It is possible to trace the evolution of boozing back to the common ancestor of humans and chimpanzees
Ripe fruits ferment and decay because of yeast that grows inside and on the fruits. Yeast breaks down sugar into alcohol, primarily ethanol – the alcohol in beer and wine. As yeast cells multiply, the fruit sugar content decreases and ethanol content increases.
In studies published in 2002 and 2004, Dudley reported the alcohol content in wild fruits of the Astrocaryum palm, which Panama's mantled howler monkeys eat. The unripe fruits contain zero ethanol, ripe hanging fruits contain 0.6%, ripe fallen fruits contain 0.9% and over-ripe fallen fruits contain 4.5% ethanol (by weight) on an average.
இந்த விஞ்ஞானக் கட்டுரை, பழைய தமிழர்கள், வண்டினங்களை அளி என்றதும், சங்கீதத்தைப் பரிபாடல் அளிவழக்கம் என்றதும், வேளாண்கடவுளைக் கள்ளொடு (டாஸ்மாக்) படைத்ததும், ”சோறு அளிந்து போச்சு” என்கிறபோது, பழைய சோறாக சொதசொத என்று யீஸ்ட் மாற்றுவதும், கனிகள் அளிவதும் (அளிந்ததோர் கனியே என்றார் மாணிக்கவாசகர்) பற்றி ஆராய ஒரு பாய்ண்ட்டர். இயற்கையான யீஸ்ட் செயலால் த்ராக்ஷைப் பழம் அளிதலைக் கண்ட சுமேரியர், கிரேக்கர் “வைன்” தயாரித்தனர். பழந்தமிழர் அளிந்த கள் கண்டனர். மட் கலசங்களை அடுக்கி, சாராயம் வடிக்கக் கலைகண்டனர். எத்தனையோ மரங்கள் இருக்க, சீ (சீந்து > ஈந்து) என்று சிந்து சமவெளிக்குப் பெயர் வைத்தனர். இது ஈச்சங் கள்ளின் பலனை உணர்ந்ததால் தானா என ஆயலாம். சிந்து இன்று பாரசீகர் மாற்றிய சொல்லான ஹிந்துஸ்தானம், ஹிந்து, ஹிந்தி என்றும், கிரேக்கர்கள் தந்த இந்தியா என்றும் இருக்கிறது. தமிழர்களின் பழைய “அளிவழக்கம்”!
NG
அளி = spiritous liquor, பூக்களில் மதுவைத் தேடி உண்ணும் pollinating insects பொதுப்பெயர்.அளி = தேனீக்கள் (honeybees), தும்பி (carpenter-bee, தச்சுவண்டு), பிருங்கராஜா ( bumblebee, வரிவண்டு ), வண்டு (beetle), நீலவரிவண்டு (நீலாளி என்பார் பாமஹர்), கொசுத்தேனீ (கொட்டாத்தேனீ, stingless bee), தட்டான் (dragonfly, சிறுதும்பி), ஊசித்தட்டான் (damselfly), ...நீலாளி என https://en.wikipedia.org/wiki/Amegilla_cingulata என இலக்கியம் அழைப்பது போல,Carpenterbee = தும்பி, தச்சுவண்டு, தச்சளி (தச்சு+அளி) எனல் மிகப்பொருத்தம்.தச்சு = தச்சன் ‘கார்ப்பெண்ட்டர்’. அளிந்த மாவை இட்டு நீராவியில் வேவிக்கிறோம்.எனவே, இட்டளி. ஓர் ஈடு என்பது இட்டளி ஒருமுறை ஆவித்து எடுத்தல்.இரண்டு ஈடு, மூன்று ஈடுஎன எத்தனைபேர் சாப்பிடுகிறார்களோ அதைப்போல்எடுப்பது. வாய்க்கால், கால்வாய் போல, இட்டளி, அளியீடு (அளி - அளிந்த ‘fermented' மாவு)இரண்டும் ஒரே பொருள். இட்டளி என்பது போல, இடு என்னும் வினையில்இருந்து ஒரு முக்கிய உதாரணம்: இட்டி, இட்டிகை (சங்கம்). செங்கல்லைஇட்டு சுவர் எழுப்புவதால் இட்டிகை. இது வடமொழியில் இஷ்டி எனப்பெயரும். உ-ம்: புத்ர காமேஷ்டி யாகம் ~ வேள்வி செய்ய, இட்டிகையால்அமைக்கும் குண்டம். எனவே, வேள்விக்கு இஷ்டி எனப் பெயர்.