--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
NG < சேரர் தலைநகர் வஞ்சி என்பது ஆன்பொருனைக் கரையிலே
உள்ள கரூர். முசிறிப் பட்டின்ம் போய் வந்திருக்கலாம் அம்மன்னர்கள்- திறை வசூலிக்க. முசிறி, அஞ்சைக்களம், ... பகுதிகள். ஆனால்,
சங்கச் சேரர் தலைநகர் வஞ்சிக்கருவூர் என்று கொங்கநாட்டு ஊர>
பதிற்றுப்பத்து நூலை ஊன்றிப் பயிலும்போது சேரர் ஆட்சிமுறை தெளிவாகிறது .நமக்குக் கிடைத்துள்ள 8பத்துகள் வாயிலாக நாம் 9சேர மன்னர்களின் பெயர்களை அறிகிறோம் (இரண்டாம் பத்தின் பதிகம் வாயிலாக நமக்குக்கிடைக்காத முதல் பத்தின் மன்னனைத் தெரிந்து கொள்கிறோம் ).இவர்கள் 9பேரும் ஒருவர் பின் ஒருவராக பட்டம் கட்டியவர்கள் அல்லர் .ஒரே காலகட்டத்தில் சேர நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் .(சோழ நாட்டில் பங்காளிச் சண்டை நடந்தமையை புறநானூற்றில் காண்கிறோம்(பா.44,45,47).ஆனால் சேர நாட்டில் பங்காளிச்சண்டை நடந்ததாகத் தகவல் ஏதும் இல்லை .)இந்த மன்னர்களைப் பாடிய 8புலவர்களும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் .2ம் பத்தின் தலைவனாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பரணர் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது.(பா.63)பரணர் கடல் பிறக்கோட்டிய வேல் கெழு குட்டுவனை பதிற்றுப்பத்தில் பாடுகிறார் .பரணரும் 7ம்பத்திற்குரிய செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாடிய கபிலரும் ,8ம்.பத்திற்குரிய பெருஞ்சேரலிரும்பொறையைப் பாடிய அரிசில் கிழாரும் ,9ம்.பத்திற்குரிய இளஞ்சேரலிரும்பொறையைப் பாடிய பெருங்குன் றூர்கிழாரும் ,ஒருசேர பேகனைப் பாடியுள்ளனர் .(புறம்.-141-147)விடுபட்ட பல்யானைச்செல் கெழு குட்டுவன் இம்யவரம்பனின் தம்பி என்பது பதிகம் வாயிலாகப் புலப்படுகிறது .3ம்.பத்திற்குரிய களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலும் ,6ம்பத்திற்குரிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் இமயவரம்பனின் ஒரு மனைவிக்குப் (வேளாவிக்கோ பதுமன் மகள் )பிறந்தவர்கள் .கடல் பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் இம்யவரம்பனின் இன்னொரு மனைவிக்குப் (சோழன் மகள் )பிறந்தவன்செல்வக்கடுங்கோவாழியாதனுக்கும் வேளாவிக்கோமான் பெண் கொடுத்திருக்கிறான் .அவர்களுக்குப் பிறந்தவனே பெருஞ்சேரல் இரும்பொறை .அவர்களின் பேரனே இளஞ்சேரலிரும்பொறை .இவர்கள் அனைவரும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த 3தலைமுறையினர் ஆவர்என்பது வெளிப்படை .சேரர் குடியில் உதியன்மரபு ,இரும்பொறை மரபு என்ற இரண்டு மரபும் ஒத்த பெருமையுடன் இருந்தன.வேளாவிக்கோ இரண்டு மரபிற்கும் பெண் கொடுத்திருக்கிறான் .இவர்களது காலத்தில் நிகழ்ந்த போர்களும் இவர்கள இருவரேனும் இணைந்து செய்தனவாகவே காணப்படுகின்றன.இமயத்தில் விற்பொறித்த செய்தி இம்யவரம்பனுக்கும் ,கடல் பிறக்கோட்டியவேல்கெழு குட்டுவனுக்கும் ஒருசேர உரியதாகும்.(பதிற்று.-11,43)கடற்கடம்பரை அடக்கிய செயலும் அப்படியே (11,17,20,41,45,46,48&அகம்.127,21)இரண்டுமே தந்தையும் மகனும் சேர்ந்து பெற்ற வெற்றிகள் .கொங்கு வெற்றியும் உதியன் சேரலாதனுக்கும் ,பல்யானைச் செல்கெழு குட்டுவனுக்கும் ஒருங்கு உரியன.(3ம்பத்தின் பதிகம் ,பா.22,அகம்.169,233) .உதியன் மரபினரோடு தொடர்பு பெறும் ஊர்கள் மேற்குக் கடற்கரை சார்ந்தனவாகவும் இரும்பொறை மரபோடு தொடர்புடைய ஊர்கள் எல்லாம் கொங்குபகுதி சார்ந்தனவாகவும் இருப்பதை அடுத்த மடலில் காணலாம்.
NG<ஆன்பொருநை என்று சுள்ளியம்பேரியாற்றைப் பறநானூறு சுட்டவில்லை.
எந்தப் பாடலில் அவ்வாறு பொருள் கொள்கிறீர்கள்?>புறநானூறு 29,31,32,36,39ஆகிய ஐந்து பாடல்களும் சோழன் நலங்கிள்ளியும் ,கிள்ளிவளவனும் சேர்ந்து மேற்கரை வஞ்சியை முற்றுகையிட்டுப் பெற்ற வெற்றியைப் பாடுகின்றன .இப்பாடல்களில் வஞ்சி ஆன்பொருநைக் கரையில் இருந்தது தெளிவாகிறது .இந்த ஆன்பொருநை சுள்ளியம்பேரியாறு என்று ஆய்வாளர் பின்வருமாறு நிறுவுகின்றனர்பாலக்காட்டுக்கணவாய்க்குத் தெற்கே இருந்த மேற்கு மலைத்தொடர்பொருப்பு என்று பெயர் பெற்றது .(எஸ் .கணபதிராமன் -பொருநை நாடு -ப.34)பொருப்பிலிருந்து தோன்றி ஓடிய நதிகள் பொருநை என்னும் பொதுப்பெயரைப் பெற்றன .(அவ்வை .சு.துரைசாமிப்பிள்ளை -பண்டைநாளை ச் சேர மன்னர் வரலாறு -ப.20)கிழக்கு நோக்கி ஓடுபவை பெண் நதிகள் ;மேற்கு நோக்கி ஓடுபவை ஆண் நதிகள் என்னும் கொள்கையின்படி பொருப்பிலிருந்து மேற்கு நோக்கி ஓடிய சுள்ளியம்பேரியாறு ஆன் எனும் முன்னொட்டைப் பெறும்.(கழகத் தமிழகராதி -ப.92&704)இக்கருத்தை ஆய்வாளரும் உறுதி செய்துள்ளனர் .(எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் -சேரன் வஞ்சி -ப.41&42)கண்மணி
தோன்றி மலை அரசன் தாமான்தோன்றிக்கோன். ஆனிரைகள் மேயும் நிலம் கொண்ட ஆறு 'தண்ணான்பொருநை' (தண் ஆன் பொருநை). அதுபோலத் தாவும் மான்கள் தோன்றும் மலை 'தாமான்தோன்றி'. இந்த மலையில் பாய்ந்த அருவி கொட்டுவதில்லை. 'இழும்' என வழிந்தோடியது.[1] இதனைக் கருவூருக்கு அருகிலுள்ள தான்தோன்றி மலை என அறிஞர்கள் கருதுகின்றனர். [2]
30 | செல்வக் கடுங்கோ வாழி யாதன் |
என்னாத் தெவ்வ ருயர்குடை பணித்திவண் |
விடுவர் மாதோ நெடிதே நில்லாப் |
புல்லிலே வஞ்சிப் புறமதி லலைக்கும் கல்லென் பொருநை மணலினு மாங்கட் |
35 |
பல்லுார் சுற்றிய கழனி |
எல்லாம் விளையு நெல்லினும் பலவே. |
திணையும் துறையு மவை. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய
செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குன்றுகட்பாலியாதனார் பாடியது.
6. வாழ்த்துக் காதை |
14. |
மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை |
நிலவரசர் நீண்முடிமேல் ஏற்றினான் வாழியரோ, |
|
சூழ்தரும் வஞ்சியார் கோமான்றன் தொல்குலமே; |
| |||
''மலையரையன் . . . தொல்குலமே'' மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை நிலவரசர் நீண்முடி மேல் ஏற்றினான் வாழியரோ-மலையரனாகிய இமவான் பெற்ற இளமை பொருந்திய பாவையை நிலமாளும் மன்னரது நெடிய முடியின்கண் சுமத்தினோன் நீடு வாழ்க, வாழியரோ வாழி வருபுனல்நீர் ஆன்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான் றன் தொல்குலமே - அறாது ஒழுகும் நீர்மையினையுடைய நீர் மிக்க ஆன் பொருந்தம் சூழ்ந்த வஞ்சி நகரத்தார் தலைவனது பழங்குலம் நீடுழி வாழ்வதாக; |
<- இன்றைய அமராவதி ஆறு. அதன் கரையில் இருப்பது வஞ்சி மாநகர்.சேரர்களின் தலைநகர் என்பதை வஞ்சி (கருவூரில்) கிடைத்த சேர மன்னர்கள்கல்வெட்டுகளும், நாணயங்களும் நிரூபித்துவிட்டன.>உண்மை .இன்றைய அமராவதி ஆற்றின் கரையில் சங்ககாலத்தில் ஒரு சேரன் தலைநகர் இருந்தது.ஆனால் இதுமட்டும் சேரன் தலைநகர் அன்று .சேரநாட்டின் கூட்டாட்சி முறையைப் புரிந்து கொண்டபிறகு மற்றவற்றைப் பேசலாம்.இதற்கு முன்னர் நான் அனுப்பிய மடல்கள் மூலம் தெளிவான செய்திகளைத் தொகுத்துவிட்டு முன்னேறிச் செல்லலாம் .1)தி.வை.சதாசிவ பண்டாரத்தார் எடுத்துக்காட்டும் செப்பேட்டுத்தொடர்கள் வாயிலாக வரலாற்றுக்காலத்தில் பலவஞ்சிகள் இருந்தமை தெளிவு .
2)மேனாட்டு நிலவியலார் கூற்றின்படி 'சேரபோத்ராஸ் ' என்று சேர மன்னர் அழைக்கப்படுவதால் சேரபுத்திரர்கள் ஆண்டநாடு சேரநாடு என்றாகிறது.
|
..... தேமொழி
--
"சங்க கால வஞ்சி மாநகரம் ஆன்பொருனைக் (அமராவதி) கரையின் கருவூர் (அகநகர், downtown)"என்பதை அப்படியே வைத்துக் கொள்வோம்.அடுத்து "சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்" செய்தியுடன் இது மாறுபடுகிறதல்லவா?"புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி"(பத்தாம் நூற்றாண்டில் பாண்டியன் இராஜசிம்மன் சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்)காவிரிக்கு அக்கரையில் நின்று சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்கிறீர்கள்இதனைகாவிரிக்கு "தென்"கரையில் நின்று "புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி" சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்ற பொருள் வருகிறது.(இன்றைய) கரூர் இருப்பது காவிரியின் தென்கரையில்.அது காவிரியின் துணையாறான அமராவதியின் தென் கரையிலோ வடகரையிலோ இருந்தாலும் கூட இன்றைய கரூர் இருப்பது காவிரியின் தென் கரையில்.பாண்டியன் இராசசிம்மன் முறைத்துப் பார்த்தது காவிரியின் வடகரையில் இருக்கும் வஞ்சிவஞ்சி என்பது (பட்டினம். . . பாக்கம் போல நிலப்பகுதியின் பண்பைக் குறிப்பது போல) சேரர் நகருக்கு குறிப்பிட்ட ஒரு பொதுப் பெயராகவும் இருக்கலாமோ என்று தோன்றுகிறது.வளநாடு என்றால் சோழருக்கு உரிய பகுதி என்பது போல வஞ்சி என்றால் சேரரின் பகுதி என்ற பொதுவான(generic) குறிப்பாக இருக்கலாமோ என் எண்ணுகிறேன்.
.... தேமொழி
--
கட்டுபுதூர் அல்ல. காட்டுப்புதூர். செல்வன் எழுதுவதுபோல, சந்தி இல்லாமல் எழுதுகிறது கூகுள்.
2017-11-04 13:45 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:"சங்க கால வஞ்சி மாநகரம் ஆன்பொருனைக் (அமராவதி) கரையின் கருவூர் (அகநகர், downtown)"என்பதை அப்படியே வைத்துக் கொள்வோம்.அடுத்து "சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்" செய்தியுடன் இது மாறுபடுகிறதல்லவா?"புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி"(பத்தாம் நூற்றாண்டில் பாண்டியன் இராஜசிம்மன் சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்)காவிரிக்கு அக்கரையில் நின்று சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்கிறீர்கள்இதனைகாவிரிக்கு "தென்"கரையில் நின்று "புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி" சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்ற பொருள் வருகிறது.(இன்றைய) கரூர் இருப்பது காவிரியின் தென்கரையில்.அது காவிரியின் துணையாறான அமராவதியின் தென் கரையிலோ வடகரையிலோ இருந்தாலும் கூட இன்றைய கரூர் இருப்பது காவிரியின் தென் கரையில்.பாண்டியன் இராசசிம்மன் முறைத்துப் பார்த்தது காவிரியின் வடகரையில் இருக்கும் வஞ்சிவஞ்சி என்பது (பட்டினம். . . பாக்கம் போல நிலப்பகுதியின் பண்பைக் குறிப்பது போல) சேரர் நகருக்கு குறிப்பிட்ட ஒரு பொதுப் பெயராகவும் இருக்கலாமோ என்று தோன்றுகிறது.வளநாடு என்றால் சோழருக்கு உரிய பகுதி என்பது போல வஞ்சி என்றால் சேரரின் பகுதி என்ற பொதுவான(generic) குறிப்பாக இருக்கலாமோ என் எண்ணுகிறேன்.வளநாடு என்பது இப்போதைய தாலூக்கா/வட்டம் போல ஒரு பிரிவு. ஆனால், வஞ்சி என்பது ஓர் ஊர்.வஞ்சி மாநகரம் = ஆன்பொருனை (அமராவதி) கரையில் அமைந்த நகரம்.உபசார வழக்காய் இன்னும் சில ஊர்களை, மிகப் பிற்காலத்தில் வஞ்சி என்றல் உண்டு.உ-ம்: நாலு வஞ்சி. அவர்றில் ஒன்று: சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவரின் தாராபுரம்.அதுவும் ஆன்பொருனைக் கரையிலே அமைந்த ஊரே.வஞ்சி - வளநாடு, தாலூக்கா என்ற பொருளில் கல்வெட்டோ, ஆவணமோ காணோம்.
