​சாதிப்பிரிவினை - குற்றமாக கருதப்பட வேண்டிய இனவாத சிந்தனை

3,144 views
Skip to first unread message

Suba.T.

unread,
Nov 25, 2014, 4:11:52 AM11/25/14
to மின்தமிழ், Subashini Tremmel


On Tue, Nov 25, 2014 at 12:39 AM, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> wrote:


சென்னையில் உள்ள சில அறிவுஜீவிகள் கூடி 2001 -ல் நடந்த அகில உலக மாநாட்டில் ஜாதிப்பிரிவினை இனவாதக் குற்றமாகக் கருதப்படவேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிய முனைந்ததைக் குறிப்பிட்டுள்ளேன்.

உலக அரங்கில் இதற்கு ஆதரவு திரட்டவும்
​​
சாதிப்பிரிவினையை இனவாதக் குற்றமாகக் கருதும் தீர்மானத்தை நிறைவேற்றவும் முன்னணியில் இருந்தவன் என்ற முறையில் உலகின் பல பலுதிகளில் இருந்து ஆதரவு பெருகிய நிலையில் அன்று ஆட்சியில் இருந்தவர்கள் இது வெறும் உள்நாட்டுப் பிரச்சினை என்று கூறிய அவலமும் நிகழ்ந்தது

இன்று ஐநா சட்டத்தின்படி ஜாதிப்பிர்வினைகளின் அடிப்படியில் செயல்படுவது இனவாஆதக்குற்றம் என்ற தீர்மாஅனம் நிறைவேற்றப்பட்டு டட்ட  வடிவம் பெற்றுவிட்ட நிலையிலும் இந்திய அரசாங்கம் இந்த சட்ட முன் வடிவை வலிமையான கருவியாகப் பயன்படுத்த முன் வராவில்லை என்பதே உண்மை


புதிய இழை.. இதில் இவ்வகை வி
​ஷயங்களை
 விரிவாகப் பேசுவோமே...
சுபா


 

பாசி​

Suba.T.

unread,
Nov 25, 2014, 4:18:42 AM11/25/14
to மின்தமிழ், Subashini Tremmel


2014-11-24 23:43 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:

/// சமூக அவலங்களைப் பற்றி.. ஆதிதிராவிடர் நலன் பற்றி தாழ்த்தப்பட்டோர் என்ற ஒரு நிலை..அம்மக்களின் சமூக முன்னேற்றம், எல்லோருக்கும் கல்வி, சமூகத்தில் அங்கீகாரம்,  ஏற்றத்தாழ்வு மறைதல் என்ற வகையிலான சமூகப்பிரச்சனைகளைப் பற்றி இழைகள் தோன்றுவதில்லை. 
////


*** நான் சமீபத்திய நிகழ்வொன்றை இங்கு ஆவணப் படுத்த விரும்புகிறேன்***

மணற்கேணி ரவிக்குமார் சமுதாய அக்கறை கொண்ட மூன்று பதிவுகளை இந்த மாதம் குழுமத்தில் வெளியிட்டார்.

அதில் 
தலித்துகள் வழிபட முடியாத கோயில்கள்

என்ற பதிவு அவருடைய மற்ற இரு பதிவுகளைப் போல நல்ல வரவேற்பைப்  பெறவில்லை. 

இது உண்மை. நானும் கலந்துரையாடல் போக்குகளை கவனித்து வருகின்றேன். சமூக விஷயங்களை கீழ்தட்டு மக்களின் தேவை அறிந்து கலந்துரையாடும் போக்கு என்பது இன்னமும் விரிவாக வரவில்லை.
 

நானும் அதை மேலேடுத்துச் செல்லும் எண்ணத்தில் தொடர்புடைய அன்றைய செய்தித்தாள் செய்தி ஒன்றையும் பகிர்ந்தேன்..

யாருக்கேனும் இதில் அக்கறை உள்ளதா என்று அறிய நான் இட்ட "சோதனைப் பதிவு"..நான் திட்டமிட்டு செய்ததுதான் .  

November 13, 2014 02:29 IST
Just 5% of Indian marriages are inter-caste: survey


30 per cent of rural and 20 per cent of urban households said they practised untouchability


[...]

A third of rural respondents and a fifth of urban respondents admitted to practising untouchability. The practice was most common among Brahmins (62 per cent in rural India, 39 per cent in urban), followed by Other Backward Classes (OBCs) and then non-Brahmin forward castes.

The only other estimate on the extent of inter-caste marriage came from an indirect method. Comparing the answers that the husbands and wives of the same household gave to the National Family Health Survey, researchers Kumudini Das, K.C. Das, T.K. Roy and P.K. Tripathy found that 11 per cent of couples in the 2005-06 NFHS stated different caste groups.

செய்தியின் ஒரு பகுதி மேலே  ....

யாரும் இந்த உண்மையை எதிர் கொள்ள முன் வரவில்லை. 

இது விவாதத்தைத் தூண்டவுமில்லை.  யாருக்கும் உண்மையான அக்கறை இருப்பதாகத்தெரியவுமில்லை. 

இதை பற்ற வைக்க வேண்டுமானால் நான்..

தீண்டாமை பிராமண இனத்தினால்  அதிகம் கடைபிடிக்கப்படுவதாகத் தெரிகிறது என்று மட்டும் சுட்டிக் காட்டி இருந்தேன் என்றால் என்னை சுற்றி வளைத்துத் தாக்க பல பதிவுகள் இடப்பட்டிருக்கும்...

ஏற்றுக் கொள்கிறேன்.
ஆயினும் இது வேறு மாதிரி நீங்கள் மாற்றி..

தீண்டாமை செட்டியார் இனத்தினால்  அதிகம் கடைபிடிக்கப்படுவதாகத் தெரிகிறது

தீண்டாமை பிள்ளைமார் இனத்தினால்  அதிகம் கடைபிடிக்கப்படுவதாகத் தெரிகிறது
 
தீண்டாமை வன்னியர் இனத்தினால்  அதிகம் கடைபிடிக்கப்படுவதாகத் தெரிகிறது

தீண்டாமை தேவர் இனத்தினால்  அதிகம் கடைபிடிக்கப்படுவதாகத் தெரிகிறது

தீண்டாமை முதலியார் இனத்தினால்  அதிகம் கடைபிடிக்கப்படுவதாகத் தெரிகிறது

என போட்டிருந்தாலும் கூட வேகமாக அனல் பறக்கும் விவாதங்கள் வரும்.!!

இதற்கு காரண  பின்னனியாக இருப்பது என்ன என்பதை ஏன் நாம் பார்க்கத் தயங்குகின்றோம்..

சுபா


--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Suba.T.

unread,
Nov 25, 2014, 4:27:47 AM11/25/14
to மின்தமிழ், Subashini Tremmel


2014-11-25 1:08 GMT+01:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
//ஜாதிப்பிரிவினை இனவாதக் குற்றமாகக் கருதப்படவேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிய முனைந்ததைக் குறிப்பிட்டுள்ளேன்.//

சித்தர் அண்ணே,

மிகச் சிறந்த கருத்து.  மிகச் சிறந்த சாதனை.  சாதிப்பிரிவினை செய்து, என்சாதி உயர்த்தது உன்சாதி தாழ்ந்தது என்று சொல்வது குற்றம் என்றால் -- உன்சமயம் உண்மைச் சமயம் அல்ல.  எங்கள் சமயமே உயர்ந்தது என்று பிரச்சாரம் செய்ய, இந்திய அரசை ஏமாற்றி, உல்லாசப் பயணிகள் விசாவை வாங்கிக்கொண்டு, சமயமாற்றப் பிரச்சாரம் செய்வது தடை செய்யப்படவேண்டுமா, வேண்டாமா?
 நிச்சயம் செய்ய வேண்டும். சுய நல வாதிகளாக இயங்கும் சில குறிப்பிட்ட சமய குழுக்கள் இவ்வாறு இயங்குவதை கண்டிப்பாக வெளிப்படுத்தி பேச வேண்டும். மனித நேயத்திற்கு முரணான ஒரு கொள்கை இது என்றும் உறுதியாகக் கூற வேண்டும்.


அப்படி சமயமாற்றம் செய்வது கூடாது என்று சட்டம் வந்தபோது, கடவுள் மறுப்பாளர்கள், கடவுள் மறுப்பாளர்களான போதுவுடமைக்கட்சியினர் ஏன் போர்க்கொடி உயர்த்தினர்?  அவர்களுக்குத்தான் கடவுள், சமயங்களில் நம்பிக்கை கிடையாதே!  சாதி பிரிவினை செய்யக்கூடாது, சமயப் பிரிவினை செய்யலாமா? 

சுனாமி சுழற்றி அடித்தபோது, உனக்கு உதவி வேண்டும் என்றால், என் சமயத்துக்கு மாறவேண்டும் என்று தூண்டில் போட்டது, அனைத்தையும் இழந்தவர்களிடம் விலைபேசியது சட்ட விரோதமில்லையா?  அவர்கள் ஏன் கைது செய்யப்பட்து அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ, அந்த நாட்டுக்கே அனுப்பபடவில்லை?
இது ஒரு மிகத் தரக்குறைவான செயலாகத்தான் நான் தனிப்பட்ட வகையில் காண்கின்றேன். பிரச்சனையில் இருப்பவரிடம் தமக்கு சாதகமான விஷயத்தை செய்து முடித்துக் கொள்ளுதல்  மனித நேயத்திற்குப் புறம்பான ஒரு செயல் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.

  


தலைக்கு இவ்வளவு பணம் என்று விலை பேசி, சமய மாற்றம் செய்யப்படுவது நீதியா, அல்லது அநீதியா?

இதெல்லாம் மின்தமிழில் விவாதிக்கப்படலாமா, கூடாதா?
தாராளமாக .. மிக விரிவாக விவாதிக்கவும்.. 
கூடவே சான்றுகளோடு..ஏனெனில் சிலர் இவையெல்லாம் எங்கே நடக்கின்றன எனக் கேட்கவும் தயங்க மாட்டார்கள்..

 இதெல்லாம் தமிழ் நாட்டில்தானே நடக்கிறது/நடந்தது?

மற்ற சமயத்தாரெல்லாம் செய்வதைக் கண்மூடிப்(?!) பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, ஒருசமயத்தரிடமே குற்றம் கண்டுபிடிப்பது சரியா என்று இன்னொரு இழையைத் தொடங்கலாமா, கூடாதா?
இப்படி வேண்டாம்..
எல்லா சமயத்திலேயும் நன்மையும் உண்டு .. தீமையும் உண்டு.
ஒரு சிலர் செயலினால் ஒரு மதம் என்பது பாதிக்கப்படக் கூடாது.. இதனை மின் தமிழ் வரவேற்காது.

சுபா

 

பாவம், தங்களும் என்ன செய்வீர்கள், சித்தரே!  பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழனாக இருக்கும் நிலைதான் நமக்கு (இதில் என்னையும்தான் சேர்த்துக் கொள்கிறேன்)!

சித்தரின் சின்னத்தம்பி


S NEELAKANTAN

unread,
Nov 25, 2014, 4:52:02 AM11/25/14
to mintamil
 ஜாதி பிரச்சனையை பற்றி விவாதிப்பதற்கு தனியாக ஒரு தமிழ் குழுமம் ஆரம்பியுங்கள் அதற்கு திக குழுமம் என்று பெயர் வைக்கவும் சேருபவர்கள் சேரட்டும் கார சாரமாக எல்லா  ஜாதியினரையும் பற்றி விவாதியுங்கள் விவாதம் எப்படி கார சாரமாக போகிறது என்பது தெரியும் . அதில் தமிழை சேர்க்காதீர்கள் .எதுக்கே தமிழை வைத்து பிரிவினை  செய்தாகிவிட்டது இன்னும் எதை வைத்து பிரிவிற்குள் ஒரு பிரிவினை செய்யலாம் இப்படையே பிரித்து பிரித்து தமிழில் 12 x 18 = 216 ( 12 உயிரெழுத்து x 18 மெய்யெழுத்து ) குழுமங்கள் உருவாகலாம். யாருக்கு லாபம் 
நாம் எங்கே செல்கிறோம் என்பது புரியவில்லை  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--



 

Suba.T.

unread,
Nov 25, 2014, 4:55:21 AM11/25/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-11-25 10:51 GMT+01:00 S NEELAKANTAN <sneelak...@gmail.com>:
 ஜாதி பிரச்சனையை பற்றி விவாதிப்பதற்கு தனியாக ஒரு தமிழ் குழுமம் ஆரம்பியுங்கள்
​ஏன் ..? எதற்கு ?
அதற்கு திக குழுமம் என்று பெயர் வைக்கவும்

​சாதி ஏற்படுத்தும் தீவினைகளை  திக என்று தம்மை காட்டிக் கொள்பவர்கள் மட்டும் தான் பேச வே​ண்டுமா.. ?
இதுவும் தமிழர் பிரச்சனை தான்.. !!

சுபா



--

S NEELAKANTAN

unread,
Nov 25, 2014, 5:01:17 AM11/25/14
to mintamil
ஏன் ..? எதற்கு ?  -  பிரிவினை வாதத்திற்கு தான் -  பிரிதது பிரித்துத்தான்   வாதாடப்போகிறோமே  - அதற்கு தான் 

Nagarajan Vadivel

unread,
Nov 25, 2014, 5:42:18 AM11/25/14
to மின்தமிழ்
குட்டுக்குட்பட்டு கட்டுப்பெட்டியாய் விவாதிக்க சில ஆவணங்களின் இணைப்புகள் கீழே





சென்னைப் பல்கலைக் கழகத்தில் பட்டி விக்கிரமாதித்தன் போல் நாடாறு மாதம் காடாறு மாதம் வாழ்க்கையில் பதினெட்டு  மாதங்கள் பணி நீக்கத்திலிருந்து பல்கலைக் கழகம் திரும்பியிருந்த நேரம்.  ஒரு கலந்துரையாடல் நடந்தது.  வட்டமேஜையில் என் அருகே ஒரு அமெரிக்கப் பெண்மமி அமர்ந்திருந்தார்.  பேச்சுவாக்கில் நான் யார் என்று கேட்க என் துறையைப் பற்றிச் சொல்ல என்னய்யா கொடுமை எத்தனை மாதங்களாக நான் தொடர்புகொள்ள ம்ஞ்யற்சிக்கிறேன் யாருமே முன்வர மாட்டார்களா என்று பொரும அதன் பின்னரே தெரிந்தது அப்பெண்மணி அமெரிக்க உயர்கல்வியில் ஒரு சக்திமிக்க பேராசிரியை என்று.  பிறகென்ன எப்படியோ வருக்கும் எனக்கும் (என்னுடைய கிறுக்குத்தனம் மிகவும் பிடித்துப் போனதாம்) அதனால் விர்ஜீனியப் பல்கலைக்கழகத்துக்கும் சென்னைப் பல்கலைக் கழகத்துக்கும் நெருங்கிய தொடர்பும் மெய்நிகர் கல்வி மூலம் இந்திய வாழ்வியல் தத்துவம் பற்றி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.  இந்தியாவின்மீது மட்டற்ற ஆர்வம்கொண்ட அவர் தென்னாட்டுத் தலித் பெண்மணிபட்டிய முனௌவர் ஆய்வுக்கு வழிகாட்டியாக இருந்து ஆய்வறிக்கை உருவாக வழிகோலினார்.  அந்த ஆய்வறிக்கை இணைப்பில்
பாசி


--
durban.pdf
galeetd.pdf

Suba.T.

unread,
Nov 25, 2014, 6:21:29 AM11/25/14
to மின்தமிழ், Subashini Tremmel

2014-11-25 11:42 GMT+01:00 Nagarajan Vadivel 
கொடுமை எத்தனை மாதங்களாக நான் தொடர்புகொள்ள ம்ஞ்யற்சிக்கிறேன் யாருமே முன்வர மாட்டார்களா என்று பொரும அதன் பின்னரே தெரிந்தது அப்பெண்மணி அமெரிக்க உயர்கல்வியில் ஒரு சக்திமிக்க பேராசிரியை என்று.  பிறகென்ன எப்படியோ வருக்கும் எனக்கும் (என்னுடைய கிறுக்குத்தனம் மிகவும் பிடித்துப் போனதாம்) அதனால் விர்ஜீனியப் பல்கலைக்கழகத்துக்கும் சென்னைப் பல்கலைக் கழகத்துக்கும் நெருங்கிய தொடர்பும் மெய்நிகர் கல்வி மூலம் இந்திய வாழ்வியல் தத்துவம் பற்றி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.  இந்தியாவின்மீது மட்டற்ற ஆர்வம்கொண்ட அவர் தென்னாட்டுத் தலித் பெண்மணிபட்டிய முனௌவர் ஆய்வுக்கு வழிகாட்டியாக இருந்து ஆய்வறிக்கை உருவாக வழிகோலினார்.  அந்த ஆய்வறிக்கை இணைப்பில்

​Thanks for forwarding this interesting material. 
We may look into each family profile outlined in this research document.. Sana, ​
 
​Bibek, Savita, Aadi.. etc ​

BTW .. are there such this studies conducted in TN,  using samples from TN available ? If so, please share in this thread.. 

Thanks
Suba

Nagarajan Vadivel

unread,
Nov 25, 2014, 6:27:30 AM11/25/14
to மின்தமிழ்
காரசாரம் என்றால் தமிழர்கள் குறிப்பாக மதுரைக்காரர்கள் ஒரு மனதாக ஏற்றுக்கொள்வது டி.ஏ.எஸ் ரத்தினம் பொடியை மட்டும்தான்.

நான் உங்கள் முன் வைப்பது இலை மறை காயாய் ரகசிய காப்புப் பிரமாணத்துக்குள் முடங்கிக் கிடக்கும் ஒரு ஜாதிய வாதம் பற்றியது
கிழக்கிந்தியக் கம்பெனி கையில் இருந்து அதன் அடாவடித்தனத்தாலும் வணிகம் தவிர நிலம் கையகப்படுத்த மாட்டேன் என்று அரசிக்குக் கொடுத்த வாக்கை மீறியதாலும் கும்பினியின் ஆட்சியில் இருந்த அனைத்தும் இங்கிலாந்து அரசிக்கு மாற்றப்பட்டு அவரே இந்தியாவின் பேரரசியாக அரியணையில் அமர்ந்ததும் சில வியத்தகு அரசாளுமை மாற்றங்கள் நிகழ்ந்தன.  

அவற்றில் ஒன்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.  முதலில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மக்கள் ஆரிய ஆரியல்லாதோர் எனப் பிரிக்கப்பட்டு பட்டியல் தயாரானது


​காலப் போக்கில் 1931 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில் ஆட்சியாளர்கள் திகைத்துத் திண்டாடும் தில்லாலங்கடிவேலை கண்டுபிடிக்கப்பட்டது.  சமூகவியல் மானுடவியல் வர்ணாசிரம முறை கீழ்ச்சாதி என்று குறிப்பிட்டவர்கள் எல்லாம் தங்களை மேல்சாதிப்பிரிவென்று சொல்வதைக் கண்டுபிடித்தனர்.  வன்னியர்கள் வன்னியகுல சத்திரியர்கள் தேவாங்கர்கள் தேவாங்க தெய்வகுல பிராமனர்கள் மள்ளர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள் என்று மாறிப்போனதை அறிந்து மக்கட்தொகைக் கணக்கெடுப்பில் சாதியைக் கேட்பதில்லை என்ரு 1931-ல் முடிவெடுக்கப்பட்ட் 2001 வரை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது

திராவிட ஆட்சி மலர்ந்ததும் பின்தங்கியவர்கள் என்ற புதிய குமுகப்பிரிவு தோன்றி அரசின் சலுகைகளைப் பெறும் அடிப்படை உருவாக்கப்பட்டது.  பின்தங்கியவர்கள் யார் என்ற கேள்விக்குச் சரியான விளக்கம் இல்லையென்றாலும் முதலில் பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்கள் என்ற அடிப்படையில் தொடங்கினாலும் இறுதியில் சமுதாயத்தில் பின்தங்கியவர்கள் என்ற அடிப்படையில் அமைந்தது.  இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான சமூகப்பிரிவுகள் அசைக்கமுடியாத புராண இதிகாச நாட்டார் ஆவணங்களைக் காட்டித் தாங்கள் பின்தங்கியவர்கள் என்று ஆய்வறிக்கைகளைக் கொடுத்தனர்

தமிழகத்தில் சிறுபான்மையினர் என்றோரு பாகுபடுத்தலும் இருந்து முஸ்லீம்களும் கிறித்துவர்க்ளும் இந்தப்பட்டியலில் நுழைந்தனர்.  கல்வி நிறுவனங்களை அமைப்பதில் சமணர்களும் தங்கள் பங்குக்குச் சிறுபான்மையினர் என்று அறிவித்துக் கொண்டார்கள்.  ஆனாலும் பிராமணர்கள் மட்டும் இந்த ஆட்டத்தில் கலந்துகொள்ளவில்லை

இந்த நீரோட்டத்தில் எங்குமே இடம்கிடைக்காமல் தனித்தீவாகிப் போனவர்கள் தமிழ்நாட்டுப் பிராமணர்களே.  ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தனித்திருந்து அய்யர் என்ற சூப்பர் மேனாகவும் மஹாஜனங்கள் என்ற மரியாதைக்குரியவர்களாகவும் திகழ்ந்தவர்கள் திராவிட ஆட்சியில் தாறுமாறாகத் தனிப்படுத்தி வாய்ப்புகளைத் தட்டிப்பறித்து மற்றவர்களுக்குக் கொடுக்கும் சமூக அந்நித அவலங்களைப் பார்த்திருந்தும் தட்டிக்கேட்கவியலாமல் தன்னுள் குமைந்துகொண்டிருந்தனர்.

மூன்று சதவீதம் இருந்துகொண்டு அதற்குமேலும் கல்வி வேலை வாய்ப்புகளில் ஆதிக்கமா என்று கேட்டுத் தகுதியுள்ளவர்களும் தனிமப்படுத்தப்பட்ட கொடுமை திராவிட ஆட்சியில் நடந்ததை அனைவரும் பார்த்துக்கொண்டுமட்டுமே இருந்தனர்

முறையான அறவுரைகளை வலியச் சென்று கேட்டு அதை நடைமுறைப்படுத்தும் பழக்கம் கொண்ட எம்.ஜி.ஆர் இந்த சமூக (அ)நீதியை அறிந்து முன்னேறியவர்கள் என்ற அடிப்படையில் மறுக்கப்பட்ட வாய்ப்புகளைப் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்ற அடிப்படையில் பிராமணர்கள் பெற ஒரு அரசாணை பிறப்பிக்க முயன்றார்.  பின்னர்தான் அவருக்கு விளங்கியது இந்த முன்னோடித் திட்டத்தைப் பின்தங்கியவர்கள் தீவிர எதிர்ப்பைக் காட்டி ஆட்சியையே கவிழ்ப்பார்கள் என்றறிந்தார்.இந்தத்  திகைப்பூட்டும் சூழலை எதிர்பாராத அவர் வேறுவழியின்றிப் பின்வாங்கினார்

சமூக நீதி என்று குரல்கொடுக்கும் நீதிமான்கள் புத்திமான்கள் திறமைக்கு ஏற்ற வாய்ப்புக் கொடுக்கவேண்டும் என்றும் பொருளாதாரத்தில் (உண்மையிலேயே) பின்தங்கிய பிராமணர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கவேண்டுக் குரல் எழுப்பவேயில்லை

நாயுடுகளுக்கு ஒரு கல்லூரி கிறித்தவர்களுக்கு ஒரு கல்லூரி என்று தனியார்மயமான கல்விச் சந்தையில் ப்ராமணர்கள் தங்களுக்கென்று ஒரு கல்லூரியைக்கூடக் கட்ட முன்வரவில்லை

பாசி

திவாஜி

unread,
Nov 25, 2014, 6:42:11 AM11/25/14
to mint...@googlegroups.com

2014-11-25 16:57 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
முதலில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மக்கள் ஆரிய ஆரியல்லாதோர் எனப் பிரிக்கப்பட்டு பட்டியல் தயாரானது

ஆரிய, த்ராவிட, நாக (மிக்ஸ்ட்), நாக (ப்யூர்)​..
இந்த நாக என்கிறது என்ன?


Suba.T.

unread,
Nov 25, 2014, 6:49:13 AM11/25/14
to மின்தமிழ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Suba.T.

unread,
Nov 25, 2014, 6:50:27 AM11/25/14
to மின்தமிழ், Subashini Tremmel


We are not untouchable - End Caste Discrimination Now!


Tthamizth Tthenee

unread,
Nov 25, 2014, 7:46:05 AM11/25/14
to mint...@googlegroups.com
எந்த  ஜாதியில்  தீண்டாமை இல்லை என்று  என்று  யோசித்தால்

எந்தெந்த  ஜாதிகளில்  தீண்டாமை  கடைப்பிடிக்கப் படுகிறது என்பதை எளிதாக அறியலாம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net



பழமைபேசி

unread,
Nov 25, 2014, 9:25:14 AM11/25/14
to mint...@googlegroups.com
மாந்தன் கூட்டம் கூட்டமாக இருந்து வாழப் படைக்கப்பட்டவன். இயற்கையின் போக்கில் ஏதோவொரு தோற்றத்தில் குழுக்கள், வகைகள், இனங்கள் இருக்கத்தான் செய்யும். காழ்ப்பு வராமல் ஒரு ஒழுங்கில் செயற்படப் பழக வேண்டும். அதற்குத் தேவை தனிமனித ஒழுக்கம். தனிமனித ஒழுக்கமின்றி எதுவும் மேம்படாது.

Let's start singing.... அறம் செய விரும்பு. ஆறுவது சினம். இயல்வது கரவேல்..... 