மூட்டு/முட்டி>> முஷ்டி, குட்டம் >> குஷ்டம், .... போல, இட்டி >> இஷ்டி 'brick in Sanskrit'.அளி என்னும் வண்டுகளுக்கான சொல் (பூங்கள்ளைத் தேடுவது என்னும் பொருள்)சங்க இலக்கியத்தில் இருக்கிறது. ர, ற வேறுபாடு மறைந்த காலத்தில்மரைக்காடு > மறைக்காடு ஆகியது; புராணங்கள் (உ-ம்: அப்பர்மரைக்காடு வந்து கதவு திறத்தல், அடைத்தல்), வேதாரண்யம் என மரைக்காடுமொழிபெயர்ப்பு. உண்மையில் ம்ருகாரண்யம் என்பது சரியாய் இருந்திருக்கும்.மரை = க்ருஷ்ண-ம்ருகம், Indian black buck என 20+ ஆண்டாய் இணையத்தில்எழுதிவருகிறேன். முதலில், மரைக்காடுதான் மறைக்காடு ஆயிற்றுஎன மொழியியல் மூலம் சொன்னவர் துடிசைகிழார் அ. சிதம்பரனார் ஆவார்.துடிசை , இப்போது கோவையில் ஒன்றிவிட்ட துடியலூர். பேரூருக்கும், துடியலூருக்கும்சுந்தரர் பாடிய தேவாரப் பதிகங்கள் கிடைக்கவில்லை என்பர். இப்போது,மரைக்காடு >> மறைக்காடு ஆன வரலாறு பலராலும் பேசப்படுகிறது.அண்மையில், வினைதீர்த்தான் இம்மாறுதலை பற்றி எழுதியிருந்தார்கள்.அதே போன்றது தான், சில ஆண்டு முன்னர் வில்கோடி என்பது தனுஷ்கோடி என மொழிபெயர்த்தனர் எனக் குறிப்பிட்டதும், பலர் பயன்படுத்துதலைப் பார்க்கிறேன். வாழ்க.அளி என்னும் flower honey(madhu)-seeking pollinator insects சங்க இலக்கியத்தில் உண்டு.அளிதல் “to ferment" (cf. iTTaLi 'idli') வினைசொல்லில் இருந்து அளி என்ற இப்பெயர்மதுபம்/மதுகரங்களுக்குப் பெயர் த்ராவிடபாஷைகளில் உற்பத்தி ஆகிறது.”அளி விடுதூது - Pollinator Bees in Classical Tamil” என்ற தலைப்பில், இன்னும் விரிவாக,அவுஸ்திரேலியாவில் நடக்க உள்ள உலக சம்ஸ்கிருத மாநாட்டில் (2021) இதுபற்றிக்கட்டுரை வாசிக்கலாம். இன்றுகூட, அப்ஸ்ட்ரேக்ட் கேட்டு மடல் வந்துள்ளது.சங்க இலக்கியத்தில் அளி (Pollinator insect):பரிபாடல் 10 (வரி 118)நல்ல கமழ்தேன் அளி வழக்கம் எல்லாமும்
புனலாடி மீண்டவாறு
மதி மாலை மால் இருள் கால் சீப்ப, கூடல் வதி மாலை, மாறும் தொழிலான், புது மாலை நாள் அணி நீக்கி, நகை மாலைப் பூ வேய்ந்து, 115 தோள் அணி, தோடு, சுடர் இழை, நித்திலம்; பாடுவார் பாடல், பரவல், பழிச்சுதல், ஆடுவார் ஆடல், அமர்ந்த சீர்ப் பாணி, நல்ல கமழ் தேன் அளி வழக்கம், எல்லாமும், பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத, 120 கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊத, தென் திசை நோக்கித் திரிதர்வாய்; மண்டு கால் சார்வா, நளிர் மலைப் பூங்கொடித் தங்குபு உகக்கும் பனி வளர் ஆவியும் போன்ம், மணி மாடத்து உள் நின்று தூய பனிநீருடன் கலந்து, 125 கால் திரிய ஆர்க்கும் புகை.இங்கே, அளி வழக்கம் என்பது ”அளியினங்களின் அஞ்சிறை முரல்வதால்எழும் buzzing, humming music போன்ற இசையை எழுப்பும் பெண்டிர்” என்பதாகும்.பரிமேலழகர்:தங்கள் மேலிருந்த பகற்காலத்துக்குரிய அணிகளைநீக்கினர். மாலைக் காலத்தில் மலரும் மலர்களையும் தோளணி தோடு முத்துவடம் முதலானஆபரணங்களையும் அணிந்தனர். பலர் பாடினர்.அவர்களுடைய பாடலும் பரவலும் புகழ்தலும் ஆடுவாருடைய ஆடலொலியும் அதற்குரிய தாளவொலியும் தேனீக்களுடைய ஒலியும் மிக்கன. அங்ஙனம் எழுந்த பண்ணொலியைக் கேட்டுத் தம் இனமென்று கருதி ஊரிலிருந்த வண்டுகள் எதிர்வந்து ஊதின;பாடுவார்களது பூவேய்ந்த கொண்டைமேல்தேனையுண்டிருக்கும் வண்டுகள் உடன்வந்து ஊதின.