On Saturday, November 4, 2017 at 2:43:38 PM UTC-7, N. Ganesan wrote:2017-11-04 13:45 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:"சங்க கால வஞ்சி மாநகரம் ஆன்பொருனைக் (அமராவதி) கரையின் கருவூர் (அகநகர், downtown)"என்பதை அப்படியே வைத்துக் கொள்வோம்.அடுத்து "சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்" செய்தியுடன் இது மாறுபடுகிறதல்லவா?"புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி"(பத்தாம் நூற்றாண்டில் பாண்டியன் இராஜசிம்மன் சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்)காவிரிக்கு அக்கரையில் நின்று சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்கிறீர்கள்இதனைகாவிரிக்கு "தென்"கரையில் நின்று "புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி" சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்ற பொருள் வருகிறது.(இன்றைய) கரூர் இருப்பது காவிரியின் தென்கரையில்.அது காவிரியின் துணையாறான அமராவதியின் தென் கரையிலோ வடகரையிலோ இருந்தாலும் கூட இன்றைய கரூர் இருப்பது காவிரியின் தென் கரையில்.பாண்டியன் இராசசிம்மன் முறைத்துப் பார்த்தது காவிரியின் வடகரையில் இருக்கும் வஞ்சிவஞ்சி என்பது (பட்டினம். . . பாக்கம் போல நிலப்பகுதியின் பண்பைக் குறிப்பது போல) சேரர் நகருக்கு குறிப்பிட்ட ஒரு பொதுப் பெயராகவும் இருக்கலாமோ என்று தோன்றுகிறது.வளநாடு என்றால் சோழருக்கு உரிய பகுதி என்பது போல வஞ்சி என்றால் சேரரின் பகுதி என்ற பொதுவான(generic) குறிப்பாக இருக்கலாமோ என் எண்ணுகிறேன்.வளநாடு என்பது இப்போதைய தாலூக்கா/வட்டம் போல ஒரு பிரிவு. ஆனால், வஞ்சி என்பது ஓர் ஊர்.வஞ்சி மாநகரம் = ஆன்பொருனை (அமராவதி) கரையில் அமைந்த நகரம்.உபசார வழக்காய் இன்னும் சில ஊர்களை, மிகப் பிற்காலத்தில் வஞ்சி என்றல் உண்டு.உ-ம்: நாலு வஞ்சி. அவர்றில் ஒன்று: சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவரின் தாராபுரம்.அதுவும் ஆன்பொருனைக் கரையிலே அமைந்த ஊரே.வஞ்சி - வளநாடு, தாலூக்கா என்ற பொருளில் கல்வெட்டோ, ஆவணமோ காணோம்.வஞ்சி என்பது வளநாடு போன்றவையா என்பது ஒரு லாங் ஷாட் அவ்வளவுதான்."புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி" காவிரி வடகரை வஞ்சி என்பதுதான் எனக்கு கேள்வியாக இருப்பது.
காலடி பற்றி ஸ்ருங்கேரி சாரதா பீடம் வலைத்தளத்தில்:
//பொன்வானி ஆறு கடலில் கலக்கும் கழிமுகம் பொன்னானி. இது ஓர் கடற்கரைத்தாலூக்கா. பொன்வானி/பொன்னானி ஆற்றுக்கு வடமொழி நூல்களில்பூர்ணவாஹினீ என்று பெயர். இந்தப் பூர்ணா நதிக்கரையிலே தான் ஆதி சங்கரர் 8-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தார். //தவறான தகவல். ஆதிசங்கரர் அவதாரஸ்தலம் காலடி என்னும் பெரியாற்றங்கரையில் உள்ள க்ஷேத்திரம்.
--
நான் பாடி தங்கிய பாண்டியன் வடகரையில் இருந்தான் என்பதைத் ஊகம் செய்யாமல் புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் இருந்த மதில்வஞ்சி என்று காவிரியின் வடகரையில் வஞ்சி இருந்திருக்கலாம் என்கிறேன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
On Fri, Nov 3, 2017 at 8:06 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:வஞ்சிமாநகரம்(சரித்திர நாவல்)ஆசிரியர்: நா. பார்த்தசாரதி
<இன்றைய அமராவதி ஆற்றின் கரையில் சங்ககாலத்தில் ஒரு சேரன் தலைநகர் இருந்தது.ஆனால் இதுமட்டும் சேரன் தலைநகர் அன்று .சேரநாட்டின் கூட்டாட்சி முறையைப் புரிந்து கொண்டபிறகு மற்றவற்றைப் பேசலாம்.இதற்கு முன்னர் நான் அனுப்பிய மடல்கள் மூலம் தெளிவான செய்திகளைத் தொகுத்துவிட்டு முன்னேறிச் செல்லலாம் . 1)தி.வை.சதாசிவ பண்டாரத்தார் எடுத்துக்காட்டும் செப்பேட்டுத்தொடர்கள் வாயிலாக வரலாற்றுக்காலத்தில் பலவஞ்சிகள் இருந்தமை தெளிவு . |
2)மேனாட்டு நிலவியலார் கூற்றின்படி 'சேரபோத்ராஸ் ' என்று சேர மன்னர் அழைக்கப்படுவதால் சேரபுத்திரர்கள் ஆண்டநாடு சேரநாடு என்றாகிறது. 3)பதிற்றுப்பத்து கூறும் சேர மன்னர் பட்டியல் (10--1=9)அவர்களை ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவராகக் காட்டுகிறது . 4)இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தத்தா ,மகன்கள் ,பேரன்கள் ,--அண்ணன்தம்பிகள் ,ஒன்றுவிட்ட சித்தப்பா மக்கள் ,பெரியப்பா-மக்கள் . 5)இவர்கள் செய்த போர்களிலும் ஒன்றுக்கு மேற்பட்டோர் சேர்ந்து ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளனர இனி இவர்கள் சேர நாட்டின்எந்தெந்த பகுதிகளில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றார்கள்;போர் செய்தார்கள் என்று பார்ப்போம் . 1ம்.பத்து-கொள்ளுத்தாத்தா -உதியன் சேரலாதனுக்குரியது.-நமக்குக் கிடைக்கவில்லை.-அகப்பாவை போரில் வென்று பெற்றான் (அகம்.169,233) 2ம்.பத்து -இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் -மரந்தை ,வஞ்சி(மூதூர்)- அகம்-127,396,பதிற்.15&2ம்பத்தின் .பதிகம் 3ம்.பத்து- பல்யானைச் செல்கெழு குட்டுவன் -தொண்டி,செருப்புமலை&மூதூர்-மேற்கரை நாட்டின் கிழக்கே இருந்த அகப்பாவை போரிட்டு வென்று பெற்றான்.(3ம்.பத்தின் பதிகம், பா.21,22,30,அகம்.169,233,290&ஐங்.178) 4ம்.பத்து-களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் -தொன்னகர் (பதிற்.31) 5ம்.பத்து -கடல்பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் -முசிறி, மரந்தை& தொன்னகர்(புறம் 343,அகம்.376,குறுந்.34,பதிற்.47) 6ம்.பத்து -ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் -தொண்டி,நறவு &மூதூர் (6ம்.பத்தின் பதிகம் ,பா.60&53) 7ம்.பத்து -செல்வக்கடுங்கோ வாழியாதன் -கொங்கிலுள்ள-கிழக்கிலுள்ள கொடுமணம்,பந்தர்-போரிட்டுப் பெற்ற வெற்றி .(பதிற்.67) 8ம்.பத்து -பெருஞ்சேரலிரும்பொறை -கொடுமணம் ,பந்தர்,கிழக்கே உள்ள தகடூரைப் போரிட்டுப் பெறுகிறான் (பதிற்.74&78) 9ம்.பத்து -இளஞ்சேரலிரும்பொறை -தனிப்பட எந்த ஊருடனும்தொடர்புபடுத்தப்படவில்லை.(செல்லப்பிள்ளை!) 10ம்.பத்து -கிடைக்கவில்லை.(ஊகத்தின் அடிப்படையில் சேரமான் கணைக்கால் இரும்பொறை எனலாம்.(தகடூருக்கும் கிழக்கே முன்னறிச் செய்த போரில் சோழ மன்னனால் சிறை பிடிக்கப்பட்டான் ) இந்தக் குடும்ப உறவுகளையும் சேர ,கொங்கு நாடுகளின் நிலவியலையும் நன்கு புரிந்து கொண்டால் சங்க காலத்தில் கொங்குக் கரூர் வஞ்சி மட்டுமில்லாமல் இன்னொரு வஞ்சியும் இருந்தமை புரியும்.> |
மேற்சுட்டிய பகுதி பதிற்றுப்பத்துச் செய்திகளை வகுத்தும் தொகுத்தும் சொன்ன கருத்துக்களாம் இப்பகுதியில் ஒரே காலத்தில் ஆண்ட 10-1=9சேர மன்னர்களுடன் தொடர்புபடுத்தப்படும் ஊர்களின் பெயர்களும் சில பிற விபரங்களும் உள்ளன.. முதல் 6சேர மன்னர்களும் மேலைக் கடற்கரையிலிருந்த தொண்டி ,நறவு,மரந்தை ,முசிறி போன்ற துறைமுகப் பட்டினங்களுடனும்;சேர நாட்டு மலைப்பகுதியுடனும் தொடர்பு படுத்தப் படுகின்றனர்.அத்துடன் மூதூர் /தொன்னகர் என்ற ஒரு சிறப்பான நகரத்துடனும் தொடர்பு படுத்தப் படுகின்றனர். 7,8,9ம்.பத்தின் சேர மன்னர்கள் கொங்கு நாட்டுப் பகுதிகளுடன் தொடர்புபடுத்தப் படுகின்றனர் .இவர்கள் கொங்கு நாட்டில் படிப்படியாக முன்னேறி கிழக்கு நோக்கி நகர்ந்து அங்கிருந்தோரை வெற்றி கண்டுள்ளனர் . இப்போது முந்தைய முந்தைய மடல்களால் தெளிவான 5கருத்துக்களுடன் இன்னும் 4கருத்துக்கள் தெளிவாகி உள்ளன.அவையாவன: 6)ஒரே காலத்தைச் சேர்ந்த 10-1=9மன்னர்களுள் 6பேர் மேலைக் கடற்கரையில் இருந்து ஆட்சி செய்ய மற்றவர் கொங்கு நாட்டில் இருந்து ஆட்சி செய்துள்ளனர் . 7)கொங்கு நாடு படிப்படியாக சேர மன்னர்களால் வெற்றி கொள்ளப்பட்டது . 8)குடும்பத்தலைவனான (உதியன் சேரலாதன் பற்றிய 10பாடல்கள் கிடைக்காத நிலையில்அவனது மகன்) இமயவரம்பன் மேற்கரை நாட்டில் ஆண்டு வந்துள்ளான் . தன் மகன் கடல் பிறக்கோட்டிய வெல்கெழு குட்டுவனுடன் சேர்ந்து இமயத்தில் விற்பொறித்த போரிலும் (பதிற்.11,43)கடற்கடம்பரை அடக்கிய போரிலும் (பதிற்.11,17,20,41,45,46,48&அகம் 127,24)ஈடுபட்டுள்ளான் . 9) அவனது தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனும் தந்தை உதியன் சேரலாதனும் சேர்ந்தே கொங்கு நாட்டைப் போரிட்டு வென்றனர் .(பதிற்-3ம்.பதிகம் ,பா-22,&அகம்.169,233) 10)விழாக் காலத்தில் இக்குடும்பம் ஒன்று சேர்ந்துள்ளது .ஒரு உள்ளி விழாவில் ஒன்று சேர்ந்த போதுதான் இவர்கள் 10பேரையும் 10புலவர்கள் பத்துப்பத்து பாடல்களால் புகழ்ந்து பாடியுள்ளனர்.பண்ணும் தூக்கும் கலந்த பாடலும் ,துணங்கைக் கூத்தும் ,ஊன் கலந்த சோறும் ,பருகப் பருக குறையாத கட்பானையும் ,விறலிக்குத் தலைக்கை கொடுத்துஆட்டமும் ,எல்லோருக்கும் பரிசிலும் என பதிற்றுப்பத்து முழுவதும் இக்கொண்டாட்டம் புகழப்படுகிறது. இந்தப் பத்துக் கருத்துக்களிலும் தெளிவு கிடைத்த பிறகுதான் சங்க காலத்தில் ஒரு வஞ்சியா?இரண்டு வஞ்சிக்களா ?என்பது பற்றிப் பேச இயலும்.அதனால் தான் கணேசன் அவர்களின் சில மடல்களுக்கு நான் பதில் கூறாமலிருந்தேன். பதிற்றுப்பத்தை படிப்பது கொஞ்சம் சவாலான வேலை தான்.ஆனாலும் ஆர்வம் இருந்தால் முயலலாம்.பாடம் நடத்தும் போதே ஒரு பாடலுக்கு 2மணி நேரத்திற்கு மேல் தேவைப்படும். கண்மணி.
![]()
|
உறையூரிலிருந்த ஒரு பட்டத்துயானை மதம்பிடித்து வஞ்சிநகருள் புகுந்துவிட்டதாக ஒரு சங்கப்பாடல் வாசித்த நினைவு.
சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது | |
வான்தோய்வு அன்ன குடிமையும் நோக்கித் | |
திருமணி வரன்றும் குன்றம் கொண்டிவள் | |
வருமுலை ஆகம் வழங்கினோ நன்றே | |
5 | அஃதான்று, |
அடைபொருள் கருதுவிர் ஆயின் குடையொடு | |
கழுமலம் தந்த நற்றேர்ச் செம்பியன் | |
பங்குனி விழவின் உறந்தையொடு | |
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே. |
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
கண்மணி சொல்வதும் ... அவர் கொடுக்கும் காரணங்கள் விளக்கங்கள் எனக்கு ஏற்புடையதாக இருக்கிறது.அவ்வாறே,புலவர். ஆ. பழநி சிலம்பிலேயே இலக்கிய மேற்கோள்கள் எடுத்துக் கொடுத்து விளக்கிய முறையும்,"இளங்கோவின் சிலம்பு கூறுவது குடவஞ்சியே, கொங்குவஞ்சியல்ல" என இராமகி ஐயா கூறுவதும்,எனக்கு ஏற்புடையதாக இருக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட வஞ்சிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்துள்ளன, சிலம்பு சொல்லும் வஞ்சி இன்றைய கரூர் வஞ்சியல்ல எனவே எனக்குத் தோன்றுகிறது.எனது கேள்வியைப் பொருட்படுத்தி, நேரமெடுத்து உங்கள் கோணத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி திரு. கணேசன்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
உரையாசிரியர்களின் தாக்கமின்றி பாடல்களின் வரிகளுக்கு பொருள் விளக்கம் கொள்வது வேறு வகை.மதுரை கட்டுரையில் மயிலையார் விளக்கம் குறித்து புலவர் ஆ. பழநி எழுப்பும் கேள்விகள் போல எழுப்பிப் பார்ப்பதும் ஒரு சிலர் கையாளும் முறை.தொல்லியல் ஆய்வில் நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம்.
ஒன்றுக்கு மேற்பட்ட வஞ்சிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்துள்ளன, சிலம்பு சொல்லும் வஞ்சி இன்றைய கரூர் வஞ்சியல்ல எனவே எனக்குத் தோன்றுகிறது.