திவாஜி

unread,
Nov 25, 2014, 10:40:52 AM11/25/14
to mint...@googlegroups.com
மாந்தன் கூட்டம் கூட்டமாக இருந்து வாழப் படைக்கப்பட்டவன். இயற்கையின் போக்கில் ஏதோவொரு தோற்றத்தில் குழுக்கள், வகைகள், இனங்கள் இருக்கத்தான் செய்யும். காழ்ப்பு வராமல் ஒரு ஒழுங்கில் செயற்படப் பழக வேண்டும். அதற்குத் தேவை தனிமனித ஒழுக்கம். தனிமனித ஒழுக்கமின்றி எதுவும் மேம்படாது.// அப்பாடா! ஒருத்தர் யதார்த்தமா பேசறார்! 0-|=C=

On Tue Nov 25 2014 at 7:55:15 PM பழமைபேசி <pazam...@gmail.com> wrote:
மாந்தன் கூட்டம் கூட்டமாக இருந்து வாழப் படைக்கப்பட்டவன். இயற்கையின் போக்கில் ஏதோவொரு தோற்றத்தில் குழுக்கள், வகைகள், இனங்கள் இருக்கத்தான் செய்யும். காழ்ப்பு வராமல் ஒரு ஒழுங்கில் செயற்படப் பழக வேண்டும். அதற்குத் தேவை தனிமனித ஒழுக்கம். தனிமனித ஒழுக்கமின்றி எதுவும் மேம்படாது.

Let's start singing.... அறம் செய விரும்பு. ஆறுவது சினம். இயல்வது கரவேல்..... 

--

Thevan

unread,
Nov 25, 2014, 10:53:53 AM11/25/14
to mint...@googlegroups.com
சாதிகளை பிரிக்காமல் சலுகை எவ்வாறு கொடுப்பது?
--
உங்கள் விடுதலை உங்கள் கையில் உள்ளது.

துரை.ந.உ

unread,
Nov 25, 2014, 11:00:59 AM11/25/14
to Groups
Inline image 1

செல்வன்

unread,
Nov 25, 2014, 12:32:28 PM11/25/14
to mintamil
எல்லா ஜாதியும் ஒன்று. ஜாதியை வைத்து பர்சனலாக கல்யாணம், விருந்து, சடங்குகள் நடத்திகொள்வதில் தவறில்லை. அதை வைத்து வேலை, கோயில் போன்ற இடங்களில் டிஸ்க்ரிமினேட் செய்யாகூடாது. தீண்டாமை பாவிக்க கூடாது. தீண்டாமை குற்றம் என இந்திய அரசே அறிவித்துள்ளது.

இதன்பின் இதில் ஐநா சபையில் தீர்மானம் நிறைவேற்றுவதில் என்ன சர்ச்சை?

N. Ganesan

unread,
Nov 25, 2014, 12:48:05 PM11/25/14
to mint...@googlegroups.com


On Tuesday, November 25, 2014 9:53:53 AM UTC-6, perumal thevan wrote:
சாதிகளை பிரிக்காமல் சலுகை எவ்வாறு கொடுப்பது?

இந்திய அரசியலில் ஜாதி முக்கியமான சக்தி.
இது மாற வேண்டுமானால், ஜாதி அடிப்படையில் MLA, MP ஸீட்
தேர்வுகள் செய்வது மாறவேண்டும். ஜாதி அடிப்படையில்
மருத்துவம், பொறியியல் என்ற கொள்கையை ப்ரைவேட்
கல்வி வள்ளல்கள் மாற்றிவிட்டார்கள். கோட்டா ஸிஸ்டெம்
மாற பாஜக அரசு முயற்சி எடுக்குமா?

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Nov 25, 2014, 12:49:40 PM11/25/14
to மின்தமிழ்

2014-11-25 23:02 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
இதன்பின் இதில் ஐநா சபையில் தீர்மானம் நிறைவேற்றுவதில் என்ன சர்ச்சை?

​நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைச் செயல்படுத்த இயலாமைபற்றித்தான் சர்ச்சை

பேதமும் வேறுபடுத்த​லும் தலித்துகள் அளவில் குற்றம் என்ற குற்றவியல் அணுகுமுறை இல்லாமல் எல்லா சாதிகளையும் சமமாகப் பாவிக்க வேண்டும்.  தலித் பேதம் வேறுபடுத்தல் குற்றம்போல் பிராமண வெறுப்பும் குற்றம் என்ற அடிப்படை இல்லாமல் இருப்பதால்தானே வாதப்போர் நடைபெறுகிறது

சிங்கப்பூர் போல் சட்டம் எல்லாருக்கும் சமம் என்ற நிலை வரும்வரை சாதி அடிப்படையிலான பேதங்கள் தொடரும்

பாசி

பழமைபேசி

unread,
Nov 25, 2014, 12:56:26 PM11/25/14
to mint...@googlegroups.com
//சிங்கப்பூர் போல் சட்டம் எல்லாருக்கும் சமம் //
சிங்கப்பூர்ல சட்டம் எல்லாருக்கும் சமம்?? ஏனுங்க ஏன்??
அமெரிக்கா, கனடா போல்ன்னு சொல்லலாமே?? மன்னிக்கணும், இழை திசை மாறுவதற்கு??!

Suba.T.

unread,
Nov 25, 2014, 12:57:21 PM11/25/14
to மின்தமிழ், Subashini Tremmel
Well said!
Suba
 

பாசி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

செல்வன்

unread,
Nov 25, 2014, 1:00:27 PM11/25/14
to mintamil

2014-11-25 11:49 GMT-06:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
சிங்கப்பூர் போல் சட்டம் எல்லாருக்கும் சமம் என்ற நிலை வரும்வரை சாதி அடிப்படையிலான பேதங்கள் தொடரும்

நன்றாக சொன்னீர்கள்


--

Oru Arizonan

unread,
Nov 25, 2014, 5:06:57 PM11/25/14
to mint...@googlegroups.com
//ஏற்றுக் கொள்கிறேன்.
ஆயினும் இது வேறு மாதிரி நீங்கள் மாற்றி..

தீண்டாமை செட்டியார் இனத்தினால்  அதிகம் கடைபிடிக்கப்படுவதாகத் தெரிகிறது

தீண்டாமை பிள்ளைமார் இனத்தினால்  அதிகம் கடைபிடிக்கப்படுவதாகத் தெரிகிறது
 
தீண்டாமை வன்னியர் இனத்தினால்  அதிகம் கடைபிடிக்கப்படுவதாகத் தெரிகிறது

தீண்டாமை தேவர் இனத்தினால்  அதிகம் கடைபிடிக்கப்படுவதாகத் தெரிகிறது

தீண்டாமை முதலியார் இனத்தினால்  அதிகம் கடைபிடிக்கப்படுவதாகத் தெரிகிறது

என போட்டிருந்தாலும் கூட வேகமாக அனல் பறக்கும் விவாதங்கள் வரும்.!!

இதற்கு காரணப்   பின்ணனியாக இருப்பது என்ன என்பதை ஏன் நாம் பார்க்கத் தயங்குகின்றோம்..

சுபா//

என் மனநிலையை அப்படியே எழுத்தாக வடித்திருக்கிறீர்கள் உயர்திரு சுபா அவர்களே, நன்றி!
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Nov 25, 2014, 5:21:12 PM11/25/14
to mint...@googlegroups.com
சித்தர் பெரியண்ணே!

பிராமணர்கள் மட்டும் ஆரியர்கள், மற்றவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்று நினைத்தது போக "நாகர்கள்" என்று மூன்றாகப் பிரித்திருப்பதைப் படம்பிடித்துக் காடிவிட்டீர்களே!

ஆனாலும், பிரிட்டிசுக்காரர்கள் எல்லோரையும் (ஆரியர், திராவிடர், நாகர்கள்) அனைவரையும் தமிழர்கள் என்றுதானே குறிப்பிட்டு இருக்கிறார்கள்!

எப்படித் தமிழ் ஆரியர்கள் தமிழர்கள் அல்ல என்றும், திராவிடர்களும் நாகர்களும் ஒன்றாக இணைந்து திராவிடர்கள் என்ற குமுகமாக ஒன்றிந்தார்கள் என்றும் அந்த திராவிட/னாகக் கடவுளே அறிவார்!

வெளிச்சம் போட்டுக் கட்டிவிட்டீர், பெரியண்ணே!
மாயமானும் மறைப் போகுது, பெரியண்ணே!
நெருப்பைக்கொண்டுவாறேன், பெரியண்ணே!
செத்த மாயமானைக் கொளுத்துவோம், பெரியண்ணே!

சித்தரின் சின்னத்தம்பி 

செல்வன்

unread,
Nov 25, 2014, 5:50:57 PM11/25/14
to mintamil

2014-11-25 16:21 GMT-06:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
பிராமணர்கள் மட்டும் ஆரியர்கள், மற்றவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்று நினைத்தது போக "நாகர்கள்" என்று மூன்றாகப் பிரித்திருப்பதைப் படம்பிடித்துக் காடிவிட்டீர்களே!

ஒரிஜினல் ஆரியர்கள் என இன்றைய இந்தியாவில் யாரையும் கூற இயலாது

இந்திய நிலப்பரப்பு முன்பு பாரசிகம், மத்திய ஆசியா வரை பரந்திருந்தது. எல்லாமே 56 தேசங்களில் அடங்கும். பரதனின் மாமனார் வீடு கஸகிஸ்தானில் இருந்ததாக ஒரு ஆய்வு கூறுகிறது. அஜர்பைஜானில் இந்து கோயில்கள் கண்டெடுக்கபட்டுள்ளன. ஜார்ஜியாவில் விஷ்ணு சிலை கிடைத்துள்ளது. குஷான மன்னர்கள் மங்கோலியா வரை ஆண்டார்கள். சோழர், பாண்டியர்கள் கடலில் தென்கிழக்கு ஆசியா, ரோமாபுரி வரை சென்றார்கள். இன்றைய லாவோஸ், தாய்லாந்து, பர்மா, சீனாவின் தெற்கு பகுதி, கம்போடியா, வியட்நாம் என எல்லாமே முன்பு இந்துமதமும் , கலாசாரமும் பரவியிருந்த பகுதிகள்

இத்தகைய பெருநிலப்பரப்பில் எத்தனை, எத்தனை மக்கள் குடிபெயர்ந்திருப்பார்கள், எத்தனை சாதிகள் உருவாகி உருமாற்றம் அடைந்திருக்கும் என யூகமாவது செய்ய முடிகிறதா? இதில் ஒரிஜினல் ஆரியனின் வம்சாவளி இன்றைய தமிழ் ஐயரும், ஐயங்காரும் என சொல்லுவது அறிவுக்கு பொருத்தமான வாதம் அல்ல. அம்பேத்கரே அதைதான் கூறுகிறார். இந்திய பார்ப்பனரும், இந்திய தலித்தும் ஒரே இனம் என்கிறார் அம்பேத்கார். ஆக ஆரியர் என தனிப்பட்ட குழு எதுவும் இந்தியா வரவில்லை. பல ஆயிரமாண்டு காலமாக குடிபரவல் நிகழ்ந்தது. ஆரியன் என்பது அன்றைய இந்தியாவின் உயர்குடிகள் அனைத்தும் பயன்படுத்திகொண்ட ஒரு பட்டபெயர். இன்றும் தமிழக சாதிகள் பலவும் பொதுவான பட்டபெயர்களை பயன்படுத்துவதை பார்க்கிறோம். கவுண்டர் என்ற பட்டத்தை கொங்கு வெள்ளாளர், வேட்டுவ கவுண்டர், வன்னியர் முதலானோர் பயன்படுத்துவார்கள். செட்டியார் எனும் பட்டமும் அவ்வாறே. நாளடைவில் ஒரு சாதியை குறிக்கும் பெயராக இது ஆகியிருக்கலாம் எனினும் துவக்கத்தில் அப்படி இல்லை.


--

தேமொழி

unread,
Nov 25, 2014, 6:26:11 PM11/25/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com


On Tuesday, November 25, 2014 1:18:42 AM UTC-8, Suba.T. wrote:

ஏற்றுக் கொள்கிறேன்.

ஆயினும் இது வேறு மாதிரி நீங்கள் மாற்றி..

தீண்டாமை செட்டியார் இனத்தினால்  அதிகம் கடைபிடிக்கப்படுவதாகத் தெரிகிறது

தீண்டாமை பிள்ளைமார் இனத்தினால்  அதிகம் கடைபிடிக்கப்படுவதாகத் தெரிகிறது
 
தீண்டாமை வன்னியர் இனத்தினால்  அதிகம் கடைபிடிக்கப்படுவதாகத் தெரிகிறது

தீண்டாமை தேவர் இனத்தினால்  அதிகம் கடைபிடிக்கப்படுவதாகத் தெரிகிறது

தீண்டாமை முதலியார் இனத்தினால்  அதிகம் கடைபிடிக்கப்படுவதாகத் தெரிகிறது

என போட்டிருந்தாலும் கூட வேகமாக அனல் பறக்கும் விவாதங்கள் வரும்.!!

இதற்கு காரண  பின்னனியாக இருப்பது என்ன என்பதை ஏன் நாம் பார்க்கத் தயங்குகின்றோம்..

சுபா

இது உதவுமா எனத் தெரியவில்லை சுபா...

பிள்ளை, முதலி, தேவர் என்பதெல்லாம் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு என்று இல்லை என்பது என் புரிதல் ...

குறிப்பாக பிள்ளை என்றால் அது பல ஜாதிகளும் பயன்படுத்தும் பெயர்.


அது போல ஒரே ஜாதிக்குள்ளும்  அவர்கள் வசிக்கும் இடத்திற்கு தக்கவாறு இந்தப் பட்டங்கள் மாறும்.

அது ஒரு பெரிய குழப்படி. 

செல்வன் பதிலிலும் இதைப் படித்தேன்...



On Tuesday, November 25, 2014 2:50:57 PM UTC-8, செல்வன் wrote:

இன்றும் தமிழக சாதிகள் பலவும் பொதுவான பட்டபெயர்களை பயன்படுத்துவதை பார்க்கிறோம். கவுண்டர் என்ற பட்டத்தை கொங்கு வெள்ளாளர், வேட்டுவ கவுண்டர், வன்னியர் முதலானோர் பயன்படுத்துவார்கள். செட்டியார் எனும் பட்டமும் அவ்வாறே. 


.....தேமொழி

Oru Arizonan

unread,
Nov 25, 2014, 6:44:15 PM11/25/14
to mint...@googlegroups.com
//ஜாதி அடிப்படையில் MLA, MP ஸீட் தேர்வுகள் செய்வது மாறவேண்டும்.//

சமய அடிப்படையில் செய்வதையும் நிறுத்த இந்த மாற்றம் கொண்டுவரலாமே!

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Oru Arizonan

unread,
Nov 25, 2014, 6:46:12 PM11/25/14
to mint...@googlegroups.com
//சட்டம் எல்லாருக்கும் சமம் என்ற நிலை வரும்வரை சாதி அடிப்படையிலான பேதங்கள் தொடரும்//

முழு மனதுடன் வழிமொழிகிறேன், சித்தரே!
சித்தரின் சின்னத்தம்பி 

Oru Arizonan

unread,
Nov 25, 2014, 6:48:50 PM11/25/14
to mint...@googlegroups.com
//தேவர் என்பதெல்லாம் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு என்று இல்லை என்பது என் புரிதல் ...//

உயர்திரு பெருமாள் தேவன் அவர்களே,  மேற்கண்ட வரி பற்றித் தங்கள் கருத்து என்ன?

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Nov 25, 2014, 6:55:26 PM11/25/14
to mint...@googlegroups.com
அவர் வரும் வரைக் காத்திருப்பானேன்...முக்குலத்தோர் என்று இருக்கும் அவர்கள் உள்ளிட்ட மூன்று ஜாதியிலும் வைத்துக் கொள்வார்கள்.


To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
Nov 25, 2014, 8:26:17 PM11/25/14
to mintamil
யானொரு பிரமலைக்கள்ளன் பார்ப்பான்.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Nov 25, 2014, 8:43:00 PM11/25/14
to மின்தமிழ்
அன்பாச் சொன்னா நீங்க ஒரு பிராமணக் கள்ளன்

பூனைமுகன்


Thevan

unread,
Nov 25, 2014, 9:33:56 PM11/25/14
to mint...@googlegroups.com
சாதி பேதம் காட்டுவதைத்தான் குற்றம் என்று சொல்ல முடியுமே தவிர சாதி
பிரிவினையே குற்றம் என்று சொல்ல முடியாது.

On 26/11/2014, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> wrote:
> அன்பாச் சொன்னா நீங்க ஒரு பிராமணக் கள்ளன்
>
> பூனைமுகன்
>
>
>
> 2014-11-26 6:55 GMT+05:30 Innamburan S.Soundararajan
> <innam...@gmail.com>:
>
>> யானொரு பிரமலைக்கள்ளன் பார்ப்பான்.
>> இ
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>> இன்னம்பூரான்
>>
>> http://innamburan.blogspot.co.uk
>>
>> http://innamburan.blogspot.de/view/magazine
>>
>> www.olitamizh.com
>>
>>
>> 2014-11-26 5:25 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
>>
>>> அவர் வரும் வரைக் காத்திருப்பானேன்...முக்குலத்தோர் என்று இருக்கும்
>>> அவர்கள்
>>> உள்ளிட்ட மூன்று ஜாதியிலும் வைத்துக் கொள்வார்கள்.
>>>
>>>
>>>
>>>
>>> On Tuesday, November 25, 2014 3:48:50 PM UTC-8, oruarizonan wrote:
>>>>
>>>> //*தேவர் என்பதெல்லாம் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு என்று இல்லை என்பது என்
>>>> புரிதல் ...*//
>>>>>> http:// <http://ksuba.blogspot.com/>subas-visitmuseum.blogspot.com -
>>>>>> அருங்காட்சியகம்
>>>>>> ஓர் அறிவுக் கருவூலம்!
>>>>>> http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
>>>>>>
>>>>>> http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
>>>>>> http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
>>>>>> http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
>>>>>> http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
>>>>>> http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
>>>>>> http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
>>>>>> http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
>>>>>>
>>>>>>
>>>>> --
>>>>> --
>>>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>>>>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may
>>>>> like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/
>>>>> how2contribute.html To post to this group, send email to
>>>>> minT...@googlegroups.com
>>>>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@
>>>>> googlegroups.com
>>>>> For more options, visit this group at http://groups.google.com/
>>>>> group/minTamil
>>>>> ---
>>>>> You received this message because you are subscribed to the Google
>>>>> Groups "மின்தமிழ்" group.
>>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send
>>>>> an email to mintamil+u...@googlegroups.com.
>>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>>>
>>>>
>>>>
>>>>
>>>> --
>>>> *பணிவன்புடன்,*
>>>> *ஒரு அரிசோனன் *
>>>>
>>>>
>>>> *https://tamizhtharakai.wordpress.com/
>>>> <https://tamizhtharakai.wordpress.com/> -- தாரகை *
உங்கள் விடுதலை உங்கள் கையில் உள்ளது.

செல்வன்

unread,
Nov 25, 2014, 9:44:49 PM11/25/14
to mintamil

2014-11-25 20:33 GMT-06:00 Thevan <apth...@gmail.com>:
சாதி பேதம் காட்டுவதைத்தான் குற்றம் என்று சொல்ல முடியுமே தவிர சாதி
பிரிவினையே குற்றம் என்று சொல்ல முடியாது.

ஆமாம்.


--

Suba.T.

unread,
Nov 26, 2014, 2:50:29 AM11/26/14
to மின்தமிழ்

திரு.தேவ் சில நாட்களுக்கு முன் பகிர்ந்திருந்தார். 
செல்வன் திரு.தேவன் ஆகியோர் இத்தக்கைய கிராமங்களைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என தெரிந்து கொள்ள விரும்புகின்றேன். குறிப்பாக சாதி வித்தியாசமின்றி திருமணம் செய்வது இக்கிராமத்தில் தடை செய்யப்படுவதில்லை என்ற கருத்து பற்றி.. 
சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!

Suba.T.

unread,
Nov 26, 2014, 3:01:57 AM11/26/14
to தேமொழி, மின்தமிழ், Subashini Tremmel
2014-11-26 0:26 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Tuesday, November 25, 2014 1:18:42 AM UTC-8, Suba.T. wrote:

ஏற்றுக் கொள்கிறேன்.

ஆயினும் இது வேறு மாதிரி நீங்கள் மாற்றி..

தீண்டாமை செட்டியார் இனத்தினால்  அதிகம் கடைபிடிக்கப்படுவதாகத் தெரிகிறது

தீண்டாமை பிள்ளைமார் இனத்தினால்  அதிகம் கடைபிடிக்கப்படுவதாகத் தெரிகிறது
 
தீண்டாமை வன்னியர் இனத்தினால்  அதிகம் கடைபிடிக்கப்படுவதாகத் தெரிகிறது

தீண்டாமை தேவர் இனத்தினால்  அதிகம் கடைபிடிக்கப்படுவதாகத் தெரிகிறது

தீண்டாமை முதலியார் இனத்தினால்  அதிகம் கடைபிடிக்கப்படுவதாகத் தெரிகிறது

என போட்டிருந்தாலும் கூட வேகமாக அனல் பறக்கும் விவாதங்கள் வரும்.!!

இதற்கு காரண  பின்னனியாக இருப்பது என்ன என்பதை ஏன் நாம் பார்க்கத் தயங்குகின்றோம்..

சுபா

இது உதவுமா எனத் தெரியவில்லை சுபா...

பிள்ளை, முதலி, தேவர் என்பதெல்லாம் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு என்று இல்லை என்பது என் புரிதல் ...

இவை ஜாதிகள் தாம்.
தமிழக நிலவரம் தெரிந்தவர் நீங்கள்..
செட்டியார்கள், தேவர், படையாச்சி, வன்னியர், வேளாளார், முதலியார், கவுண்டர், வீட்டில் ஆதிதிராவிடர்களுடன் திருமண சம்பந்தம், விருந்து உபசாரம்.. என இணைத்துக் கொள்கின்றார்களா.. 
ஏன் தமிழகத்தில் சாதி என்ற பெயரில் உயிர் கொலைகள் நடைபெறுகின்றன.. 
சென்ற ஆண்டு நடந்த தர்மபுரி கலவரம் ..எதன் அடிப்படையில்.. ?

சுபா

தேமொழி

unread,
Nov 26, 2014, 4:12:28 AM11/26/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com
ஆமாம்... அந்த தருமபுரி நிகழ்ச்சியைப் பற்றி நொந்து போய் நானும் கூட ஒரு கட்டுரையை வல்லமையில் எழுதினேன்...அது கீழே.... நிற்க.


எனக்கு இன்னமும் சந்தேகம் இருக்கிறது "தீண்டாமை பிள்ளைமார் இனத்தினால்  அதிகம் கடைபிடிக்கப்படுவதாகத் தெரிகிறது"  என்று குறிப்பிட்டால் யார் யார் கொதித்தெழுவார்கள் என்று.  

அந்த ஆய்வின் முடிவாக The practice was most common among Brahmins (62 per cent in rural India, 39 per cent in urban), followed by Other Backward Classes (OBCs) and then non-Brahmin forward castes.

என்று குறிப்பிட்டதைப் போலத்தான் பிராமணர்..பிராமணர் அல்லாதோர் என்று கூட்டாகக் குறிப்பிடுவது வழக்கத்தில் இருக்கிறது. 
Other Backward Classes... non-Brahmin forward castes என்பது பிராமணர் அல்லாத பொதுப் பிரிவாகவே போய்விடுகிறது.

Other Backward Classes இனத்தினர் தீண்டாமையைக் கடைபிடிக்கிறார்கள் என்று குற்றம் சொன்னால்  ...ஆமாம் நாங்கள்தான் அந்தக் கூட்டம் என்று யார் சொல்வார்கள் என்று தெரியவில்லை. அதனால்தான் பொதுவாகவே திட்ட வேண்டிய நிலை. 

இதில் தற்பொழுது சாதிப் பிரச்சனையில் (எனக்குத் தெரிந்து) ஆக்டிவ்வாக 'தெற்கில்' இருக்கும் ஒரு கூட்டம் ஒன்று  ...
(பெரும்பாலும் தேவர் விழாவில் நடக்கும் கலகத்தின் பின்னணியில் இருப்பவர்கள் ..இது எந்த தேவர் கூட்டம்?...  யார் இந்தப் பின்னணியில் இருப்பது, ஒரு பிரிவா இல்லை அவர்களில் அத்தனை பேருமேவா?  மேலும் இவர்களுடன் இன்னமும் யார் யார் கூட்டு?) 
வடக்கில் இருக்கும் கூட்டம் ஒன்று ...
(வன்னியர்களை ...இளவரசன் கொலை நிகழ்ச்சியில் தொடர்புடையவர்கள், திவ்யாவின் பின்னணி வன்னியர் என்பது செய்தி வழியாகத்  தெளிவாகத் தெரிகிறது  )
பெரியதாகக் கேள்விப் படுகிறேன்.  

தமிழகத்தின் இன்னமும் பிற இடங்களில் பற்றி யார் யார் டாமினேட் செய்கிறார்கள் என்று எனக்குத்  தெரியவில்லை சுபா.. 

///
செட்டியார்கள், தேவர், படையாச்சி, வன்னியர், வேளாளார், முதலியார், கவுண்டர், வீட்டில் ஆதிதிராவிடர்களுடன் திருமண சம்பந்தம், விருந்து உபசாரம்.. என இணைத்துக் கொள்கின்றார்களா.. 
///

அதற்கு காதல் திருமணங்களை ஆதரிக்க வேண்டும்... அதை யாரும் செய்வதாகத் தெரியவில்லை.   இது அதிகரிக்க வேண்டும்... திவ்யா இளவரசன் போல் முடியும் நிலைதான்..ஒரு சிலர் எங்கள் வீட்டுப் பெண்கள் மீது கை வைத்துப் பார் என்று சவால் விடுகிறார்கள். 