யாவரும் தென் திசையை நோக்கி மீண்டனர்.அப்பொழுது மாடத்தினுள்ளிருந்து மேலெழுந்த அகிற்புகையானது மலையின் மேல் தங்கி எழுந்த பனியை ஒத்தது.அளி பற்றி சங்க காலத்தின் பின்னர் 1000-கணக்கான பாடலுள.NGஎன்னை உடையாள் கலைமடந்தை, எவ்வுயிர்க்கும்அன்னை யுடைய அடித்தளிர்கள் - இன்அளிசூழ்மென்மலர்க்கே கன்றும் எனஉரைப்பர்; மென்மையிலாவன்மனத்தே தங்குமோ வந்து? - தண்டியலங்காரம்.(கலைஞர்களில் சிறந்தவன் கவிஞன். அவனது இதயம்தாமரை என உருவகம். அங்கே, அளிகள் சூழ்ந்திருக்கும் -அவனது கவிக்கு ரசிகர்கள் சூழ்ந்திருப்பர். அந்த மெல்லியதாமரையில் அடித்தளிரை வைத்திருப்பாள் சரஸ்வதி.மென்மையான அக் கவியுள்ளமே அவளது திருவடிகளைகன்றச் செய்வது. கவியும், கலையும் அறியா என்வன்மனத்தில் வந்து தங்குவாளா கலைமகள்?உருக்கமான துதி.)வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும்
ஒண்டரங்க விசைபாடு மளியரசே யொளிமதியத்
துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும்
பண்டரங்கர்க் கென்னிலைமை பரிந்தொருகாற் பகராயே.அளியரசு = பிருங்கராஜா (bumblebee, blackbee 'bombinatrix glabra')நொந்தார்போல் வந்தென தில்லே புக்கு
நுடங்கே ரிடைமடவாய் நம்மூர் கேட்கில்
அந்தா மரைமலர்மேல் அளிவண்டி யாழ்செய்
ஆமாத்தூர் என்றடிகள் போயி னாரே - தேவாரம்(அளிவண்டு யாழ்செய்கிறது - பம்பைக் கரையில் உள்ள ஆமாத்தூரில்).துண்ட வெண்பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்கநகர் மேய் அப்பன்
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம் எழுமால்வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக்கொண்டதே! - ஆழ்வார் பாசுரம்கிருஷ்ணன் தூதுச் சருக்கம், வில்லிபாரதம்நீ தூது நடந்து அருளி எமது நினைவு அவர்க்கு உரைத்தால் நினைவின் வண்ணம்
தாது ஊதி அளி முரலும் தண் பதியும் தாயமும் தாரானாகின்
மீது ஊது வளைக் குலமும் வலம்புரிம் மிக முழங்க வெய்ய காலன்
மா தூதர் மனங் களிக்கப் பொருதெனினும் பெறுவன் இனிது, வசையும் அன்றேஅளி = கள்/மது, அஃதுணும் தும்பி, தேனீ, வண்டு. இச்சொல்லை வடமொழியில் மிகுந்து காணலாம்.தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் “அளி” என்பது மலர்களில் மதுவைத் தேடிமகரந்தத்தாதுவை பரப்பும் எல்லாவகை insects-க்குப் பொதுப்பெயராகக் காண்கிறோம்.
அளிகள் மொய்ப்பது அளியன் = கூட்டத்தில் பிரியும் மதகளிறு (Loner, solitaire), கள் (மதம்) வடிவது.
ஒருத்தல் எனச் சங்க இலக்கியம் கூறும். ஒருத்தல் ஆண்யானையின் தலைவன் என்பார் நச்சினார்க்கினியர்.
களிறு, கணவன் சொற்களும் அதில் உள்ள நொதித்தல் வினையால் “அளிதல்”
என்ற வினைச்சொல்லும், “to soften, to become mellow, to ferment" என்ற பொருள்களால்
அளியன் = மைத்துனன், ஆண்யானை (மதகளிறு) எனச் சொற்கள் தோன்றியுள்ளன.
இடு + அளி = இட்டளி >> இட்டலி/இட்லி என்பது தெளிவு. அவித்தலை விட, அளிதல் “கள் போல,
ஃபெர்மெண்ட்டேஷன் ப்ராசெஸ்” இருப்பது தான் இட்டளியின் சிறப்பு அல்லவா?
பிட்டு, இழையப்பம் (சந்தகை) நீராவியில் அவிக்கப்படுவது. ஆனால், இட்டளியின் சிறப்பே அளிந்த மாவு தானே.