6. வாழ்த்துக் காதை |
14. | மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை |
| |||
''மலையரையன் . . . தொல்குலமே'' மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை நிலவரசர் நீண்முடி மேல் ஏற்றினான் வாழியரோ-மலையரனாகிய இமவான் பெற்ற இளமை பொருந்திய பாவையை நிலமாளும் மன்னரது நெடிய முடியின்கண் சுமத்தினோன் நீடு வாழ்க, வாழியரோ வாழி வருபுனல்நீர் ஆன்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான் றன் தொல்குலமே - அறாது ஒழுகும் நீர்மையினையுடைய நீர் மிக்க ஆன் பொருந்தம் சூழ்ந்த வஞ்சி நகரத்தார் தலைவனது பழங்குலம் நீடுழி வாழ்வதாக; ------- இளங்கோ அடிகள் குறிப்பிட்டுப் பாடுவதால் அவரது தொல்குலத்தின் தலைநகரம் ஆன்பொருனைக் கரையின் வஞ்சிக் கருவூர் எனக் கொள்கிறேன். இவற்றை எல்லாம் விட்டுவிட்டால், சங்க இலக்கியம் வஞ்சி மாநகர் எங்கே உள்ளது என தெளிவாகக் கூறும் செய்திகளை ஒதுக்கினால், மேலைக் கடற்கரையில் வஞ்சி சேரர்களின் தலைநகர் என்று சொல்லலாம். ஆனால், ஆதாரம் இலக்கியத்திலோ, தொல்லியல் கல்வெட்டுகள், காசுகள் இவற்றில் இல்லாமல் சொல்லும் கூற்று. சிலப்பதிகாரம் கி.மு. நூற்றாண்டுகள் என்று குறிப்பிடுவன பொய்யுரைகள் என தொல்லியல் சான்றுகளும் தமிழறிஞர்களும் ஆராய்ந்து அறிவித்துள்ளனர். நா. கணேசன் |
எனது கேள்வியைப் பொருட்படுத்தி, நேரமெடுத்து உங்கள் கோணத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி திரு. கணேசன்...... தேமொழி
2017-11-08 19:29 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:உரையாசிரியர்களின் தாக்கமின்றி பாடல்களின் வரிகளுக்கு பொருள் விளக்கம் கொள்வது வேறு வகை.மதுரை கட்டுரையில் மயிலையார் விளக்கம் குறித்து புலவர் ஆ. பழநி எழுப்பும் கேள்விகள் போல எழுப்பிப் பார்ப்பதும் ஒரு சிலர் கையாளும் முறை.தொல்லியல் ஆய்வில் நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம்.உரையாசிரியர் தாக்கம் இல்லாமல் பொருள் விளக்கம் எவ்வாறு அமைப்பது? மூல நூல் ஆசிர்யருக்கு அவர்கள்காலத்தால் நெருங்கியவர்கள்.வஞ்சி மாநகர் பற்றி அறிய தொல்லியல் மிக துணைபுரிகிறது, வேண்டிய அளவு இரும்பொறை, செல்வக் கடுங்கோ வாழியாதன்பிராமிக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.ஐராவதம் ம்காதேவன் நூலைப் படித்திருக்கிறீர்களா? தொல்லியல் பற்றி எழுதுங்கள்.தொல்லியலில் மிக முன்னேற்றம் காணுதற்குக் காரணமான ஐராவதம், நாகசாமி, புலவர் செ. ராசு, கா. ராஜன், ...வஞ்சி மாநகரம் = கரூர் என விளக்கியுள்ளனர்.
Fate of Pattanam hangs in the balance
..... தேமொழி
30 |
செல்வக் கடுங்கோ வாழி யாதன் |
என்னாத் தெவ்வ ருயர்குடை பணித்திவண் விடுவர் மாதோ நெடிதே நில்லாப் கல்லென் பொருநை மணலினு மாங்கட் | |
35 | பல்லுார் சுற்றிய கழனி |
எல்லாம் விளையு நெல்லினும் பலவே. |
திணையும் துறையு மவை. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய
செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குன்றுகட்பாலியாதனார் பாடியது.
Historians have always linked the rise and fall of a civilisation to the presence of a vibrant river and its demise.
But in modern times, when humans can get water delivered where and when he wants, people’s innate connection with rivers has been lost. So much so, that even if a river is dying, people fail to take note.
In Tripunithura, the Padinjare Puzha (the western river), which has played no mean role in the history of the town, is gasping for breath with overgrown weeds and pollution choking the vital water body.
The late M. Raman Namboothiri of the Archaeological Survey of India, who was an expert in the history and heritage of Tripunithura, in one of his writings, has stated that the Padinjare Puzha is actually the historical Poorna river. His work titled “Poornayude Puravrutham” explores the origin, the course and the flow of the Periyar’s tributary till the great flood of 1341. The flood changed the course of many rivulets.
Raman Namboothiri has described how the eastern jetty of the Poorna, right at the back of Sri Poornathrayeesa Temple, played the role of an important trading link for Tripunithura.
Though the British built the iron bridge, another heritage structure, right next to this jetty, boat services from the jetty to the rural interiors continued till some 40 to 50 years ago. All these historical aspects have been strung together by the Poorna Nadi Samrakshana Samithi and it has asked the government to take an earnest role in preserving the heritage of the boat jetty and also save the river from pollution.
Samithi secretary K.G. Sreekumar said the river was mentioned as the Poorna river in Sukasandesam composed in the 14th century by Lakshmidasan. It is called Porunai in old Tamil texts and Poorna in Sanskrit texts. The Poornathrayeesa temple, during one of its festivals called the Para Ulsavam, takes the deity across the river on a boat from the jetty. This ritual has been practised for centuries. Mr. Sreekumar said the irrigation department had initiated a project to preserve and protect the boat jetty, but expressed his concern that the effort might not be sustained.
“Poornayude Puravrutham” explores the origin, the course, and the flow of Padinjare Puzha.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கொழுமீன் குறைய வொதுங்கி வள்ளிதழ்க் கழுநீர் மேய்ந்த கயவா யெருமை பைங்கறி நிவந்த பலவி னீழல் மஞ்சண் மெல்லிலை மயிர்ப்புறந் தைவர விளையா விளங்க ணாற மெல்குபு பெயராக் | 45 |
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளுங் குடபுலங் காவலர் மருமா னொன்னார் வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த எழுவுறழ் திணிதோ ளியறேர்க் குட்டுவண் வருபுனல்வாயில் வஞ்சியும் வறிதே |
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
சேரநாட்டில் ஒரு முறையான கூட்டாட்சி சங்க காலத்திலேயே
அமைந்திருந்தது.மேனாட்டு நிலவியலாரும் கரூரா சேரபோத்ராஸின் தலைநகர்
என்கின்றனர் ."சேரபோத்ராஸ் "என்ற சொல்லுக்கு சேர புத்திரர்கள் என்ற
பன்மைப் பொருளையே கொள்ள முடியும் (.periplus of the erythriyan sea)
தி.வை.சதாசிவ பண்டாரத்தார்
"வஞ்சிநகர் நாலும் வளமையா ஆண்டருளும்
கஞ்ச மலர்க்கை உடையான் காண் ",
"நாலுவஞ்சி சேரப் படைத்த சேரமான் பெருமாள் "என்ற செப்பேட்டுப் பகுதிகளை
எடுத்துக்காட்டி வஞ்சி என்ற பெயர் 4ஊர்கட்கு உரியதென விளக்குகிறார்
(இலக்கியமும் கல்வெட்டுக்களும் )
ஒன்பது சேரர் தலைநகரங்கள் வஞ்சி என்ற பெயரைத் தாங்கியிருந்தன
1-.மேலைக் கடற்கரையில் அகலப்புழை ஆற்றின் சங்கமத்துறையில் இருந்த வஞ்சி
2-கொங்குக் கரூர் வஞ்சி
3-கொங்குநாட்டில் காவிரிக்கு வடகரையில் ஸ்ரீராமசமுத்திரம் என்று
அழைக்கப்படும் அயிலூர்
4-மேலைக் கடற்கரையில் 8ம் நூற்றாண்டில் தோன்றிய திருவஞ்சைக்களம்
5-திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியில் மன்னன் அரண்மனை இருந்த இடம்
6-தாராபுரம் என்று மருவிய ராஜராஜபுரம்
7-கிரங்கனூருக்கு 5மைல் வடக்கிலும் திருக்குணவாயிலுக்கு 2மைல்
வடகிழக்கிலும் உள்ள கரூர்ப்படஞ்ஞா
8-கடல்கோளால் 8ம் நூற்றாண்டில் அழிந்த கொல்லம் நகர்
9-இன்றைய கொல்லம்
வஞ்சிப்பெயர் பெற்ற நகரங்கள் சில கரூர்/கருவூர் என்ற மாற்றுப்பெயர் பெற்றன .
திவாகரமும் பிங்கலந்தையும் வஞ்சி என்ற சொல்லுக்கு கருவூர் என்று பொருள் கூறுகின்றன.
பத்தாம் நூற்றாண்டில் ஆண்ட இராஜசிம்மனது சின்னமனூர்ப் பெரிய
தாமிரப்பட்டயம் 'கருபதி பல 'என்று சேரர் தலைநகரங்களைக் குறிக்கிறது
டாலமி அலிமுகம்/பொய்முகம் என்று அழைக்கப்படும் pseudoisthmusக்குக்
கிழக்கில் கொரவூரா என்ற ஊரைச் சுட்டுகிறார்
pseudoisthmusக்கும் தெற்கில் உள்ள பரிஸ் துறைக்கும் .இடைப்பட்ட
உள்நாட்டு ஊர்களில் கரூரா என்ற ஒரு சேரர் தலைநகரையும் குறிப்பிடுகிறார் .
On Monday, October 23, 2017 at 3:34:48 AM UTC-7, kanmanitamilskc wrote:சேரநாட்டில் ஒரு முறையான கூட்டாட்சி சங்க காலத்திலேயே
அமைந்திருந்தது.மேனாட்டு நிலவியலாரும் கரூரா சேரபோத்ராஸின் தலைநகர்
என்கின்றனர் ."சேரபோத்ராஸ் "என்ற சொல்லுக்கு சேர புத்திரர்கள் என்ற
பன்மைப் பொருளையே கொள்ள முடியும் (.periplus of the erythriyan sea)
தி.வை.சதாசிவ பண்டாரத்தார்
"வஞ்சிநகர் நாலும் வளமையா ஆண்டருளும்
கஞ்ச மலர்க்கை உடையான் காண் ",
"நாலுவஞ்சி சேரப் படைத்த சேரமான் பெருமாள் "என்ற செப்பேட்டுப் பகுதிகளை
எடுத்துக்காட்டி வஞ்சி என்ற பெயர் 4ஊர்கட்கு உரியதென விளக்குகிறார்
(இலக்கியமும் கல்வெட்டுக்களும் )///தி.வை.சதாசிவ பண்டாரத்தார்"வஞ்சிநகர் நாலும் வளமையா ஆண்டருளும்கஞ்ச மலர்க்கை உடையான் காண் ", ////கண்மணியின் பார்வைக்கு ஒரு கட்டுரை:ஐயம், தி. அ. முத்துசாமிக் கோனார்,தமிழ்ப் பொழில், (7/12), மார்ச்-1932
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
<இளங்கோ அடிகள் .................................................................................................................. பராசரன் என்னும் பார்ப்பனன் சென்றது அனந்தை என்கிற வஞ்சி என்கிறார்.>பதிற்றுப்பத்து கூறும் அடிப்படைக் கருத்துகள் பத்தினை தொகுத்துக் கொடுத்திருந்தேன் .அவற்றின் வன்மை மென்மை பற்றிப் பேசி முடித்த பிறகு தான் சங்க காலத்தில் ஒரு வஞ்சியா ?இரண்டு வஞ்சிகளா ?என்று முடிவு செய்ய இயலும் என்றும் கூறியிருந்தேன்.ஆனாலும் உங்களது முந்தைய மடற்கருத்தில் எனக்கு ஒரு ஐயம் .தீர்த்து வையுங்கள்.பராசரன் அனந்தை சென்றது பற்றி மூலநூற் குறிப்பு எதுவும் கிடையாது.அவன் சேரனிடம் பரிசில் பெற்ற பிறகு சோணாடு திரும்பியதாகத் தான் குறிப்பு உள்ளது.திரும்பும் வழியில் நடை வருத்தம் தீர தங்காலின் போதித்தானத்தில் அமர்ந்து இளைப்பாறினான் .-இது கதை .
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்
காடும் நாடும் ஊரும் போகி 65
நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு
வினைபற்றிய சிலேடை அவநுதி
எ - டு: ' நறவேந்து கோதை நலங்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சியா னல்லன் - துறையின்
விலங்காமை நின்று வியன்தமிழ்நா(டு) ஐந்தின்
குலங்காவல் கொண்டொழுகுங் கோ'
இது வினைபற்றிய சிலேடை அவநுதி. நறவு - மது . ஏந்தல் - தாங்கல். துறையின் விலங்காமை - குலதருமத்தின் வழுவாமை . இதனுள் ' வஞ்சியானல்லன்' என்பதற்குக் கருவூரை யுடைய சோழன் அல்லன் என்றும் , பிறரை வஞ்சியாது ஒழிவானல்லன் என்றும் சிலேடையாகப் பொருள் கொள்க.
பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.
வி-ரை: அவநுதியணி சிலேடையணியோடு கூடி, அச்சிலேடை தானும் வினைச்சொல்லினிடமாகவரின் , அது வினைபற்றிய சிலேடை அவநுதியாம்.
சோழ நாட்டைத் தாயகமாகக் கொண்ட பராசரன்; தன் பாண்டித்தியத்தைக் காட்டி, பார்ப்பனவாகை சூட சேரன் தலைநகரை (நீங்கள் சொல்லும் கொங்கு வஞ்சி ) விட்டுவிட்டு சேர புத்திரர் சுங்கம் வசூலிக்கத் தங்கியிருக்கும் மேலைக் கடற்கரைக்குச் (நீங்கள் சொன்ன விளக்கம்)சென்றான் என்பது எந்த வகையில் நோக்கினாலும் வலிந்து சொல்லும் விளக்கமாகிறது.மேலைக் கடற்கரை தான் சேர நாடு .கொங்கு நாடு ஒரு buffer territory.(தமிழில் ----???)சோழப் பேரரசுக் காலத்தில் அது சோழ நாடு .2ம்.பாண்டியப் பேரரசுக் காலத்தில் அது பாண்டிநாடு .சங்க காலத்தில் சேரரின் கை ஓங்கியிருந்தமைக்கு பதிற்றுப்பத்தே சான்று .கொங்கு நாடு என்பது நிலவியல்அடிப்படையில்அமைந்த பெயர்.கொங்கு என்பதற்கு கிழக்கு என்பது பொருள் என நீங்களே ஒத்துக்கொண்டு இருக்கிறீர்கள் .