இப்பொழுதும் கூட புதிதாக லவ் ஜிகாத் என்று ஒன்றைத் துவக்கி காதலர்களின் குறுக்கே வருகிறார்கள். ரப்ச்சர் தாங்க முடியல  

.... தேமொழி
___________________________________________________


ref:  http://www.vallamai.com/?p=37145

இன்னமும் நிறைவேறாத கனவு …

தேமொழி

 

Trayvon and Ilavarasan

 

உலகின் இருவேறு மூலைகள், புவிக்கோளத்தின் வெவ்வேறு பக்கங்கள், இரு பகுதியிலும் இருக்கும் நாடுகளுக்கு இடையே உள்ள கால இடைவெளி சரியாக அரை நாள். ஒருநாட்டினர் உழைத்துக் கொண்டிருக்கும் பொழுது மற்றவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருப்பார்கள். கலாச்சாரத்திலும் பெரிய வேறுபாடு. ஆனால் இரு நாடுகளும் ஒன்றாக எதிர் கொண்டிருப்பதும், இரண்டாம் மில்லினியத்திலும், இந்த நூற்றாண்டிலும் இப்படியா என்று அதிர்ந்து போயிருப்பதற்கும் காரணம் … இரு இளைஞர்களின் அகால மரணம்.

இயற்கையின் சீற்றத்தினாலோ, போக்குவரத்து விபத்தினாலோ, அல்லது நோயின் காரணமாகவோ அவர்கள் வாழ்வு ஆரம்பமாவதற்குள் முடிந்திருந்தால்கூட ஒருவகையில் மனது சமாதானம் அடையும். ஆனால் அவர்கள் உயிரிழக்க நேர்ந்ததன் அடிப்படைக் காரணம், சமுதாயத்தில் இன்றும் நிலைத்து வாழும் வேற்றுமை என்னும் மனநோயால்  என்பது வேதனைக்குரிய செய்தி. மக்களிடம் பரவி இருக்கும் மூடத்தனமான வேறுபாடுகள் பற்றியக் கருத்துக்களின் காரணமாக; கருப்பு-வெளுப்பு வேறுபாடு, தாழ்வு-உயர்வு வேறுபாடு என்று இன்றும் நிலவும் கொடுமையின் தீவிரத்திற்கு பலியாகி உள்ளார்கள் இந்த இளைஞர்கள். இந்த இளைஞர்களில் ஒருவர் தமிழக மக்கள் தாழ்ந்த குலமாகக் கருதும் ஒரு குலத்தினைச் சார்ந்த இளவரசன். மற்றொரு இளைஞர் அமெரிக்காவின் தாழ்ந்த இனமாகக் கருதப்படும் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஃப்ளோரிடா மாநிலத்தில் வாழ்ந்த பள்ளிச் சிறுவன் ட்ரேவான் மார்ட்டின்(Trayvon Martin).

 

 

சாதிப் பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்.
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்
தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்

என்று பாரதி அறிவுறுத்திச் சென்று ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது. ஆனால் பெரும்பாலான மக்களின் அறிவை அது சென்றடைந்ததாகத் தெரியவில்லை. அதற்கு எடுத்துக்காட்டு, தர்மபுரியைச் சேர்ந்த இளவரசன்- திவ்யா இவர்களின் காதல் கலப்புத் திருமணம் பட்டபாடு. செல்லங்கொட்டாய் கிராமத்து திவ்யா உயர் குலமாகக் கருதப்படும் ஒரு குலத்தில் பிறந்தவர். இவர் காதலித்ததோ நத்தம் காலனியைச்சேர்ந்த இளவரசனை. இவரோ தாழ்ந்த குலமாகக் கருதப்படும் குலத்தில் உதித்தவர். இந்த வேறுபாடுகள் காதலித்த இருவருக்கும் ஒரு பொருட்டாகவே இருந்திருக்கவில்லை. எங்கும் இயல்பாக இருக்கும், பெற்றோரின் அறிவுரைக்கு உடன்படாத பிள்ளைகளின் செயல்களால் வருத்தமடையும் குடும்பங்களின் பிரச்சனையும், இரு குடும்பங்களுக்குள் இருந்திருக்க வேண்டிய சாதாரண மன வருத்தங்களும், உறவுப் பிரச்னைகளும் தேவையற்றவர்களின் ஊடுருவலால் பெரிதாகி இளவரசன் வசித்த நத்தம் காலனி எரிக்கப்பட்டிருக்கிறது. காதலர்களையும் ஊர் ஊராக ஓடவைத்து இறுதியில் நீதிமன்றத்திற்கு இழுத்துச் சென்றிருக்கிறது.

இதற்கிடையில் பள்ளி நாட்களில் நண்பர்களாக இருந்த காதலர்களின் தந்தைகளுக்குள் பிரிவு ஏற்பட்டிருக்கிறது, இளவரசனுடன் சென்றுவிட்ட திவ்யாவின் செய்கையால் அதிர்ச்சியுற்ற அவளது தந்தை தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். பல உச்சக்கட்ட விறுவிறுப்பான நிகழ்ச்சிகளுக்குப் பிறகு தாயுடன் சேர்ந்த திவ்யா, நீதிமன்றத்தில் இளவரசனை விட்டுப் பிரிந்து வாழ முடிவெடுத்துவிட்டாதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து தற்கொலையா, கொலையா என்று கணிக்க முடியாத விதத்தில் இளவரசன் இறந்திருக்கிறார்.

இளவரசனின் மரணம் தற்கொலையா… கொலையாயோ… என்ற கேள்விகளையும் கடந்து, இளவரசன் மரணத்துக்கு காரணமானவர்கள் யார் என்பதின் அடிப்படையை ஆராய்ந்தால், திவ்யா – இளவரசனைப் பிரித்ததில் முக்கியப் பங்கு யாருக்கு என்னும் கேள்வியை எழுப்பினால், இதற்குக் காரணம் சாதிக்கொடுமை என்ற மனித நேயமற்ற செயல் என்பது தெரிய வருகிறது. இந்தக் காதல் கலப்பு மணத்தில் அரசியல் மூக்கை நுழைத்து, திவ்யாவின் வாழ்க்கையைப் பாழாக்கி, இளவரசனின் உயிரைப் பறித்திருக்கிறது. பத்தொன்பது வயது இளைஞர் இளவரசனின் தேவையற்ற உயிரிழப்பிற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் சாதி வேற்றுமை பாராட்டி ஆரம்பத்தில் இருந்தே இளவரசன்-திவ்யா காதலைக் குலைத்தவர்கள்.

 

அடுத்து அமெரிக்காவின் கதை; சென்ற ஆண்டு (2012) பெப்ரவரி மாதம், இரவு நேரம் வீட்டிற்கு அருகில் உள்ள தெருமுனையில் இருந்த கடையில் மிட்டாயும், குளிர்பானமும் வாங்கிக் கொண்டு வீடு திரும்புகிறான் ட்ரேவான். வசதியான மக்கள் வாழும் பகுதியில் அமைந்திருந்திருக்கிறது அச்சிறுவன் தங்கியிருந்த வீடு. இது போன்ற பகுதிகளில் குற்றங்கள், கொள்ளைகளைத் தவிர்க்க அப்பகுதி மக்களே கண்காணிப்பில் கவனம் செலுத்தும் அமைப்பும் உள்ளது. அந்த அமைப்பின் உறுப்பினரான ஜார்ஜ் சிம்மர்மேன் (George Zimmerman), வெள்ளைக்கார தந்தைக்கும் பெரு நாட்டினைப் பூர்வீகமாகக் கொண்ட தாய்க்கும் பிறந்த கலப்பின மனிதர். சிம்மர்மேன் ஊர்தியில் வரும் பொழுது, அவர் கண்களில் தானுண்டு தனது வேலையுண்டு என்று வீடு திரும்பிக் கொண்டிருந்த ட்ரேவான் பட்டுவிடுகிறான்.

கறுப்பர்கள் என்றாலே கயவர்கள் என்ற மனப்பான்மை இன்றும் பல அமெரிக்க மக்களின் மனதில் ஆழப் பதிந்திருக்கும் எண்ணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. கறுப்பர்களைத் தேவையில்லாமல் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதும், அவர்களைத் தவிர்ப்பதும் பெரும்பான்மையோருக்கு வழக்கம். வசதியான கறுப்பர்கள் தங்களது விலை உயர்ந்த ஊர்தியில் சென்றால் காவலர்கள் அவர்களை நிறுத்தி, தேவையற்ற சந்தேகத்தின் பேரில் அவர்களது வண்டியின் உரிமத்தை சரிபார்த்து அது திருட்டு வண்டியா எனச் சோதனை செய்வதும், அவர்களை அடிக்கடி நிறுத்தி போதைப் பொருட்கள் வைத்திருக்கிறார்களா என்று வண்டியைச் சோதனை செய்வதும் மிகவும் கண்டனதிற்குள்ளானாலும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. இவ்வாறு இனத்தின் அடையாளம் கொண்டு, மனதில் ஒருவரைப்பற்றி ஆதாரம் இன்றி முடிவெடுக்கும் மனப்பான்மை ட்ரேவான் வீடு திரும்பிக் கொண்டிருந்த அன்றும் தனது வேலையைக் காட்டத் துவங்கியது.

ட்ரேவானை ஒரு களவாணி என்று தானே முடிவு கட்டிய சிம்மர்மேன், காவல் துறைக்கு தொலை பேசியின் வழியாக ட்ரேவானைப் பற்றிய விவரம் கொடுத்திருக்கிறார். அவர் இது போன்று அடிக்கடி காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்பவரும் கூட. காவலர்கள் சிறுவனைத் தொடராதீர்கள் என்று பதிலுக்கு எச்சரித்தும் அதைப் பொருட்படுத்தாது சிம்மர்மேன் சிறுவனைத் தொடர்ந்து சென்று கேள்விகள் கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கும் நிலைக்கு சென்றுவிட்டது. இதன்முடிவாக ட்ரேவான் சிம்மர்மேனால் சுடப்பட்டு உயிரிழந்தான். சிம்மர்மேன் காவலரைக் கூப்பிட்டு நிலைமையை விளக்கினார். பலமணி நேர விசாரணைக்குப் பின், இருவருக்கும் ஏற்பட்ட தாக்குதலில், ட்ரேவான் சிம்மர்மேனின் தலையைத் தரையில் மோதி மோதித் தாக்கியதால், வேறு வழியின்றி தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தற்காப்பிற்காக சிம்மர்மேன் ட்ரேவானை சுட்டுக் கொல்ல நேர்ந்ததாக வாக்குமூலம் பதிவு செய்தார்கள் காவலர்கள். சிம்மர்மேனின் தலைக்காயங்களைக் குறித்துக் கொண்டு அவற்றிற்கு சிகிச்சை அளித்து, அவர் மேல் குற்றம் இல்லை, இது திட்டமிடப்படாத தற்காப்பிற்காக எடுத்த நடவடிக்கையில் ஏற்பட்ட உயிரிழப்பு என அறிக்கை தயார் செய்து கொண்டு அவரை விடுதலை செய்து விட்டனர்.

இவ்வாறு காவலர்கள் ஒரு சிறுவனின் உயிர்ழப்பிற்குக் காரணமான ஒருவரை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தின் முன் கொண்டு சென்று நிறுத்தாமல் விடுதலை செய்தது கறுப்பின மக்களுக்கும், மனித நேயமுள்ளவர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் கோபமூட்ட அவர்கள் ட்ரேவானின் உயிரிழப்பிற்கு நியாயம் கேட்டுப் போராட்டம் நடத்தினார்கள். இதனால் திட்டமிடப்படாதக் கொலை, செகண்ட் டிகிரி மர்டர் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு சிம்மர்மேன் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டார். இந்த வழக்கு சென்ற மாதம் (ஜூன் 2013) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இந்த மாதம் (ஜூலை 2013) தீர்ப்பும் வழங்கப் பட்டது. சிம்மர்மேன் குற்றவாளி அல்ல எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையானார்.

தீர்ப்பின் முடிவு கறுப்பின மக்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அமெரிக்க மக்கள் மத்தியில் இதைப் பற்றிய விவாதங்கள் தொடர்கின்றன. பத்திரிக்கைகளும், ஆரய்ச்சி நிறுவனங்களும் மக்களின் கருத்துக் கணிப்பைச் சேகரித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. கருத்துக் கணிப்புக்களின்படி பெரும்பான்மையான கறுப்பின மக்களுக்கும், மகளிருக்கும், இளைய தலைமுறையைச் சார்ந்த வெள்ளையர்களுக்கும் தீர்ப்பின் முடிவு திருப்தி அளிக்கவில்லை என்று தெரிகிறது.

 

 

வழக்கின் முடிவைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உரை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்புகளின் உதவியின்றி, முன் தயாரிக்கப்பட்ட உரையினைப் படிக்கும் வழக்கம் போல் இல்லாமல், அதிபர் ஒபாமா உணர்ச்சிபூர்வமாக, மனம் திறந்து உரையாற்றினார். கறுப்பின மக்களுக்கு நேரும் அநீதிகளைப் பற்றியக் கவலை அவர் உரையில் தொனித்தது. ட்ரேவான் கொலையுண்டபொழுது முன்னர் கருத்து தெரிவித்திருந்த அதிபர் ஒபாமா எனக்கொரு மகன் இருந்திருந்தால் இதே வயதில் ட்ரேவான் போலத்தான் இருந்திருப்பான் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இப்பொழுது தன்னையே ட்ரேவான் இடத்தில் வைத்துப் பார்த்து, 35 ஆண்டுகளுக்கு முன்பு நான் இருந்ததை ட்ரேவானுடன் ஒப்பிடுகிறேன். ட்ரேவான் போலத்தான் நானும் இனவேறுபாடுகளால் பல வேதனை தரும் சமுதாயத்தின் நடவடிக்கைகளை எதிர்கொண்டேன். மனிதர்களின் புறத்தோற்றத்தை, தோலின் நிறத்தைக் கொண்டு ஒருவரை எடைபோடுவதைத் தவிர்த்து, அவர்களது குணத்தைக் கொண்டு மதிக்கும் நாள் வரவேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

இக்கருத்தை முதலில் தெரிவிப்பவர் அதிபர் ஒபாமா மட்டுமல்ல. சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் கறுப்பின மக்களின் சம உரிமைக்காகப் போராடி, அந்தப் போராட்டத்தில் உயிரையும் விட்ட டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கும் சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தனது புகழ் பெற்ற உரையில் குறிப்பிட்டிருக்கிறார். “எனது கனவு” (“I Have a Dream” – a public speech delivered by American activist Martin Luther King, Jr. on August 28, 1963) என்ற உரையில், “எனக்கொரு கனவிருக்கிறது, எனது நான்கு குழந்தைகளும் வளரும் இந்த நாட்டில் ஒரு நாள் வரும், அந்நாளில் மக்கள் அவர்களது தோலின் நிறத்தினைக் கொண்டு மதிப்பிடப்படாமல் அவர்களது குணத்தின் அடிப்படையில் மதிக்கப் படுவார்கள்”, என்றார்.

ட்ரேவான்  வெள்ளை இனத்தைச் சார்ந்த ஒரு இளைஞனாக இருந்திருந்தால், முதற்கண் அவன் சந்தேகக் கண்ணோடு பின்தொடரவேப் பட்டிருக்க மாட்டான், தனது நிலையை உணர்த்த வாக்குவாதத்தில் இறங்க வேண்டியத் தேவையும் அவனுக்கு இருந்திருக்காது, அதனால் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று வன்முறையின் இறுதியாக உயிரை இழந்திருக்கவும் நேர்ந்திருக்காது என்பதுதான் அதிர்ச்சி தரும் இந்த நிகழ்ச்சியின் அடிப்படை உண்மை.

எந்த நாடாக இருந்தாலும் பிரிவினை வேறுபாடுகள் தலையெடுத்தாடி உயிர்ப்பலி கேட்கிறது. மனிதர்கள் தன்னை ஒத்த மனிதர்களைத் தாழ்வாகக் கருதாது தன்னைப் போன்ற மனிதராகவே மதித்து நடத்தும் காலம் இந்த உலகில் என்றுதான் வருமோ என்ற ஏக்கமும் வருகிறது. மார்ட்டின் லூதர் கிங்கின் கனவு அரை நூற்றாண்டு கழிந்தும் நிறைவேறவில்லை என்பது வேதனைக்குரியது.

 

பழமைபேசி

unread,
Nov 26, 2014, 8:30:16 AM11/26/14
to mint...@googlegroups.com
உருவாக்கப்படுகிற பிரச்சினைகள் வேற!!
உருவாகிற பிரச்சினைகள் வேற!!

இங்கு நிறையப் பேர், உருவாக்கப்படுகிற பிரச்சினைகளை அடியொட்டியே பேசுகிறார்கள். பேசிக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார ரீதியாக ஒருவன் முன்னேற நினைக்கும்பட்சத்தில் இத்தகையவற்றுக்கு ஆட்படுதல் குறையும் அல்லது இல்லாமற்போகும். அப்படி எண்ணாது, சோம்பித்திரியும் வீணர்களே உருவாக்கப்படுதலுக்குத் துணை போகிறார்கள். அத்தகைய வீணர்களுக்காகப் பேசுவதோ, அல்லது அவர்களைப்பற்றிப் பேசுவதோ வீண்.

Suba.T.

unread,
Nov 26, 2014, 9:47:15 AM11/26/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-11-26 10:12 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஆமாம்... அந்த தருமபுரி நிகழ்ச்சியைப் பற்றி நொந்து போய் நானும் கூட ஒரு கட்டுரையை வல்லமையில் எழுதினேன்...அது கீழே.... நிற்க.


எனக்கு இன்னமும் சந்தேகம் இருக்கிறது "தீண்டாமை பிள்ளைமார் இனத்தினால்  அதிகம் கடைபிடிக்கப்படுவதாகத் தெரிகிறது"  என்று குறிப்பிட்டால் யார் யார் கொதித்தெழுவார்கள் என்று.  

அந்த ஆய்வின் முடிவாக The practice was most common among Brahmins (62 per cent in rural India, 39 per cent in urban), followed by Other Backward Classes (OBCs) and then non-Brahmin forward castes.

என்று குறிப்பிட்டதைப் போலத்தான் பிராமணர்..பிராமணர் அல்லாதோர் என்று கூட்டாகக் குறிப்பிடுவது வழக்கத்தில் இருக்கிறது. 
Other Backward Classes... non-Brahmin forward castes என்பது பிராமணர் அல்லாத பொதுப் பிரிவாகவே போய்விடுகிறது.
​என் பார்வையில் இது சரியான முறையன்று.
பொதுவாகவே தற்காலத்தில் நிகழும் தீண்டாமை பி​ரச்சனைகளுக்கு இது சரியான தீர்வை வழங்காது. மாறாக பொய்யான ஒரு நிலையை காட்டுவதாகவே அமையும். அதனால் தான் மீண்டும் மீண்டும் குறீப்பிடுகின்றேன். உண்மையான நிலையை பிரச்சனையை மிகச் சரியாக அனுக நாம் உண்மையிலேயே தவிர்க்கின்றோம். பொதுவாக பேசி.. அதிலும் குறிப்பாக சாதி, தீண்டாமை என வந்தாலே பிராமண சமூகத்தை மட்டுமே பார்க்கும் தாக்கும் மனப்பாண்மை உருவாகிவிட்டது, இதில் முழு உண்மையில்லை.

2 உதாரணங்கள் .. நான் பார்த்தவை சொல்கின்றேன்..
1. ராஜபாளையம் ராஜூக்கள் ..இவர்களும் ஒரு சாதிதான்.. மிக இருக்கமான சாதி கட்டமைப்பை அந்த ஊர் முழுமைக்கும் வைத்திருக்கின்றார்கள். சாதி கட்டுப்பாட்டை மீறிய நிகழ்வுகளுக்கு இன்றளவும் குடும்பத்திலிருந்து தள்ளி வைத்தல் போன்ற தண்டனைகள் உள்ளன.
2.நண்பர் ஒருவர்..சைவ வேளாளர்.. அவர்   இல்லம் சென்றிருந்தேன். என்னை அழைத்து காபி கொடுத்த வீட்டுக்காரர்கள் என்னுடன் வந்த இன்னொரு நண்பரை வீட்டிற்குள் அழைக்கவில்லை. நான் அவருக்கும் தாருங்கள் எனச் சொன்ன போது அவர்கள் பேச்சை மாற்றிவிட்டனர்.. எனக்கு மிகுந்த சங்கடமாக ஆகிப் போனது

​இன்னும் சொல்லலாம்..​

Other Backward Classes இனத்தினர் தீண்டாமையைக் கடைபிடிக்கிறார்கள் என்று குற்றம் சொன்னால்  ...ஆமாம் நாங்கள்தான் அந்தக் கூட்டம் என்று யார் சொல்வார்கள் என்று தெரியவில்லை. அதனால்தான் பொதுவாகவே திட்ட வேண்டிய நிலை. 

​ஒரு முக்கிய விஷயத்தை பார்க்கவில்லயோ எனத் தோன்றுகின்றது. நமது குழுவில் இருப்பவர்களோ 1600 பேர். இதில் அடிக்கடி எழுதுபவர்கள் 10 விழுக்காடு எனலாம்.
ஆனால் ஃபேஸ்புக் பாருங்கள்.. அங்கே முத்தரையர் சங்கம், வேளாளர் சங்கம், வன்னியர் சங்கம் என பல பல சாதி அடிப்படையிலான நடவடிக்கைகள் உலகளாவிய அளவில் நடைபெறுகின்றன. 
 
​அங்கே இதே கேள்வியை வைத்தால் அனல் பறக்கும் பதிலை அங்கே வெவ்வேறு சாதி சமூகத்தினரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.


இதில் தற்பொழுது சாதிப் பிரச்சனையில் (எனக்குத் தெரிந்து) ஆக்டிவ்வாக 'தெற்கில்' இருக்கும் ஒரு கூட்டம் ஒன்று  ...
(பெரும்பாலும் தேவர் விழாவில் நடக்கும் கலகத்தின் பின்னணியில் இருப்பவர்கள் ..இது எந்த தேவர் கூட்டம்?...  யார் இந்தப் பின்னணியில் இருப்பது, ஒரு பிரிவா இல்லை அவர்களில் அத்தனை பேருமேவா?  மேலும் இவர்களுடன் இன்னமும் யார் யார் கூட்டு?) 
வடக்கில் இருக்கும் கூட்டம் ஒன்று ...
(வன்னியர்களை ...இளவரசன் கொலை நிகழ்ச்சியில் தொடர்புடையவர்கள், திவ்யாவின் பின்னணி வன்னியர் என்பது செய்தி வழியாகத்  தெளிவாகத் தெரிகிறது  )
பெரியதாகக் கேள்விப் படுகிறேன்.  

தமிழகத்தின் இன்னமும் பிற இடங்களில் பற்றி யார் யார் டாமினேட் செய்கிறார்கள் என்று எனக்குத்  தெரியவில்லை சுபா.. 

​ஒவ்வொரு பகுதியிலும் ஒன்றோ அல்லது சில சாதிக் குழுக்கள் பெரும்பாண்மையாக அமைந்து டோமினேட் செய்கின்றார்கள். இது உள்ளூர் மக்களுக்கு நன்கு தெரியும். அரசியல் கட்சிகள்  இந்த பொதுவாக இந்த வகையில் அடையாளம் கண்டு தான் ​
 
​இயங்குகின்றன.

///
செட்டியார்கள், தேவர், படையாச்சி, வன்னியர், வேளாளார், முதலியார், கவுண்டர், வீட்டில் ஆதிதிராவிடர்களுடன் திருமண சம்பந்தம், விருந்து உபசாரம்.. என இணைத்துக் கொள்கின்றார்களா.. 
///

அதற்கு காதல் திருமணங்களை ஆதரிக்க வேண்டும்... அதை யாரும் செய்வதாகத் தெரியவில்லை.   இது அதிகரிக்க வேண்டும்... திவ்யா இளவரசன் போல் முடியும் நிலைதான்..ஒரு சிலர் எங்கள் வீட்டுப் பெண்கள் மீது கை வைத்துப் பார் என்று சவால் விடுகிறார்கள். 

​சென்ற ஆண்டு தர்மபுரி நிகழ்வு முடிந்து நிகழ்ந்த பல அரசியல் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் சில பார்த்தேன். ஜாதியை எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றி வளர்க்கின்றார்கள்.
கொடுமை.
 ​
 

இப்பொழுதும் கூட புதிதாக லவ் ஜிகாத் என்று ஒன்றைத் துவக்கி காதலர்களின் குறுக்கே வருகிறார்கள். ரப்ச்சர் தாங்க முடியல  
​இதை பற்றி கொஞ்சம் வாசித்தேன். கொடுமை.
மனித சமூகம் ஏனைய நாடுகளில் முன்னோக்கி செல்கின்றது என்றால் இங்கே கற்காலத்துக்கு செல்கின்றோமோ...

சுபா​
 

Thevan

unread,
Nov 26, 2014, 10:36:11 AM11/26/14
to mint...@googlegroups.com
ஒரு பிரிவு பெண்களை மட்டுமே குறிவைத்து காதலிக்க வேண்டும் என்று மறைமுக
பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

இது எந்த வகையிலான காதல் என்று தெரியவில்லை. இதைத்தான் மருத்துவர்
அரங்கேற்றக் காதல் என்று சாடுகிறார்.
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
>


--

Suba.T.

unread,
Nov 26, 2014, 10:52:14 AM11/26/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-11-26 16:36 GMT+01:00 Thevan <apth...@gmail.com>:
ஒரு பிரிவு பெண்களை மட்டுமே குறிவைத்து காதலிக்க வேண்டும் என்று மறைமுக
பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

​ஏற்கனவே வாசித்தது தான்.
சரி.. இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது ..? 
இதைப்பற்றியும் பிற தரப்பினரின் வாதங்களையும் எல்லோருமே இணைய ஊடகங்கள் வழி நன்கு வாசித்தும் பார்த்தும் கேட்டும் அறிந்து கொள்ள முடிகின்றது. 