மந்தி அளிந்த கடுவனைச் சங்க இலக்கியம் பாடுகிறது. அளிதல் = to ferment.எனவே, அளி = spiritous liquor, பூக்களில் மதுவைத் தேடி உண்ணும் pollinating insects.அளி = தேனீக்கள் (honeybees), தும்பி (carpenter-bee, தச்சுவண்டு), பிருங்கராஜா ( bumblebee, வரிவண்டு ), வண்டு (beetle),நீலவரிவண்டு (நீலாளி என்பார் பாமஹர்), கொசுத்தேனீ (கொட்டாத்தேனீ, stingless bee), தட்டான் (dragonfly, சிறுதும்பி),ஊசித்தட்டான் (damselfly), ...வெவ்வேறு அளி இனங்கள், அடிப்படையான அ, இ, உ என்னும் உயிரொலிகளில் இசை முரலும்/நவிலும்என்று கண்டனர் சங்கத் தமிழர். இதன் அடிப்படையில் நரப்பிசைக் கருவிகள் (உ-ம்: கின்னரம், யாழ், வீணை, தம்புரா, ...செய்தனர். நாரதர் வைத்திருப்பது மகதி வீணை எனும் யாழ்வகை, தும்புரு தும்பு என்னும் சுரையில் செய்யும்தம்புரா இசைப்பார். தும்புரு, நாரதர் என்னும் இசைவாணர்கள் பெயர்கள் தமிழினின்றும் வடமொழியில்பயனாகிறது காண்க. துமர் ‘துளை’ > தமர்; துமராணி > தமராணி (Carpenter's gimlet),(1) அம் எனல் - ஓர் ஒலிக்குறிப்பு (பிங்கலம்). உ-ம்: அஞ்சிறைத் தும்பி அம்முகிற சிறகு கொண்ட தச்சுவண்டு.Listen to the humming/buzzing sound of தும்பி (Carpenterbee): https://www.youtube.com/watch?v=YW1AbPH3NLwhttps://www.youtube.com/watch?v=V8pPjmvm3KM = அம் என்று இசைக்கும் அஞ்சிறைத் தும்பிதமிழின் அம் சிறையின் அம்மெனும் ஒலிக்குறிப்பு, உலகின் ஏராளமான மொழிகளில் ஹம் எனக் கூறப்படும்.(2) இம் எனல் - Onom. expr. of humming, rustling, pattering; ஓர் ஒலிக்குறிப்பு. இம் மெனப் பெய்ய வெழிலிமுழங்குந் திசையெல்லாம் (நாலடி. 392).இமிர்-தல் imir- , 4 v. intr. < இம். 1. To sound, hum; ஒலித்தல். சுரும்பிமிர்ந் திம்மென (கலித். 119, 8). 2. To blow; ஊதுதல். கைவைத் திமிர்புகுழல் (பரிபா. 19, 41).(3) உம் எனல் - உங்காரம் Buzzing sound, as that made by bees in flight; வண்டின் ஒலி. உங்கார மதுகரங்கள் (பாரத. வசந்த. 3).உம் எனல் ஹும் எனவும் ஆகும்: ஹுங்காரம் huṅkāram , n. < huṅ-kāra. See உங்காரம்,அம் எனல் ஹம் எனப் பிறமொழிகளில் (உ-ம்: ஆங்கிலம்) ஒலிக்குறிப்பு ஆதற்போல. [A]நா. கணேசன்[A] அப்பளம் > ஹப்பளம் எனச் சில கிளை மொழிகளில் ஆதலை பேரா. எமனோ காட்டியுள்ளார். திண்ணைப் பள்ளிகளில் முதலில் கற்றுத்தரப்படும் ஜைநர்களின் ’அரி நமோத்து சிந்தம்’ என்னும் மந்திரம் தரும் சொல் அரிச்சுவடி. அது சில இடங்களில் (உ-ம்: சென்னை மாநகர்) ஹரிச்சுவடி என்று திரிதலும் உண்டு. எச்சரிக்கை என்பது கர்நாடக சங்கீதத்தில் தியாகையரிடம் ஹெச்சரிக்கை ஆகிறது. ஒலிக் குறிப்புகளை ஊளி என்று தமிழரும், ஹூளி/ஹோளி மற்ற இனத்தவரும் ஆளுதற்கு சில ஒப்புமைகளைப் பார்க்கலாம். அம் சிறை பறவை = ஹம் என்று ஓசை எழுப்பும் சிறகுகளை உடைய பறவை. ஆழியான் ஊர்திப் புள்ளின் *அம் சிறகு ஒலியின்* நாகம் மாழ்கிப் பை அவிந்த வண்ணம் வள்ளல் தேர் முழக்கினானும் (சீவக சிந்தாமணி, 449). இதுபோலவே, உம் கொட்டுதலை > ஹும் கொட்டுதல் என்றும் சொல்கிறோம் [1]."avar collum vArttaikaLil ovvon2Rukkum huGkAram ceytu koNTE iruppEn2. illA viTTAl, avar pEccu mElE pOkAtu."
en2 carittiram, UVS, p.15, 2nd edition 1982, Chennai
The Story of my life, part I (1990) & part II (1994), Institute of Asian Studies
Madras (Chennai), M. Shanmukam Pillai and A. Thasarathan translate this as:
"I had to counter every word of his with a soft grunt of assent; otherwise he would stop speaking".அலியன்/அல்லியன் “மோழை எனப்படும் மக்னா ஆனை” - இவை போல மெய் இரட்டித்து, ஒரே பொருள் தரும்
சொற்கள் தமிழில் பல உண்டு. உ-ம்: நகர்/நக்கர் (Gharial, and then Shiva);அரதனம்/ரத்தினம்; நடம்/நட்டம்; படம்/பட்டம் ‘சீலை’
சீலை நெய்வோர் பட்டம் போல தறியில் நெய்வதால். “படம் செய் பந்தர்” = புடைவைப்பந்தர் (புறப்பாட்டு); இவை போல, அலியன்/அல்லியன்.கோவூர்கிழார் புறநானூற்றுப் பாடல் இதனை உறுதிசெய்கிறது. அணங்கு மிகுந்த காடு. அதில் தனியாய்ச் செல்லஅஞ்சுவர். காமத்தால் வயப்பட்ட சோடி செல்ல இவ் வனப்பேய் அனுமதிக்கும். சுத்த நிருத்தமாய்ஆடுவது அல்லியக்கூத்து. இது அலிப்பேடு என்றும் வழங்கும். தமிழிசை பற்றி நமக்குப்பல செய்திகளை அறிவிக்கும் அடியார்க்குநல்லார் (14-ம் நூற். கொங்குநாட்டில் நிரம்பை அவர் ஊர். சமண சமயத்தார்)அலிப்பேடு Cross-dressing என்பது அல்லியம் என்கிறார். அலி-/அல்லி-. இதனைப் கோவூர்க்கிழார்அல்லிப்பாவை எனப் பாடியுள்ளார். தோல்பாவையில் கண்ணபிரான் குவலயாபீடம்என்னும் கஞ்சனின் மாளிகை யானையை, அதன் கொம்பை ஒடித்து, அலியன் என்னும் மோழை ஆக்கியதிருவிளையாட்டைக் காட்டும் பாடல். இதற்கு அபிநயம் இல்லை, ஓவியங்களால் காட்டி ஆடுவது என்பதால்அல்லிப்பாவை என்றார். இதே போல, பாலைக்காடு மாவட்டங்களில் கம்ப ராமாயணத்தைத்தோல்பாவைக்கூத்தாய் ஆடிப் பிரவசனம் பகவதி கோயில்களில் இன்றும் உண்டு.(Ref. Stuart Blackburn, book on tOl pAvaik kUttu).