![]() ![]() ![]() வஞ்சி
![]()
![]()
![]()
சுள்ளியாற்றுக்கு ஆன்பொருனை என்ற பெயர் இருந்ததா?? ”மேற்கரை நாட்டில் ஆன்பொருநைக் கரையில் இருந்த வஞ்சியை ” ஆன்பொருநை/ஆன்பொருந்தக் கரையிலே வஞ்சி மாநகர் இருந்தது என ஏராளமான சான்றுகள் உண்டு. இலக்கியம், கல்வெட்டு, தொல்லியல். |
கேரளாவில் எங்கே ஆன்பொருனை ஆறு ஓடியது? ஆவணங்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள் |
சான்றுகள் தாருங்கள். நன்றி. நா. கணேசன் On Friday, October 27, 2017 at 3:53:40 AM UTC-7, kanmanitamilskc wrote:
|
|
|
|
|
|
|
|
|
|
|
![]()
![]()
![]()
![]()
<* சங்ககாலத்தில் சேரர் மற்றும் வேளிரின் ஆட்சிப் பகுதியாக விளங்கிய கொங்குப் பகுதி, சங்க இலக்கியங்களில் சிறப்பாகப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படுகிறது. பண்டைய கொங்குச் சமுதாயம் பற்றிய செய்திகள் பலவும் அவற்றில் காணப்படுகின்றன. சங்ககாலத்தில், வணிகம் மற்றும் தொழில்நுட்பத்தின் சிறப்பிடமாகவும் கொங்குப் பகுதி விளங்கியிருக்கிறது. இப்பகுதியில் இரும்புக்காலம் ( கி.மு. 1000 முதலாக ) முதற்கொண்டு மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் பல கிடைத்துள்ளன. *அகநானூற்றில் (அகம் 1 , 61) பாடப்பெறும் நெடுவேள் ஆவிக்கோவும் குறிஞ்சி நிலத்திற்குரிய முருகனும் நிலைகொண்ட பொதினி (பழநி) மலையைக் கொங்குப் பகுதி கொண்டுள்ளது. * பதிற்றுப்பத்தில் (30 ,79) புகழ்ந்து கூறப்படும் சேரரின் அயிரைமலை (அயிரைமலை>ஐவர்மலை) கொங்குப் பகுதியில் உள்ளது. · பெருஞ்சித்திரனார், பெருந்தலைச்சாத்தனார் ஆகிய சங்கப்புலவர்களால் பாடப்பெற்ற இயல்தேர்க் குமணனும், பெருங்கல்நாடன் பேகனும் (கடையெழு வள்ளல்களுள் இருவர்) வாழ்ந்த பகுதி கொங்குப் பகுதியாகும். * அகநானூறு, பதிற்றுப்பத்து ஆகியனவற்றில் குறிப்பிடப்பெறும் சங்ககால மன்னன் கழுவுளின் காமூர் (தற்போதைய காங்கேயம்) கொங்குப் பகுதியில் உள்ளது. * புறநானூற்றில்(168 – 172) போற்றப்படும் பிட்டங்கொற்றனின் குதிரைமலை கொங்குப் பகுதியில் அமைந்துள்ளது. * விளங்கு புகழ்க் கபிலனையும் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையையும் பாடிய (புறம் 53) சங்கப்புலவர் பொருந்தில் இளங்கீரனார் வாழ்ந்த ஊரான பொருந்தில் கொங்குப் பகுதியில் உள்ளது. இப்பொருந்திலின் சிறப்பு அண்மையில் புதுச்சேரி மையப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட- தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களும் பங்கேற்ற-தொல்லியல் அகழாய்வில் வெளிக்கொணரப்பட்டது. இந்த அகழாய்வில் ஒருபானையில் 2 கிலோ நெல்மணிகள் கிடைத்துள்ளன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பலவகைக் கல்மணிகள், கண்ணாடி மணிகள், இரும்பாலான ஆயுதங்கள் ஆகியன வெளிக்கொணரப்பட்டுள்ளன. வாழ்விடப் பகுதியில் சங்ககாலத்தைச் சார்ந்த செங்கற் கட்டுமானங்களும், கண்ணாடித் தொழிற்கூடங்களும் அகழாய்வில் வெளிக்கொணரப்பட்டன. * சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் (ஏழாம் பத்து) ‘கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்’ எனக் குறிப்பிடப்படும் தொழிற்கூட ஊர் தற்போது சென்னிமலைக்கருகில் கொடுமணல் என்னும் பெயரில் உள்ளது. இப்பகுதியில் தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்திய அகழாய்வில் ஈமச்சின்னங்களில் ஏராளமான கல்மணிகள், இரும்பாலான ஆயுதங்கள், வெண்கலத்தாலான பொருட்கள், பானைக்குறியீடுகள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு வாழ்விடப்பகுதியில் அகழாய்வு செய்தபோது இரும்பு உருக்குலைகள், கல்மணித் தொழிற்கூடங்கள் ஆகியன இருந்தமைக்கான சான்றுகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. 2300 ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழ்-பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகளும் அகழாய்வில் கிடைத்துள்ளன. * நன்னூலை இயற்றிய சமணப்புலவர் பவணந்தி அடிகள் வாழ்ந்த தற்போதைய சீனாபுரம் (ஜீனர் புரம் > சமணர் புரம்) என்னும் ஊரும் அதற்கருகில் உள்ள சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்குநல்லார் வாழ்ந்த நிரம்பையும், சமணக்காப்பியமான பெருங்கதையை உருவாக்கிய கொங்குவேள் வாழ்ந்த விசயமங்கலமும் கொங்குப் பகுதியில் அமைந்துள்ளன. * இரும்புக்கால ஈமச்சின்னங்கள் கல்வட்டங்களாகவும் கற்குவியல்களாகவும் காணப்படுகின்றன. சங்ககாலத்தில் கொங்குப்பகுதியிலிருந்து பாலக்காட்டுக் கணவாய் வழியாக மேலைக்கடற்கரைப் பகுதிகளோடு வணிகம் மேற்கொள்ளப்பட்டது. வெள்ளலூர், சாவடிப்பாளையம், பொள்ளாச்சி போன்ற இடங்களில் கிடைத்த உரோமானியக் காசுகள் இவற்றை உறுதிசெய்கின்றன. * தமிழகம் உரோம் நாட்டுடன் கொண்டிருந்த வணிகத்திற்கான உறுதியான சான்றுகள் கொங்குப்பகுதியில் கிடைத்துள்ளன. அதாவது, இந்தியாவிலேயே உரோமானிய நாணயங்கள் கொங்குப் பகுதியில்தாம் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. * சங்க இலக்கியச் சான்றுகளை உறுதிப்படுத்தும் வகையில் சேரமன்னர்களின் மரபை இலக்கியத்தில் சுட்டியவாறு அறுதியிட்டு உரைக்கும் தமிழ்-பிராமிக் கல்வெட்டுகள் கிடைத்துள்ள புகளூரும் இந்தியாவிலேயே இசைக்குறிப்பைத் தரும் காலத்தால் முற்பட்ட தமிழ்-பிராமிக் கல்வெட்டு உள்ள அறச்சலூர் என்னும் ஊரும் கொங்குப் பகுதியில் உள்ளன. * கோவைக்கு அருகிலுள்ள பேரூர், போளுவாம்பட்டி என்னுமிடங்களில் மேற்கொண்ட தொல்லியல் அகழாய்வுகள் சங்ககாலத்தைச் சார்ந்த பலவகைக் கல்மணிகள், கண்ணாடி மணிகள், சங்காலான பொருட்கள், இரும்புக் கருவிகள், சுடுமண் உருவங்கள், காதணிகள், இரும்புக்காலப் பானைக்குறியீடுகள் போன்ற தொல்லியல் எச்சங்களை வெளிக்கொணர்ந்துள்ளன. * கொங்குப் பகுதியான சூலூர் என்னுமிடத்தில் கிடைத்துள்ள முத்திரை நாணயங்கள் சங்ககாலத்தில் தமிழகத்திற்கும் வட இந்தியாவிற்கும் இருந்த வணிகத் தொடர்பினை உறுதிசெய்கின்றன. மேலும் இவ்வூரில் கிடைத்த சங்ககால மண் அகலில் காணப்பெறும் குறியீடு ஒன்று சிந்துவெளி நாகரிகக் குறியீட்டினை ஒத்துள்ளதாக அறிஞர் ஐராவதம் மகாதேவன் கருதுகிறார். * இரும்பு மற்றும் சங்ககாலத் தொல்லியல் தொடர்பான 250க்கும் மேற்பட்ட கள ஆய்வுக்குரிய இடங்கள், ஒருங்கிணைந்த கோவை மாவட்டப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. * எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாகச் சேரர்களின் தலைநகரமான கரூர்வஞ்சி கொங்குப் பகுதியில் ஆன்பொருநை (அமராவதி) ஆற்றின் கரையிலமைந்திருந்தது. * சங்க இலக்கியத்தில் ‘வளங்கெழு முசிறி’ எனக் குறிப்பிடப்பெறும் சேரர்களின் துறைமுகமான முசிறிப்பட்டினம், அண்மையில் கேரள வரலாற்றாய்வுக் கழகம் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் கா.இராசன், உதவிப்பேராசிரியர் முனைவர் வீ. செல்வக்குமார் ஆகியோரின் துணையுடன் நடத்திய அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்வழி, சங்க இலக்கியம் குறிப்பிடும் தமிழக வரலாற்றுப் பண்பாட்டுச் செய்திகளுக்குரிய சான்றுகள் வெளிப்பட்டுள்ளன> இப்பகுதியில் நீங்கள் குறிப்பிட்டபடி வேள்ஆவி,குமணன்,பேகன்,கழுவுள் ,பிட்டன்கொற்றன் எல்லோரும் கொங்கு நாட்டில் ஆண்டவர்கள் தாம். அவர்கள் மட்டுமின்றி பெருஞ்சேரல் இரும்பொறை ,இளஞ்சேரல் இரும்பொறை ,செல்வக்கடுங்கோ வாழியாதன் ஆகிய சேர மன்னர்களும்கொங்கு நாட்டில் தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள் .அவர்களது கரூரும் கொங்குப்பகுதியில் தான் இருந்தது. அதனால் தான் இரும்புக்காலம் தொடர்பான தொல்லியல் சான்றுகளும் ,சங்க காலம் தொடர்பான எச்சங்களும் மிகுதியாகக் கிடைத்துள்ளன. ஆனால் சேர நாட்டுக் கடற்கரையின் அழிமுகம் /பொய்முகம் என்று அழைக்கப்பட்ட pseudoisthmus அருகே முசிறி என்ற துறைமுகமும் அதனை ஒட்டிய உள்நாட்டுப் பகுதியில் கருவூர் எனும் மாற்றுப்பெயர் கொண்ட வஞ்சிமூதூரும் இருந்தன என்பதை மறுப்பதற்கு மேற்சுட்டிய சான்றுகள் பொருத்தமானவை அல்ல. ஆழ்கடலில் தொல்லியல் ஆய்வு நிகழ்வது போல மேலைக் கடற்கரைக் கழிக்குள் தொல்லியல் ஆய்வு நிகழ்ந்தால் மட்டுமே உதியன் சேரலாதன் ஆண்ட வஞ்சி மூதூரின் எச்சங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. கண்மணி |
கிழக்கு நோக்கி ஓடுபவை பெண் நதிகள் ;மேற்கு நோக்கி ஓடுபவை ஆண் நதிகள் என்னும் கொள்கையின்படி பொருப்பிலிருந்து மேற்கு நோக்கி ஓடிய சுள்ளியம்பேரியாறு ஆன் எனும் முன்னொட்டைப் பெறும்.(கழகத் தமிழகராதி -ப.92&704)இக்கருத்தை ஆய்வாளரும் உறுதி செய்துள்ளனர் .(எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் -சேரன் வஞ்சி -ப.41&42)கண்மணி
கிழக்கு நோக்கி ஓடுபவை பெண் நதிகள் ;மேற்கு நோக்கி ஓடுபவை ஆண் நதிகள் என்னும் கொள்கையின்படி பொருப்பிலிருந்து மேற்கு நோக்கி ஓடிய சுள்ளியம்பேரியாறு ஆன் எனும் முன்னொட்டைப் பெறும்.(கழகத் தமிழகராதி -ப.92&704)இக்கருத்தை ஆய்வாளரும் உறுதி செய்துள்ளனர் .(எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் -சேரன் வஞ்சி -ப.41&42)கண்மணி
NG> பொருத்தமாகத் தெரியவில்லை. மேற்கே நோக்கி ஓடும் சுள்ளியம்பேராறு ஆண்பெயரிலா இருக்கிறது? சுள்ளி என்பது தாவரம்.
இதை எழுதினோர் ஆன் 'cattle', ஆண் 'male' இரண்டும் வெவ்வேறான சொற்கள் என்று தெரியாதவரா?கா/கான், கோ/கோன், மா/மான், ஆ/ஆன் என -ன் விகுதி ஏற்ற சொற்கள்.வடமொழியில் ம்ருகம் X பசு = ( wild X domesticated animal ),அதுபோல, தமிழில் மா/மான் X ஆ/ஆன்.ஆ/ஆன் மிகப் பழைய சொற்கள். ஆக்கள். ஆயர்கள். ஆயர்பாடி.ஆன் 'cow' முற்றிலும் ஆண் 'male' என்பதில் இருந்து வேறான சொல்.>பொருப்பிலிருந்து தோன்றி ஓடும் நதிகளுக்கு பொருநை என்பது பொதுப்பெயர்.சுள்ளியம் பேரியாற்றுக்கு - இப்பெயர் சிறப்புப் பெயர்.பொருப்பிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிய நதிகள் தண் என்னும் முன்னொட்டைப் பெற்றன.(எ -டு )தண் பொருநை >தாமிரபரணி .அங்ஙனமே கொங்கு வஞ்சியை அடுத்து ஓடும் பொருநையும் 'தண் 'என்னும் முன்னொட்டைப் பெற்றுள்ளது ."தண்ணான்பொருநை "-(அகம் -பா93)
கொங்குக்கரூரை அடுத்து ஓடும் தண்ணான்பொருநையின் பழையசிறப்புப் பெயர்கள் ஆனி ,வானி என்பன.(பிங்கல நிகண்டு -4061)மேற்கரையிலிருந்து சேரர் படிப்படியாக கொங்கில் முன்னேறி கொங்குக்கரூரை தலைநகராகக் கொண்டு ஆண்டபோது தங்கள் பூர்விகத் தலைநகர் அருகில் ஓடிய ஆன்பொருநை நினைவாகவே அதையும் ஆன்பொருநை என்று அழைத்தனர்.எனினும் அது கிழக்கு நோக்கி ஓடியதாலேயே 'தண் 'என்னும் முன்னொட்டையும் சேர்த்து தண் ஆன்பொருநை ஆனது.சுள்ளியம்பேரியாறு மேற்கு நோக்கி ஓடியதால் ஆன்பொருநை என்னும் பொதுப்பெயர்க்குரியது .அது ஆண் நதிக்குரிய பொதுப்பெயர் என்பதை கழகத் தமிழகராதி தான் நிறுவுகிறது .(ப.93-ஆன் =பெற்றம்;ப.704-பெற்றம் =இடபம் )கண்மணி
--
அதுபோல தான் ஆண்பொருனை,
கிழக்கு நோக்கி ஓடுபவை பெண் நதிகள் ;மேற்கு நோக்கி ஓடுபவை ஆண் நதிகள் என்னும் கொள்கையின்படி பொருப்பிலிருந்து மேற்கு நோக்கி ஓடிய சுள்ளியம்பேரியாறு ஆன் எனும் முன்னொட்டைப் பெறும்.(கழகத் தமிழகராதி -ப.92&704)இக்கருத்தை ஆய்வாளரும் உறுதி செய்துள்ளனர் .(எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் -சேரன் வஞ்சி -ப.41&42)கண்மணிபொருத்தமாகத் தெரியவில்லை. மேற்கே நோக்கி ஓடும் சுள்ளியம்பேராறு ஆண்பெயரிலா இருக்கிறது? சுள்ளி என்பது தாவரம்.இதை எழுதினோர் ஆன் 'cattle', ஆண் 'male' இரண்டும் வெவ்வேறான சொற்கள் என்று தெரியாதவரா?கா/கான், கோ/கோன், மா/மான், ஆ/ஆன் என -ன் விகுதி ஏற்ற சொற்கள்.வடமொழியில் ம்ருகம் X பசு = ( wild X domesticated animal ),அதுபோல, தமிழில் மா/மான் X ஆ/ஆன்.ஆ/ஆன் மிகப் பழைய சொற்கள். ஆக்கள். ஆயர்கள். ஆயர்பாடி.ஆன் 'cow' முற்றிலும் ஆண் 'male' என்பதில் இருந்து வேறான சொல்.>பொருப்பிலிருந்து தோன்றி ஓடும் நதிகளுக்கு பொருநை என்பது பொதுப்பெயர்.சுள்ளியம் பேரியாற்றுக்கு - இப்பெயர் சிறப்புப் பெயர்.பொருப்பிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிய நதிகள் தண் என்னும் முன்னொட்டைப் பெற்றன.(எ -டு )தண் பொருநை >தாமிரபரணி .அங்ஙனமே கொங்கு வஞ்சியை அடுத்து ஓடும் பொருநையும் 'தண் 'என்னும் முன்னொட்டைப் பெற்றுள்ளது ."தண்ணான்பொருநை "-(அகம் -பா93)கொங்குக்கரூரை அடுத்து ஓடும் தண்ணான்பொருநையின் பழையசிறப்புப் பெயர்கள் ஆனி ,வானி என்பன.(பிங்கல நிகண்டு -4061)மேற்கரையிலிருந்து சேரர் படிப்படியாக கொங்கில் முன்னேறி கொங்குக்கரூரை தலைநகராகக் கொண்டு ஆண்டபோது தங்கள் பூர்விகத் தலைநகர் அருகில் ஓடிய ஆன்பொருநை நினைவாகவே அதையும் ஆன்பொருநை என்று அழைத்தனர்.எனினும் அது கிழக்கு நோக்கி ஓடியதாலேயே 'தண் 'என்னும் முன்னொட்டையும் சேர்த்து தண் ஆன்பொருநை ஆனது.சுள்ளியம்பேரியாறு மேற்கு நோக்கி ஓடியதால் ஆன்பொருநை என்னும் பொதுப்பெயர்க்குரியது .அது ஆண் நதிக்குரிய பொதுப்பெயர் என்பதை கழகத் தமிழகராதி தான் நிறுவுகிறது .(ப.93-ஆன் =பெற்றம்;ப.704-பெற்றம் =இடபம் )
..... தேமொழிஅதுபோல தான் ஆண்பொருனை,ஆண் நதி என்றெல்லாம் எஸ். கிருஷ்ணசாமியின் கற்பனைகள். சான்றுகள்இல்லாத கூற்றுகள் அவை.வஞ்சிக் கருவூர் பற்றி இரா. கிருஷ்ணமூர்த்தி, நாகசாமி, ஐராவதம் நூல்களையும்நீங்கள் வாசித்தால் தொல்லியலாளர் வஞ்சி என்பது கருவூர் எனக் காட்டுவதுஅறியலாகும்.It is 20th century Tamil Nadu politics that sustained Vanji as on the west coast in Sangam times.What was on the west coast was only Musiri (Musiris in Yavana texts) pattinam, we don'thear of any Vanji city on the west seashore in Sangam texts at all. No inscriptions in Brahmito say Cheras' capital was Musiri, it was just a toll gate in the port. The capital was in Vanji Karur,inland according to Greeks.N. Ganesan
--
2017-11-16 13:50 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Thursday, November 16, 2017 at 8:07:40 AM UTC-8, N. Ganesan wrote:எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் ராகவையங்கார்கள் போலத் தமிழறிந்தவர் அல்லர்.வரலாறு தெரியும். சொ. சாந்தலிங்கம் விராலிமலையை விறலியர் மலை எனஎழுதுகிறார் :) இதை ஏற்கமுடியுமா?ஏன் முடியாது?இந்தக் கோணத்தில்தான் மரைக்காடு >>> மறைக்காடு என்று விவாதித்தது நினைவில் வந்து செல்கிறது.
