Fwd: தமிழர்களின் பாராமுகமும் உயர்வு நவிற்சிப் பார்வையும் - ஏற்பட்ட இழப்புகளும்- ஈ.வே.ரா.

446 views
Skip to first unread message

gnana bharathi

unread,
Mar 21, 2011, 1:29:00 PM3/21/11
to mint...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
அண்ணாவும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ஏற்படுத்திய தாக்கங்களுக்கு அவர்களின் குடும்பம் சார்ந்த பார்வை தேவையற்றது..
ஆனால், ஈ.வே.ரா. மற்றும் கருணாநிதி ஆகியோர் ஏற்படுத்திய தாக்கங்களுக்கு குடும்ப சூழலையும் காணவேண்டியதாகிறது.

ஈவேரா பேசியவை, எழுதியவை மிக அதிகமானவை. எனவே அவருடைய ஒவ்வொரு கருத்தின் மீது கொண்ட பார்வை எவ்வளவு ஆழமானது,  எவ்விதமான போக்கை கொண்டிருந்தது என்பனவற்றை அவரைப்பற்றி பெரிதும் அறிந்தவர்கள் கூறுவதே சிறப்பு என்றாலும் அவர் எப்படி மதத்தை, சமூகத்தை, தனிநபரை வேறுகோணத்தில் பார்த்தாரோ அதேபோல வேறு கோணத்தில் அவருடைய  உள்நோக்கங்கள்  பார்க்கப்படாமலே இருக்கிறது.

இப்பொழுது, அவருடைய நோக்கங்களை மூன்று விதமாக நோக்க வேண்டும்
- அக்காலகட்டங்களில் அல்லது அதற்கு முன் இருந்த ஆனால் தற்பொழுது இல்லாத சமூக நிலவரங்கள்
- ஈவேராவின் நிலை வேண்டிய பார்வை
- ஈவேராவின் நிலை மா(ற்)றிய  பார்வை 

ஈவேராவின் குறிப்பிடத்தக்க அடையாளங்களாக பார்ப்பன எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பு,சுயமரியாதை,  ஜாதி ஒழிப்பு,  பெண்விடுதலை, திராவிடம், பகுத்தறிவு, இந்தி எதிர்ப்பு, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் போன்றவற்றை கருதலாம்.

வைணவ சமயத்தைச் சார்ந்தவர். " நான் பிறந்த குடும்பமோ அளவுக்கு மிஞ்சிய ஆசாரத்தையும், வைணவ சம்பிரதாயத்தையும் கடுமையாய் ஆதரிக்கும் குடும்பம்" என்று கூறுகிறார். 

குடும்பச் சூழ்நிலை, காசிப் பயணம், காங்கிரஸ் போன்றவை பல விளைவுகளை அவரிடம் ஏற்படுத்தியது, அதை தமிழக மக்களின் உள்ளும் செலுத்தியது இன்றுவரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தான் கூறுவனவற்றை நிரூபிக்க, மக்களிடம் நிலைத்திருக்க மேலும் பல கொள்கைகளை வகுத்தார்.   

இளவயதிலிருந்தே கடவுள் மறுப்பு உடையவராக இருந்ததாகக் கூறுவது மிகைப்படுத்தப் பட்டதாக இருக்கும்.  வீட்டில் கோவித்து வெளிநாடு செல்லவில்லை, பம்பாய், டெல்லி செல்லவில்லை.  காசிக்குத தான்  சென்றார்.    வெறுமனே செல்லவில்லை. துறவறம் தரித்து சென்றிருக்கிறார். ஒருவேளை அவ்வயதில் சைவ மதத்தில் நாட்டம் கொண்டிருந்து இருந்திருக்கலாம். செல்லும் வழியில் கிடைத்த பிராமண் நண்பர்களுடன் கருத்துப்போர், விவாதம், மொழிமாற்றம் செய்தல் போன்றவற்றில் கொண்ட கரு ராமாயணமாகத்தான் இருந்தது.  எனவே வைணவத்தை வெறுத்து சைவத்தை நோக்கி சென்றுகொண்டிருந்திருக்கலாம்.  1926 ல் வெளியிட்ட ஒரு இரங்கல் செய்தியில் கூட "ஈசனே ஆறுதல் அளிப்பாராக" என்று குடியரசில் எழுதினார்.           

பிச்சை எடுப்பது என்பது சுயமரியாதையை விட்டுவிட்ட ஒரு மனிதனின் செயலாகவே கருதவேண்டிய பண்பு. கையில் விலைமதிப்புள்ள பொருட்களை வைத்திருந்தாலும், தமிழகத்தை விட்டு கடந்ததும் பிச்சை எடுத்து புசிக்கத் தொடங்கினார். ஹைதராபாத்தில் தங்கியிருந்த நாட்களிலும் இதே நிலை தொடர்ந்தது. அங்கிருந்து காசிக்கு புறப்பட்டவர், ஒரு தங்க மோதிரத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு மற்றவற்றை ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார். 

கையிலிருந்த காசு தீர்ந்தவுடன் காசியிலிருந்த தருமசாலைகளில் இலவச உணவருந்த பார்ப்பனர் நடத்தும் விடுதிக்கு சென்றார். உணவருந்த சென்ற ஈவேராவை அவர் பார்ப்பனர் இல்லையென்பதால் உள்ளே விடவில்லை. 