கண்ணபிரானின் பாலசரித நிகழ்ச்சியாக, ஹரிவம்ச புராணம், சிலப்பதிகாரம், ஹால (மஹாராஷ்ட்ரா) என இந்த
லீலை இந்தியா முழுதும் பேசப்படுகிறது. கோலாட்டம் குஜராத்தில் தண்டியா என ஆடுகின்றனர். தண்டு தமிழ்ச்சொல்.
தாண்டவம் பற்றி சிவன் தண்டு முனிக்கு உபதேசம் என்பது பரதமுனிவரின் நாட்டிய சாஸ்திரம். மகாபலிபுரத்தில்
தண்டு முனிவர் சிவனிடம் உபதேசம் பெறும் சிற்பம் பல்லவர்கள் செதுக்கியுள்ளனர். அதேபோல,
பஞ்ச த்ராவிட தேசத்தில் ஒன்றாகிய குஜராத்தில் ஹல்லீச நடனம் ஆடுகின்றனர். இது உபரூபகங்களுள்
ஒன்று, நிருத்தமே பிரதானம். குவலயாபீடத்தின் கொம்பு ஒசித்த திருவிளையாட்டை நிருத்தமாய் நடித்துக்
காட்டிக் கோபியர் வட்டமாய் நின்று ஆடுவது. நடுவில் கண்ணனாக, ஓர் இளைஞன் புள்ளாங்குழல் ஊதி
நிற்பான்.
சம்ஸ்கிருதத்திலேயே புகழ்பெற்ற, மிகச் சிறந்த பக்தி இலக்கியம்: பாகவத புராணம். இது ஆழ்வார்கள்
காலத்தின் பின்னர் தமிழ்நாட்டில் எழுதப்பட்டது (Cf. Fred Hardy). ஸ்ரீமத் பாகவதத்தின்
ஓவியங்கள் ராஜஸ்தான், பஹாடி (Rajasthan, Pahari painthings at Royal courts)
அரண்மனைகளில் வரையப்பெற்றன. அவற்றில், சிலப்பதிகாரத்தின் அல்லியக் கூத்து பார்க்கலாம்.
ஸ்ரீ கண்ணன் (பலராமனுடன் சேர்ந்து) குவலயாபீடம் என்னும் யானையை கொம்பொசித்து மோழை ஆக்குகிறான்.
https://www.harekrsna.com/philosophy/associates/demons/mathura/kuvalayapida.htm
https://www.differenttruths.com/relationship-lifestyle/religion/tales-from-srimad-bhagavatam-kuvalayapida-and-krishna-lxxviii/
https://www.amazon.com/Krishna-Balarama-Wrestlers-Elephant-Kuvalayapida/dp/B00MPG3O3M
http://www.sothebys.com/en/auctions/ecatalogue/lot.227.html/2008/indian-southeast-asian-works-of-art-n08499
https://research.britishmuseum.org/research/collection_online/collection_object_details.aspx?objectId=266088&page=2&partId=1&peoA=139544-1-7&people=139544
http://www.brahminsnet.com/forums/showthread.php/16324-Narayaneeyam
https://www.yumpu.com/en/document/view/48257134/dances-of-indiapdf-vivekananda-kendra-prakashan
கொம்பன் யானைய மோழை ஆக்கும் திருக்கூத்து: அல்லியம். இதன் மற்றொரு பெயர் அலிப்பேடு.
அலியன்/அல்லியன் பெயர் விளங்குகிறது அல்லவா? ஸ்ரீலங்காவில் கொம்பனே கிடையாது என்றீர்கள்.
எனவே, சிங்களியர் அலியா என ஆனையை அழைப்பது பொருத்தமே. aliya is a loan word from Tamil.
அதாவது, கொம்பன் யானையை மோழை (அலியன்) ஆக்கும் நிகழ்ச்சி. தெய்வங்கள் அவுணர்களுடன்
போர்செய்து, அதன் வென்றியை மகிழ்ச்சியாக ஆடுவது தெய்வவிருத்தி. இவை 11 வகை என்று
சிலப்பதிகாரம் பாடியுள்ளது. இவற்றை மாதவி எனும் கணிகை ஆடிக்காட்டினாள்.