விராலிமலையைச் சொல்கிறீர்களா? பழைய சங்ககாலப் பெயர் உள்ளது.
நன்றி, விரிவாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன், அடுத்த தவணைக்குக் காத்திருக்கிறேன்...... தேமொழி
(முன்னரே கண்மணி குழுமத்தில் எழுதத் துவங்கியிருந்தால் நான் மேலும் பல தெரிந்து கொண்டிருந்திருப்பேன்)
..... தேமொழி
< ஆண்பொருனை,ஆண் நதி என்றெல்லாம் எஸ். கிருஷ்ணசாமியின் கற்பனைகள்.>
கழகத் தமிழகராதி காட்டும் தரவிற்கு எதிர்வாதம் என்ன?கண்மணி
நா. கணேசன்
--
என் ஆய்வேட்டைக் கணினி மயமாக்க அவசரப்படவில்லை.உங்களோடு மடல்வாதம் செய்யும்போது எனக்கும் புதுத்தெளிவு பிறக்கிறது.
நமது வாத எதிர்வாதங்களுக்குப் பிறகு முடிவை எட்டிய பின்னர் அதைச் செய்கிறேன்.கண்மணி
NG < ஆண்பொருனை,
ஆண் நதி என்றெல்லாம் எஸ். கிருஷ்ணசாமியின் கற்பனைகள்.>
கழகத் தமிழகராதி காட்டும் தரவிற்கு எதிர்வாதம் என்ன?கண்மணி
///ராமன் நம்பூதிரி பூர்ணா எது என தெரியாமல் எழுதியுள்ளார். சங்கத் தமிழ் போன்றவற்றைஅறியாமையே காரணம். ///பழைய வரலாறு தெரியாமல் எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு குறிப்பிட்ட துறையில் ஆய்வுபல செய்து கட்டுரை வெளியிட்டவர்களை மறுத்துக் கூறும் பொழுது சான்றுடன் சொல்வது சரியான முறையாக இருக்கும்.ராமன் நம்பூதிரி எழுதிய “Poornayude Puravrutham” என்ற நூலில் தனது (படிஞாறுப்புழை/பொருநை ஆறு) கருத்துக்கு ஆதரவாக என்ன சான்றுகள் கொடுத்தார் என்று காட்டி அதில் உள்ள பிழையைச் சுட்டிக்காட்டி மறுப்பதுதான் முறையல்லவா?நீங்கள் படித்த ஒரு நூலின் கருத்துடன் அவரது முடிவு இசைந்து வரவில்லை என்றால், அவர் தந்த மாற்றுக் கோணம் பிழை என்று அவர் சொல்ல வருவதை ஆராயாமல் முடிவு செய்ய முடியுமா?
--
2017-11-20 13:41 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:///ராமன் நம்பூதிரி பூர்ணா எது என தெரியாமல் எழுதியுள்ளார். சங்கத் தமிழ் போன்றவற்றைஅறியாமையே காரணம். ///பழைய வரலாறு தெரியாமல் எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு குறிப்பிட்ட துறையில் ஆய்வுபல செய்து கட்டுரை வெளியிட்டவர்களை மறுத்துக் கூறும் பொழுது சான்றுடன் சொல்வது சரியான முறையாக இருக்கும்.ராமன் நம்பூதிரி எழுதிய “Poornayude Puravrutham” என்ற நூலில் தனது (படிஞாறுப்புழை/பொருநை ஆறு) கருத்துக்கு ஆதரவாக என்ன சான்றுகள் கொடுத்தார் என்று காட்டி அதில் உள்ள பிழையைச் சுட்டிக்காட்டி மறுப்பதுதான் முறையல்லவா?நீங்கள் படித்த ஒரு நூலின் கருத்துடன் அவரது முடிவு இசைந்து வரவில்லை என்றால், அவர் தந்த மாற்றுக் கோணம் பிழை என்று அவர் சொல்ல வருவதை ஆராயாமல் முடிவு செய்ய முடியுமா?
Not just one. Many scores of books were read. But there is no evidence,
inscriptions, literature that Porunai was running in Kerala.
would like to see the lines where Raman Nambudiri claims Porunai
of Sangam literature was PaDijnARu-puzhaa. In case, you have access
to the book, please let me know. I will ask experts in Kerala as well.
In The Hindu article, I don't see any Porunai or AanPorunai river at all.
On Monday, November 20, 2017 at 2:54:52 PM UTC-8, N. Ganesan wrote:2017-11-20 13:41 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:///ராமன் நம்பூதிரி பூர்ணா எது என தெரியாமல் எழுதியுள்ளார். சங்கத் தமிழ் போன்றவற்றைஅறியாமையே காரணம். ///பழைய வரலாறு தெரியாமல் எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு குறிப்பிட்ட துறையில் ஆய்வுபல செய்து கட்டுரை வெளியிட்டவர்களை மறுத்துக் கூறும் பொழுது சான்றுடன் சொல்வது சரியான முறையாக இருக்கும்.ராமன் நம்பூதிரி எழுதிய “Poornayude Puravrutham” என்ற நூலில் தனது (படிஞாறுப்புழை/பொருநை ஆறு) கருத்துக்கு ஆதரவாக என்ன சான்றுகள் கொடுத்தார் என்று காட்டி அதில் உள்ள பிழையைச் சுட்டிக்காட்டி மறுப்பதுதான் முறையல்லவா?நீங்கள் படித்த ஒரு நூலின் கருத்துடன் அவரது முடிவு இசைந்து வரவில்லை என்றால், அவர் தந்த மாற்றுக் கோணம் பிழை என்று அவர் சொல்ல வருவதை ஆராயாமல் முடிவு செய்ய முடியுமா?
Not just one. Many scores of books were read. But there is no evidence,
inscriptions, literature that Porunai was running in Kerala.
would like to see the lines where Raman Nambudiri claims Porunai
of Sangam literature was PaDijnARu-puzhaa. In case, you have access
to the book, please let me know. I will ask experts in Kerala as well.
In The Hindu article, I don't see any Porunai or AanPorunai river at all.அதே இந்துக் கட்டுரையின் இறுதிப் பத்தியின் முதல் மூன்று வரிகள் . . . .Historic river gasps for breath“Poornayude Puravrutham” explores the origin, the course, and the flow of Padinjare Puzha.Samithi secretary K.G. Sreekumar said the river was mentioned as the Poorna river in Sukasandesam composed in the 14th century by Lakshmidasan. It is called Porunai in old Tamil texts and Poorna in Sanskrit texts. The Poornathrayeesa temple, during one of its festivals called the Para Ulsavam, takes the deity across the river on a boat from the jetty. This ritual has been practised for centuries. Mr. Sreekumar said the irrigation department had initiated a project to preserve and protect the boat jetty, but expressed his concern that the effort might not be sustained.முதலில் ராமன் நம்பூதிரி அது பூர்ணா ஆறு என்கிறார்.The late M. Raman Namboothiri of the Archaeological Survey of India, who was an expert in the history and heritage of Tripunithura, in one of his writings, has stated that the Padinjare Puzha is actually the historical Poorna river.பிறகு ஸ்ரீகுமார் இதுவே பழந்தமிழ்ப் பாடல்கள் சொல்லும் பொருநை என்கிறார்.It is called Porunai in old Tamil texts and Poorna in Sanskrit texts.
---------- Forwarded message ----------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: 2017-10-28 14:46 GMT+05:30
Subject: Re: [MinTamil] வஞ்சி
To: mintamil <mint...@googlegroups.com>அன்புடையீர் வணக்கம்நாலு என்ற சொல்லுக்கு நான்கு என்ற பொருளும் உண்டு என்பதைத் தாங்களும் அறிவீர்கள் .அந்தப் பொருளைக் கொண்டு தொடர்ந்து ஆய்வு செய்வதில் எனக்கு எந்த இடர்பாடும் ஏற்படவில்லை .வேறு பொருளைத் தேட வேண்டிய தேவையும் ஏற்படவில்லை .அதனால் அவ்வாறே தொடர்கிறேன் .கண்மணி2017-10-28 1:54 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:வரலாற்று ஆய்வுகளுக்கு கல்வெட்டுக்கள் முதல்நிலைத் தரவுகளாக அமையும்.மேனாட்டு நிலவியலார் குறிப்புகளும் அவ்வண்ணமே ஏற்றுக்கொள்ளப்படும். .மேற்சுட்டிய இரண்டனுக்கும் பின்னரே இலக்கியச் சான்றுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் செவிவழிச்செய்திகள் மூன்றாம் நிலைத தரவுகளாம் .இதுதான் ஆராய்ச்சி நெறிமுறை. இது கண்மணி அவர்களின் கூற்றுஅன்புள்ள கண்மணி அவர்கட்குநீங்கள் சொல்வது பொது நிலையில் (வா னத்தில் இருந்து) கொள்ள வேண்டிய கொள்கையே ஆகும்அதனால் எப்போது எக்காலத்தும் எவ்விடத்தும் கொள்ளவேண்டும் என்பதும் ஆகாதுஇங்கு நம் சங்க காலத்து இருந்த ஓர் இடப்பெயரைப்பற்றிப்பேசும் போது கல்வெட்டுகளின்கால ம் ஏறக்குறைய 7-8 ஆம் நூற்றாண்டுகளை க்கடந்ததுதான் ஆகும்குறிப்பாக நீங்கள் கட்டிய சதாசிவ பண்டாரத்தார் காட்டிய வற்றில் கல்வெட்டுகளால்காண்பது பிழைபட்டதாக வே முடியும் அல்லது ஐயம் ஏற்படக்காரணமாகவும் அமையும்என்பதுதான் பொருளாகும்எந்த ஒரு ஆய்விலும் நுண்மை நோக்கிச் செல்லும் பொது கோதுக்களைக் கழித்துதான்செல்லவேண்டும் எனும் பொருளில் சொல்லப்பட்ட சொற்களாகும் அவ்வளவேமேலும் ஆழ்ந்த நிலை ஆய்வாளர்களுக்கு பக்தி/தாச நிலைக்கூடாது எல்லாரும் தா னபிழைப்படக்கூடியவர் களே இவர் சொல்லிவிட்டார் அவர் அப்படிக்கட்டினார் எனபதால்மட்டும் உண்மையாகி விடமுடியாது எனபதைம் மனம் கொள்ள வேண்டும் அதனால்எல்லாவற்றையும் மறுக்க வேண்டும் என்றும் சொல்ல வரவில்லைஎதற்கும் இடம் நோக்கியும் பொருள் கொள்ள வேண்டும் சிறியேன் சொல்வதைக்கேட்கவேண்டாம் எனும் முடிவும் சரியாகாது சுட்டப்பழம் கதை அறிவீர்கள்அதான்று ஒரு புள்ளியில் வைத்து பலகோடுகள் போடமுடியும் ஆனால் இரு புள்ளிகள்இருந்தால் ஓரளவிற்கு ஓர் நேர்கோடுதன அமையும்மேலும்ல அவற்றின் இடைப்பட்ட தூரம் வரைதான் நேர்கோடு கொள்ளமுடியும்மூன்றாவதுவந்தால் அந்த நேர்கோட்டில் இருந்தால் வலுப்பெறும்அகன்றிருந்தால் குழப்பம் வரும்புகாப்புகர் கொண்ட புன்பூங்கலிங்கமொடுவாடா மாலை துயல்வர ஓடிபெருங் கயிறு நாலும் இரும்பனம் பிணையல்பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்அழுதனள் பெயரும் அம்சில்ஓதிஇது ஒரு நற்றி ணைப்பாடல் வரிகள் (90)இது வேண்டும் என முன்பே குறிப்பாக அறிந்த நிலையில் காட்டியதும் அல்லஇது எட்டில் கயிறு சாற்றி பார்த்தலாக கண்டதுஇதில் வரும் நாலு ம் எனும் சொல்லிற்கு என்ன பொருள் கொள்வீர்நான்கு எனும் பொருள் கொள்ள முடியாதல்லவா? அதுபோல் நீங்ககாட்டியதிலும்//தி.வை.சதாசிவ பண்டாரத்தார்
"வஞ்சிநகர் நாலும் வளமையா ஆண்டருளும்//நாலு ம் என்றசொல்லால் நான்கு கருவூர்எனக்கட்டல் சரியாகாது என்பது என்கருத்துநாலும் என்றால் தொங்கும் எனவும் ஓர் பொருளுண்டுநால்வாய் (வினைத்தொகை-மற்றும் சினையாகுபெயர் ) என்றால் யானையாகும்பாருங்கள் இந்த சொல்லின எழுதிய வுடன் தான் தோன்றிய கருத்துயானைக்கு நாலுகின்ற வாய் என்று தான் சொல் பொருள் கொள்ளவேண்டும்இதனில் வாய் என்றால் எப்படிப் பொருந்தும் அதொங்குகின்றது வாயல்லவேமூக்குத்தானே வாய் என ஒன்றும்தான் தனியாக உள்ளதேஆ னால் காற்று உள்ளே கும் வழியினைக்கொண்டதால் (வாயில்) வாய் ஆயிற்றுமீண்டும்வஞ்சி நகர் நாலும் என்ற இடத்தில் நாலு ம் என்பதனை எண்ணாகக் கொள்ளாமல்வினையாகக் கொள்ளவும் முடியும் மேலும் இருபுறமும் பிணைத்து வஞ்சி நகர் நாலு ம்என்றோ அல்லது நாலும் வளமையா என்றோ கொள்ள முடியும் பின்னதே சரியானதுஎன்பது என் கருத்துஅதான்றுநாலூர் என்று தேவா ரப்பா டல்பெற்றத்தலமுமுண்டு அறிவீர்கள் அங்கு நான்கு ஊர்கள் அமைந்ததால் நாலூர் என்கிறா ர்களா அல்லது நாலும் ஊர் எனவும் கொள்ள முடியும் இருந்தாலும்நாலும் என்பதனுக்கு தொங்குகின்ற எனலும் தகாது பின் ஏதுவாகும் ??வஞ்சிக்குப்புறம்பாகச் செல்லவில்லைஎன்னிடம் உள்ள 18 நிகண்டுகளில் இவ்வாறு பொருள்கள் உள்ளனதிவாகரம்கருவூர்ஆற்றெழும் ஓர் கொ டிப்பிறப்புபாவிகற்பத்து ஓர் பாமாதர்மேல்செலவு (போர்)பாரதி தீ ப நிகண்டுநாற் பா வில் ஒன்றுஆற்றகத்து ஓர் கொடிநன்னுதல்மேற்போய்விடும் சொல்கருவூர்பிங்கலம்வானீரம்பிசின்வஞ்சுளம்பகைவர் மேற்செல்லல்ஓர் கொடிபெண் கள்ஒரு பாகருவூர்குடைஉரிச்சொல் நிகண்டுவாணீரம்வஞ்சுளம்கயாதர நிகண்டுமேற்சேற ல்ஒருபாஒருபதிசூடாமணி நிகண்டுமேற்செலவு (பகைவர்மேல்)வஞ்சிப்பாகருவூர்வஞ்சிக்கொடிபெண்அகராதி நிகண்டுமேற்செலவுஓர்பாவள்ளிபெண்ஓர் பாஆசிரிய நிகண்டுகொடிதிணைவடமலை நிகண்டுமாதுஓர்க்கொடிபாவின் விகற்பம்போர்மேல் செல்லல்மருத யாழ்த்திறம்பொதிகை நிகண்டுமேற்செலவுஓர் ஊர்ஓர் பாவல்லிபெண்நாம தீப நிகசண்டுவஞ்சுளம்வானீரம்கருவூர்செடிகூகை நீறுஓர் வாசனைநாணார்த்த தீபிகைகருவூர்ஓர் மரம்ஓர் கொ டிஓர் பாபாக்கழிப்பண்வேதகிரியார் சூடாமணி நிகண்டுமேற்செலவுஓர் ஊர்பாவள்ளிபெண்இயக்கி1-.மேலைக் கடற்கரையில் அகலப்புழை ஆற்றின் சங்கமத்துறையில் இருந்த வஞ்சி2-கொங்குக் கரூர் வஞ்சி
3-கொங்குநாட்டில் காவிரிக்கு வடகரையில் ஸ்ரீராமசமுத்திரம் என்று
அழைக்கப்படும் அயிலூர்
4-மேலைக் கடற்கரையில் 8ம் நூற்றாண்டில் தோன்றிய திருவஞ்சைக்களம்
5-திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியில் மன்னன் அரண்மனை இருந்த இடம்
6-தாராபுரம் என்று மருவிய ராஜராஜபுரம்
7-கிரங்கனூருக்கு 5மைல் வடக்கிலும் திருக்குணவாயிலுக்கு 2மைல்
வடகிழக்கிலும் உள்ள கரூர்ப்படஞ்ஞா
8-கடல்கோளால் 8ம் நூற்றாண்டில் அழிந்த கொல்லம் நகர்
9-இன்றைய கொல்லம்
வஞ்சிப்பெயர் பெற்ற நகரங்கள் சில கரூர்/கருவூர் என்ற மாற்றுப்பெயர் பெற்றன .
