரில் ஓடைகிழார் வாழ்தாரா?
2018-03-29 12:13 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:தண் புனல்வாயில் துறையூர் முன்துறைநுண் பலமணலினும் ஏத்திஉண்குவம் பெரும நீ நல்கிய வளனேநீ துறையூரின் முன்துறையில் உள்ள ஆற்று மணலைப் போலப் பல ஆண்டுகள் வாழ்க என வாழ்த்தப்படும் வேள் ஆய் அண்டிரன் ஆண்ட ஆய் நாட்டின் துறையூர் எங்குள்ளது?..... தேமொழிஆய் அண்டிரன் நாடு ஆனதால் துறையூர் நெல்லை மாவட்டத்தில் ஆற்றங்கரை ஊராக இருக்கலாம். ”புனல்வாயில் வஞ்சியும் வறிதே” என்னும்சிறுபாண் அடியில் வஞ்சி மாநகரத்தின் நகர், நாட்டு வளம் பேசப்படுகிறது (Cf. நச்சர்). சேரநாட்டு உள்ளூர் வஞ்சி. அதுபோல இதுவும், தென்பாண்டிநாட்டுஉள்ளூர்.சிந்துபூந்துறை - நெல்லையில் இருக்கிறது.அதுபோல, ஆதிச்சநல்லூரின் பழம்பெயரை ஓடைகிழார் “துறையூர்” என்கிறாரோ?பார்க்க: இணையப் பல்கலைஆதிச்சநல்லூரில் ஓடைகிழார் வாழ்ந்த காலத்துக்கு 1000 (அ) 800 ஆண்டு முன்பே
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.