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=286
கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லியத் தொகுதியும்
கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக - கஞ்சனுடைய வஞ்சத்தை வெல்லுதற் பொருட்டாக, அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள் - கரிய நிறத்தையுடைய மாயோன் ஆடிய கூத்துக் களுள், அல்லியத் தொகுதியும் - கஞ்சன் வஞ்சத்தின் வந்த யானையின் கொம்பை ஒடித்தற்கு நின்றாடிய அல்லியத் தொகுதி என்னும் கூத்தும் ;
அஞ்சன வண்ணன் ஆடலுள், கடத்தற்காக ஆடிய அல்லியத் தொகுதி யென்றுமாம், மாயோனாடல் பத்து என்பர். தொகுதி யென்றார், முகம், மார்பு, கை, கால்களின் வட்டணை அவிநயம் முதலியன விருந்தும் தொழில் செய்யாது நிற்றலின் ; என்னை? "ஆட லின்றி நிற்பவை யெல்லாம், மாயோ னாடும் வைணவ நிலையே" என்றாராக லின். அல்லியம் என்பதனை அலிப்பேடு என்பாரு முளர்.
http://www.shanlaxjournals.in/pdf/TS/V2N4/ts_v2_n4_037.pdf
--------
அளியும், களிறும்:
இட்டளி = இடு + அளி. அளிதல் = to soften, to become mellow, to ferment.
fermented dough = இட்டளி மாவு.
முன்பு, இடு + அவி இட்டவி தான் இட்டலி என மாறிற்றோ என மயக்கம் உண்டு.
திருப்பதிக் கல்வெட்டில் இட்டலி இட்டவி என்ற குழப்பம் உண்டு. ஐராவதம், துரை சுந்தரம்,
புலவர் செ. ராசு போன்றோர் பார்க்கணும். பல்லாண்டு முன்னர்,
கமலாதேவி அரவிந்தன் வண்ணச்சரபம் சுவாமிகள் இட்டவி எனப் பாடிய நூல் ஒன்றை
எனக்கு அனுப்புகிறேன் என்றார். அது வந்து சேரவே இல்லை. இது பிட்டுக்கு ஒருபெயராக
இருக்கலாம். வண்ணச்சரபரின் நிபுணர் புலவர்பெருமான் ப. வெ. நாகராஜனும்,
சிரவணம்பட்டி கௌமார மடத்தில் இல்லை. சிவனடி சேர்ந்துவிட்டார்கள்
https://www.vallamai.com/?p=88391
---
தும்பிகளையும் (Carpenterbees, Bumblebees) தேன் ஈக்களையும், வண்டுகளையும்
பற்றிப் படிக்கையில், புறம் 249-ன் ஆசிரியர் பெயர் தும்பி சேரகீரன்,
பாடல் வரிகளை ஆராய நேர்ந்தது, பாடலின் பொருளை எழுதியுள்ளேன்
வரிநீறு 11-ம் அடியில் ஈற்றுச்சீர். மாற்றினால், வகையுளி வரும்.
https://groups.google.com/forum/#!msg/houstontamil/0DhJtE44CBg/yAk05xbPBwAJ
விலங்கியல் நிபுணரும், தமிழ் நன்கு அறிந்தவரும், World Wildlife Fund அதிகாரியும்
ஆய நண்பர் டாக்டர் அஷ்ராஃப் குன்ஹுனு அவர்களுடன் நேற்று டெல்லியில்
பேசினேன். பல தெளிவு கிடைத்தது.
மிதுனம் (கலவி) வாயிலாக மைத்துனன் (கணவன், சகோதரி கணவன் (அ) மனைவி சோதரன்)
என்ற உறவுப்பெயர் வடசொல். ஆனால், மலையாளம் “அளியன்” என்ற தூயதமிழ்ப்
பெயரை வைத்துளது. குட்டளியன், வலியளியன் - வயது காரணமாக வேறுபடுத்தும்.
மஸ்த் என்னும் மதம் ஒழுகும் காலங்களில் களிறு (கணவன் என்ற சொல்லும் கள்- எனும்
தாது கொண்டது) தனியாகக் கூட்டத்தில் இருந்து பிரிந்து இயங்கும். இதற்கான
வேதிப்பொருள் சுரப்பு பற்றி விரிவாக ஆராய்ந்துவருகிறார்கள். அளியன் என்ற
சொல் இந்த Loner யானைகளுக்குப் பொருந்தும். அளி என்னும் வண்டுகள்
சூழ்ந்து/மொய்த்து இருக்கும் யானை என சம்ஸ்கிருதம் பலபடப் பேசும். சங்க இலக்கியம்
இந்த அளிகளின் ஜாதிப்பெயர் ஞிமிறு எனப் பல பாடல்களில் பதிவு செய்கிறது.
ஞிமிறு ஒருவகை moth என்று பி. எல். சாமி கூறி, அதன் விஞ்ஞானப் பேரையும்
தருகிறார்.
அல்லியம் என்ற கூத்தை கிருஷ்ணபிரான் குவலயாபீடம் என்ற யானையை
அடக்கினபோது ஆடிய கூத்தின் தொகுதி எனச் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகளால்
தெரிகிறது. அலியன் என்ற சொல் அல்லியன் என்றும் வரும் எனப் பார்த்தோம்.