சுபா

Thevan

unread,
Nov 26, 2014, 11:08:42 AM11/26/14
to mint...@googlegroups.com
இது கடந்த ஆண்டு மும்பையில் நடந்த நிகழ்வு.

திராவிடர் கழகத் தலைவரான வீரமணி மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்
கலந்துகொள்கிறார்.

அவருடன் தமிழகத்திலிருந்து சென்ற ஒரு வாலிபர் மேடை அருகே அமர்ந்திருந்த
(தலித் ஆக இருக்க வேண்டும் என்ற யூகத்தில்) ஒரு வாலிபரிடம் பேச்சுக்
கொடுக்கிறார். முதலில் அறிமுகத்திற்குப் பிறகு வேலை, தொழில் பற்றி
பேசிவிட்டு திருமணம் பற்றி விசாரிக்கிறார்.

அந்த வாலிபர் திருமணம் ஆகாதவர் என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட அவர்
உயர்ந்த சாதிப் பெண்களை குறி வைத்து காதலித்து திருமணம் செய்து கொள்ள
வேண்டும் என்கிறார்.

உயர்ந்த சாதி பெண்கள் என்றால், வாலிபர் கேட்கிறார்.

“தேவர், வன்னியர், உடையார்” என்று தமிழக வாலிபர் பதில் கூறுகிறார்.

உண்மையில் நம்மையெல்லாம் அடிமைப்படுத்த காரணமாக இருந்தவர்கள்
பார்ப்பனர்கள் என்றால் நாம் பார்ப்பனப் பெண்களைத்தானே குறிவைத்து
காதலிக்க வேண்டும்? - மும்பை வாலிபர்

இல்லை, இல்லை மேற்படி சாதியினர்தான் நம்மை அடிமைப்படுத்த காரணமாக
இருந்தனர்- தமிழக வாலிபர்.

இதற்கிடையில் மும்பை வாலிபருக்கு ஒரு அழைப்பு வர அவரது மொபைலில் தேவரின்
படம் ஒளிர்கிறது.

தமிழக வாலிபர் அங்கிருந்து நகர்ந்து விடுகிறார்.

இதுபோல பல சம்பவங்களை கூறலாம்.

On 26/11/2014, Suba.T. <ksuba...@gmail.com> wrote:

தேமொழி

unread,
Nov 26, 2014, 11:12:32 AM11/26/14
to mint...@googlegroups.com
///பொருளாதார ரீதியாக ஒருவன் முன்னேற நினைக்கும்பட்சத்தில் இத்தகையவற்றுக்கு ஆட்படுதல் குறையும் அல்லது இல்லாமற்போகும். ///

நான் வரும் தலைமுறைகளில் மாறலாம் .... மாறக்கூடும் என்றுதான் எதிர் பார்க்கிறேன்.  இப்பொழுது இருக்கும் பெற்றோர்கள் இதைப் பற்றி பிள்ளைகளிடம் பேசாமல் இருப்பது உதவலாம்.

என் தம்பி மகள் ஏழெட்டு வயது....தொலைகாட்சியில் மகாபாரதம் நிகழ்சியில்... கர்ணனை நீ சூத்திரன் என்று யாரோ திட்ட, அவள் பெற்றோரிடம் சூத்திரன் என்றால் என்ன என்று கேட்க, என் தம்பி  இந்தக் காலத்தில் கார் ஓட்டுபவர்களை டிரைவர்  என்று சொல்வது போல அந்தக் காலத்தில் தேர் ஓட்டுபவர்களை சூத்திரன் என்று சொல்வார்கள் என்று விளக்கம் அளிக்கும் நிலை உருவாகியிருக்கிறது.

இதனால் இது போன்ற புராணக் கதைகளையும் தொலைக் காட்சியில் இருந்து தடை செய்ய வேண்டும் போலிருக்கிறது. 

..... தேமொழி

தேமொழி

unread,
Nov 27, 2014, 12:11:10 AM11/27/14
to mint...@googlegroups.com

posting again,  just for the purpose of continuation.. apologizing for the inconvenience  

...themozhi

On Wednesday, November 26, 2014 9:03:00 PM UTC-8, தேமொழி wrote:
மக்களே உண்மையாகவே கேட்கிறேன்....தெரியாமல் கேட்கிறேன்....புரியவே புரியாமலும் குழம்பிப் போய்தான் கேட்கிறேன்.



சமஸ்கிரதம் தெரியாதவர்கள் அந்த வார்த்தையையைத் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால் ...

இல்லை இது இப்படி இருக்க வேண்டும்.  சூத்திரன் இல்லை... அது சூத புத்திரன் என்ற சொல்... அதன் பொருள் இது என்றும்  விளக்கம் சொல்லிவிட்டு போகலாமே.


இது என்ன புதுக்கதை என்று இணையத்தில் தேடியதில் பலர் இவ்வாறுதான் நினைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது...


http://panbudan.com/story/krishna-prabhu

அவனுடைய திறமையால் கவரப்பட்டு அங்கதேசத்தின் அரசனாக்குகிறான் துரியோதனன். அதன் பிறகும், அவனுக்கான மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. “சூத புத்திரன்””- என்று இகழப்படுகிறான். 



கர்ணனை சூத புத்திரன் என்று அழைத்திருப்பது உண்மையே ஆனால், சூதன் என்ற சொல்லுக்கு ‘சூத்திரன்’ என்ற பொருள் இல்லை இந்திரா பார்த்தசாரதி போன்ற பெரியவர்கள் அப்படி எழுதியிருந்தாலும், அந்தச் சொல்லுக்கு அப்படி ஒர பொருள் அகராதிகளில் கிடைக்கவில்லை 


அம்பென பாய்ந்த கர்ணனின் வீர கர்ஜனையும், அவன் வில் வித்தையும் சபையோரை மகிழ்வித்தபோதும் 
க்ஷத்ரிய குளத்தில் பிறந்தும் சூத புத்திரன் என்று பாண்டவர்களாலும் சபையோராலும் இகழபட்டாலும் 


அவன் துரோணரிடம் தான் படித்தான்.

சூத புத்திரன் என்பது இழிவான வார்த்தை அல்ல.

தேரோட்டி என்பது நம்ம ஊர் கார் ஓட்டுனர் போல அல்ல.


இது போல விளக்கம் சொல்வது பலனளிக்குமே!!!! இதற்கு ஏன் இவ்வளவு கோபம்...


எனக்கு இதையும்விட ஆச்சரியம் தருவது இரத்தமும் சதையுமாக, நம்மோடு நம்மாக உலவி வரும் மக்கள் அவமானப்படும் பொழுதும், தீண்டாமையில் மாட்டும் பொழுதும் அதைப் பற்றி வருந்தி ஒரு வார்த்தை வருவதில்லை.

ஆனால் ஒரு புராணக் கதை நாயகர்களைப் பற்றி ஒன்று சொல்லிவிட்டாலோ, புராணத்தைப் பற்றி ஒன்று சொல்லிவிட்டாலோ இப்படி கொதிதேழுவதும் ....அதற்கு ஒத்துப் பாடுவதும் என்ன நடைமுறை.

மனிதர்களை செருப்பால் அடித்தால் வாளா இருப்பது, ஆனால் கடவுள் படத்தை செருப்பால் அடித்தார்கள், உடைத்தார்கள் என்று புலம்புவது.

இந்த சமுதாயத்தில் என்னதான் நடக்கிறது?


மதத்தில் பற்றிருப்பது தவறல்ல...மனிதர்களிடமும் அது கொஞ்சம் இருந்துவிட்டுப் போகட்டுமே.




..... தேமொழி




On Wednesday, November 26, 2014 8:25:14 PM UTC-8, shylaja wrote:
 கர்ணனைப்பற்றி கைக்குள் அடக்கும்  நல்ல புத்தகத்தைவாசித்து ஆன்றோர் பெருமக்கள் கூறியதை அறியமாட்டோம், கண்முன் பிரும்மாண்டமாய் விரியும் மாயத்திரை காட்டுவதை நம்புவோம்.

கர்ணனின் கொடைக்கும் காரணம் உண்டு.

அவன் பிறந்ததிலிருந்து ஒன்றும் கொடைவள்ளல்  குணம் கொண்டவன் அல்ல
பாண்டவர்கள் வனவாசம் ஆரம்பித்த நாட்களில்  ராஜசூயம் செய்ய துரியோதனன் விரும்ப   தர்மன் இருக்கும் போது அதனை  துரியோதனன் செய்யமுடியாது என அனைவரும் எடுத்துரைக்க  பிறகு அவன்  வேறு ஒரு வேள்வியைச்செய்தான்  அப்போது கர்ணன் சொன்னான்.” நண்பா நீ பாண்டவர்களைக்கொல்வாய் .ராஜசூய யாகமும் செய்வாய்  .நானும் அந்த அர்ஜுனனைக்கொல்வேன் அது நடக்கிறவரைக்கும்  என் வாசல்தேடி யார்வந்தாலும்  எதை யாசகமாகக்கேட்டாலும் இல்லை என சொல்லமாட்டேன் என சபதம் செய்தான் நல்ல எண்ணத்துடன் தொடங்கிய கொடை அல்ல இது.  அவனை சூத புத்திரன் என்கிறார்கள் என  பலர்   ஏதோ கெட்டவார்த்தை சொல்லிவிட்டதுபோல  குமுறுகின்றனர்  தேரோட்டிமகன் என்பதே இதற்குப்பொருள்.

தேரோட்டுவது என்ன   எளியபணியா தேரோட்டுபவனுக்கு போர்க்கலையும் தெரிந்திருக்கவேண்டும் நம் ஊர் காரை ஓட்டுபவனோடு  அதை  ஒப்பிட்டால் என்ன செய்வது?

  கிருஷ்ணன் தேர் ஓட்டினார் பலசாலியான சல்லியன்  தேர் ஓட்டினான்  அர்ஜுனனும்  உத்திரனுக்கு தேர் ஓட்டினான்  சூதன் என்பது இழிவானவார்த்தை என சிலர் சொல்வது வேடிக்கை   சேனாதிபதியான  கீசகன்  சூத புத்திரன்  அவனைப்பாஞ்சாலி பல சமயம் சூத புத்ர என அழைப்பாள்,விராட பர்வத்தில்.
.அவன் சகோதரி சுதேஷ்னா தேவி விராட அரசனின் பட்ட மகிஷி  தாழ்ந்தகுலமாக இருந்தால் இப்படி அமையுமா? பீமன் மட்டும்  கர்ணன் மேல் உள்ள வெறுப்பில் உமிழும் எள்ளல் வார்த்தையாக  அது இருந்தாலும் பொதுவாக  அப்படி இல்லை  

மேற்கொண்டு ஐயப்பன்  பார்வதி  இதனை விளக்கவும்.
 

Oru Arizonan

unread,
Nov 27, 2014, 12:29:11 AM11/27/14
to mint...@googlegroups.com
இது வேறு எதோ இழையில் விவாதிக்கப்பட்டது போலல்லவா இருக்கிறது?


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
Nov 27, 2014, 4:07:09 AM11/27/14
to mintamil

எனக்கு இதையும்விட ஆச்சரியம் தருவது இரத்தமும் சதையுமாக, நம்மோடு நம்மாக உலவி வரும் மக்கள் அவமானப்படும் பொழுதும், தீண்டாமையில் மாட்டும் பொழுதும் அதைப் பற்றி வருந்தி ஒரு வார்த்தை வருவதில்லை.

~ இப்போது தான் புரிகிறது, நான் இது பற்றி எழுதியது ஒன்றும் உங்கள் கண்களில் தென்படவில்லை என்று.

தேமொழி

unread,
Nov 27, 2014, 4:19:28 AM11/27/14
to mint...@googlegroups.com

 நான் குறிப்பிடுவதை  சுபாவும் கவனித்ததாகத் தெரிகிறது ஐயா.


..... தேமொழி



To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Nov 27, 2014, 4:37:58 AM11/27/14
to mintamil
ஆஹா!
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Dev Raj

unread,
Nov 27, 2014, 5:00:56 AM11/27/14
to mint...@googlegroups.com
On Wednesday, 26 November 2014 21:11:10 UTC-8, தேமொழி wrote:

அவனுடைய திறமையால் கவரப்பட்டு அங்கதேசத்தின் அரசனாக்குகிறான் துரியோதனன். அதன் பிறகும், அவனுக்கான மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. “சூத புத்திரன்””- என்று இகழப்படுகிறான். 


சிசுபாலன் கண்ணபிரானையே பழித்துரைத்தான்.
துருபத மன்னர் அவை நடுவில் துரோணரை இகழ்ந்தார்.

ஸூதரான ரோமஹர்ஷணரை உயர்ந்த இருக்கையில் அமர்த்தி முனிவர்கள்  புராணம் கேட்டனர்; 
ஸூதரான ஸஞ்ஜயர் பரம்பொருளின் பெறற்கரிய விசுவரூபத்தை இருந்த இடத்திலேயே 
பெற்றவர்; இவர் வியாச முனிவரின் அன்புக்குரியவர்.இறுதிவரை குரு குலத்தவரின் 
நம்பிக்கைக்குரியவராக இருந்தவர்.

ஒரு இனக்குழுவில் , ஒரு பிராந்தியத்தில் பிற பிரிவினரைச் சற்றுக் குறைத்துப் 
பேசுவது உலக இயல்பு. இதைப் பெரிது படுத்தத் தேவையில்லை. மறைந்த எழுத்தாளர்
சு சமுத்திரம் ஒரு நாவலில்  இதை வெகு இயல்பாக விளக்கியுள்ளார். பஞ்ஜாபிகளிடம் 
பல பின்பற்றத்தக்க பண்புகள். ஆனால் ஸர்தார் ஜீ ஜோக்ஸ் குறைவதில்லை. 
தமிழகத்தில் நம்பூதிரி, நாயர் ஜோக்ஸ். மலையாளப் படத்தில் தமிழர் குறித்த பகடி. 
வங்காளியர் உச்சரிப்பை உ பி காரர்கள் பழிப்பர்.

தகுதி உயரும்போது அதுவே முன்னிற்கிறது. சிறந்த மருத்துவர்களை,
வழக்கறிஞர்களை நாடும்போது சாதி போய் விடுகிறது


தேவ்

தேமொழி

unread,
Nov 27, 2014, 5:48:43 AM11/27/14
to mint...@googlegroups.com
விளக்கத்திற்கு நன்றி திரு தேவ். 

எங்கள் குடும்பத்திற்கு  சமஸ்கிரதப் பின்னணி இல்லை.  அந்த டுவிட்டர் பாலமுருகன் அதிர்ந்து கேட்பது போல "சூத்திரன்" "சூத புத்திரன்" என்பதும் ஒரே பொருள் என்று நினைத்து அதிர்ச்சி அடைந்த நிலைதான் எங்களுடைய நிலையும்.  முன்னர் ஒருமுறை குழுமத்தில் நான் குறிப்பிட்டிருக்கிறேன் "பொட்டுகட்டுவது" என்பது பற்றி விவரம் தெரியாமல் கேட்கப் போய், என் அம்மா அதிர்ந்து போன பிறகு அதைப் பற்றியத் திரைப்படம் எடுத்தவர்களை வைதார்கள் என்று.  

இதுவும் அதே நிலைதான், அடுத்த தலைமுறைக்கு எதுவெல்லாம் போகக்கூடாது என நாம் நினைகிறோமோ அது  தொலைகாட்சி வழியாகவே வருகிறது என்ற கவலை. இந்திரா பார்த்தசாரதி போன்ற பெரியோர்களே தவறான கருத்தில் இருந்ததாகவும்  ஒரு பதிவு சொல்கிறது.

மீண்டும் நன்றி.

..... தேமொழி

தேமொழி

unread,
Nov 27, 2014, 5:52:00 AM11/27/14
to mint...@googlegroups.com


On Thursday, November 27, 2014 2:00:56 AM UTC-8, Dev Raj wrote:

தகுதி உயரும்போது அதுவே முன்னிற்கிறது. சிறந்த மருத்துவர்களை,
வழக்கறிஞர்களை நாடும்போது சாதி போய் விடுகிறது


ஆம் சட்டமேதை அம்பேத்கார் ஓர் எடுத்துக்காட்டு.

 

Nagarajan Vadivel

unread,
Nov 27, 2014, 6:15:48 AM11/27/14
to மின்தமிழ்
இது தொடர்பாகத் தேவ்ஜி ஒருமுறை நான் அயோத்திதாசர் கூற்றைக் குறிப்பிட்டபோது கலாய்த்தார்.  அயோத்திதாசர் சூத்திரன் என்பது சூஸ்திரன் என்ற பெயரில் இருந்து வந்தது விவசாயத்தில் சூஸ்திரங்களைப் பயன்படுத்தி வெள்ளாண்மை செய்யும் வெள்ளாளர்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டதாக அவர் நூலில் குறிப்பிட்டுள்ளார்

சூஸ்திரங்கள் அடிப்படையில் பணி மற்றும் சேவை மேற்கொள்பவர்கள் சூத்திரர்கள் என்று அவர் சொல்கிறார்

பூனைமுகன்

--

N. Ganesan

unread,
Nov 27, 2014, 6:28:12 AM11/27/14
to mint...@googlegroups.com
India's first cabinet of ministers, 1950

இருப்போர் பெயர்கள்:
 

 
 

N. Ganesan

unread,
Nov 27, 2014, 6:43:08 AM11/27/14
to mint...@googlegroups.com
On Thursday, November 27, 2014 4:48:43 AM UTC-6, தேமொழி wrote:
விளக்கத்திற்கு நன்றி திரு தேவ். 

எங்கள் குடும்பத்திற்கு  சமஸ்கிரதப் பின்னணி இல்லை.  அந்த டுவிட்டர் பாலமுருகன் அதிர்ந்து கேட்பது போல "சூத்திரன்" "சூத புத்திரன்" என்பதும் ஒரே பொருள் என்று நினைத்து அதிர்ச்சி அடைந்த நிலைதான் எங்களுடைய நிலையும்.  முன்னர் ஒருமுறை குழுமத்தில் நான் குறிப்பிட்டிருக்கிறேன் "பொட்டுகட்டுவது" என்பது பற்றி விவரம் தெரியாமல் கேட்கப் போய், என் அம்மா அதிர்ந்து போன பிறகு அதைப் பற்றியத் திரைப்படம் எடுத்தவர்களை வைதார்கள் என்று.  


பொதுவாக, இந்திய  சமூக, ரிலிஜன் சமாச்சாரங்களை வயதுக்கு வந்தவர்கள்  படிக்கலாம். சிறுவர்களுக்கு தேவையில்லை.
ஆனால், தமிழ்நாட்டு பாட புஸ்தகங்களிலோ கருணாநிதி, எம்ஜிஆர் கதைகள் தான் நிரம்பவாம்.

வடமொழி, கிரந்த அறிவு குறைந்ததால் சூதர், சூத்திரர் வித்தியாசம் தெரிவதில்லை என நினைக்கிறேன்.
சூதர் - ஒருவகைப் பாணர். தொல்காப்பியத்திலேயே உண்டு.

தாவி னல்லிசை கருதிய கிடந்தோர்க்குச்
சூத ரேத்திய துயிலெடை நிலையுங்
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

சிலம்பில்:

பெருங்கதையில்:

நா. கணேசன்

Dev Raj

unread,
Nov 27, 2014, 6:53:20 AM11/27/14
to mint...@googlegroups.com
On Thursday, 27 November 2014 02:48:43 UTC-8, தேமொழி wrote:
............ "சூத்திரன்" "சூத புத்திரன்" என்பதும் ஒரே பொருள் என்று நினைத்து அதிர்ச்சி அடைந்த நிலைதான் எங்களுடைய நிலையும்.  


”ஸூத புத்ர” [தேரோட்டி மகன்] பழிப்புச் சொல் என்றாலும்,
கண்ணபிரானே பார்த்தனுக்குத் தேரோட்டியுள்ளார்.
சல்யர் கர்ணனுக்குத் தேரோட்டினார். தேரோட்டும் திறமை
வாய்ந்த அரச குல ஆரணங்குகளும் இருந்தனர்.

சாதி முறைகள் ஒரு புறம் இருப்பினும், ஞானமே அளவுகோல்
என்பதை மஹாபாரதம் அழுத்தமாகச் சொல்கிறது.
சாதி அமைப்பு முறையில் விதுரர் தாழ்ந்த சாதியாக
இருப்பினும் தூது நடந்த கண்ணபிரான் அவர்தம் குடிலையே 
தாம் தங்குவதற்குத் தேர்வு செய்தார். திருதராட்டிரரிடம் பல
குறைகள் காணப்படினும் அவர் விதுரர்மீது காட்டிய பாசம்
அலாதியானது.

தவத்தில் சிறந்த அந்தணப் பிரமசாரி ஒரு பெண்மணியிடமும்,
கசாப்புக் கடைக்காரரையும் ஞானம் பெறுவதற்கு அணுக
வேண்டியிருந்தது. யோகினியான ஒரு மாதரசி ஜனக
மன்னரையே பரீட்சை செய்து பார்த்துப் பாராட்டு
வழங்கினார்


தேவ்

N. Ganesan

unread,
Nov 27, 2014, 6:58:26 AM11/27/14
to mint...@googlegroups.com

கல்வியின் சிறப்பு !

புறநானூறு , பாடல் எண்: 183

பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் 
திணை: பொதுவியல் , துறை: பொருண்மொழிக் காஞ்சி

உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,
‘மூத்தோன் வருக’ என்னாது, அவருள்
அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,

மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே


நா. கணேசன்

Dev Raj

unread,
Nov 27, 2014, 7:05:52 AM11/27/14
to mint...@googlegroups.com
On Thursday, 27 November 2014 03:15:48 UTC-8, பூனைமுகன் wrote:
அயோத்திதாசர் சூத்திரன் என்பது சூஸ்திரன் என்ற பெயரில் இருந்து வந்தது விவசாயத்தில் சூஸ்திரங்களைப் பயன்படுத்தி வெள்ளாண்மை செய்யும் வெள்ளாளர்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டதாக அவர் நூலில் குறிப்பிட்டுள்ளார்
சூஸ்திரங்கள் அடிப்படையில் பணி மற்றும் சேவை மேற்கொள்பவர்கள் சூத்திரர்கள் என்று அவர் சொல்கிறார்


மார்ஜார முகரே,

அப்படி ஒரு சொல் காணப்படவில்லையே !

sūstra not found in MW dictionary

தேவ்



 

N. Ganesan

unread,
Nov 27, 2014, 7:18:53 AM11/27/14
to mint...@googlegroups.com
On Tuesday, November 25, 2014 5:48:50 PM UTC-6, oruarizonan wrote:
//தேவர் என்பதெல்லாம் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு என்று இல்லை என்பது என் புரிதல் ...//

உயர்திரு பெருமாள் தேவன் அவர்களே,  மேற்கண்ட வரி பற்றித் தங்கள் கருத்து என்ன?

ஒரு அரிசோனன் 


 பழைய காலங்களில் இது உண்மைதான். அரச குலத்தவர்க்கு பொதுவாக வரும்.
ராஜராஜதேவர், ராஜேந்திர சோழ தேவர், .... (இப்போதைய தேவர்கள் அல்லர்).
திருவள்ளுவ தேவர், திருத்தக்க தேவர், ... என இலக்கிய மேதைகளுக்குண்டு,
திருத்தக்கதேவர் கொங்குநாட்டார்.

முக்குலத்தோர் என்பது 20 ஆம் நூற்றாண்டில் ஓட்டு அரசியல், தேர்தலுக்காக
ஏற்பட்ட பெயர். பேரா. கு. அருணாசலகவுண்டர் முக்குலத்தோர் மாநாட்டுக்கு
தலைமை தாங்கியிருக்கிறார். அகம்படியார்கள் பிள்ளை என்று போட்டுகொள்வதைப்
பார்க்கலாம். தேவர் என்று அகம்படியார்கள் யார் போட்டுக்கொள்வதுண்டா?
உதாரணம்?  தஞ்சை மாவட்டக் கள்ளர்களுக்கு தேவர் என்று உண்டா?
கள்ளர் பேராசிரியர்கள், அரசியல்வாதிகள் யாருக்கு தேவர் எனப் பட்டம்.
தெரிந்துகொள்ள ஆவல் உடையேன்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 27, 2014, 8:25:53 AM11/27/14
to mint...@googlegroups.com, vallamai
On Tuesday, November 25, 2014 8:44:49 PM UTC-6, செல்வன் wrote:

2014-11-25 20:33 GMT-06:00 Thevan <apth...@gmail.com>:
சாதி பேதம் காட்டுவதைத்தான் குற்றம் என்று சொல்ல முடியுமே தவிர சாதி
பிரிவினையே குற்றம் என்று சொல்ல முடியாது.

ஆமாம்.