திவாகரமும் பிங்கலந்தையும் வஞ்சி என்ற சொல்லுக்கு கருவூர் என்று பொருள் கூறுகின்றன.
பத்தாம் நூற்றாண்டில் ஆண்ட இராஜசிம்மனது சின்னமனூர்ப் பெரியநூ த லோ சுமயிலைஊ2017-10-27 16:23 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:கல்வெட்டுல் வழி கா ட்டப்படுவானவற்றைப் பு றம் தள்ளுக
அவை மிகவும் ம்பிற்காலத்தவையே .>.வரலாற்று ஆய்வுகளுக்கு கல்வெட்டுக்கள் முதல்நிலைத் தரவுகளாக அமையும்.மேனாட்டு நிலவியலார் குறிப்புகளும் அவ்வண்ணமே ஏற்றுக்கொள்ளப்படும். .மேற்சுட்டிய இரண்டனுக்கும் பின்னரே இலக்கியச் சான்றுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் செவிவழிச்செய்திகள் மூன்றாம் நிலைத தரவுகளாம் .இதுதான் ஆராய்ச்சி நெறிமுறை .வஞ்சிப்பெயர் பெற்ற ஊர்களைச் சுற்றியிருந்த சில பகுதிகளேனும் ஒத்த பெயரும் தன்மையும் உடையனவாய் இருந்தன1).முசிறி என்ற பெயரில் ஒரு ஊர் மேலைக் கடற்கரை வஞ்சியை அடுத்தும் இருந்தது .கொங்கு வஞ்சியை அடுத்தும் உள்ளது .2)மேற்கரை வஞ்சியை ஒட்டி ஓடிய சுள்ளியம் பேரியாறு ஆன்பொருநை என்றும் அழைக்கப்பட்டது .கொங்கு வஞ்சியை அடுத்து ஓடிய நதியும் ஆன்பொருநை என்று அழைக்கப்பட்டது.3)சேரர் தலைநகரங்களில் குணவாயில் என்று ஒரு பகுதி உண்டு4)வஞ்சிநகர அரண்மனைகளில் ஆடகமாடம் என்று அழைக்கப்பட்ட திருமால் கோயில் உள்ள பகுதி இருந்தது .சுள்ளியம் பேரியாற்றுக்கு ஆன்பொருநை என்ற பெயர்வழக்கு இருந்தமைக்கு புறநானூற்றுப்பாடல்கள் ஆதாரமாக அமைகின்றன .சோழன் நலங்கிள்ளியைப் பாடிய உறையூர் முதுகண்ணன் சாத்தனார் அவன் சேரநாட்டை வென்று கைப்பற்றியதைப் புகழ்கிறார் .(புறம்.29)கோவூர் கிழார்"குண கடல் பின்னதாக குடகடல் வெண்டலைப் புணரிநின் மான்குளம்பு அலைப்ப "அவனது படைகள் அவனுக்காக போர் செய்தன என்கிறார் .(புறம் 31)இதனால் அவனது படைகள் மேற்கரை வஞ்சியை வென்றமை தெளிவு ."பூவாவஞ்சியும் தருகுவன் "என்றும் அவரே குறிப்பிடுகிறார் .(புறம் 32)இவனது சகோதரன் கிள்ளி வளவனுக்கும் இப்போர்களில் பங்கு இருந்தமை பின்வரும் பாடல்களால் தெளிவாகிறது .ஆலந்தூர் கிழார்" தண்ணா ன் பொருநை வெண்மணல் சிதைய "கடிமரம் தடியும் ஓசையைக் கேட்ட பின்பும் கோட்டைக்குள் வாளாவிருந்த சேரனை எதிர்த்துப் போரிட்டதாகப் பாடுகிறார் .(புறம் 36)மாறோக்கத்து நப்பசலையார் கிள்ளி வளவனைப் பாடும்போது "வாடாவஞ்சி வாட்டுநின் பீடுகெழு நோன்தாள்"என்கிறார் .(புறம் 39)இதனால் கிள்ளிவளவன் மேற்கரை நாட்டில் ஆன்பொருநைக் கரையில் இருந்த வஞ்சியை வென்றான் என்பதில் ஐயமில்லை .இதனால் மேற்கரையிலும் வஞ்சி இருந்தது என்பதை மறுக்க இயலாது .கண்மணி.2017-10-24 0:18 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:அன்புநிறை கண்மணி அவர்கட்குஈங்கு வஞ்சி எனும் சொல் சங்கநூல்களில் இடம்பெற்றுள்ள எல்லா வரிகளையும் காட்டியுள்ளேன்இதனை வஞ்சி என்பது பயிரினமும் உள்ளது அவைகளை நீக்கிக் காணஎஞ்சுவது வஞ்சி எனும் இடப்பெயர்வாடா வஞ்சி எனும் சொல்லில் வஞ்சி எனும் இடப்பெயரைத்தான் குறிக்கின்றது ஐயமில்லைஅகநானூறு 36 மிகத்தெளிவாக ஆ ன்பொருநை ஆற்று மணல் பற்றிப்பேசுகின்றதுஇது சோழமன்னன் சேரநாட்டு கருவூரை முற்றுகை யிட்டுருந்தபோது பாடப்பெற்றதுபுறநானூறு 11 ஆம் பாடல்தான் மிகத் தெளிவாக பொருநை நீர் பாயும் வஞ்சி எனவே குறிக்கின்றமையால் சங்ககாலத்து வஞ்சி வேவேறெங்கும் உள்ளதும் ஆகாதுகல்வெட்டுல் வழி கா ட்டப்படுவானவற்றைப் பு றம் தள்ளுகஅவை மிகவும் ம்பிற்காலத்தவையேஆன்பொ ருநை எனும் ஆறு தமிகத்தில் இல்லைகாவிரி எந்நாளும் பொருநை என விளி க்கப்பட்டதாக்க சான்றுகள் இல்லவே இல்லைமுன் துறை எனும் சொல் கடலு க்கு அருகில் உள்ள துறைதனைக்குறிக்குமீ அன்றி வெறும் ஆற்றுத்துறை அல்லஆக கடலில் ஓர் ஆறு கலக்கும் இடமாகிய சேரமான் பெருமான் தொடர்புடைய கிரங்கனுர் என ஆங்கிலேயர்களால் திருத்தி வழங்கிய கொடுங்கோளூர் திருவஞ்சைக்களம் அருகு பெரியாறு கலக்குமிடமாகும்அதா ன்று சிலம்பு மணிமேகலை வரிகளையும் காட்டியுள்ளேன் இதனில் எங்கும் காவிரிக்கரை அமைந்த கரூர் தனக்கு தொடர்பேது உள்ளதாக காண வே இல்லை----------------------------பகன்றை பலாசம் பல்பூம் பிண்டிவஞ்சி பித்திகம் சிந் துவாரம்தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி 90நந்தி நறவ நறும்புன் னாகம்பாரம் பீரம் பைங்குருக் கத்தி குறிஞ்சிப்பாட்டுகுடபுலம் காவலர் மருமான் ஒன்னார்வடபுல இமயத்து வாங்குவில் பொறித்தஎழு உறழ் திணிதோள் இயல் தேர்க் குட்டுவண்வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே அதாஅன்று 50 சிறுபாணாற்றுப்படை\36நீயே அறிந்து செய்கபாடியவர்: ஆலத்தூர் கிழார்பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்திணை:வஞ்சி துறை: துணை வஞ்சிகுறிப்பு: சோழன் கருவூரை முற்றியிருந்தபோது பாடியதுஅடுநை யாயினும் விடுநை யாயினும்நீ அளந் தறிதி நின் புரைமை வார்தோல்செயறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்துவீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்பஆங்குஇனி திருந்த வேந்தனொடு ஈங்குநின்சிலைத்தார் முரசும் கறங்கமலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே 3 அகநானுறுகடும்பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை20திருமா வியனகர்க் கருவூர் முன்துறைத்தெண்நீர் உயர்கரைக் குவைஇயதன்ஆன் பொருநை மணலினும் பலவே 93 அகநானுறுநாண்கொள் நுண்கோலின் மீன்கொள் பாண்மகள்தாளபுனல் அடைகரைப் படுத்த வராஅல்நாரரி நறவுண்டு இருந்த தந்தைக்குவஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும்தண்துறை ஊரன் பெண்டிர் எம்மைப் 5 அகநானுறு 216நீடுநிலை யாஅத்துக் கோடுகொள் அருஞ்சுரம்கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்குஅவள் துணிவு அறிந்தனென் ஆயின் அன்னோ 10ஒளிறுவேல் கோதை ஓம்பிக் காக்கும்வஞ்சி அன்னஎன் வளநகர் விளங்க அகநானுறு 264ஆரியர் அலறத் தாக்கிப் பேர்இசைத்தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்துவெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்வஞ்சி யன்னவென் னலம்தந்து சென்மே அகநானுறு 397குலவுச் சினைப் பூக் கொய்துதண் பொருநைப் புனல் பாயும் 5விண் பொருபுகழ் விறல்வஞ்சிப்பாடல் சான்ற விறல்வேந் தனும்மே புறநானூறு 11யாபல கொல்லோ பெரும வார் உற்றுவிசிபிணிக் கொண்ட மண்கனை முழவின்பாடினி பாடும் வஞ்சிக்குநாடல் சான்ற மைந்தினோய் நினக்கே புறநானூறு 16கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப் 1பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ புறநானூறு 32ஏழெயில் கதவம் எறிந்து கைக்கொண்டு நின்பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலைபாடுநர் வஞ்சி பாடப் படையோர் 10தாதுஎரு மறுகின் பாசறை பொலியப் புறநானூறு 33இமையம் சூட்டியஏம விற்பொறி 15மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலையவாடா வஞ்சி வாட்டும்நின்பீடுகெழு நோன்தாள் பாடுங் காலே புறநானூறு 39வஞ்சி முற்றம் வயக்கள னாகஅஞ்சா மறவர் ஆட்போர்பு அழித்துக் புறநானூறு 373பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று என்அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றிஎஞ்சா மரபின் வஞ்சி பாடஎமக்கென வகுத்த அல்ல மிகப்பல 10 புறநானூறு 378மென் பாலான் உடன் அணை இ 1வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரைஅறைக் கரும்பின் பூ அருந்தும்வன் பாலான் கருங்கால் வரகின் புறநானூறு 384விடுவர் மாதோ நெடிதோ நில்லாப்புல்லிளை வஞ்சிப் புறமதில் அலைக்கும் புறநானூறு 387பரிபாடல் திரட்டுகல்லென் பொருநை மணலினும் ஆங்கண்பல்லூர் சுற்றிய கழனிஎல்லாம் விளையும் நெல்லினும் பலவே புறநானூறு 387ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றிப்பாடுஇமிழ் முரசின் இயல்தேர்த் தந்தைவாடா வஞ்சி பாடினேன் ஆக புறநானூறு 394ஏம இன் துயில் எழுதல் அல்லதைவாழிய வஞ்சியும் கோழியும் போலக்கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே பரிபாடல் திரட்டு 8துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்வஞ்சி ஓங்கிய யாணர் ஊரதஞ்சம் அருளாய் நீயேநின்நெஞ்சம் பெற்ற இவளுமார் அழுமே 10-10 / 50ஆற்றல் உடையன் அரும்பொறி நல்லூரன்மேற்றுச் சிறுதாய காய்வஞ்சி - போற்றுருவிக்கட்டக முத்திற் புதல்வனை மார்பின்மேல்பட்டஞ் சிதைப்ப வரும் ஐந்திணை எழுபது 44மைந்துகால் யாத்து மயங்கிட ஞாட்பினுட்புய்ந்துகால் போகிப் புலான்முகந்த வெண்குடைபஞ்சிபெய் தாலமே போன்ற புனனாடன்வஞ்சிக்கோ வட்ட களத்து களவழி நாற்பது 38கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சிமற்றைய ராவார் பகர்வர் - பனையின்மேல்வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும்பச்சோலைக் கில்லை யொல 255 பழமொழி400யானை வீரரும் இவுளித் தலைவரும்வாய்வாள் மறவரும் வாள்வல னேத்தத்தானவர் தம்மேற் றம்பதி நீங்கும்வானவன் போல வஞ்சி நீங்கித்தண்டத் தலைவருந் தலைத்தார்ச் சேனையும் 80 // 26 