அல்லியன் - கூட்டத்தில் அல்லாத யானை. பிடிகளில் இருந்தோ, களிறுகளில்
இருந்தோ விலகிய யானை என்றும், சிங்களத்தில் அலியா என்று இவ்வானைகள்
வழங்குவதும் மரு. அஷ்ராஃப் குறிப்பிட்டார். அவருக்கு என் நன்றி.
அளி = கள்/மது, அஃதுணும் தும்பி, தேனீ, வண்டு. இச்சொல்லை வடமொழியில் மிகுந்து காணலாம்.
அளிகள் மொய்ப்பது அளியன் = கூட்டத்தில் பிரியும் மதகளிறு (Loner, solitaire), கள் (மதம்) வடிவது.
ஒருத்தல் எனச் சங்க இலக்கியம் கூறும். ஒருத்தல் ஆண்யானையின் தலைவன் என்பார் நச்சினார்க்கினியர்.
களிறு, கணவன் சொற்களும் அதில் உள்ள நொதித்தல் வினையால் “அளிதல்”
என்ற வினைச்சொல்லும், “to soften, to become mellow, to ferment" என்ற பொருள்களால்
அளியன் = மைத்துனன், ஆண்யானை (மதகளிறு) எனச் சொற்கள் தோன்றியுள்ளன.
காலப்போக்கில், அளியன் மைதுனன் ஆதலால், பொருட்குழப்பம் நீங்க “அல்லியன்/அலியன்”
என்று மாறிற்றோ? - எனவும் எண்ணுகிறேன். அளி என்பது வடமொழியில் அலி என
தும்பிக்கு எழுதுவர். ள் இன்மையால். அளியன் அலிய- என சிங்களம் போன்ற பாஷைகளில்
மாற இது காரணம். அளியன் >> அலியன்/அல்லியன்
இடு + அளி = இட்டளி >> இட்டலி/இட்லி என்பது தெளிவு. அவித்தலை விட, அளிதல் “கள் போல,
ஃபெர்மெண்ட்டேஷன் ப்ராசெஸ்” இருப்பது தான் இட்டளியின் சிறப்பு அல்லவா?
பிட்டு, இழையப்பம் (சந்தகை) நீராவியில் அவிக்கப்படுவது. ஆனால், இட்டளியின் சிறப்பே அளிந்த மாவு தானே.
மந்தி அளிந்த கடுவனைச் சங்க இலக்கியம் பாடுகிறது.
மொய் என்னும் யானைப் பெயர். மொய் = வலிமை. அது மாத்திரமில்லை.
களிற்றுக்கு மதம் வடியும்போது, ஞிமிறு என்ற வண்டுகள் மொய்க்கும்.
இதனால் மொய் = யானை, வண்டு என தமிழ் நிகண்டுகள் பகரும்.
அளி (வண்டு), வண்டு மொய்த்தலால் யானைக்களிறு மொய்,
மோழை (மக்னா), கொம்பனை மோழை ஆக்கும் கண்ணன் திருக்கூத்து
அலிப்பேடு/அல்லியம் எனப்படுதல் பற்றி இம்மடலில் பார்த்தோம்.
பிற பின்!
நா. கணேசன்
https://archive.org/details/@dr_n_ganesan
http://nganesan.blogspot.com
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUewsmcHPjNsTU%3DHpgU2-TYnpqnN5TumMF6eFzr54X4RgQ%40mail.gmail.com.
ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையே படைத்து விட்டார் கணேசன்! அவர் வாழ்க!- திருச்சி புலவர் இராமமூர்த்தி
History of the motion picture, history of cinema from the 19th century to the present.
The illusion of motion pictures is based on the optical phenomena known as persistence of vision and the phi phenomenon. The first of these causes the brain to retain images cast upon the retina of the eye for a fraction of a second beyond their disappearance from the field of sight, while the latter creates apparent movement between images when they succeed one another rapidly. Together these phenomena permit the succession of still frames on a motion-picture film strip to represent continuous movement when projected at the proper speed (traditionally 16 frames per second for silent films and 24 frames per second for sound films). Before the invention of photography, a variety of optical toys exploited this effect by mounting successive phase drawings of things in motion on the face of a twirling disk (the phenakistoscope, c. 1832) or inside a rotating drum (the zoetrope, c. 1834). Then, in 1839, Louis-Jacques-Mandé Daguerre, a French painter, perfected the positive photographic process known as daguerreotypy, and that same year the English scientist William Henry Fox Talbot successfully demonstrated a negative photographic process that theoretically allowed unlimited positive prints to be produced from each negative. As photography was innovated and refined over the next few decades, it became possible to replace the phase drawings in the early optical toys and devices with individually posed phase photographs, a practice that was widely and popularly carried out.