இந்தியாவின் அடிப்படையான சமூக அமைப்பு பேதம் நிறைந்தது என்று இந்தியாவின் எல்லா
செம்மொழிகளின் இலக்கியங்களும் காட்டுகின்றன. இந்தியாவின் சமய, சமூக அமைப்பு,
வழிபாட்டியல் போன்றவற்றின் அடிப்படையை த்ராவிட மொழிகளின் ஆதி இலக்கியங்களில்
இருந்து ஆராயமுடிகிறது. இந்தியா முழுமையும் ஆரிய பாஷைகளின் ஊடுறுவல்,
வடக்கே மொழிமாற்றம் நிகழ்ந்ததைப் பல அடுக்குகளில் காண்கிறோம். குய்- ‘sharp' என்னும்
தாதுவில் இருந்து த்ராவிடச் சொல் குயம் அடைந்த மாற்றங்களை - தருப்பை என்பதன் இந்தியப்
பெயர் - பார்த்ட்தோம். சங்க இலக்கியத்தில் குயம் என்றிருந்தது இன்று மாறி வடசொல் ஆகிய கத்தி 
என்று பாவிக்கிறோம். மேலை மொழிகளின் தாக்கம் இன்று வார்த்தைகளைப் பிரித்து இடைவெளிவிட்டு 
எழுதுகிறோம். பழைய முறைக்கு பொன்முடி போன்றோர் சொன்னாலும் செல்ல இயலா நிலை. கூகுளில் எப்படிச்
சொற்களைத் தேடுவது? - என்கிறார் தேமொழி. ஆக, மேலை நாடுகளின், அவர்றின் சிந்தனைகளின்
தாக்கம் ஆழமாக இருக்கிறது. மேலை நாடுகள் போன்ற ஜாதிகள் அற்ற, ஜாதிகள் ஒழிந்தால்
ஜாதிபேதம் இராது, (ஆனால் பொருள் ஆதாரபேதம் இருக்கும்). அரசியல்வாதிகள் ஜாதிகளை
ஒழிக்க முயற்சிகள் செய்கின்றனர். அது முழுவெற்றி அடைய ஜாதியால் MLA, MP ஸீட்களுக்கு
கோட்டா ஸிஸ்டம் முதலில் அழியவேண்டும். ஜாதிகள் இல்லாமல் அரசியல் தலைவர்கள்
உருவாக வேண்டும். 

   இணையத்தில் தமிழர் வளர்த்தெடுக்கும் ஒரு புதிய தீண்டாமையைப் பார்க்கலாம். கிரந்த எழுத்துக்கள் 
மீதான தீண்டாமை புதிதாய் வளர்ந்துவருகிறது. கிரந்த இலிபி பற்றி நையாண்டிகள் அதிகம் ஆவது தேமொழி,
வினைதீர்த்தான் போன்ற அறிஞர்கள் நன்கறிவார்கள். அதற்கு மருந்தாக உத்தமம் நடவடிக்கை எடுத்ததால்
தேவ் போன்றோர் வடமொழி சுலோகங்களை விளக்க ஏதுவாகிறது. வாகைசாத்துப் பாட்டிலே
மலையாளத்தில் உள்ள கிரந்த எழுத்தைப் பார்க்கலாம்: https://groups.google.com/d/msg/mintamil/BbVOWlim8p0/7WLL2rWASU0J
தமிழ் விஜயம் செய்யும் தருணத்தில் தருண் விஜய் போன்றோருக்கு சம்ஸ்கிருத பாடங்கள் நடத்துவது
சரிதான். அந்தந்த மாநிலங்களில் சம்ஸ்கிருதம் கற்பித்த லிபிகளில் கற்பிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று
கூறவேண்டும். அனைவரும் வேத பாடசாலைகளில் கிரமமாக படிக்கும் குழந்தைகள் - ஜாதி வித்தியாசம்
இல்லாமல் - பெருங் கோயில்களில் அர்ச்சகர் ஆனால் ஜாதி வித்தியாசம் தானாய் மறையும்.

நா. கணேசன்
 
 

N. Ganesan

unread,
Nov 27, 2014, 8:34:33 AM11/27/14
to mint...@googlegroups.com, vallamai
On Thursday, 27 November 2014 03:15:48 UTC-8, பூனைமுகன் wrote:
அயோத்திதாசர் சூத்திரன் என்பது சூஸ்திரன் என்ற பெயரில் இருந்து வந்தது விவசாயத்தில் சூஸ்திரங்களைப் பயன்படுத்தி வெள்ளாண்மை செய்யும் வெள்ளாளர்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டதாக அவர் நூலில் குறிப்பிட்டுள்ளார்
சூஸ்திரங்கள் அடிப்படையில் பணி மற்றும் சேவை மேற்கொள்பவர்கள் சூத்திரர்கள் என்று அவர் சொல்கிறார்


சூத்திரன் என்ற சொல் அயோத்திதாசர் குறிப்பிட்டதுபோல் உருவாகவில்லை.

நா. கணேசன் 

Oru Arizonan

unread,
Nov 27, 2014, 3:05:36 PM11/27/14
to mint...@googlegroups.com
//அடுத்த தலைமுறைக்கு எதுவெல்லாம் போகக்கூடாது என நாம் நினைகிறோமோ அது  தொலைகாட்சி வழியாகவே வருகிறது என்ற கவலை.//

உங்கள் கோணத்தை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை, உயர்திரு தேமொழி!

ஒருசமயம் தேவையற்றவற்றை (நீங்கள் விரும்புவதை) வரலாறு என்கிறீர்கள்.  மற்றவை வரலாரகக்கூட இலம்தளைமுரைக்குச் செல்லக்கூடாது என்றும் இயம்புகிறீர்கள்!  தங்கள் நிலையை விளக்கினால் நன்றி உள்ளவனாக இருப்பேன்.

கர்ணன் கதிரவன் அருளினால் பிறந்தவன் என்னும்போது, "பிள்ளை வேண்டும் என்பதற்காக் ராமேஸ்வரம் சென்று வேண்டுவதிப்போல ஒரு மந்திரம் சொன்னால், அந்த தேவதைகள் பிள்ளை வரம் தருவார்கள்" என்று மிக எளிதாக, சிறுவனான எனக்குப் புரியும் வண்ணமும், அதில் விரசம் இல்லாமலும் என் தாய்வழிப்பாட்டி விளக்குவார்கள்.  அப்பொழுது திரைப்படங்களும், சிறுவர் படிக்கும் புத்தகங்களும் இம்மாதிரியே கருத்துக்கலை இடக்கரடக்கி இருக்கும்.  சன் டிவியில் குந்திக்கு குழந்தை பிறக்கும்போது கதிரவன் கையை உயர்த்தும்போது ஒரு ஒரில்வந்து புகுவதாகவே காட்டி இருந்தார்கள்.  இது சிறுவர்கள் பார்த்தாலும், மன விகாரம்ப்ப்படும்படி இல்லாமல் அமைந்து உள்ளது.  அதே சன்  டி க=வியில் குந்தி பாண்டுவிடம் இந்தப் பிள்ளை வரம் பற்றிப் பேசும்போது தேவை இல்லாமல் விளக்கம் செய்கிறார்கள்.  அங்கும் இடக்கரடக்கல் செய்தால் நன்றாக இருந்திருக்கும்.

பொதுவாக, சிறுவர்களுக்கு இராமாயணமே உரைக்கப்படும்.  தாய் தந்தையரை மதிக்கவேண்டும், மாற்றான் மனைவியை விரும்புதல் நெறியல்ல என்ற சிறந்த கருத்துக்கள் கூறப்படும் (சீதை  தீக்குளிப்பு பற்றிய விவாதத்தை இப்பொழுது விட்டுவிடுவோமே!).  

பதிமூன்று வயதுக்குப்பிறகுதான் (teenage) மகாபாரதம் முழுவதும் சொல்லவேண்டும், அதுவரை, அதில்வரும் நிகழ் சிகளைக் குட்டிக்கதையாகவே சொல்லவேண்டும் என்று என் பாடி சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நான் வர்ணப்பிரிவுகள் பற்றியும், அது எப்படித் திரிந்தது விளக்கியதையும் (கீதையை மேற்கோள் காட்டி),  பெருமதிப்பிற்கு உரிய மோகனரங்கன் அவர்கள் கீதையிலிருந்தே வேறொரு இடத்திலிருந்து மேரிகோல் காட்டி பூ, பூ என்று ஊதிதல்லிவிட்டார்..  நான் வர்நாஸ்ரமத்திற்கு ஆதரவாளன் என்பதுபோலும் மறைமுகமா உணர்த்தினார்.   கீதையில் முன்னுக்குப் பிரணாக வரும்.  முதலில் இருந்து கற்றால்தான் அந்தத் தத்துவம் விளங்கும் திறந்த மனதுடன் இதுபற்றி அறிய விரும்பினால்,நான் மேலே எழுத இயலும். 

ஏசுபிரானும், உங்கள் அடிமைகளை நன்கு நடத்துங்கள் என்று உரைப்பதாக விவிலியம் கூறுகிறது.  உடனே, ஏசுபிரானே அடிமை கொள்ளுவதை ஆதரித்தார் என்று கூறுவது சரியானதல்ல.  அதுபோலத்தான் கீதையும் In English exams, there is one item called "explain with reference to context, or ERC" அதை எண்ணிப்பார்த்தே, வர்ணாஸ்ரம என்னத்தை அணுகவேண்டும்.  மனுநீதிக்கும், இதற்கும் தொடர்பே இல்லை.  நான் எழுதவது மக்களின் மனநிலையைப் பற்றியதே.

ஒரு அரிசோனன் 



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Nov 27, 2014, 5:12:47 PM11/27/14
to mint...@googlegroups.com
நீங்களேதான் தெரிந்து கொள்ள வேண்டிய வயதைக் குறித்தும் இருக்கிறீர்களே பிறகென்ன?

எது  எதை சொல்லிக் கொடுக்கவேண்டுமோ அதை மறைக்க வேண்டியது.... தேவையான வயதில் பள்ளியில் வயதுக்குப்  பொருத்தமான பாலியல் கல்வி இல்லை.   உயர்வு தாழ்வு, பெண்ணைக் கேவலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டது எல்லாம் வளரும் பிள்ளைகளுக்குத் தேவையா?

அதற்கும் வயது உண்டு.  நம் ஊரில் ஜெனரல் ஆடியன்ஸ்,யூனிவேர்சல் சான்றிதழ்  (u certificate) போன்றவை நடைமுறையில் இருப்பது அதனால்தானே. ஒரு வீடியோ கேம்மில்  கூட ரேட்டிங் உண்டு. சிறுவயதில்  என் மகள் Eminem CD  வாங்கித்தரச் சொன்ன பொழுது, அக்கறையுள்ள விற்கும் பெண்மணி அதில் வார்த்தைகள் சிறுவர்களுக்குப்  பொருத்தமல்ல என்று தடுத்துவிட்டார் (எனக்கு அவர்கள் என்ன பாடுகிறார்கள் என்பது புரிவதில்லை என்பதால் முடிவெடுக்கத் தெரிந்திருக்கவில்லை).  



மேலும் இங்கு குழுமத்தில் உரையாடுபவர்களுக்கு எதையும் புரிந்து கொள்ள முடியாத வயதா?  

//ஒருசமயம் தேவையற்றவற்றை (நீங்கள் விரும்புவதை) வரலாறு என்கிறீர்கள்.  ///

இது வேடிக்கையாக இருக்கிறது.  கீழ்வெண்மணியில் நடந்தது வரலாறு என்று கூறினால் தவறா?  போராட்டத்திற்குப் பிறகே மக்கள்கோயில்குள் நுழைய முடிந்தது அவர்கள் அந்த நிலையில் இருந்தார்கள் என்று கூறினால் தவறா?  இவையெல்லாம் வரலாறு இல்லையா?

இந்து சமயக் கடவுளர்களை சிலைகளைப் படியாகப் போட்டு ரசித்தான் கஜினி முகம்மது.... குதுப்மினாருக்கு முன்பு இருக்கும் பாதி கட்டிய மினார் உடைக்கப்பட்ட சிலைகளால் கட்டப்பட்டது என்ற வரலாற்று உண்மை எப்படி உங்களை வருந்தச் செய்கிறதோ.   அதே போலத்தான் மக்களின் மேலே நிகழ்த்தப்பட்ட வன்முறைகளும் வரலாற்று உண்மையாக பதியப்பட்டிருக்கிறது.

மக்கள் ஜாதிக் கொடுமைகளாலும், மதக் கொடுமைகளாலும் பத்திக்கப்படார்கள் என்பது வரலாறு.  நமக்கு விருப்பமானதை மட்டுமே வரலாறாக அனுமதிப்பேன். மற்றது இல்லை என்று சொல்லுவேன்  என்பது இன்றைய  மத்திய அரசின் கல்விக் கொள்கையாக இருக்கலாம்,  மாநில அரசுகளின் கல்விக் கொள்கையாகவும் இருக்கலாம்...ஆனால் உண்மையை மறைக்க முடியாது.

நடந்த கொடுமைகளை கொடுமைகள் என்று ஒத்துக் கொண்டாலே  அதற்கு மாற்று கொண்டு வரமுடியும்.   நோய் என்ற ஒத்துக் கொள்பவர்தான் மருந்தைத் தேடிச்  செல்வார்கள்.

 அத்துடன் அதே மத்திய அரசின் நடைமுறை போலிருக்கிறது இங்கு வரலாற்றையும்  இதிகாசக் கதைகளையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பர்ப்பது.  கலிங்கப் போர், ஜாலியன் வாலாபாக் நிகழ்வு போன்ற அதே தகுதியை மகாபாரத போருக்கும், ராம ராவண போருக்கும் கொடுக்க வேண்டுமா?

இமயமலையில் இருந்து கல் கொண்டு வந்தார்கள் தமிழர்கள் என்று இலக்கியத்தில் இருக்கும் பதிவை 'கப்சா' ...'பா ஹம்பக்' என்று குழுமத்தில் வாதிடுவார்கள் 




(சீதை  தீக்குளிப்பு பற்றிய விவாதத்தை இப்பொழுது விட்டுவிடுவோமே!).  
நன்றி ...ஹ..ஹ..ஹா... நன்றி ..உங்களுக்கே அதில் உள்ள ஓட்டை தெரிகிறது.  அது போல பாஞ்சாலி துகில் உரியப்பட்டதையும் நீக்கிவிடுங்களேன். பெண்ணின் உடையை உருவுவது சிறு குழந்தைகள் மனதில் எந்த மாதிரி பதிந்திருக்கிறது  என்பது தெரியவில்லை  


///
ஏசுபிரானும், உங்கள் அடிமைகளை நன்கு நடத்துங்கள் என்று உரைப்பதாக விவிலியம் கூறுகிறது.  உடனே, ஏசுபிரானே அடிமை கொள்ளுவதை ஆதரித்தார் என்று கூறுவது சரியானதல்ல.  அதுபோலத்தான் கீதையும் In English exams, there is one item called "explain with reference to context, or ERC" அதை எண்ணிப்பார்த்தே, வர்ணாஸ்ரம என்னத்தை அணுகவேண்டும்.  மனுநீதிக்கும், இதற்கும் தொடர்பே இல்லை.  நான் எழுதவது மக்களின் மனநிலையைப் பற்றியதே.
///

இது வர்ணாஸ்ரம  எண்ணத்திற்கு ஆதரவு கூறும் கூற்றாகத்தான் தெரிகிறது.

மனுதர்மத்தைப் பற்றி விளக்கமெல்லாம் அரங்கனாரிடம் கொண்டு சென்றால் அவர் மீண்டும் மேற்கோள் காட்டி பூ, பூ என்று ஊதித்தள்ளிவிடுவார்.  சப்ஜெட் எக்ஸ்பெர்ட் இங்கு இருக்கும்பொழுது... சூத்திரனுக்கும் சூத புத்திரனுக்கும்வேறுபாடு தெரியாத நான் கழன்று கொள்கிறேன்.



..... தேமொழி 





On Thursday, November 27, 2014 12:05:36 PM UTC-8, oruarizonan wrote:
//அடுத்த தலைமுறைக்கு எதுவெல்லாம் போகக்கூடாது என நாம் நினைகிறோமோ அது  தொலைகாட்சி வழியாகவே வருகிறது என்ற கவலை.//

உங்கள் கோணத்தை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை, உயர்திரு தேமொழி!

ஒருசமயம் தேவையற்றவற்றை (நீங்கள் விரும்புவதை) வரலாறு என்கிறீர்கள்.  மற்றவை வரலாரகக்கூட இலம்தளைமுரைக்குச் செல்லக்கூடாது என்றும் இயம்புகிறீர்கள்!  தங்கள் நிலையை விளக்கினால் நன்றி உள்ளவனாக இருப்பேன்.

கர்ணன் கதிரவன் அருளினால் பிறந்தவன் என்னும்போது, "பிள்ளை வேண்டும் என்பதற்காக் ராமேஸ்வரம் சென்று வேண்டுவதிப்போல ஒரு மந்திரம் சொன்னால், அந்த தேவதைகள் பிள்ளை வரம் தருவார்கள்" என்று மிக எளிதாக, சிறுவனான எனக்குப் புரியும் வண்ணமும், அதில் விரசம் இல்லாமலும் என் தாய்வழிப்பாட்டி விளக்குவார்கள்.  அப்பொழுது திரைப்படங்களும், சிறுவர் படிக்கும் புத்தகங்களும் இம்மாதிரியே கருத்துக்கலை இடக்கரடக்கி இருக்கும்.  சன் டிவியில் குந்திக்கு குழந்தை பிறக்கும்போது கதிரவன் கையை உயர்த்தும்போது ஒரு ஒரில்வந்து புகுவதாகவே காட்டி இருந்தார்கள்.  இது சிறுவர்கள் பார்த்தாலும், மன விகாரம்ப்ப்படும்படி இல்லாமல் அமைந்து உள்ளது.  அதே சன்  டி க=வியில் குந்தி பாண்டுவிடம் இந்தப் பிள்ளை வரம் பற்றிப் பேசும்போது தேவை இல்லாமல் விளக்கம் செய்கிறார்கள்.  அங்கும் இடக்கரடக்கல் செய்தால் நன்றாக இருந்திருக்கும்.

பொதுவாக, சிறுவர்களுக்கு இராமாயணமே உரைக்கப்படும்.  தாய் தந்தையரை மதிக்கவேண்டும், மாற்றான் மனைவியை விரும்புதல் நெறியல்ல என்ற சிறந்த கருத்துக்கள் கூறப்படும் (சீதை  தீக்குளிப்பு பற்றிய விவாதத்தை இப்பொழுது விட்டுவிடுவோமே!).  

பதிமூன்று வயதுக்குப்பிறகுதான் (teenage) மகாபாரதம் முழுவதும் சொல்லவேண்டும், அதுவரை, அதில்வரும் நிகழ் சிகளைக் குட்டிக்கதையாகவே சொல்லவேண்டும் என்று என் பாடி சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நான் வர்ணப்பிரிவுகள் பற்றியும், அது எப்படித் திரிந்தது விளக்கியதையும் (கீதையை மேற்கோள் காட்டி),  பெருமதிப்பிற்கு உரிய மோகனரங்கன் அவர்கள் கீதையிலிருந்தே வேறொரு இடத்திலிருந்து மேரிகோல் காட்டி பூ, பூ என்று ஊதிதல்லிவிட்டார்..  நான் வர்நாஸ்ரமத்திற்கு ஆதரவாளன் என்பதுபோலும் மறைமுகமா உணர்த்தினார்.   கீதையில் முன்னுக்குப் பிரணாக வரும்.  முதலில் இருந்து கற்றால்தான் அந்தத் தத்துவம் விளங்கும் திறந்த மனதுடன் இதுபற்றி அறிய விரும்பினால்,நான் மேலே எழுத இயலும். 

ஏசுபிரானும், உங்கள் அடிமைகளை நன்கு நடத்துங்கள் என்று உரைப்பதாக விவிலியம் கூறுகிறது.  உடனே, ஏசுபிரானே அடிமை கொள்ளுவதை ஆதரித்தார் என்று கூறுவது சரியானதல்ல.  அதுபோலத்தான் கீதையும் In English exams, there is one item called "explain with reference to context, or ERC" அதை எண்ணிப்பார்த்தே, வர்ணாஸ்ரம என்னத்தை அணுகவேண்டும்.  மனுநீதிக்கும், இதற்கும் தொடர்பே இல்லை.  நான் எழுதவது மக்களின் மனநிலையைப் பற்றியதே.

ஒரு அரிசோனன் 


2014-11-27 6:34 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Thursday, 27 November 2014 03:15:48 UTC-8, பூனைமுகன் wrote:
அயோத்திதாசர் சூத்திரன் என்பது சூஸ்திரன் என்ற பெயரில் இருந்து வந்தது விவசாயத்தில் சூஸ்திரங்களைப் பயன்படுத்தி வெள்ளாண்மை செய்யும் வெள்ளாளர்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டதாக அவர் நூலில் குறிப்பிட்டுள்ளார்
சூஸ்திரங்கள் அடிப்படையில் பணி மற்றும் சேவை மேற்கொள்பவர்கள் சூத்திரர்கள் என்று அவர் சொல்கிறார்


சூத்திரன் என்ற சொல் அயோத்திதாசர் குறிப்பிட்டதுபோல் உருவாகவில்லை.

நா. கணேசன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Nov 27, 2014, 5:50:31 PM11/27/14
to mint...@googlegroups.com
//இது வேடிக்கையாக இருக்கிறது.  கீழ்வெண்மணியில் நடந்தது வரலாறு என்று கூறினால் தவறா?  போராட்டத்திற்குப் பிறகே மக்கள்கோயில்குள் நுழைய முடிந்தது அவர்கள் அந்த நிலையில் இருந்தார்கள் என்று கூறினால் தவறா?  இவையெல்லாம் வரலாறு இல்லையா?//

இதை நான் எதிர்த்துக் குறிப்பிடவில்லை. இவையெல்லாம் பதியப்படத்தான் வேண்டும்.  

நான் குறிப்பிட்டது மறுமொழி தந்தது, //அடுத்த தலைமுறைக்கு எதுவெல்லாம் போகக்கூடாது என நாம் நினைகிறோமோ அது  தொலைகாட்சி வழியாகவே வருகிறது என்ற கவலை// என்ற பதிவுக்குத்தான்.  இலக்கியங்கள் எப்படித் திரிக்கப்படுகின்றன என்பதுபற்றித்தான்.

நான் திரும்பத் திரும்ப "இலக்கிய ஆய்வு" என்றாலும், நீங்கள் சமூகப் பிரச்சினையையே இழுத்து வருகிறீர்கள்.  மகாபாரத காலம் வேறு, தற்காலம் வேறு.  இரண்டையும் முடிச்சுப்போடவேண்டாம் என்று தங்கள் அடிபணிந்து வேண்டிக்கொள்கிறேன்.

தாங்கள் செய்வது, "எங்கும் சுற்றி அரங்கனைச் சேவி" என்பதுபோலத்தான் எனக்குப் படுகிறது.  தவறாக எண்ணவேண்டாம்.

என் கருத்தை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று உங்களை வற்புறுத்தமாட்டேன்.  ஆனால், சிலவற்றைத் தேவையில்லாமல் சொல்லி மனதைப் புண்படுத்தவேண்டாம் என்று மின்தமிழ் உடன்பிறப்பான உங்களை வேண்டிக்கொள்வேன்.  மறுத்தால் உங்களுடன் வாதாடவும் செய்வேன்.  அதே போல் மற்றவருக்கும் அந்த உரிமையை மின்தமிழ் குழுமத்தார் அனைவரும் அளிக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

//மனுதர்மத்தைப் பற்றி விளக்கமெல்லாம் அரங்கனாரிடம் கொண்டு சென்றால் அவர் மீண்டும் மேற்கோள் காட்டி பூ, பூ என்று ஊதித்தள்ளிவிடுவார்.//

நான் மனுதர்மத்தைப்பற்றி எழுதவில்லை என்று முன்னமேயே குறிப்பிட்டுவிட்டேனே!  அது இக்கலி யுகத்திற்கு ஒவ்வாதது என்றும் ஏற்கனவே குறிப்பிட்டுவிட்டேனே!  

அரங்கனார் மிகவும் மதிப்பிற்கு உரியவர்.   

//இது வர்ணாஸ்ரம  எண்ணத்திற்கு ஆதரவு கூறும் கூற்றாகத்தான் தெரிகிறது.// நீங்கள் சொல்வதுபோல அவரும் சொல்லிவிட்டார்.  வணங்கத்தக்க, பெருமதிப்பு கொடுக்கத்தகுந்தவர்களை மேற்கோள் காட்டலாமே தவிர, அவர்களுடன் சொற்போர் புரியக்கூடாது.  இந்த மின்தமிழ் குழுமத்தில் அவர் ஒருவருக்கே இந்த என் வணக்கத்தையும், பெருமதிப்பையும் கொடுத்துள்ளேன்.  உலகனாருடனும், சித்தருடனும், இன்னும் பலருடனும் நான் வாதிடத் தயங்கியதே இல்லை.  அதை நீங்களும் அறிவீர்கள்.  எனவே, நான் அரங்கனார் விஷயத்தில், "கருட சுகமா?" என்பது போலவே இருக்க விரும்புகிறேன்.  இது உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை.

மேலும், நான் சொல்வது எதையும் அவர் காதில் வாங்க மறுக்கும்போது,  அவரிடம் வாதிட்டு மேலே தொடரும் திறமை எனக்கு இல்லை என்று வைத்துக்கொள்ளுங்களேன்.  பாரதியைப்பற்றி அவர் கொடுத்த இழையில் நானும் இன்னொருவரும் எழுதியதற்கு, "இழைக்குத் தொடர்பில்லாததை எழுதுவானேன்" என்று எங்களை  ஓரம்கட்டிவிட்டார்.  எனவே, அவருடன் மடலாட அச்சமாகவும் (அச்சமில்லை, அச்சமில்லை என்ற பாரதியின் பாடலை அறிந்திருந்தாலும்), வேறுகோணப் பார்வை உள்ள,  திறந்த மனம் உள்ள உங்களுடன் மடலாடுவதே எனக்கு உகந்ததாகவும்  இருக்கிறது. 

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 


To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Nov 27, 2014, 7:46:49 PM11/27/14
to mint...@googlegroups.com
////
நான் திரும்பத் திரும்ப "இலக்கிய ஆய்வு" என்றாலும், நீங்கள் சமூகப் பிரச்சினையையே இழுத்து வருகிறீர்கள்.  
///

என்ன செய்வது...இந்த இழையின் நோக்கம் அதுதானே...இலக்ய ஆய்வு அல்லவே!