கால்கோட் காதைவெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போதமிகப்பெருந் தானையோடு இருஞ்செரு வோட்டிஅகப்பா எறிந்த அருந்திற லாயினும்உருகெழு மரபின் அயிரை மண்ணி 145இருகடல் நீரும் ஆடினோ னாயினும்சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்துமதுக்கொள் வேள்வி வேட்டோ னாயினும் // 28 நடுகல் காதைஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கிப் 195பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத்தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில்வேளா விக்கோ மாளிகை காட்டி // 28 நடுகல் காதைகுமரியொடு வடவிமயத் தொருமொழிவைத் துலகாண்டசேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன்மகளீன்றமைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் சினஞ் செருக்கிவஞ்சியுள் வந்திருந்த காலை வட ஆரிய மன்னர் ஆங்கோர் மடவரலை மாலைசூட்டி உடனுறைந்த இருக்கைதன்னில் ஒன்றுமொழி நகையினராய்த் தென்றமிழ் // 29 வாழ்த்துக் காதைதாங்கண் உருள்கின்ற மணிவட்டைக் குணில்கொண்டுதுரந்ததுபோல் இமயமால்வரைக் கற்கடவுளாமென்றவார்த்தை இடந்துரப்ப ஆரியநாட்டரசோட்டி அவர்முடித்தலை அணங்காகிய பேரிமயக் கல்சுமத்திப்பெயர்ந்து போந்து நயந்த கொள்கையிற் கங்கைப்பேர்யாற்றிருந்து நங்கைதன்னை நீர்ப்படுத்தி வெஞ்சினந்தருவெம்மை நீங்கி வஞ்சிமா நகர்புகுந்து நிலவரசர் நீண்முடியாற் பலர்தொழு படிமங் காட்டித் தடமுலைப் பூசலாட்டியைக் கடவுண் மங்கலஞ்செய்தபின்னாள் கண்ணகி 29 வாழ்த்துக் காதைதன் கோட்டத்து மண்ணரசர் திறைகேட்புழி அலம்வந்த (உரைப் பாட்டு மடை)மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னைநிலவரசர் நீண்முடிமேல் ஏற்றினான் வாழியரோவாழியரோ வாழி வருபுனல்நீர்த் தண்பொருநைசூழ்தரும் வஞ்சியார் கோமான்றன் தொல்குலமே 14 29 வாழ்த்துக் காதை (வாழ்த்து)மனிலை யுலகத் தவருடன் போகும்தாவா நல்லறஞ் செய்தில ரதனால் 125அஞ்செஞ் சாய லஞ்சா தணுகும்வஞ்சி மூதூர் மாநகர் மருங்கிற்பொற்கொடி தன்மேற் பொருந்திய காதலின்அற்புளஞ் சிறந்தாங் கரட்டன் செட்டியானுஞ் சென்றேன் என்னெதி ரெழுந்துதேவந் திகைமேல் திகழ்ந்து தோன்றிவஞ்சி மூதூர் மணிமண் டபத்திடைநுந்தை தாணிழ லிருந்தோய் நின்னைஅரைசுவீற் றிருக்குந் திருப்பொறி யுண்டென்று 175முடியுடை வேந்தர் மூவ ருள்ளும்குடதிசை யாளுங் கொற்றங் குன்றாஆர மார்பிற் சேரர்குலத் துதித்தோர்அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும் 5விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்ஒடியா இன்பத் தவருறை நாட்டுக்குடியின் செல்வமுங் கூழின் பெருக்கமும்வரியுங் குரவையும் விரவிய கொள்கையின்புறத்துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய 10மறத்துறை முடித்த வாய்வாள் தானையொடு 30 வரந்தரு காதைபொங்கிரும் பரப்பிற் கடல்பிறக் கோட்டிக்கங்கைப் பேர்யாற் றுக்கரை போகியசெங்குட் டுவனோ டொருபரிசு நோக்கிக்கிடந்த வஞ்சிக் காண்ட முற்றிற்று 15சேய் நிலத்து அன்றியும் செவ்வியின் வணங்கிஎஞ்சா மண் நசை இகல் உளம் துரப்பவஞ்சியின் இருந்து வஞ்சி சூடி 19-120முறம் செவி யானையும் தேரும் மாவும்மறம் கெழு நெடு வாள் வயவரும் மிடைந்தமாநீர் வங்கத்து அவனொடும் எழுந்துமாயம் இல் செய்தி மணிபல்லவம் எனும்தீவகத்து இன்னும் சேறலும் உண்டால்தீவதிலகையின் தன் திறம் கேட்டுசாவக மன்னன் தன் நாடு அடைந்த பின்ஆங்கு அத் தீவம் விட்டு அருந் தவன் வடிவு ஆய் 21-090பூங் கொடி வஞ்சி மா நகர் புகுவைஆங்கு அந் நகரத்து அறி பொருள் வினாவும்ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால்"இறைவன் எம் கோன் எவ் உயிர் அனைத்தும்"மன்னவன் மகற்கு இவள் வரும் கூற்று" என்குவர்ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின் நாள்மாசு இல் மணிபல்லவம் தொழுது ஏத்தி 24-155வஞ்சியுள் புக்கு மா பத்தினி தனக்குஎஞ்சா நல் அறம் யாங்கணும் செய்குவல்இட்டனள் சாபம் பட்டது இதுவால் 25-200கடவுள் மா நகர் கடல் கொள பெயர்ந்தவடி வேல் தடக் கை வானவன் போலவிரிதிரை வந்து வியல் நகர் விழுங்கஒரு தனி போயினன் உலக மன்னவன்அருந் தவன் தன்னுடன் ஆய் இழை தாயரும்வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர்பரப்பு நீர்ப் பௌவம் பலர் தொழ காப்போள்முன் நாள் எடுத்ததும் அந் நாள் ஆங்கு அவன் 25-210அற அரசு ஆண்டதும் அறவணன் தன்பால்மறு பிறப்பாட்டி வஞ்சியுள் கேட்பை' என்றுஅந்தரத் தீவகத்து அருந் தெய்வம் போய பின்மன்னவன் இரங்கி மணிமேகலையுடன்'புன்கண் கொள்ளல் நீ போந்ததற்கு இரங்கி நின்மன் பெரு நல் நாடு வாய் எடுத்து அழைக்கும்வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன்' என்றுஅந்தரத்து எழுந்தனள் அணி இழை தான் என் 25-239பூ மலர்ப் பொழிலும் பொய்கையும் மிடைந்துநல் தவ முனிவரும் கற்று அடங்கினரும்நல் நெறி காணிய தொல் நூல் புலவரும்எங்கணும் விளங்கிய எயில் புற இருக்கையில்செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன்பூத்த வஞ்சி பூவா வஞ்சியில்போர்த் தொழில் தானை குஞ்சியில் புனையநில நாடு எல்லை தன் மலை நாடென்ன 26-080கைம்மலைக் களிற்று இனம் தம்முள் மயங்கதேரும் மாவும் செறி கழல் மறவரும்கார் மயங்கு கடலின் கலி கொளக் கடைஇகங்கை அம் பேர் யாற்று அடைகரைத் தங்கிவங்க நாவியின் அதன் வடக்கு இழிந்துகனக விசயர் முதல் பல வேந்தர்அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசைசிமையம் ஓங்கிய இமைய மால் வரைத்தெய்வக் கல்லும் தன் திரு முடிமிசைச்செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன்தேரும் மாவும் செறி கழல் மறவரும்கார் மயங்கு கடலின் கலி கொளக் கடைஇகங்கை அம் பேர் யாற்று அடைகரைத் தங்கிவங்க நாவியின் அதன் வடக்கு இழிந்துகனக விசயர் முதல் பல வேந்தர்அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசைசிமையம் ஓங்கிய இமைய மால் வரைத்தெய்வக் கல்லும் தன் திரு முடிமிசைச்செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன்நூ த லோ சுமயிலைஊ2017-10-23 16:04 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:சேரநாட்டில் ஒரு முறையான கூட்டாட்சி சங்க காலத்திலேயே
அமைந்திருந்தது.மேனாட்டு நிலவியலாரும் கரூரா சேரபோத்ராஸின் தலைநகர்
என்கின்றனர் ."சேரபோத்ராஸ் "என்ற சொல்லுக்கு சேர புத்திரர்கள் என்ற
பன்மைப் பொருளையே கொள்ள முடியும் (.periplus of the erythriyan sea)
தி.வை.சதாசிவ பண்டாரத்தார்
"வஞ்சிநகர் நாலும் வளமையா ஆண்டருளும்
கஞ்ச மலர்க்கை உடையான் காண் ",
"நாலுவஞ்சி சேரப் படைத்த சேரமான் பெருமாள் "என்ற செப்பேட்டுப் பகுதிகளை
எடுத்துக்காட்டி வஞ்சி என்ற பெயர் 4ஊர்கட்கு உரியதென விளக்குகிறார்
(இலக்கியமும் கல்வெட்டுக்களும் )
ஒன்பது சேரர் தலைநகரங்கள் வஞ்சி என்ற பெயரைத் தாங்கியிருந்தன
1-.மேலைக் கடற்கரையில் அகலப்புழை ஆற்றின் சங்கமத்துறையில் இருந்த வஞ்சி
2-கொங்குக் கரூர் வஞ்சி
3-கொங்குநாட்டில் காவிரிக்கு வடகரையில் ஸ்ரீராமசமுத்திரம் என்று
அழைக்கப்படும் அயிலூர்
4-மேலைக் கடற்கரையில் 8ம் நூற்றாண்டில் தோன்றிய திருவஞ்சைக்களம்
5-திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியில் மன்னன் அரண்மனை இருந்த இடம்
6-தாராபுரம் என்று மருவிய ராஜராஜபுரம்
7-கிரங்கனூருக்கு 5மைல் வடக்கிலும் திருக்குணவாயிலுக்கு 2மைல்
வடகிழக்கிலும் உள்ள கரூர்ப்படஞ்ஞா
8-கடல்கோளால் 8ம் நூற்றாண்டில் அழிந்த கொல்லம் நகர்
9-இன்றைய கொல்லம்
வஞ்சிப்பெயர் பெற்ற நகரங்கள் சில கரூர்/கருவூர் என்ற மாற்றுப்பெயர் பெற்றன .
திவாகரமும் பிங்கலந்தையும் வஞ்சி என்ற சொல்லுக்கு கருவூர் என்று பொருள் கூறுகின்றன.
பத்தாம் நூற்றாண்டில் ஆண்ட இராஜசிம்மனது சின்னமனூர்ப் பெரிய
தாமிரப்பட்டயம் 'கருபதி பல 'என்று சேரர் தலைநகரங்களைக் குறிக்கிறது
டாலமி அலிமுகம்/பொய்முகம் என்று அழைக்கப்படும் pseudoisthmusக்குக்
கிழக்கில் கொரவூரா என்ற ஊரைச் சுட்டுகிறார்
pseudoisthmusக்கும் தெற்கில் உள்ள பரிஸ் துறைக்கும் .இடைப்பட்ட
உள்நாட்டு ஊர்களில் கரூரா என்ற ஒரு சேரர் தலைநகரையும் குறிப்பிடுகிறார் .
புலவர். ஆ.பழநி >>> http://apazhani.in/vanjiye-engirukkiraai/சிலம்பு கூறும் வஞ்சி குறித்து உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்...... தேமொழி
On Wednesday, November 8, 2017 at 7:18:49 AM UTC-8, N. Ganesan wrote:
2017-11-07 22:07 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
>
> NG <இன்றைய அமராவதி ஆற்றின் கரையில் சங்ககாலத்தில் ஒரு சேரன் தலைநகர் இருந்தது.ஆனால் இதுமட்டும் சேரன் தலைநகர் அன்று >
>
> .சேரநாட்டின் கூட்டாட்சி முறையைப் புரிந்து கொண்டபிறகு மற்றவற்றைப் பேசலாம்.இதற்கு முன்னர் நான் அனுப்பிய மடல்கள் மூலம் தெளிவான செய்திகளைத் தொகுத்துவிட்டு முன்னேறிச் செல்லலாம் .
> 1)தி.வை.சதாசிவ பண்டாரத்தார் எடுத்துக்காட்டும் செப்பேட்டுத்தொடர்கள் வாயிலாக வரலாற்றுக்காலத்தில் பலவஞ்சிகள் இருந்தமை தெளிவு .சமஸ்கிருதப் பகுதியில் வரும் தொடர் தரும் பொருள் வேறு. நீங்கள் கொள்ளும் பொருள் வேறு.