There would be no true motion pictures, however, until live action could be photographed spontaneously and simultaneously. This required a reduction in exposure time from the hour or so necessary for the pioneer photographic processes to the one-hundredth (and, ultimately, one-thousandth) of a second achieved in 1870. It also required the development of the technology of series photography by the British American photographer Eadweard Muybridge between 1872 and 1877. During that time, Muybridge was employed by Gov. Leland Stanford of California, a zealous racehorse breeder, to prove that at some point in its gallop a running horse lifts all four hooves off the ground at once. Conventions of 19th-century illustration suggested otherwise, and the movement itself occurred too rapidly for perception by the naked eye, so Muybridge experimented with multiple cameras to take successive photographs of horses in motion. Finally, in 1877, he set up a battery of 12 cameras along a Sacramento racecourse with wires stretched across the track to operate their shutters. As a horse strode down the track, its hooves tripped each shutter individually to expose a successive photograph of the gallop, confirming Stanford’s belief. When Muybridge later mounted these images on a rotating disk and projected them on a screen through a magic lantern, they produced a “moving picture” of the horse at full gallop as it had actually occurred in life.
The French physiologist Étienne-Jules Marey took the first series photographs with a single instrument in 1882; once again the impetus was the analysis of motion too rapid for perception by the human eye. Marey invented the chronophotographic gun, a camera shaped like a rifle that recorded 12 successive photographs per second, in order to study the movement of birds in flight. These images were imprinted on a rotating glass plate (later, paper roll film), and Marey subsequently attempted to project them. Like Muybridge, however, Marey was interested in deconstructing movement rather than synthesizing it, and he did not carry his experiments much beyond the realm of high-speed, or instantaneous, series photography. Muybridge and Marey, in fact, conducted their work in the spirit of scientific inquiry; they both extended and elaborated existing technologies in order to probe and analyze events that occurred beyond the threshold of human perception. Those who came after would return their discoveries to the realm of normal human vision and exploit them for profit.
Thomas Alva Edison invented the phonograph in 1877, and it quickly became the most popular home-entertainment device of the century. Seeking to provide a visual accompaniment to the phonograph, Edison commissioned Dickson, a young laboratory assistant, to invent a motion-picture camera in 1888. Building upon the work of Muybridge and Marey, Dickson combined the two final essentials of motion-picture recording and viewing technology. These were a device, adapted from the escapement mechanism of a clock, to ensure the intermittent but regular motion of the film strip through the camera and a regularly perforated celluloid film strip to ensure precise synchronization between the film strip and the shutter. Dickson’s camera, the Kinetograph, initially imprinted up to 50 feet (15 metres) of celluloid film at the rate of about 40 frames per second.
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUc-GUn0tA02UCXCGZoX1%2B%3Dz9bCKnb2mT6EVdkqqsOB7zg%40mail.gmail.com.
திரு கணேசன் ஐயா,அருமையான பதிவு. அளி, அல்லியம், அல்லியம், அளியன், ஞிமிறு என பலவற்றை அறிந்து கொண்டேன் இன்று தங்கள் பதிவிற்கு நன்றி.தாங்கள் குறிப்பிட்ட "பஞ்ச த்ராவிட தேசத்தில் ஒன்றாகிய குஜராத்தில்"பஞ்ச த்ராவிட தேசங்கள் யாவை? அறிய விரும்புகிறேன்.
ஒருவழிப்பட்டன்று;மன்னே!இன்றே, |
|
10 |
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை, |
உயர் நிலை உலகம் அவன்புக, வரிநீறு |
|
ஆடு, சுளகின் சீறிடம் நீக்கி, |
|
அழுதல் ஆனாக் கண்ணள், |
|
மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே. |
|
|
திணையும் துறையும் அவை.
|
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUdeoBhpkHET-8onVZs%2BAe8iYhi0w6o-%2BHEugg53gHkcxQ%40mail.gmail.com.
திரு கணேசன் ஐயா,
தங்களின் விரிவான விளக்கத்திற்கு நன்றி.அன்புடன்சண்முகானந்தம்
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/83a29266-9506-49cc-ba46-ee92cd12117e%40googlegroups.com.
திரு கணேசன் ஐயா,
பாலகிருஷ்ணன் (ஒரிசா மாநில தலைமை ஆலோசகர்) சொல்வது போன்று "சிந்து வெளி விட்ட இடம் சங்க இலக்கியம் தொட்ட இடம்" என்ற வாசகம் தங்களின் கட்டுரையைப் படித்த பின்னர் நினைவுக்கு வருகிறது. தங்களின் கூற்றுப்படி சங்க இலக்கியத்தின் வரிநீறு பாசுபதத்துடன் தொடர்புடையது, ஆனால் தாங்கள் பகிர்ந்த விக்கி பக்கத்தில் "At about the beginning of the 11th century, the Lakulisha cult shifted its activities to southern India" என்று ஒரு குறிப்பு. சங்க இலக்கியம் மற்றும் மேற்குறிப்பிட்ட கால அளவின் இடைவெளி மிக அதிகம். என் மனத்தில் எழுந்த ஐயத்தை போக்கிட தாங்கள் எடுத்தாண்ட சங்க இலக்கிய பாடலின் தோராயமான காலத்தையும் நகுளீசர் தோன்றிய காலமும் அறிய விரும்புகிறேன். மேலும் சிந்து முதல் தமிழகம் வரை ஒரேவிதமான பண்பாடும் கலையும் பரவியிருந்தன என தங்கள் கட்டுரை வாயிலாக அறிகிறேன் (இந்நிலப்பரப்புகள் த்ராவிட தேசங்கள் என்பதனால்).
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BJCRY%3Dh3OhW5b8MdHDW3KjQcfFdbavPKfuY%2BakBZHjH2eAcHA%40mail.gmail.com.