///
 திறந்த மனம் உள்ள உங்களுடன் மடலாடுவதே எனக்கு உகந்ததாகவும்  இருக்கிறது. 
///

உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி  திரு. அரிசோனன் 

Suba.T.

unread,
Nov 28, 2014, 2:49:56 AM11/28/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-11-28 1:46 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:
////
நான் திரும்பத் திரும்ப "இலக்கிய ஆய்வு" என்றாலும், நீங்கள் சமூகப் பிரச்சினையையே இழுத்து வருகிறீர்கள்.  
///

என்ன செய்வது...இந்த இழையின் நோக்கம் அதுதானே...இலக்ய ஆய்வு அல்லவே!

​ஆம். இது சமூகப் பிரச்சனைகளில் ஒன்றினை மையமாக வைத்துப் பேசும் இழை. இலக்கிய ஆய்வுகள் இழைக்கு சம்பந்தப்பட்டிருந்தால் மட்டுமே இடம் பெறுவது தான் பொருந்தும்.

சுபா

Suba.T.

unread,
Nov 28, 2014, 2:52:17 AM11/28/14
to மின்தமிழ்


Why untouchability makes Tamil Nadu the most lopsided state





Chennai: A Hindu caste group preventing their children from attending classes at a local school in southern Tamil Nadu because two Dalit women were posted to prepare the noon-meals has sent shockwaves through the state.

More shocking was the response of the school and district administration, which transferred the women out of the school to mollify the community and bring the children back.

A Hindu group refused to send their children to a school with Dalit cooks. Representative image. Reuters.

So far, neither the political leaders and Dalit activists nor the State government have raised the slightest protest, let alone fought for any corrective action.

The incident happened in a panchayat union school at Kammappatti near Rajapalayam in Virudhu Nagar district on Tuesday. As soon as the leaders of the community, Kambalath Naicker, came to know about the posting of the Dalit women, they told the school authorities that they would not send their children if Dalits cooked the noon-meal.

The community leaders justified their action on cultural grounds, that they don’t eat food cooked by people from other castes, although it was a clear practice of untouchability and discrimination.

“We are not against any particular caste. We maintain cordial relationship with the scheduled caste people. But, it is our practice that our people, especially girls and women, do not eat food cooked by people belonging to any other community,”  The Hindu quoted B Sanjeevi, ward member of the Kammapatti panchayat.

The district revenue officer, who is holding the charge of additional collector reportedly echoed the voices of the community leaders and justified the transfer of the Dalit women. “This is a peculiar habit of this community. We cannot treat this as a practice of untouchability,” according to the same report.

Caste-discrimination is always justified or camouflaged as a cultural practice. The motion on the Prevention of Atrocities Bill, which subsequently became an Act, in the Parliament in 1995, had in fact clearly said that “serious atrocities are committed against them (scheduled castes) for various historical, social and economic reasons.”

What the community leaders, the school authorities and the local administration are doing is no different. In fact, the Prevention of Atrocities Act (POA) was passed mainly because of the inadequacies of existing laws to address the atrocities committed against Dalits.

Noted writer and commentator  Gnani Sankaran said the Kammapatti incident was “ridiculous and unconstitutional”. Any caste can discriminate others using such behaviour, he said. This is nothing but untouchability and untouchability is caste-based, he said.

According to him, this also shows the lop-sided development of Tamil Nadu. One part of the state is progressing quite fast, while the other is steeped in archaic practices. “The government should be stern and take punitive action against the village if they are found to be guilty. The district administration should not have yielded to their discriminatory demands for the transfer of the Dalit staff.”

A senior professor at the Chennai Medical College said that strict action should be taken against the school authorities and district administration for their callous act of transferring the women out of the school because the community that practised discrimination couldn’t stand them. The state government has time and again said that they are committed to the Protection of Civil Rights Act and the POA.

Despite the remarkable progress in human development indicators and women’s rights, the state has a horrendous record in preventing the oppression and discrimination of Dalits. Discrimination and violence against them by caste Hindus is rampant in southern districts and also in many other parts of the state.

Dalit villagers are routinely ostracised by caste Hindus, which included denial of rights of passage,  use of common public utilities and even simple lifestyle practices such as wearing footwear. A Tamil magazine recently reported how Dalit children had to hold their footwear by hand while passing by a caste Hindu village in Coimbatore.

It’s contrasting indeed that such archaic human rights violations happen in a state that has stated to be committed to the well-being of scheduled castes and tribes.

The Tamil Nadu government, in its policy on (Adi Dravidar and Tribal Welfare Department) claims that “sustainable development of scheduled castes/scheduled tribes is its prime objective.” Besides a series of welfare measures, the policy also lists the various steps taken by the government to implement both the PCR Act and the POA.

“Under Rule 17(1), of SC/ST (Prevention of Atrocities) Rules 1995, the State Government have constituted District Level Vigilance and Monitoring Committee in each district headed by the concerned District Collector with officials / non-officials as members. The District Collectors are also empowered to nominate a person who has the right aptitude and understanding of the problems of SC/ST as a member in the committee.”

If this were true and effective, there is something seriously wrong with the way the government policy is implemented. The same authorities who are entrusted with the protection of SC/ST are party to the discrimination witnessed in Kammapatti.

The policy further states: “the District Level Committee shall meet at least once in three months to review the implementation of the provisions of these Acts and monitor the relief and rehabilitation measures provided to the victims.”

In addition, the state has a High Power Vigilance and Monitoring Committee chaired the chief minister to review and monitor implementation of the SC/ST Acts in the State.

The state government has also set up a Social Justice and Human Rights wing under the Additional Director General of Police to supervise registration, investigation and filing of cases under these two Acts and to act as a protection cell for scheduled castes and scheduled tribes.

So much on paper for SC/ST, but in reality, a community conclave can call the shots and banish people out of their sight. If the government is serious about its commitment, it should suo moto take cognizance of the Kammapatti incident and order an investigation.

Clearly the issue is not of safeguards and institutions to guard the constitutional guarantees, but severe lack of political commitment. Dalits are easy targets of discrimination of caste Hindus in the state and often the latter get away easily because of their political influence. There is no action against leaders who often practice anti-Dalit caste-based politics.

According to the 2011 census, 19% of the people in the state belong to Scheduled Castes and 1.04%, Scheduled Tribes.  The state has the fifth largest Dalit population in the country.

It’s regrettable that in a democracy, such a large population of people are still vulnerable to outrageous practice of discrimination and violence. The Kammappatti incident is yet another istance of the conflict between constitutional guarantees and the lack of political commitment.


--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Suba.T.

unread,
Nov 28, 2014, 4:37:49 AM11/28/14
to மின்தமிழ், Subashini Tremmel
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது என்பது மனிதர்களின் அடிபப்டை உரிமைகளில் ஒன்று. இந்த நூற்றாண்டிலும் கூட தமிழகத்தில் ஆலயங்களுக்கு மக்கள் சரி சமமாகச் சென்று வழிபடுவதில் தடையிருக்கின்றது!

அதெல்லாம் இல்லை.. எல்லா பிரிவினைகளும் மறைந்து விட்டது எனப் பேசுபவர்கள் . இந்த 2012ம் ஆண்டு செய்தியை வாசிக்கவும்..

Dalits break caste barrier, enter 120-year-old Tamil Nadu temple

COIMBATORE: It was a defining moment for Coimbatore's dalits when several of them entered the 120-year-old Mariamman temple at Kalapatti for the first time on Sunday with the support of the Tamil Nadu Untouchability Eradication Front (TNUEF) and CPM activists.

Located 5km away from Coimbatore airport, the temple had been out of bounds for dalits until now. Around 2,000 families from the Arunthathiyar community live in this area. More than 1,500 dalits and an equal number of CPM activists gathered at Kalapatti Bazaar at 11am and took out a huge procession before entering the temple premises. Police provided security to the dalits and party workers.

There was no resistance from upper caste Hindus and the temple priest also cooperated with the protesters. He distributed sacred ash to all those gathered, breaking the shackles on customs that were more than a century old.



Nagarajan Vadivel

unread,
Nov 28, 2014, 5:37:29 AM11/28/14
to மின்தமிழ்
இதன் பின்புலத்தை அறியவேண்டியது அவசியம்.  அண்ணல் காந்தியார் முன்னெடுத்த ஆலய் நுழைவுப் போராட்டம் ஆகமக் கோவில்களை முன்னிறுத்தி நடத்தப்பட்ட போராட்டம்.  காந்தியாருக்குமுன் ஸ்ரீராமானுஜர் சமய வழிபாட்டில் சில பிரிவினரை ஒதுக்கும் சமயவாதத்தை எதிர்த்துப் புரட்சி செய்தார்.  அவருடைய முன்னெடுப்பின்காரணமாக தலித்துகள் அல்லாமல் அழுத்திவைக்கப்பட்ட நாடார் வள்ளுவர் போன்ற பிரிவினரும் பொதுவழிபாடுள்ள ஆலயங்களில் வழிபட வகுத்தார்.  பொருளாதார வளர்ச்சியுற்ற பிதங்கிய சமுதாயத்தினர் தங்களுக்கெனக் கோவில்கட்டி அதில் அவர்களைத் தவிர மற்றவர்கள் வழிபடத் தடை விதித்தனர்.  கோவியில் நீங்கள் குறிப்பிட்ட மாரியம்மன் கோவில் போன்று பல கோவில்களில் அந்நியர் குறிப்பாகத் தலித்துகள் வழிபடத்தடை இருந்தது.  பெரும்பாலும் இக்கோவில்கள் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாமல் தனியார் கட்டுப்பாட்டில் இருந்தால் நிலை இன்னும் மோசமாக இருப்பதுண்டு.  வட தமிழ்நாட்டில் வன்னியர்கள் உரிமைகொண்டாடும் திரெளபதையம்மன் கோவில்களிலும் தலித் வணங்கத் தடை உண்டு.

பொருளாதார வளர்ச்சியில் பங்குகொண்டு செல்வாக்குபெற்ற தலிதுகள் இந்தப்பிரிவினை சமூல அந்நிதி என்று கிளர்ந்தெழுவது ஜாதி மோதல்களாக எடுத்துக்கொள்ளப்பட்டு அவ்வப்போது சட்டம் ஒழுங்குப்பிரச்சினையாக வெடித்தெழுகிறது

இது ஒரு இடியாப்பச் சிக்கல் பக்குவமாகத்தான் முடிச்சை அவிழ்க்க வேண்டும்

பூனை முகன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Nov 28, 2014, 10:22:19 AM11/28/14
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan
பெரியார் பிறந்த தமிழ் நாட்டிலே !!!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Nov 29, 2014, 4:01:37 AM11/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

சுபா, 
இது இந்தியா முழுவதும் உள்ள நோய்...மிகவும் புரையோடிப் போயிருக்கிறது.  

கல்வி நிலை உயர்வு, செல்வ நிலை உயர்வு போன்றவை நிலைமையை மாற்றும் என்று கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அந்த தகுதி நிலை உயர்வுகள் உண்மையில் நிலைமையை மாற்றியதா என்று மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை.

இது இந்துமதம் உருவாக்கிவிட்ட நோய். 

புத்த மதமும், சமண மதமும் முயன்றும் முடித்து வைக்க முடியவில்லை.

இதற்காக தப்பித்து கிறிஸ்துவ மதம் இஸ்லாமிய மதம் என்று மக்கள் மதம் மாறிக் கொண்டாலும் அங்கும் அவர்களால் இந்தப் பேதங்களைக் கைவிட முடியாமல் தடுமாறுகிறார்கள். 

இதற்கு ஜாதிப் பெயரைக் கைவிடுவதும், கலப்புமணமும், கடுமையான சட்ட நடவடிக்கையும் தேவை ...சட்டம் இயற்றி அதை நிறைவேற்றாமல் வைத்திருப்பதில் பயனில்லை.

நான் கீற்றில் படித்த ஒரு கட்டுரையின் 'பகுதியை' இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.  இது தற்கால இந்தியாவின் நிலையைப் பற்றிய நல்ல தொகுப்பு.  

நன்றி ...கீற்று 


நாடெங்கும் தொடரும் தாழ்த்தப்பட்டோர்க்கெதிரான வன்முறைகள்

விவரங்கள்
    எழுத்தாளர்: தமிழேந்தி
    தாய்ப் பிரிவு: சிந்தனையாளன்
    பிரிவு: சிந்தனையாளன் - நவம்பர் 2014
    வெளியிடப்பட்டது: 27 நவம்பர் 2014 


[...]

நாட்டின் ஒரு மூலையில் வேதனையான செயல் ஒன்றும் நிகழ்ந்துள்ளது. தற்போது பீகார் மாநிலத்தின் முதல்வராய் இருப்பவர் ஜித்தன் ராம்மஞ்சி. இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். நாடாளு மன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சந்தித்த தோல்விக்குப் பொறுப்பேற்று அப்போதைய முதல்வர் நிதீஷ்குமார் பதவி விலகி ஜித்தன் ராம் மஞ்சியை முதல்வராக்கினார்.

கடந்த மாதம் ஜித்தன் பீகாரின் தலைநகரான பாட்னாவிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலை விலுள்ள ஒரு கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தி விட்டுத் திரும்பி இருக்கிறார். அவர் அங்கிருந்து கிளம்பிய உடனே அர்ச்சகப் பார்ப்பனர்கள் அக்கோயி லின் சாமிச் சிலை தீட்டாகிவிட்டது என்று சொல்லிக் கோயிலில் தீட்டுக்கழிக்கும் வேலைகளைச் செய்துள்ள னர். எதற்கெல்லாமோ கொந்தளித்து எழுந்து பொதுச் சொத்துக்களைச் சூறையாடும் மக்கள் மலிந்த இந்த நாட்டில் ஒரு மாநிலத்தின் முதல்வருக்கே இவ்வளவு பெரிய இழிவு நேர்ந்தும் யாரும் கண்டுகொள்ள வில்லை.

மேலும் இதில் வெட்கமும் வேதனையும் படவேண்டிய செய்தி என்னவெனில் ஒரு தலித் முதல்வராக உள்ள இந்த பீகார் மாநிலத்தில்தான் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து நடக்கின்றன.

கடந்த 8.10.2014 அன்று பீகார் மாநிலத்தின் போஜ்பூர் மாவட்டம் குர்முரு கிராமத்தைச் சேர்ந்த அய்ந்து தலித் பெண்களை அப்பகுதியைச் சேர்ந்த ஆதிக்கச்சாதி இளைஞர்கள் மூவர் கூட்டு வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடுமைக்கு ஆளான ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.90,000 இழப்பீடு அறிவிக்கப்பட்டது. குற்றம் நேர்ந்த 24 மணிநேரத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துச் சட்டத்தின்முன் நிறுத்திவிட்டோம் என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார் அப்பகுதி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ண பிகாரி.

கொடுமைக்கு ஆளான அந்த அய்ந்து பெண் களுக்கும் போஜ்பூர் மாவட்டத்திலேயே அவர்களுக்கு வசதியான அருகமை பள்ளிகளில் சத்துணவு ஆயாக் களாகப் பணி நியமனம் அளிக்கப்படும் என்று மாவட்ட நீதிபதி பங்கஜ்பால் தெரிவித்துள்ளார். அதற்கான பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அற்ப வேலையும், 90,000 ரூபாய் இழப் பீடும் மானம் பறிபோன அந்தப் பெண்களின் வாழ்வை மீட்டுவருமா? கடுமையான எதிர்ப்பு, எல்லா மட்டங் களில் இருந்தும் வந்த கூடுதலான அழுத்தம் போன்ற வை காரணமாக போஜ்பூர் மாவட்டக் காவல் கண் காணிப்பாளர் பா. இராஜேஷ்குமார் பாதிக்கப்பட்ட பெண்கள் அய்வர்க்கும் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டோர்க்கான இழப்பீட்டை ரூ.7.5 இலட்சமாக உயர்த்தி வழங்கியுள்ளார்.

இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள ரன்வீர் சேனா என்ற ஆதிக்கச் சாதி வெறிக்கும்பலின் தலைவன் நீல் நீதிசிங்கும் அவனுடைய மற்ற கூட்டாளிகளும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டுமென மாநில மகளிர் ஆணையம், மாநில மனித உரிமைக் கழகம், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்டு - இலெனினிஸ்டு) போன்ற அமைப்புகளும் பிற அரசி யல் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன (தி இந்து (ஆங்கிலம்) 13.10.14).

தலித் மக்கள் மீதான கொடுமைகள் பீகாரில் அத்துடன் நின்றபாடில்லை. கடந்த 14.10.2014 அன்று பாட்னா மாவட்டம் மசாரியை அடுத்த கடிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குள் அமைந்த லோத்பூர் என்னும் சிற்றூரைச் சேர்ந்த நான்கு தலித் பெண்கள் அவ் வூரைச் சேர்ந்த ஆதிக்கச் சாதிவெறியாளர்களால் மிகக் கொடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வு நடந்த இரண்டு கிழமைக்கு முன்பு தான் நபட்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திங்காவூர் கிராமத்தைச் சேர்ந்த சியாம்தேவ மஞ்சி என்ற தலித் பெண் ஆதிக்கச் சாதியினரால் கொல்லப் பட்டார். அப்பெண்ணைக் கொலை செய்த மூன்று குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

தொடர்ந்து நடக்கும் இக்கொலைகளுக்கும் கொடுந் தாக்குதல்களுக்கும் அஞ்சி கயா மாவட்டத்தைச் சேர்ந்த முந்நூற்றுக்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினர் செப்டம் பர் மாதத்திலேயே வெளி மாவட்டங்களில் உள்ள அரசுப் புகலிடங்களுக்குத் தஞ்சம் அடைந்துவிட்டனர்.

கடந்த 15.10.2014 அன்று ரோஹத் மாவட்டத்தின் சரகக் காவல்நிலைய எல்லைக்குள் அமைந்த மோகன் பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சாயிராம் என்னும் 15 வயதான இளைஞனின் ஆட்டுக்குட்டி ஒன்று ஆதிக்கச் சாதி ஆண்டையான குன்குன்சிங் என்பவரின் வயலில் மேய்ந்துவிட்டது. இதைக்கண்டு அஞ்சி மிரண்டு போன சாயிராம், அங்கிருந்து ஓடிவந்து தன் கூரை வீட்டில் ஒளிந்து கொண்டான். சும்மா விடுவார்களா கல் நெஞ்சக் கயவர்கள்? அவன் ஒளிந்திருந்த கூரையின் மீது மண்ணெண்ணையை ஊற்றி சாயிராமை உயி ரோடு கொளுத்திவிட்டார்கள்.

இந்தக் காட்சிகளை நேரில் கண்டு துடித்துப்போன சாயிராமின் தந்தை ஜிட்டுராம் தன் மகனின் எரிந்து போன உடம்பை எடுத்துக் கொண்டு உள்ளூர் மருத்துவ மனைக்கு ஓடினார். சாயிராம் பல மணிநேரத்துக்கு முன்பே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டனர். பதினைந்து வயது தலித் இளைஞனை உயி ரோடு கொளுத்திய குற்றத்துக்காக குன்குன் சிங்கை யும் மற்ற மூவரையும் காவல்துறை கைது செய் துள்ளது (தி இந்து (ஆங்கிலம்) 14.8.2014).

இத்தகைய தொடர் கொடுமைகள் நடக்கும் பீகாரில் தான், அந்த மாநிலத்தின் முதல்வரே இழிவுபடுத்தப் பட்டுள்ளார்.

இதே பீகார் மாநிலத்தில் இதற்கு முன்பும் இத்தகைய தொரு இழிசெயல் நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராய் இருந்தவர், பாபு ஜெகஜீவன் ராம். அவரும் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வர். சம்பூரணானந்தா என்னும் வடமொழி அறிஞரின் சிலை ஒன்றை அவர் அந்நாளில் திறந்த வைத்த போது, அந்தச் சிலையும் தீட்டாகிவிட்டதாகச் சொல்லி, கங்கை நீரை அச்சிலையின் மீது கொட்டித் தீட்டுக் கழித்தனர் அன்றைய அர்ச்சகப் பார்ப்பனர்கள்.

இத்தகைய நிகழ்வுகள் யாவும் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் ஆகும். ஆனால் இந்திய நாட்டின் அரசமைப்புச் சட்டம் இன்று வரை மனுநீதிக் கும் வருணாசிரம சாதி அமைப்புக்கும் வலிமையான பாதுகாப்பு அரணாய் உள்ளது.

இன்றைக்கு நாட்டை ஆளும் பாரதிய சனதா கட்சி இந்துத்துவக் கருத்தியலுக்கு ஆட்பட்ட கட்சி என்பது அனைவரும் வெளிப்படையாய் அறிந்த உண்மை. ஆனால் ‘தேசப்பிதா’ என்று எல்லோராலும் பாராட்டப் படும் காந்தியாரே தம் வாழ்வின் இறுதி மூச்சுள்ள வரை வருணாசிரமக் கொள்கையை வற்புறுத்தி வந்ததுதான் பெரிய அவலம்.

ஒவ்வொரு வருணத்தாருக்கும் ஒவ்வொரு தருமம் விதிக்கப்பட்டிருக்கிறது. அவரவருக்கு விதிக்கப்பட்ட தருமத்தை அந்தந்த வருணத்தார் செய்யும் போது அவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள். பிராமணனுக்குச் சில தருமங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளை அவன் சரிவர நிறைவேற்றும் போது அவன் உயர்ந்தவ னாகிறான். ஜனசேவையே பிராமணனுக்கு முக்கிய தருமம். எளியவர்களைப் பாதுகாப்பது சத்திரியனு டைய தருமம். அந்தத் தருமத்தை அவன் செய்யும் போது மற்ற எல்லோரிலும் மேம்பட்டவனாகிறான். இம்மாதிரியே இதர வருணத்தினர்களும் தத்தம் தருமங்களைக் கடமைகளாகச் செய்கையில் அவ ர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள்” என்பவைதாம் காந்தி உதிர்த்த பொன்மொழிகள் (மேற்கோள் : ‘குடிஅரசு’ 14.8.1927).

காந்தி மேலும் கூறுகிறார் :

நான் என்னை ஒரு சனாதன இந்து என்று சொல்லிக் கொள்கிறேன். ஏனென்றால், 1. வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், இந்து சாத்திரங்கள் என்று சொல்லப்படும் யாவற்றையும் அவதாரங்களை யும், மறுபிறவியையும் நான் நம்புகிறேன்.

2.என் கருத்துப்படி வேதப்பொருளில் தற்போ துள்ள பொதுவான பக்குவமற்ற பொருளில் அல்லாமல், நான் வருணாசிரமத் தருமத்தை நம்புகிறேன்.

என வெளிப்படையாகவே அவர் அறிவித்தார் (‘யங் இந்தியா’, 12.10.1921).

காந்திக்கு மிகவும் பிடித்த நூல்களில் ஒன்று பகவத் கீதை. அந்த பகவத் கீதையில்தான் ‘பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்’ என்கிற நான்கு வருணங்களையும் தானே படைத்தாகக் கண்ணன் கூறியுள்ளார். இன்றைய இந்தியப் பிரதமர் மோடிக்கும் பிடித்த நூல் பகவத் கீதைதான். அதனால்தான் அவர் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் (இப்போது அந்த வேலையைத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார்). பகவத் கீதை நூலை அந்தந்த நாட்டுத் தலைவர்களுக்குப் பரிசாக அளிக்கிறார்.

பகவத் கீதை பைத்தியக்காரனின் உளறல் என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். ‘என் கைகளில் மட்டும் அந்த மனு என்பவன் கிடைப்பானாகில் அவனை அப்படியே கடித்துக் குதறி இருப்பேன். ஆனால் அவனுடைய ஆவிவடிவம் அல்லவா இந்தச் சாதி முறையை இன்றள வும் பாதுகாத்து வருகிறது’ என்று கொதித்துப் போன உள்ளத்துடன் குமுறினார்.

[...]


Suba.T.

unread,
Nov 29, 2014, 4:41:31 AM11/29/14
to மின்தமிழ், Subashini Tremmel
தலித் சமூகத்தவராக இருந்தால் பொது இடத்தில் அமரக் கூடாது.. 
அம்மன் கோயிலுக்குள் செல்லக் கூடாது...என தற்கால தமிழகத்தில் நிலை இருப்பதக் காட்டும் ஒரு நாளிதழ் செய்தி. நாம் இருக்கும் உலகத்தில் நமது சமூகத்தில் தான் இது நடக்கின்றது...


Dalits in Vadugapatti village are not allowed to use the village square space or sit in front of caste Hindus at bus shelters. Photo: R. Ashok
Dalits in Vadugapatti village are not allowed to use the village square space or sit in front of caste Hindus at bus shelters. Photo: R. Ashok

Attempt to question practices invites wrath of dominant caste

Multiple forms of discrimination exist in Vadugapatti village near Usilampatti, where a 12 year-old- Dalit boy was made to carry his footwear on his headrecently.

Dalits can neither walk on the streets of caste Hindus with their footwear on nor can they enter common pathways on bicycles. If they violated the rule they had to face the wrath of the dominant caste in the village, the Piramalai Kallars.

Twenty-nine-year-old Nagammal, the boy’s mother, was courageous enough to have taken up the issue with the police in a place where caste panchayats rule the roost.

Their two-room house in the colony has images of B.R.Ambedkar.

Dalits in the village cannot enter the Santhana Mariamman temple in the village; nor are they allowed to use the village square space. They have no access to common property resources. Even at ration shops, Dalits are abused by caste Hindus if they get close to them, said Vairupandy (25) a Dalit youth.

Dalits cannot sit in front of caste Hindus at bus shelters; there is no pathway for them to approach the graveyard and even during an emergency they have to use a circuitous route. The law of the land is that all issues pertaining to the villages should be dealt within the caste panchayats (kangaroo courts).

Maayakkal (60) and other Kallar women in the village square said that they don’t eat food or drink tea in Dalit houses . When asked why they said it has been the tradition for centuries.