> 2)மேனாட்டு நிலவியலார் கூற்றின்படி 'சேரபோத்ராஸ் ' என்று சேர மன்னர் அழைக்கப்படுவதால் சேரபுத்திரர்கள் ஆண்டநாடு சேரநாடு என்றாகிறது.ஆமாம். முசிரஸ் கடற்கரை நகரம். ஆனால், கரூர் என்னும் தலைநகரம் உள்நாட்டில் இருக்கிறது என்கின்றனர் கிரேக்க நூலாசிரியர்கள்.ஆன்பொருனைக் கரையில் உளது வஞ்சி மாநகரம் என்று சங்க இலக்கியம் மிகத் தெளிவாகக் கூறுகிறது. சிலப்பதிகாரமும் தான்.இளங்கோ அடிகள் செங்கோடு என்ற சொல்லை வைப்பதுபோலவே, பராசரன் என்னும் பார்ப்பனன் சென்றது அனந்தை என்கிற வஞ்சி என்கிறார்.தாராபுரத்துக்கும் இளங்கோ அடிகள் காலத்தில் (கி.பி. 5-ம் நூற்.) வஞ்சி என்ற பெயர் உண்டு.ஆனால், முசிறிப் பட்டினம் வஞ்சி மாநகரமா என்றால் சங்க இலக்கியத்தில் ஒரு சான்றும் இல்லை. பதிற்றுப்பத்து ’முசிறி அருகில் வஞ்சி’ என்று கூறுவதில்லை.உறந்தை அருகே வஞ்சி மாநகர். அங்கே உள்ளிவிழா நடக்கிறது என்கிறது சங்க இலக்கியம். சங்க காலத்தில் வஞ்சி மாநகரம் சேரர் தலைநகரமான ராஜதானிவஞ்சிக் கருவூரே - ஆன் பொருனைக் கரையில். மேலைக் கடற்கரையில் அப்போது இருந்தது முசிறிப் பட்டினம். அங்கும் சேர இளவரசர்கள்சுல்கம் (> உல்கு, குறள். கோவையில் உல்கடம் - உக்கடம் ‘சுங்கச் சாவடி’) உண்டு.) வசூல் செய்ய அங்கு தங்கியிருப்பார்கள். மதுரையிலே சோழர்கள்ஆட்சிக்காலத்தில் சோழபாண்டியர்கள் இருந்தாற்போல.சங்க காலத் தமிழ்க் கல்வெட்டுகள் வஞ்சி மாநகர் சேரர் தலைநகர் இன்றைய கரூர், பிற தொல்லியற் சான்றுகள் காட்டிவிட்டனவே. அதனையும்பாருங்கள்.அஞ்சைக்களம்/அஞ்ஞைக்களம் வகர உடம்படுமெய் பெற்று திருவஞ்சைக்களம் என தேவாரத்தில் வருகிறது. மலையாளம் - தமிழ் மொழிப்பிரிவு ஆனபின்னர், கேரளாவில் வஞ்சி = படகு. திருவஞ்சைக்களத்தைப் பிரித்து மலையாளிகள் வஞ்சிக்குளம் என்று சொல்கின்றனர்.திருஅஞ்சைக்களம் - களம் - குளம் ஆகிவிட்டது! ஆனால், அதெல்லாம் மிகப் பிற்காலம். சங்க காலத்தில் முசிறிப்பட்டினம் மேலைக்கடற்கரையில்.அது அழிந்தபின் கொடுங்கோளூர்/மகோதை தலைநகர் ஆகியுள்ளது. சிவன் கோயில் அஞ்சைக்களம். சேரர் மாநகர் வஞ்சி ஆன்பொருனைக்கரையில் இருப்பது அழியவே, மலையாளம் தனிமொழியாக பிரியும் காலகட்டங்களில் அஞ்சைக்களம் (திருவஞ்சைக்களம் வ் - உடம்படுமெய்)வஞ்சிக்குளம் என்கின்றனர் இப்போது. ஆனால், மலையாளம் தனியாக ஆவதன் முன் சேரராஜாக்களின் ராஜதானி மாநகர் வஞ்சிக் கருவூர்- ஆம்பிராவதி/ஆன்பொருனை நதிக்கரையில். நீங்கள் சொல்வதுபோல சில கஸின்ஸ் முசிறியில் இருந்திருக்கலாம். ஆனால், முசிறியைசங்ககால வஞ்சி மாநகரம் என்றுகொள்ள சான்றுகள் இலக்கியத்திலோ, ஆர்க்கியாலஜியிலோ காணோம்.வஞ்சிக்குளம் - படகோடும் குளம். மலையாள நாட்டாருக்கு. அஞ்சைக்களத்தப்பர் கோயிலுக்கு படகில் பயணிக்கவேண்டும் கொடுங்கோளூரில்இருந்து.ஆனால், வஞ்சி சேரர் மாநகர் வஞ்சிக்கொடியின் பெயரால் அமைந்த நகரம். இன்றும் ஆன்பொருநைக் கரையில் உள்ள ஆன்நிலை அப்பர்கோயிலில் வஞ்சிக்கொடிதான் தலவிருட்சம். வஞ்சிக்கொடி - நாகினி. இதற்கு சரியான பொருளை பெப்ரீஸியஸ் அகராதியில் தந்துள்ளார்.புரிந்துகொள்ளாமல், சென்னைப் பேரகாதியில் பிரம்புச்செடி என்கிறது. வஞ்சிப் பிரம்பு முட்செடி, ஒரு புதை. நாகினி எனப்படும் வஞ்சிக்கொடி(அமிதவல்லி) பெண்களுக்கு உவமை. ஆன்பொருனைக் கரை ஆன்நிலை ஸ்தலவிருட்சம், ஆர்க்கியாலஜி, ப்ராமி கல்வெட்டுகள்சங்க இலக்கியத்தில் சேரர் ராஜதானி வஞ்சி மாநகர் எதுவெனக் காட்டி நிற்கின்றன. எந்த ஆர்க்கியாலஸ்ட்டும் சங்க கால வஞ்சிமுசிறிப் பட்டினம் என்றெழுதி நான் படிக்கவில்லை. இருந்தால் தாருங்கள். மேலே தொடர்வோம்.நா. கணேசன்
> 3)பதிற்றுப்பத்து கூறும் சேர மன்னர் பட்டியல் (10--1=9)அவர்களை ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவராகக் காட்டுகிறது .
> 4)இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தத்தா ,மகன்கள் ,பேரன்கள் ,--அண்ணன்தம்பிகள் ,ஒன்றுவிட்ட சித்தப்பா மக்கள் ,பெரியப்பா-மக்கள் .
> 5)இவர்கள் செய்த போர்களிலும் ஒன்றுக்கு மேற்பட்டோர் சேர்ந்து ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளனர
>
> இனி இவர்கள் சேர நாட்டின்எந்தெந்த பகுதிகளில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றார்கள்;போர் செய்தார்கள் என்று பார்ப்போம் .
> 1ம்.பத்து-கொள்ளுத்தாத்தா -உதியன் சேரலாதனுக்குரியது.-நமக்குக் கிடைக்கவில்லை.-அகப்பாவை போரில் வென்று பெற்றான் (அகம்.169,233)
> 2ம்.பத்து -இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் -மரந்தை ,வஞ்சி(மூதூர்)- அகம்-127,396,பதிற்.15&2ம்பத்தின் .பதிகம்
> 3ம்.பத்து- பல்யானைச் செல்கெழு குட்டுவன் -தொண்டி,செருப்புமலை&மூதூர்-மேற்கரை நாட்டின் கிழக்கே இருந்த அகப்பாவை போரிட்டு வென்று பெற்றான்.(3ம்.பத்தின் பதிகம், பா.21,22,30,அகம்.169,233,290&ஐங்.178)
> 4ம்.பத்து-களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் -தொன்னகர் (பதிற்.31)
> 5ம்.பத்து -கடல்பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் -முசிறி, மரந்தை& தொன்னகர்(புறம் 343,அகம்.376,குறுந்.34,பதிற்.47)
> 6ம்.பத்து -ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் -தொண்டி,நறவு &மூதூர் (6ம்.பத்தின் பதிகம் ,பா.60&53)
> 7ம்.பத்து -செல்வக்கடுங்கோ வாழியாதன் -கொங்கிலுள்ள-கிழக்கிலுள்ள கொடுமணம்,பந்தர்-போரிட்டுப் பெற்ற வெற்றி .(பதிற்.67)
> 8ம்.பத்து -பெருஞ்சேரலிரும்பொறை -கொடுமணம் ,பந்தர்,கிழக்கே உள்ள தகடூரைப் போரிட்டுப் பெறுகிறான் (பதிற்.74&78)
> 9ம்.பத்து -இளஞ்சேரலிரும்பொறை -தனிப்பட எந்த ஊருடனும்தொடர்புபடுத்தப்படவில்லை.(செல்லப்பிள்ளை!)
> 10ம்.பத்து -கிடைக்கவில்லை.(ஊகத்தின் அடிப்படையில் சேரமான் கணைக்கால் இரும்பொறை எனலாம்.(தகடூருக்கும் கிழக்கே முன்னறிச் செய்த போரில் சோழ மன்னனால் சிறை பிடிக்கப்பட்டான் )
> இந்தக் குடும்ப உறவுகளையும் சேர ,கொங்கு நாடுகளின் நிலவியலையும் நன்கு புரிந்து கொண்டால் சங்க காலத்தில் கொங்குக் கரூர் வஞ்சி மட்டுமில்லாமல் இன்னொரு வஞ்சியும் இருந்தமை புரியும்.>கொங்குநாட்டு நிலவியலை நன்கு அறிந்தவன். கேரளாவில் பல பூமிகள் இருந்தன. சித்தூர் தாலூக்கா கேரளாவுக்குப் போனதால் அந்த வட்டத்தில் ஏராளமான பூமிகளைஇழந்தவர் என் நெருங்கிய உறவினர்கள். இன்றும் என் தாயாருக்கு மீனாட்சிபுரத்தில் தோட்டம் உண்டு. பெரியப்பாவுக்கு முதலைமடையில். ...பதிற்றுப்பத்து உரை எழுதியவர் பற்றிய செய்யுளை உவேசா, முதல் பதிப்பில் பாருங்கள். அச் செய்யுள் பற்றிய செய்திகளைச் சொல்லவேண்டும்.நா. கணேசன்
> மேற்சுட்டிய பகுதி பதிற்றுப்பத்துச் செய்திகளை வகுத்தும் தொகுத்தும் சொன்ன கருத்துக்களாம்
> இப்பகுதியில் ஒரே காலத்தில் ஆண்ட 10-1=9சேர மன்னர்களுடன் தொடர்புபடுத்தப்படும் ஊர்களின் பெயர்களும் சில பிற விபரங்களும் உள்ளன..
> முதல் 6சேர மன்னர்களும் மேலைக் கடற்கரையிலிருந்த தொண்டி ,நறவு,மரந்தை ,முசிறி போன்ற துறைமுகப் பட்டினங்களுடனும்;சேர நாட்டு மலைப்பகுதியுடனும்
> தொடர்பு படுத்தப் படுகின்றனர்.அத்துடன் மூதூர் /தொன்னகர் என்ற ஒரு சிறப்பான நகரத்துடனும் தொடர்பு படுத்தப் படுகின்றனர்.
> 7,8,9ம்.பத்தின் சேர மன்னர்கள் கொங்கு நாட்டுப் பகுதிகளுடன் தொடர்புபடுத்தப் படுகின்றனர் .இவர்கள் கொங்கு நாட்டில் படிப்படியாக முன்னேறி கிழக்கு நோக்கி நகர்ந்து
> அங்கிருந்தோரை வெற்றி கண்டுள்ளனர் .
> இப்போது முந்தைய முந்தைய மடல்களால் தெளிவான 5கருத்துக்களுடன் இன்னும் 4கருத்துக்கள் தெளிவாகி உள்ளன.அவையாவன:
> 6)ஒரே காலத்தைச் சேர்ந்த 10-1=9மன்னர்களுள் 6பேர் மேலைக் கடற்கரையில் இருந்து ஆட்சி செய்ய மற்றவர் கொங்கு நாட்டில் இருந்து ஆட்சி செய்துள்ளனர் .
> 7)கொங்கு நாடு படிப்படியாக சேர மன்னர்களால் வெற்றி கொள்ளப்பட்டது .
> 8)குடும்பத்தலைவனான (உதியன் சேரலாதன் பற்றிய 10பாடல்கள் கிடைக்காத நிலையில்அவனது மகன்) இமயவரம்பன் மேற்கரை நாட்டில் ஆண்டு வந்துள்ளான் .
> தன் மகன் கடல் பிறக்கோட்டிய வெல்கெழு குட்டுவனுடன் சேர்ந்து இமயத்தில் விற்பொறித்த போரிலும் (பதிற்.11,43)கடற்கடம்பரை அடக்கிய போரிலும் (பதிற்.11,17,20,41,45,46,48&அகம் 127,24)ஈடுபட்டுள்ளான் .
> 9) அவனது தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனும் தந்தை உதியன் சேரலாதனும் சேர்ந்தே கொங்கு நாட்டைப் போரிட்டு வென்றனர் .(பதிற்-3ம்.பதிகம் ,பா-22,&அகம்.169,233)
> 10)விழாக் காலத்தில் இக்குடும்பம் ஒன்று சேர்ந்துள்ளது .ஒரு உள்ளி விழாவில் ஒன்று சேர்ந்த போதுதான் இவர்கள் 10பேரையும் 10புலவர்கள் பத்துப்பத்து
> பாடல்களால் புகழ்ந்து பாடியுள்ளனர்.பண்ணும் தூக்கும் கலந்த பாடலும் ,துணங்கைக் கூத்தும் ,ஊன் கலந்த சோறும் ,பருகப் பருக குறையாத கட்பானையும் ,விறலிக்குத் தலைக்கை கொடுத்துஆட்டமும் ,எல்லோருக்கும் பரிசிலும் என பதிற்றுப்பத்து முழுவதும் இக்கொண்டாட்டம் புகழப்படுகிறது.
> இந்தப் பத்துக் கருத்துக்களிலும் தெளிவு கிடைத்த பிறகுதான் சங்க காலத்தில் ஒரு வஞ்சியா?இரண்டு வஞ்சிக்களா ?என்பது பற்றிப் பேச இயலும்.அதனால் தான் கணேசன் அவர்களின் சில மடல்களுக்கு நான் பதில் கூறாமலிருந்தேன்.
> பதிற்றுப்பத்தை படிப்பது கொஞ்சம் சவாலான வேலை தான்.ஆனாலும் ஆர்வம் இருந்தால் முயலலாம்.பாடம் நடத்தும் போதே ஒரு பாடலுக்கு 2மணி நேரத்திற்கு மேல் தேவைப்படும்.
> கண்மணி.
>
>
>
2017-11-20 15:13 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Monday, November 20, 2017 at 2:54:52 PM UTC-8, N. Ganesan wrote:2017-11-20 13:41 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:///ராமன் நம்பூதிரி பூர்ணா எது என தெரியாமல் எழுதியுள்ளார். சங்கத் தமிழ் போன்றவற்றைஅறியாமையே காரணம். ///பழைய வரலாறு தெரியாமல் எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு குறிப்பிட்ட துறையில் ஆய்வுபல செய்து கட்டுரை வெளியிட்டவர்களை மறுத்துக் கூறும் பொழுது சான்றுடன் சொல்வது சரியான முறையாக இருக்கும்.ராமன் நம்பூதிரி எழுதிய “Poornayude Puravrutham” என்ற நூலில் தனது (படிஞாறுப்புழை/பொருநை ஆறு) கருத்துக்கு ஆதரவாக என்ன சான்றுகள் கொடுத்தார் என்று காட்டி அதில் உள்ள பிழையைச் சுட்டிக்காட்டி மறுப்பதுதான் முறையல்லவா?நீங்கள் படித்த ஒரு நூலின் கருத்துடன் அவரது முடிவு இசைந்து வரவில்லை என்றால், அவர் தந்த மாற்றுக் கோணம் பிழை என்று அவர் சொல்ல வருவதை ஆராயாமல் முடிவு செய்ய முடியுமா?
Not just one. Many scores of books were read. But there is no evidence,
inscriptions, literature that Porunai was running in Kerala.
would like to see the lines where Raman Nambudiri claims Porunai
of Sangam literature was PaDijnARu-puzhaa. In case, you have access
to the book, please let me know. I will ask experts in Kerala as well.
In The Hindu article, I don't see any Porunai or AanPorunai river at all.அதே இந்துக் கட்டுரையின் இறுதிப் பத்தியின் முதல் மூன்று வரிகள் . . . .Historic river gasps for breath“Poornayude Puravrutham” explores the origin, the course, and the flow of Padinjare Puzha.Samithi secretary K.G. Sreekumar said the river was mentioned as the Poorna river in Sukasandesam composed in the 14th century by Lakshmidasan. It is called Porunai in old Tamil texts and Poorna in Sanskrit texts. The Poornathrayeesa temple, during one of its festivals called the Para Ulsavam, takes the deity across the river on a boat from the jetty. This ritual has been practised for centuries. Mr. Sreekumar said the irrigation department had initiated a project to preserve and protect the boat jetty, but expressed his concern that the effort might not be sustained.முதலில் ராமன் நம்பூதிரி அது பூர்ணா ஆறு என்கிறார்.The late M. Raman Namboothiri of the Archaeological Survey of India, who was an expert in the history and heritage of Tripunithura, in one of his writings, has stated that the Padinjare Puzha is actually the historical Poorna river.பிறகு ஸ்ரீகுமார் இதுவே பழந்தமிழ்ப் பாடல்கள் சொல்லும் பொருநை என்கிறார்.It is called Porunai in old Tamil texts and Poorna in Sanskrit texts.