The village school has portraits of all leaders such as Kamaraj and Muthuramalinga Thevar, but none of B.R.Ambedkar. When the Dalits tried to have one, their efforts were prevented by the Kallars. The village has a good number of Dalit youth who wish to see social change during their lifetime and want to put an end to such forms of discrimination.

Both the Kallars and Dalits in the village are economically dependent on agriculture and brick kilns, but a few among the former have used their snack-making skills in northern states and have earned quick money to return and build concrete roof houses and buy land.

The Dalits were angry that the District Collector had not visited the village to enquire about the incident





On Fri, Nov 28, 2014 at 10:37 AM, Suba.T. <ksuba...@gmail.com> wrote:

Suba.T.

unread,
Nov 29, 2014, 4:48:26 AM11/29/14
to மின்தமிழ், Subashini Tremmel
On Fri, Nov 28, 2014 at 11:37 AM, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> wrote:
இதன் பின்புலத்தை அறியவேண்டியது அவசியம்.  அண்ணல் காந்தியார் முன்னெடுத்த ஆலய் நுழைவுப் போராட்டம் ஆகமக் கோவில்களை முன்னிறுத்தி நடத்தப்பட்ட போராட்டம்.  காந்தியாருக்குமுன் ஸ்ரீராமானுஜர் சமய வழிபாட்டில் சில பிரிவினரை ஒதுக்கும் சமயவாதத்தை எதிர்த்துப் புரட்சி செய்தார்.  அவருடைய முன்னெடுப்பின்காரணமாக தலித்துகள் அல்லாமல் அழுத்திவைக்கப்பட்ட நாடார் வள்ளுவர் போன்ற பிரிவினரும் பொதுவழிபாடுள்ள ஆலயங்களில் வழிபட வகுத்தார்.  பொருளாதார வளர்ச்சியுற்ற பிதங்கிய சமுதாயத்தினர் தங்களுக்கெனக் கோவில்கட்டி அதில் அவர்களைத் தவிர மற்றவர்கள் வழிபடத் தடை விதித்தனர்.  கோவியில் நீங்கள் குறிப்பிட்ட மாரியம்மன் கோவில் போன்று பல கோவில்களில் அந்நியர் குறிப்பாகத் தலித்துகள் வழிபடத்தடை இருந்தது.
​சரியாக கோர்வையாக உள்ளன தாங்கள் தந்திருக்கும் விஷயங்கள்.​
 
 பெரும்பாலும் இக்கோவில்கள் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாமல் தனியார் கட்டுப்பாட்டில் இருந்தால் நிலை இன்னும் மோசமாக இருப்பதுண்டு.  வட தமிழ்நாட்டில் வன்னியர்கள் உரிமைகொண்டாடும் திரெளபதையம்மன் கோவில்களிலும் தலித் வணங்கத் தடை உண்டு.
​கேள்விப்பட்டுள்ளேன்.
 

பொருளாதார வளர்ச்சியில் பங்குகொண்டு செல்வாக்குபெற்ற தலிதுகள் இந்தப்பிரிவினை சமூல அந்நிதி என்று கிளர்ந்தெழுவது ஜாதி மோதல்களாக எடுத்துக்கொள்ளப்பட்டு அவ்வப்போது சட்டம் ஒழுங்குப்பிரச்சினையாக வெடித்தெழுகிறது

இது ஒரு இடியாப்பச் சிக்கல் பக்குவமாகத்தான் முடிச்சை அவிழ்க்க வேண்டும்
​ஆம். அதற்கு தெளிவான பார்வை வேண்டும். 
முதலில் இப்படிப்பட்ட சமூகப் பிரச்சனைகள் உள்ளன என்பதைப் பார்க்கும்​
 
​திறந்த கண்களும் மனமும் வேண்டும்​. 
இவை இக்கால மனித சமூகத்திற்குத் தேவையற்றது என்பதையும் பிற நாடுகளில் மக்கள் இத்தகைய பிரிவினைகளைக் கடந்து முன்னேற்றம் கண்டவர்களாக மாற்றம் பெற்றுள்ளமையையும் உணர்தல் வேண்டும்.
அதற்கு இவ்வகை விஷயங்கள் விரிவாகப் பேசப்படுதல் அவசியம் என்பதே என் நிலைப்பாடு.

சுபா


Suba.T.

unread,
Nov 29, 2014, 4:59:47 AM11/29/14
to மின்தமிழ், Subashini Tremmel
On Fri, Nov 28, 2014 at 10:37 AM, Suba.T. <ksuba...@gmail.com> wrote:
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது என்பது மனிதர்களின் அடிபப்டை உரிமைகளில் ஒன்று. இந்த நூற்றாண்டிலும் கூட தமிழகத்தில் ஆலயங்களுக்கு மக்கள் சரி சமமாகச் சென்று வழிபடுவதில் தடையிருக்கின்றது!

அதெல்லாம் இல்லை.. எல்லா பிரிவினைகளும் மறைந்து விட்டது எனப் பேசுபவர்கள் . இந்த 2012ம் ஆண்டு செய்தியை வாசிக்கவும்..

Dalits break caste barrier, enter 120-year-old Tamil Nadu temple

COIMBATORE: It was a defining moment for Coimbatore's dalits when several of them entered the 120-year-old Mariamman temple at Kalapatti for the first time on Sunday with the support of the Tamil Nadu Untouchability Eradication Front (TNUEF) and CPM activists.

Located 5km away from Coimbatore airport, the temple had been out of bounds for dalits until now. Around 2,000 families from the Arunthathiyar community live in this area. More than 1,500 dalits and an equal number of CPM activists gathered at Kalapatti Bazaar at 11am and took out a huge procession before entering the temple premises. Police provided security to the dalits and party workers.

There was no resistance from upper caste Hindus and the temple priest also cooperated with the protesters. He distributed sacred ash to all those gathered, breaking the shackles on customs that were more than a century old.


​இப்பதிவை வெளியிட்ட போது எழுத நினைத்தேன். அலுவலக நேரத்தில் முழுமையாக எழுத முடியவில்லை.​ பொதுவாகவே தமிழ்ச் சமூகத்தில் ஆங்காங்கே சாதிப் பிரிவினை தேவையற்றது  என்ற எண்ணம் விரிவாகப் பரவி வருகின்றது. குறிப்பாக கல்வி இதனைச் சாத்தியபப்டுத்துவதில் பெரும் பங்காற்றியிருக்கின்றது என்றும் சொல்லலாம். எல்லோரையும் மனித குலம் என அரவணைத்து செல்லும் மனப்பக்குவம் நம்மிடையே வளர்ந்து வருகின்றது. ஆனால் அதனை சீர்குலைப்பது போல சில சினிமா தற்பெருமைகளும் அரசியல் நிகழ்வுகளும் மக்களை மீண்டும் தனித்தனி தீவுகளாக இயங்க வைக்க முயற்சிக்கின்றன. 
இங்குள்ள பதிவில் தலித் மக்கள் கோயில் பிரவேசம் செய்ய ஏனையோரும் ஒத்துழைப்பு கொடுத்தனர் என்றும் குருக்கள் திருநீறு வழங்கினார் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதையும் காணலாம்.
இவ்வகை மாற்றங்கள் தொடர வேண்டும்.

சுபா




வேந்தன் அரசு

unread,
Nov 29, 2014, 7:55:54 AM11/29/14
to vallamai, மின்தமிழ்
அந்த ஊருக்கு அதிகாரிகள்/ அர்சு ஊழியர்கள்/ மிவாரிய ஊழியர்கள் எல்லாரும் தலித்களாக இருக்குமாறு அரசு நியமனம் செய்ய வேண்டும்.

29 நவம்பர், 2014 ’அன்று’ 4:01 முற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

சி. ஜெயபாரதன்

unread,
Nov 29, 2014, 10:24:10 AM11/29/14
to vallamai, mintamil, tamilmantram
21 ஆம் நூற்றாண்டில் நம்கண் முன் நேர்ந்திடும் ​நாட்டின் ஏற்றத் தாழ்வுகள், தாழ்ச்சியுற்றோர் மனித நேயக் கொடுமைகள், தீண்டாமை, புறக்கணிப்புகள், கொலைகள் ​எல்லாவற்றுக்கும் காரணம், இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் எழுதிய மனுநீதி, பகவத்கீதை என்றும், மகாத்மா காந்தியின் வர்ணாச்சிரம முறை ஆதரிப்பு என்றும் குறை கூறுவதில் அர்த்தமில்லை !  

மகாத்மா காந்தி தன் வீட்டுக் கழிப்பறை தானே சுத்தம் செய்தவர்.  இந்தியா வெங்கும் அர்ஜன ஆலயப் பிரவேசத்தை ஆரம்பித்து வைத்தவர்.  மகனுக்கு வேறு ஜாதிப் பெண்ணை மணக்க ஆதரவு அளித்தவர்.  இந்தியா வெங்கும் இஸ்லாமியரை, கிறித்துவரைச் சகோதரர் ஆக்க முயன்றவர்.  இந்து, முஸ்லீம் ஒருமைப்பாட்டில் போராடித் தோற்றுப் பலியானவர்.

மனுநீதியைச் சுட்டிக் காட்டுவதில் தற்போது ஆழமாய் ஊன்றியுள்ள நமது குறைபாடுகள், சமூக அநீதிப் பிரச்சனைகள் ஒருபோதும் தீரவே தீரா.  அறிவுரைச் சொற்பொழிவுப் பேச்சுகளாலும், சமூகக் கல்வியாலும், மனித நேயச் சட்ட நீதிகளாலும், தண்டிப்புகளாலும் மட்டுமே குறைக்க முடியும்; அல்லது சிறிது சிறிதாய் நீக்க முடியும்.

நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கடந்த பின்னும் நமது ஜாதீய, சமூகத் தீண்டாமைக் கொடுமைகள் இன்னும் குறைய வில்லையே.

சி. ஜெயபாரதன். 

+++++++++++++++++++++++++

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Thevan

unread,
Nov 29, 2014, 10:52:13 AM11/29/14
to mint...@googlegroups.com
//தலித் சமூகத்தவராக இருந்தால் பொது இடத்தில் அமரக் கூடாது.. //

இந்தப் பிரச்சனைகளை போக்க அரசாங்கமோ, சாதி ஒழிப்புக் கட்சிகளோ, அல்லது
அமைப்புகளோ என்ன செய்கின்றன?

ஏன் இதுபோன்ற பிரச்சனைகளை முடித்து வைக்க நடவடிக்கை எடுப்பதில்லை?

ஏனெனில் இவர்கள் சாதிப் பிரச்சனைகள் இருக்கும் வரைதான் அவற்றை
ஒழிக்கிறேன் என்ற பெயரில் அரசியல் செய்ய முடியும்.

பிரச்சனைகள் முடிந்து விட்டால் இவர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும்.

எனவே சாதி அப்பாவி மக்களை விட இவர்களுக்குத்தான் அதிகம் தேவை. எனவே சாதி
மோதல்களை தக்க வைக்க இவர்கள் என்ன தந்திரத்தையும் மேற்கொள்வார்கள்.

தேமொழி

unread,
Nov 29, 2014, 6:30:44 PM11/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com
///

நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கடந்த பின்னும் நமது ஜாதீய, சமூகத் தீண்டாமைக் கொடுமைகள் இன்னும் குறைய வில்லையே.
///

ஆம் ஐயா... 

நான் இந்தக் கட்டுரையின் துவக்கத்தையும்  இறுதிப்பகுதியையும் (மோதி ஆட்சி பற்றியக் கருத்து) இங்கு நடக்கும்  விவாதத்திற்குப் பொருத்தமில்லை என்பதால் பகிரவில்லை.

ஆனால் ... கட்டுரையில் காணும் காந்தி, அம்பேத்கார் கருத்துகளை பகிர்ந்தது அதில் நான் குறிப்பிட்ட"இந்துமதத்தின் குறைபாடு"  பற்றியக் கருத்தை வலியுறுத்தும் எண்ணத்தில்.

அத்துடன் பெரியார் இருந்த தமிழத்தில்  மட்டும் என்றில்லை.....

இனபேதத்தை எதிர்த்து  காந்தி போன்ற பெரியோர் போராடிய இந்தியாவிலும்  நிலைமை அதுவே என்பதை முன்வைக்கத்தான்.


..... தேமொழி


To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

Oru Arizonan

unread,
Nov 29, 2014, 8:38:06 PM11/29/14
to mint...@googlegroups.com
//இங்குள்ள பதிவில் தலித் மக்கள் கோயில் பிரவேசம் செய்ய ஏனையோரும் ஒத்துழைப்பு கொடுத்தனர் என்றும் குருக்கள் திருநீறு வழங்கினார் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதையும் காணலாம்.
இவ்வகை மாற்றங்கள் தொடர வேண்டும்.//
//மனுநீதியைச் சுட்டிக் காட்டுவதில் தற்போது ஆழமாய் ஊன்றியுள்ள நமது குறைபாடுகள், சமூக அநீதிப் பிரச்சனைகள் ஒருபோதும் தீரவே தீரா.  அறிவுரைச் சொற்பொழிவுப் பேச்சுகளாலும், சமூகக் கல்வியாலும், மனித நேயச் சட்ட நீதிகளாலும், தண்டிப்புகளாலும் மட்டுமே குறைக்க முடியும்; அல்லது சிறிது சிறிதாய் நீக்க முடியும்.//
//ஏனெனில் இவர்கள் சாதிப் பிரச்சனைகள் இருக்கும் வரைதான் அவற்றை
ஒழிக்கிறேன் என்ற பெயரில் அரசியல் செய்ய முடியும்.  பிரச்சனைகள் முடிந்து விட்டால் இவர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும்.  எனவே சாதி
மோதல்களை தக்க வைக்க இவர்கள் என்ன தந்திரத்தையும் மேற்கொள்வார்கள்.//

மேற்கூறியவை அனைத்தையும் முழு மனத்துடன் ஆமோதிக்கிறேன்.

//அந்த ஊருக்கு அதிகாரிகள்/ அர்சு ஊழியர்கள்/ மின்வாரிய ஊழியர்கள் எல்லாரும் தலித்களாக இருக்குமாறு அரசு நியமனம் செய்ய வேண்டும்.//

இது எப்படிப் பிரச்சினையைத் தீர்க்கும்?  எல்லோரும் என்ற சொல்லின் உட்கருத்து என்ன?  நிலைமையைத் தலை கீழாக மாற்றினால் அது பிரச்சினையைத் தீர்க்குமா, அல்லது பிரச்சினையைப் பெரிதாக்குமா?  சாதி வேறுபாடு ஒழியுமா?  அல்லது புகைச்சல் கொழுந்துவிட்டு எரியுமா? 

அம்பேத்கர் பதினைந்து ஆண்டுகள் மட்டுமே இருக்கவேண்டும் என்று பரிந்துரைத்த  பதினைந்து விழுக்காடான இடஒதுக்கீட்டைப் பலமடங்கு பெரிதாக்கியும், பல பதினைந்து ஆண்டுகள் நீடித்தும், சாதிப்பிரச்சினை தீர்ந்ததா?  இல்லையே!  

அப்படியென்றால் பின்பற்றிய முறை சரியில்லை என்றுதானே பொருள்! இப்பொழுது அந்த ஒதுக்கீட்டை 100% ஆக்கினால் நிலைமை சரியாகி சாதிகளோ, சாதி வேற்றுமைகளோ ஒழிந்து விடுமா?

மேலை நாடுகளில் சாதிகள் என்று இல்லை  ஆனால் வேறுவகையில் பாகுபாடுகள் உள்ளன என்பதை யாரும் மறுக்க இயலாது.  நான் மேலை நாடுகளில் உள்ள பாகுபாட்டுக் கலவரங்களையும் அந்நியவெறுப்பையையும் சுட்டிகள் கொடுத்துச் சான்று காட்டினேன்.  அதற்கு மேலை நாடுகளை உயர்த்தி எழுதியவர் யாரும் மறுமொழி அளிக்கவில்லையே!

//இது இந்துமதம் உருவாக்கிவிட்ட நோய். 
புத்த மதமும், சமண மதமும் முயன்றும் முடித்து வைக்க முடியவில்லை.//

மழை பொய்த்தால் அது இந்து சமயம் உருவாக்கிவிட்ட நோய்.  பயிர் பொய்த்தால் அது இந்துசமயம் உருவாக்கிட்ட நோய்.  ரயில் விபத்து நிகழ்ந்தால் அது இந்துசமயம் உருவாக்கிட்ட நோய்.  முஸ்லிம்கள் சுன்னிகள் ஷியாக்களை, அஹமதியாக்களை, கிறித்தவர்களை, இந்துக்களை  பாகிஸ்தானில் கொன்றால் அது இந்துசமயம் உருவாக்கிட்ட நோய்.  வடஅயர்லாந்தில் கத்தோலிக்கர்களும், ப்ராடெஸ்ட்டேன்டுகளும் ஒருவரை ஒருவர் தாக்கி அழித்தது   இந்துசமயம் உருவாக்கிட்ட நோய்.  குருசேடுகள் நிகழ்த்து இந்துசமயம் உருவாக்கிட்ட நோய். பழங்குடியினரை ஆஸ்திரேலியாவில் வலுக்கட்டாயமாகத தாய் தந்தையரிடமிருந்து பிரித்து, அவர்களை நாகரிகமுள்ளவர்களாக ஆக்கியது இந்துசமயம் உருவாக்கிட்ட நோய்.  

இன்னும் அடுக்கிக்கொண்டே போகட்டுமா!

சாதி வேறுபாடுகள் ஒழியவேண்டும்.  ஒருசாதியினர் மற்ற சாதியினரைத் தாக்குவது கொடுமை, அதை நீக்க வேண்டும், மக்கள் மனதில் மறுமலர்ச்சி ஏற்படவேண்டும்.  நாம் இதுவரை கைக்கொண்ட முயற்சிகள் பய்னளிக்கவில்லையே, வேறு எவ்விதமாக நல்லிணக்கத்தை உணடாக்கலாம் என்று ஆக்கபூர்வமாக ஆராய்வதைவிட்டுவிட்டு இந்து சமயத்தையே தாக்குவது ஆக்கபூர்வமான செயலா?

இதை ஒரு அரிசோனன் மட்டும் கேட்கவில்லை, பலரும் கேட்டுவிட்டார்கள்.  உயர்திரு சுபா அவர்கல்லும் சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டர்கள்.  இப்படிப்பட்ட தேவையற்ற தாக்குதல் என்று நிற்கும்?  தேவையற்ற வாதங்களை உருவாக்கும் இத் தீப்பொறிகளை வைக்கோல் போரிலும், எரிவாயு அருகிலும், எளிதில் பற்றும் திரவங்களிலும் தெறிப்பது என்று நிற்கும்?

ஒரு அரிசோனன் 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

சி. ஜெயபாரதன்

unread,
Nov 29, 2014, 9:13:47 PM11/29/14
to vallamai, mintamil, tamilmantram
தேமொழி,

///சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கடந்த பின்னும் நமது ஜாதீய, சமூகத் தீண்டாமைக் கொடுமைகள் இன்னும் குறைய வில்லையே.///

2500 ஆண்டுகளாக நீடித்து வரும் நமது சமூக ஏற்றத் தாழ்வுக் குற்றங்களுக்கும், மனித நேயக் குறைபாடுகளுக்கும் காரணம் இந்து மதம் மட்டுமல்ல, மனு நீதியல்ல, கீதையல்ல, மகாத்மா காந்தியல்ல.  

இந்தியாவில் ஆறறிவு படைத்த அனைத்து மக்களும் பொறுப்பு என்பது என் கருத்து. 

சி. ஜெயபாரதன்.

+++++++++++++++++++++
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Nov 29, 2014, 10:44:06 PM11/29/14
to mint...@googlegroups.com
///

சாதி வேறுபாடுகள் ஒழியவேண்டும்.  ஒருசாதியினர் மற்ற சாதியினரைத் தாக்குவது கொடுமை, அதை நீக்க வேண்டும், மக்கள் மனதில் மறுமலர்ச்சி ஏற்படவேண்டும்.  நாம் இதுவரை கைக்கொண்ட முயற்சிகள் பய்னளிக்கவில்லையே, வேறு எவ்விதமாக நல்லிணக்கத்தை உணடாக்கலாம் என்று ஆக்கபூர்வமாக ஆராய்வதைவிட்டுவிட்டு இந்து சமயத்தையே தாக்குவது ஆக்கபூர்வமான செயலா?

////

இதற்கு என் கோணத்தில் என்ன செய்யலாம் என்று தோன்றியதை சொல்லிவிட்டுதான் சமீபத்தில் நடந்த நிகழ்வுகளைத் தொகுத்த கட்டுரையைப் பகிர்ந்தேன் திரு. அரிசோனன்.  மீண்டும் என் பதிலில் சில வரிகளைப் படிக்கவும். 



ஆனாலும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது என்பதை விட்டுவிடுகிறோம் ..... 
அத்துடன் இந்தத் தலைவலி காலம் காலமாக இருப்பதையும்  மறந்துவிடுகிறோம்...... 
தமிழகம் மட்டும் பாதிக்கப்பட்டது என்று மட்டும் பார்க்க நினைத்தால் ... உடனே இதற்குப் பெரியார் என்ன வெட்டி முறித்தார் என்று கேட்கிறோம் 

(இதுவரை நாடு முழுவதும் தோல்வி அடைந்தவர்கள் எண்ணிக்கையோ  கணக்கில)...

அத்துடன் வேண்டாம் ஜாதி என்று சொல்பர்களையே அரசியல் செய்கிறார்கள் என்று முத்திரைக் குத்துவது மாறும் வழிக்கு எப்படி உதவும்?

சமீபத்தில் 'vedas'  என்ற சொல்லுக்கு கூகிளில் படம் தேடி முடிவைப் பார்த்து நொந்து போக வேண்டியிருந்தது.

கூகிள் அல்காரிதம் கொண்டுவரும் முடிவு பெருமை தருவதாக இல்லையே.  

என்னை வேண்டுமானால் சுட்டிக் காட்டுவதற்கு சாடலாம்...கூகிளிடம் செய்ய முடியுமா?

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Nov 29, 2014, 10:54:41 PM11/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com
On Saturday, November 29, 2014 6:13:47 PM UTC-8, jayabarathans wrote:

இந்தியாவில் ஆறறிவு படைத்த அனைத்து மக்களும் பொறுப்பு என்பது என் கருத்து. 


ஆம் ... நன்றி ஐயா...என் கருத்தும் அதுவே.


அன்புடன்
..... தேமொழி

செல்வன்

unread,
Nov 30, 2014, 12:42:22 AM11/30/14
to mintamil
2014-11-29 21:44 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
சமீபத்தில் 'vedas'  என்ற சொல்லுக்கு கூகிளில் படம் தேடி முடிவைப் பார்த்து நொந்து போக வேண்டியிருந்தது.

கூகிள் அல்காரிதம் கொண்டுவரும் முடிவு பெருமை தருவதாக இல்லையே.  

என்னை வேண்டுமானால் சுட்டிக் காட்டுவதற்கு சாடலாம்...கூகிளிடம் செய்ய முடியுமா?



கூகிளில் அண்ணி என தேடிபார்த்தால் ரிசல்டுகள் இதை விட பயங்கரமாக இருக்கும் :-)

கூகிள் ஒரு முகம் காட்டும் கண்னாடி. மக்கள் எதை எழுதுகிறார்களோ அதையே காட்டும். அது கூகிளின் தவறு அல்ல, 
அண்ணி மற்றும் வேதத்தின் தவறும் அல்ல :-) 




--

தேமொழி

unread,
Nov 30, 2014, 1:06:17 AM11/30/14
to mint...@googlegroups.com
ஓகோ..அப்படியா?

ஒரு மாறுதலுக்கு...

Torah
Bible
Quran

தேடினால் பட முடிவுகள் எப்படி கிடைகிறது?

..... தேமொழி

செல்வன்

unread,
Nov 30, 2014, 1:14:25 AM11/30/14
to mintamil
கூகிள் இமேஜஸில் தமிழ் என தமிழில் அடித்து தேடிபார்க்கவும்

ஆங்கிலம் என தமிழில் அதே கூகிள் இமேஜஸில் தேடிபார்க்கவும்

ஏன் ரிசல்டுகள் மாறுபடுகின்றன?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

unread,
Dec 1, 2014, 9:27:28 AM12/1/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com
possible reading is the ZAFAR ANJUM'S BOOK on IQBAL (See: http://zafaranjum.com/ and http://iqbalthebook.wordpress.com/); an interesting is his interview given in REDIFF:

Every Indian knows Sare Jahan Se Achcha Hindustan Hamara, but few may recall who wrote it. The song was an instant hit when Sir Muhammad Iqbal, or Allama Iqbal, wrote it in 1904. What no one knew then was that the man who wrote Sare Jahan Se Achcha Hindustan Hamara would become an ardent supporter of a Muslim homeland.

Iqbal died in 1938, two years before the Muslim League adopted the resolution for Pakistan in Lahore in 1940, but he was honoured as the spiritual founder and national poet of the new nation when it came into being in August 1947. Questions arise about why Iqbal -- who believed in Hindu-Muslim unity, who wrote Sare Jahan Se Achcha and poems on Lord Ram and the Gayatri Mantra -- became a believer in Muslim communalism in his later days. These questions are explored by journalist, writer, publisher and filmmaker Zafar Anjum in his book, Iqbal: The Life of a Poet, Philosopher and Politician.

Anjum, who is based in Singapore, spoke to Syed Firdaus Ashraf/Rediff.com in a two- part interview:

What made you write a book on Iqbal?

Biographers are considered the undertakers of the literary world, as a character in the Hanif Kureishi novel, The Last Word, would have us believe. I had no plans to write a biography. I was compelled by our present state of affairs to shine a light on the dangers that we face today, through the life of one of India's great souls -- the forgotten poet, philosopher and politician, Iqbal. Having said that, I must admit that, even as a child, I was fascinated by the poetry of Iqbal and Ghalib.

I always found Iqbal very inspiring as an Indian Muslim poet. I loved his message of love, action and self-belief. His poems, Saare Jahan Se Achcha Hindustan Hamara and Lab Pe Aati Hai Dua Ban Ke Tamanna Meri were very popular in my school. I loved him as a poet but, as a child, I had no idea of the role he had played in the Partition of India. In Indian history text books, Jinnah was portrayed as the arch villain who divided India. I had no inkling of Iqbal's role as a politician or as a great Islamic thinker.

It was much later that I discovered that Iqbal was as big as Tagore, whom I loved too. I loved Tagore's humanistic stories like Kabuliwala and The Postmaster. Both Iqbal and Tagore enjoyed global fame, though in Iqbal's case, his fame was more in the Muslim lands than in the West. While Tagore was cherished in India, Iqbal was forgotten. Pakistan claimed Iqbal as their poet laureate and India banished him from her consciousness.

After 9/11, the West unleashed its 'War On Terror.' The victims were mostly Muslims. The Arab Spring led to a state of chaos in the Middle East. For over a decade now, there is a general mood of doom and gloom among Muslims. In India too, the rise of rightwing Hindu nationalists have made Muslims uncomfortable. Riots, framing innocent Muslims in terror plots, encounter killings, ghettoisation...

Muslim women rummage through the debris of their house after the Gujarat riots in 2002.

Muslims in India have been suffering in many ways. Yet, they are proud Indians and love India as much as any other Indian community. In the light of these circumstances, I zeroed in on the figure of Iqbal. Through his life, we can examine the dilemmas of our own times.

In Iqbal's lifetime, the Ottoman Empire was disintegrating. Muslims faced defeat and humiliation everywhere. Through his poetry, Iqbal inspired them to create a new future.

At a very basic level, my primary concern was Iqbal's transformation from a patriotic poet to someone who gave a call for a separate homeland for the Muslims of North West India. Why did this votary of Hindu-Muslim unity change his mind? That's what I've tried to explore in this biography. Before this book, only Rafiq Zakaria -- the Muslim scholar, Congress leader and father of American journalist Fareed Zakaria -- had written Iqbal's political biography. That was more than 20 years ago and that book is out of print now.

Politics was only one facet of the man. Iqbal was a very complex personality. Writing about his life was like peeling an onion, to borrow a phrase from Gunter Grass. His personal life is very interesting as well. He had three wives and his friendships with two women, Atiya Begum and Emma Wegenast, are fascinating aspects of his life. I believe Iqbal's story will appeal to everyone. His message of action and dynamism was for everyone, not just Muslims. He has become a world heritage and we ought to know about his life and times.

How is Iqbal relevant to India today?

Iqbal is very relevant to both India and Pakistan. Muslims in both countries can draw inspiration from his poetry. Iqbal gave a call to shun obscurantism and bring Islam out of the 7th century to the 20th century (his time). In his speech in Allahabad in 1930, Iqbal had given a call to cleanse the stamp of Arab imperialism from Indian Islam. Iqbal wanted constitutional safeguards for Muslims in India. In his time, he sought it through separate electorates.

He feared that since democracy was about numbers, the Hindu majority would dominate Indian politics, culture and society and Muslims would be slowly marginalised and obliterated from India. If you objectively see the conditions of Muslims in India today, you will feel that is exactly what has happened.  In this context, Iqbal's life is a reminder to the majority community of India about the dangers of majoritarianism.

For Muslims, the message is to get united, and help each other to get out of poverty. If the State has failed to provide education to Muslims, why can't they get their act together? Why can't they start schools to educate the poor Muslims and help the bright and brilliant to study in the best institutions of the world? What is stopping them from doing this? Iqbal asks humans to take action to improve their lot, and not just complain and indulge in breast-beating.

Do you think Iqbal only thought about the welfare of Muslims in North West India and Muslim majority provinces?

He never bothered much about the Muslims in the minority provinces of British India. He never thought about what would happen to them if Muslims formed their own country after the British left India. Iqbal was worried about the future of Muslims in India.

Riots were happening in most parts of Northern India. But, because the politics of that time was electoral politics, he had to think in terms of numbers, so it made sense to secure power for Muslims wherever they were in a majority. That happened to be North West India and East India. Iqbal died in 1938, long before India was Partitioned. All that Iqbal wanted was safety for Indian Muslims. His separate State was to be part of the Indian or British federation, where Muslims would be in a majority and the Muslim State would be a bulwark for India against external aggressors. There was no plan for a population transfer. Also, towards the end of his life, Iqbal seemed to have growing doubts about his idea of a separate State for the Muslims of North West India.

By and large, Iqbal's main concern was the preservation of the identity and distinction of Muslims. He said: 'The Prophet of Islam declared: "I trample under my feet the invidious distinctions of race, ethnicity and caste stratifications. You are all Muslims and this is your true designation." All nations in India want to preserve their traits and characteristics. Muslims want no more than preserving their distinction and identity. Muslims do not want to rule over others, nor do they accept the rules of others over them; they do not want to be slaves of others.'

In the Indian context, Iqbal was suspicious of Hindu nationalists. He thought that for them expressions like nationalism was just paying lip service while their gaze was fixed on their own community only.

On the Hindu-Muslim question, Iqbal wrote, 'We suspect each other's intentions and inwardly aim at dominating each other.' Do you think these issues still exist after Narendra Modi became prime minister?

What makes me sad is that, even after 60 years of Independence, the virus of communalism and parochialism is alive and kicking in India. Today, Hindu domination is complete in India. Iqbal and his fellow Muslim leaders fought a long fight to get equal constitutional rights for Muslims and they failed.

The Indian National Congress never accepted this idea (of separate electorates) on the principle that India would be a secular State and Muslims need not worry about it. The Congress's secularism turned out to be fake... what the BJP (Bharatiya Janata Party) calls pseudo-secularism or tokenism or appeasement of minorities. Iqbal knew that democracy is a game of numbers and that Muslims would be marginalised in a Hindu-majority India. That fear has now come to pass. There is no need to suspect anyone's intentions in India. The tokenism of Congress is over. Soon, Muslims in India will learn to live as second class citizens of the State.

What would have Iqbal thought about the Pakistan of today if he was alive?

I have said this in the book and I am saying it here again: Pakistan has forgotten Iqbal's ideals just as we have forgotten the essence of Gandhi's principles, even though we show our customary affection for Gandhi. Iqbal would have liked to see Pakistan as a frontline Muslim country that was innovative, combining the best of the East and the West.

The first thing one would expect from any Muslim is honesty. If that is the case, how come there is so much corruption in Pakistan? It is a pity how Pakistan has failed its children in terms of providing them modern educational facilities and creating jobs for them. Why is Pakistan still poor? Why is still feudal? Iqbal would have asked all these questions.

Do you think Muslims are better off in India than in Pakistan?

I think it is an unfair comparison to make). In Pakistan, Muslims are in a majority, but they face problems of sectarianism and terrorism. Who can they put the blame on for the state they are in? India? America? Or on themselves? In India, the situation is different. Muslims are in a minority. Here, they face communal violence and risk political exclusion because of Hindu majoritarianism, which is gaining ground in the country.

Today, Nehru's secularism and socialism stands defeated in India, something that Iqbal had warned him against long ago during their last meeting. If Muslims don't organise themselves in India and look after their needs, they will be forced to exist on the margins of society.

Elite Muslims are comfortable in both countries. Like most poor of the world, it is the poor Muslims in India and Pakistan that face most of the challenges -- from education to healthcare to job opportunities. Both need to work hard to better their lot, and not just blame Allah or the government for their pitiable state. That is Iqbal's message for them.


===================

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Oru Arizonan

unread,
Dec 5, 2014, 2:32:05 AM12/5/14
to mint...@googlegroups.com
What about the safety of Hindus, Christians, and Ahmadias (a Muslim sect) in Pakistan/Bangaladesh?  Why no one talks about it?  Why everybody blames Hindus?

Will somebody provide me with a satisfactory answer?

I wrote in English because of the English essay about Iqbal.

Why the picture of poor Yehudis, whose menfolk were killed, their womanfold were kept as sex slaves by ISIS is not published, and only that os Muslims is conveniently published?

If we are taling about atrocities, let us talk about atrocities by everyone.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

தேமொழி

unread,
Dec 5, 2014, 2:56:13 AM12/5/14
to mint...@googlegroups.com
 நாடு நாடகப் போகலாமா?  இல்லை நம் நாட்டுடன் நிறுத்திக் கொள்வோமா?

இதையும் இங்கு விவாதிக்கலாமா?  இதுவும் இனவாதம்தானே 

http://www.usatoday.com/story/news/nation/2014/11/18/ferguson-black-arrest-rates/19043207/

Racial gap in U.S. arrest rates: 'Staggering disparity'

When it comes to racially lopsided arrests, the most remarkable thing about Ferguson, Mo., might be just how ordinary it is.

Police in Ferguson — which erupted into days of racially charged unrest after a white officer killed an unarmed black teen — arrest black people at a rate nearly three times higher than people of other races.

At least 1,581 other police departments across the USA arrest black people at rates even more skewed than in Ferguson, a USA TODAY analysis of arrest records shows. That includes departments in cities as large and diverse as Chicago and San Francisco and in the suburbs that encircle St. Louis, New York and Detroit.

Those disparities are easier to measure than they are to explain. They could be a reflection of biased policing; they could just as easily be a byproduct of the vast economic and educational gaps that persist across much of the USA — factors closely tied to crime rates. In other words, experts said, the fact that such disparities exist does little to explain their causes.

"That does not mean police are discriminating. But it does mean it's worth looking at. It means you might have a problem, and you need to pay attention," said University of Pittsburgh law professor David Harris, a leading expert on racial profiling.

Whatever the reasons, the results are the same: Blacks are far more likely to be arrested than any other racial group in the USA. In some places, dramatically so.


..... தேமொழி
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Dec 5, 2014, 1:46:01 PM12/5/14
to mint...@googlegroups.com
//இதுவும் இனவாதம்தானே//

அப்படி எடுத்துக்கொண்டாலும், இதை இன வடிவாக்கம் (racial profiling)  என்றே கொள்ளலாம்.

 நான் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற பொது விமானநிலையத்தில் ஒவ்வொருதடவையும் என்னைத் தனிப்பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள்.  அவர்களுடன் நீங்கள்
இன வடிவாக்கம் செய்கிறீர்கள் என்று வாதிட்டேன், அமெரிக்க பாஸ்போர்ட் இருந்த துணிவினால்.  Random checking என்று அவர்கள் சொன்னதை ஆதாரத்துடன் (ஐந்து முறை விமான நிலையத்துக்கு வரும்போதும், ஐந்து தடவையும், தனிப்பரிசோ தனைக்கு உட்படுத்தினால் அது Random checking அல்ல, racial profiling செய்கிறீர்கள்.  நான் அமெரிக்கா சென்று உங்கள் செயலைப் பத்திரிகையில் எழுதுகிறேன் என்று வாதிட்டேன்.  இங்கு நான் பெரியாரின் சுயமரியாதைக் கோட்பாட்டைப் பின்பற்றினேன்.)

அவர்கள் சமாதானம் சொல்லி, வருத்தம் தெரிவித்து, தனிபரிசொதனை செய்யாது என்னைப் போகவிட்டார்கள்.  உயர்திரு nkantan குறிப்பிட்டதுபோன்ற அட்டூழியங்கள் இங்கு நடப்பதில்லை.  இரண்டாம் உலகப் பெரும்போரில் ஜப்பானியர்கள் தனிக்குடியிருப்புக்குக் கொண்டு செல்லப்பட்டதை நான் அறிவேன்.  இப்பொழுது அப்படி இங்கு நடப்பதில்லை.

ஆண்கள் கொல்லப்பட்டு, பெண்கள் பாலடிமை ஆக்கப்படுவதில்லை.

ஒரு அரிசோனன்


To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Dec 5, 2014, 1:52:22 PM12/5/14
to mintamil

2014-12-05 1:56 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
Whatever the reasons, the results are the same: Blacks are far more likely to be arrested than any other racial group in the USA. In some places, dramatically so.

குற்றம் செய்தவர்களை கைது செய்கிறார்கள். அதிலும் ஜாதி அடிப்படையில் இட ஒதுகீடு கேட்க முடியுமா? வெள்ளையன் குற்றம் இழைத்தால் கைது செய்கிறார்கள், கருப்பர்கள் குற்றம் இழைத்தாலும் கைது செய்கிறார்கள். அதில் கருப்பர் எண்ணிக்கை அதிகமாக இருப்பது போலிஸின் குற்றமா?


--

Oru Arizonan

unread,
Dec 5, 2014, 4:20:22 PM12/5/14
to mint...@googlegroups.com
செல்வன் அண்ணே!  இந்தியாவில் இடஒதுக்கீடு கேட்கலாம், தப்பில்லை.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Dec 5, 2014, 4:23:38 PM12/5/14
to mint...@googlegroups.com
செல்வன் அண்ணே!  இந்தியாவில் சாதிவாரி இடஒதுக்கீடு கேட்கலாம், தப்பில்லை.

செல்வன்

unread,
Dec 5, 2014, 4:42:55 PM12/5/14
to mintamil

On Fri, Dec 5, 2014 at 3:20 PM, Oru Arizonan <oruar...@gmail.com> wrote:
செல்வன் அண்ணே!  இந்தியாவில் இடஒதுக்கீடு கேட்கலாம், தப்பில்லை.

குற்றம் செய்பவர்களை கைது செய்வதிலுமா இட ஒதுகீடு? :-)


--

Oru Arizonan

unread,
Dec 5, 2014, 8:04:48 PM12/5/14
to mint...@googlegroups.com
எல்லாவற்றிற்கும் சாதிவாரி இட ஒதுக்கீடு இருக்கும்போது, இதற்கு இருந்தால் என்ன குறைந்துவிடப்போகிறது?

மேல்சாதி குற்றம் செய்தால் அதிக தண்டனை,  கடுங்காவல் , நன்னடத்தைக்கு அதிக காலம்.
மற்றவர்கள் குற்றம் செய்தால் குறைவு தண்டனை, வெறுங்காவல் நன்னடத்தைக்குக் குறைவான காலம்.

ஏனென்றால், மேல்சாதியின் அடக்குமுறையினால்தானே, மற்றவர் குற்றம் செய்ய நேரிடுகிறது!



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Dec 5, 2014, 8:21:57 PM12/5/14
to மின்தமிழ்
குற்றம் புரியும் பிறழ் நடத்தைக்கும் சாதிக்கும் முடிச்சுப்போட்டுத் தமிழகத்தில் ஆங்கிலேயர் குற்றப் பரம்பரை என்ற ஒன்றைக் குற்றத்துக்கும் தமிழ்ப் பாரம்பரியம் இருப்பதாகச் செய்துவைத்த சட்டத்தை முறிப்பதே பெரும்பாடாகப் போய்விட்டது

100 ரூ. லஞ்சம் வாங்குபவன் அதிகாரதின் கீழ்மட்டத்தில் இருந்தாஅல் அவனுக்குச் சிறை அதே நேரத்தில் குமுகத்தின் உச்சியில் கொடிகட்டிப் பறப்பவன் கோடிகளைச் சுழற்றினால் கருப்புப் பணம் வைத்திருந்தால் அது வெள்ளைக் குற்றம் (பொருளாதாரக் குற்றம்).  

பெரியார் அடிக்கடி கேட்ட கேள்விக்குச் செல்வன் ஐயா சரியான பதில் கூறவேண்டும்.  

கடந்த சில நூற்றாண்டுகளில் இந்திய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட பிராமணர்கள் இருக்கிறார்களா? கற்பழிப்புக் குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச் சாட்டுக்காகத் தண்டனை பெற்றவர்கள் இருக்கிறார்களா?  பொருளாதார்க் குற்றங்களில் கருப்புப்பணம் வருமான வரி ஏமாற்றல், கையூட்டுப் பெறுதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டிச் சிறைத் தண்டனை பெற்றவர்கள் எத்தனைபேர்?

குற்றம் செய்வது என்பது சமூகம் சார்ந்த மரபணு செய்யும்  வேலையா அல்லது பொருளாதாரச் சூழல் செய்யும் வேலையா?

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி

பூனைமுகன்

தேமொழி

unread,
Dec 6, 2014, 2:48:47 AM12/6/14
to mint...@googlegroups.com
///
நான் அமெரிக்கா சென்று உங்கள் செயலைப் பத்திரிகையில் எழுதுகிறேன் என்று வாதிட்டேன். 
///

"pot calling the kettle black"?  என்று அவர்கள் (சிரித்துக் கொண்டே)  கேட்கவில்லையா?

அங்கு ஏதேனும் சீன் கிரியேட் செய்ய வேண்டாம் என்று உங்களை சமாதனப் படுத்தி அனுப்பி இருப்பார்கள்.

2000 இல் நான்  படித்துக் கொண்டிருக்கும் பொழுது பாதியில் ஊர் மாறியதால் டெசெர்டேஷன் தொடர்பாக நான் ஒக்லஹோமாவிற்கும் விர்ஜீநியாவிற்கும் பறந்து பறந்து ஆய்வு செய்து கொண்டிருந்தேன்.  (2002 டிசம்பரில் முடித்தேன்..ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது!!!)

சோதனையாக அது  செப்டம்பர் 11, 2001 நிகழ்வின்  சமயம் ....ஒவ்வொருமுறையும் தனியே இழுத்து சோதனைதான்...ராண்டமா   அப்படின்னா என்னா? (இந்த எரிச்சலை நான் எழுதிய கதை ஒன்றிலும் நுழைத்தேன்) 

இதைப் பற்றி பல அகடமிக் ஜர்னல்களிலும் ஆய்வறிக்கை உண்டு.  அது உண்மையான ராண்டம் சேர்ச் கிடையாது ரேசியல் ஃபுரோபைலிங் என்று புள்ளியியல் படிக்காதவர்களே அடித்து வாதாட முடியும்...

கீழே சுட்டியில் ஆய்வுகள் நிகழ்ந்துள்ளதைப் பாருங்கள்...நெருப்பில்லாமல் புகையாது...ஆய்வாளர்களுக்கு முதலில் இதைப் பற்றி ஆய்வு செய்யும் எண்ணம் ஏன் தோன்றுகிறது என்று யோசித்தால் விடை கிடைத்துவிடும். 

என் அனுபவம் முதல்நிலை தரவு.. நான் எதிர்கொண்டது அந்தக் காலக்கட்டத்தில் நடந்தது ...எனவே வரலாற்றுப் பதிவு..


///
  உயர்திரு nkantan குறிப்பிட்டதுபோன்ற அட்டூழியங்கள் இங்கு நடப்பதில்லை.  
///

அமெரிக்கக் கருப்பர்களுக்குச் சமஉரிமைகள் எப்போது?
Friday, December 5, 2014, 
–நாகேஸ்வரி அண்ணாமலை




..... தேமொழி

தேமொழி

unread,
Dec 6, 2014, 2:50:45 AM12/6/14
to mint...@googlegroups.com

தேமொழி

unread,
Dec 6, 2014, 3:04:00 AM12/6/14
to mint...@googlegroups.com
யோசித்துப் பார்த்ததில்....என் பதிவுகள் இரண்டும் இழையின் குறிக்கோளில் இருந்து விலகுவதால் அதனை திருமம்பப் பெற்றுக் கொள்கிறேன்.  செல்வனும், திரு. அரிசோனனும் அதைத் தொடர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.  


..... தேமொழி

N. Ganesan

unread,
Dec 16, 2014, 8:41:41 AM12/16/14
to mint...@googlegroups.com


On Thursday, November 27, 2014 3:15:48 AM UTC-8, ருத்ராட்சப் பூனை wrote:
இது தொடர்பாகத் தேவ்ஜி ஒருமுறை நான் அயோத்திதாசர் கூற்றைக் குறிப்பிட்டபோது கலாய்த்தார்.  அயோத்திதாசர் சூத்திரன் என்பது சூஸ்திரன் என்ற பெயரில் இருந்து வந்தது விவசாயத்தில் சூஸ்திரங்களைப் பயன்படுத்தி வெள்ளாண்மை செய்யும் வெள்ளாளர்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டதாக அவர் நூலில் குறிப்பிட்டுள்ளார்

சூஸ்திரங்கள் அடிப்படையில் பணி மற்றும் சேவை மேற்கொள்பவர்கள் சூத்திரர்கள் என்று அவர் சொல்கிறார்

அயோத்திதாசர் வடமொழி கற்றவர் அல்லர். 

சூஸ்திரங்கள் என்று வடமொழி நூல்கள் ஒன்றுமில்லை. சூத்திரர் என்ற வடசொல் சூஸ்திரம் என்பதில் இருந்து
தோன்றவுமில்லை என அயோத்திதாசர் அறியார் போலும்.

நா. கணேசன்



பூனைமுகன்

2014-11-27 16:18 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
விளக்கத்திற்கு நன்றி திரு தேவ். 

எங்கள் குடும்பத்திற்கு  சமஸ்கிரதப் பின்னணி இல்லை.  அந்த டுவிட்டர் பாலமுருகன் அதிர்ந்து கேட்பது போல "சூத்திரன்" "சூத புத்திரன்" என்பதும் ஒரே பொருள் என்று நினைத்து அதிர்ச்சி அடைந்த நிலைதான் எங்களுடைய நிலையும்.  முன்னர் ஒருமுறை குழுமத்தில் நான் குறிப்பிட்டிருக்கிறேன் "பொட்டுகட்டுவது" என்பது பற்றி விவரம் தெரியாமல் கேட்கப் போய், என் அம்மா அதிர்ந்து போன பிறகு அதைப் பற்றியத் திரைப்படம் எடுத்தவர்களை வைதார்கள் என்று.  

இதுவும் அதே நிலைதான், அடுத்த தலைமுறைக்கு எதுவெல்லாம் போகக்கூடாது என நாம் நினைகிறோமோ அது  தொலைகாட்சி வழியாகவே வருகிறது என்ற கவலை. இந்திரா பார்த்தசாரதி போன்ற பெரியோர்களே தவறான கருத்தில் இருந்ததாகவும்  ஒரு பதிவு சொல்கிறது.

மீண்டும் நன்றி.

..... தேமொழி




On Thursday, November 27, 2014 2:00:56 AM UTC-8, Dev Raj wrote:
On Wednesday, 26 November 2014 21:11:10 UTC-8, தேமொழி wrote:

அவனுடைய திறமையால் கவரப்பட்டு அங்கதேசத்தின் அரசனாக்குகிறான் துரியோதனன். அதன் பிறகும், அவனுக்கான மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. “சூத புத்திரன்””- என்று இகழப்படுகிறான். 


சிசுபாலன் கண்ணபிரானையே பழித்துரைத்தான்.
துருபத மன்னர் அவை நடுவில் துரோணரை இகழ்ந்தார்.

ஸூதரான ரோமஹர்ஷணரை உயர்ந்த இருக்கையில் அமர்த்தி முனிவர்கள்  புராணம் கேட்டனர்; 
ஸூதரான ஸஞ்ஜயர் பரம்பொருளின் பெறற்கரிய விசுவரூபத்தை இருந்த இடத்திலேயே 
பெற்றவர்; இவர் வியாச முனிவரின் அன்புக்குரியவர்.இறுதிவரை குரு குலத்தவரின் 
நம்பிக்கைக்குரியவராக இருந்தவர்.

ஒரு இனக்குழுவில் , ஒரு பிராந்தியத்தில் பிற பிரிவினரைச் சற்றுக் குறைத்துப் 
பேசுவது உலக இயல்பு. இதைப் பெரிது படுத்தத் தேவையில்லை. மறைந்த எழுத்தாளர்
சு சமுத்திரம் ஒரு நாவலில்  இதை வெகு இயல்பாக விளக்கியுள்ளார். பஞ்ஜாபிகளிடம் 
பல பின்பற்றத்தக்க பண்புகள். ஆனால் ஸர்தார் ஜீ ஜோக்ஸ் குறைவதில்லை. 
தமிழகத்தில் நம்பூதிரி, நாயர் ஜோக்ஸ். மலையாளப் படத்தில் தமிழர் குறித்த பகடி. 
வங்காளியர் உச்சரிப்பை உ பி காரர்கள் பழிப்பர்.

தகுதி உயரும்போது அதுவே முன்னிற்கிறது. சிறந்த மருத்துவர்களை,
வழக்கறிஞர்களை நாடும்போது சாதி போய் விடுகிறது


தேவ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Dec 16, 2014, 9:03:53 AM12/16/14
to மின்தமிழ்

2014-12-16 19:11 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
​//​
அயோத்திதாசர் வடமொழி கற்றவர் அல்லர்
​//​


பெரும் கல்விப்புலம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர் , இவருடைய தாத்தா பட்லர் கந்தப்பன் அவர்கள்தான் பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளை தன் குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிஸ் துரையிடம் வழங்கியவர் , அதன்பின் திருக்குறள் இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது .

அயோத்திதாசர் தமிழ், சித்த மருத்துவம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமையும் ஆங்கிலம், வடமொழி, மற்றும் பாலி போன்ற மொழியறிவும் பெற்று விளங்கினார்.

நீங்க இணையத்தில் எதை வேண்டுமானாலும் எழுதலாம்.  உங்க ஆக்கிரமிப்பு எல்லா இடகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது.  ஆனாலும் இப்படித் துணிந்து தகவலைச் சரி பார்க்காமல்  எழுதுகிறீர்கள் என்னத்தச் சொல்ல.
எங்க ஊர் உங்க ஊர்ப்பக்கம் சொல்ற மாதிரி
என்னைப்போன்ற கேனயன் நீங்க எருமை ஏரோப்பிளேன் ஓட்டுதுன்னு சொன்னா எதுத்துத்ப் பேசாமக் கேட்டுக்கனும்
It is loading more messages.
This conversation is locked
You cannot reply and perform actions on locked conversations.
0 new messages