பார்ப்பனரல்லாதோர் நடத்தும் தருமசாலைகளுக்கு சென்று  ஈவேரா உணவு கோரவில்லை.  நேர்மையாக உழைத்துச் சாப்பிடவில்லை. கோபமுற்று ஊர் திரும்பிவிடவுமில்லை. மாறாக, சாப்பிட்டு வீசிஎறியப்பட்ட எச்சில் இலைகளில் இருந்தவற்றை எடுத்து சாப்பிட்டார். 

காசி என்பது பலவித மக்கள் வாழ்ந்த/வாழும் ஊர். தருமசத்திரங்களை மன்னர் /வசதியுள்ளோர் என பலரும் ஆண்டாண்டு காலமாக செய்து வந்தனர்; வருகின்றனர்- எனவே காசி என்பது பார்ப்பனர் மட்டுமே வாழும் ஊர் என்றோ, அவர்கள் மட்டுமே உணவு விடுதி நடத்தி வந்தனர் என்றோ கருதக்கூடாது. (இதை இன்றும் திராவிடர்கள் "பசித்துன்பம் - என்னே கொடுமை" பிதற்றுகிறார்கள்.)

ஒருவேளை பசியினால் உடல் தளர்ந்துபோய் எதுவும் செய்ய இயலாது இருந்த நிலையிலேயே பார்ப்பனர் வீசிஎறிந்த எச்சில் இலையில் கைவைத்தார் என்றும் கருத முடியாது. ஏனெனில் மீண்டும் மீண்டும் அவ்வகையான பார்ப்பனர் நடத்திய உணவகங்களுக்கே இலவச உணவு உண்ணச் சென்றார்.  

ஈவேரா உழைக்கவும் இல்லை.  மாறாக மொட்டை அடித்து, மீசை மழித்து பூணூல் அணிந்து பார்ப்பனரை ஏய்த்து அவர்களின் தருமசாலைகளில் உண்டு வாழ்ந்தார். 

எல்லாவகையிலும் ஏய்த்த பிறகு அல்லது இனிமேல் இலவசமாக கிடைக்காது என்ற நிலை வந்ததும் கோபமுற்று மோதிரத்தை விற்று வீடு திரும்பினார். இது, அங்கு நடைபெற்றுவந்த இந்துமதத்தின் ஒழுங்கீனங்களை பார்த்ததில் வெறுப்பு அடைந்து திரும்பியதாக திரித்து கூறப்படுகிறது. 
   
காசிப்பயணம் ஈவேராவிடத்தில் இரண்டு விளைவுகளை ஏற்படுத்தியது.
1 உணவு கொடுக்காத பார்ப்பனர்களை ஒழிப்பது/எதிர்ப்பது
2 பிறரின் சுயமரியாதையை இழக்க வைப்னேயோழிய, இனிமேல் தான் இழக்க மாட்டேன் என்பது.

பார்ப்பனர் எதிர்ப்பு என்பது இவருக்கு முன்னரே நீதிக்கட்சியினரால் செயலாக்கப்பட்டு வந்தது. அப்பொழுது தமிழரை பார்ப்பனர்-பார்பனரல்லாதோர் என்று இரண்டாகப்  பிரித்தனர். பார்ப்பனரல்லாத தமிழரை திராவிடர் என கூற/அடையாளமிட முயற்சித்தாலும் இருவரும் தமிழராகவே இருந்தனர். 

ஈவேரா தமிழரை மூன்றாகப் பிரித்தார். தமிழரை, ஆரியர்-திராவிடர்-ஆதித்திராவிடர் என்றாக்கினார். இங்கு தமிழர் என்ற அடையாளமே நீக்கப்பட்டிருந்தது.  தன் கூற்றை நிலைப்படுத்த சிலரே அறிந்திருந்த/கடைபிடித்த வருணாசிரமக் போதனைகளை மக்களிடையே பரவவிட்டார்- எதிர் கருத்தை உண்டாக்கத்தான்.  

தமிழ் மன்னர்கள் காலத்தில் இருந்திருக்கக்கூடிய அவ்வரையறைகள் இஸ்லாமிய மன்னர்கள் காலத்தில் வழக்கொழிந்து போயிருக்கும்.  அதை பார்ப்பனர் மீண்டும் சமூகத்தில் பலரும் பின்பற்றும்படி கொண்டுவந்தனரா அல்லது தங்களுக்குள்ளேயே அறியவைத்திருந்தனரா அல்லது அவர்கள் இவ்வாறான எண்ணமில்லாமல் தங்களின் சமூகத்தை அரசுப்பதவி போன்றவற்றில் நிரப்புவது போன்றவற்றில் மட்டுமே ஈடுபட்டிருந்தனரா என்பதை ஆராய வேண்டும்.

முதலில் குறிப்பிட்டது உண்மையெனில் ஈவேரா பார்ப்பனரின் செயலை பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல உதவியிருக்கிறார். 
இரண்டாவது நிலை உண்மையென்றால் அதை அறிந்து வெளியிட்டது ஈவேராவின் தன் இலக்கை அடைய எடுத்துக்கொண்ட கருவி என்றாலும் அது பார்ப்பனரின் நிலையை உறுதிசெய்ய உதவிய செயல் 
மூன்றாவது நிலை உண்மையென்றால் ஈவேராவே முழுமையான குற்றவாளி - தமிழரை பிரித்தாள செய்த சூழ்ச்சி.     

நல்லதொரு சமூகத் தலைவர் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சித்திருக்க வேண்டும். அல்லது தான் விரும்பும் சமூகத்தை முன்னேற்ற, குறைந்தது முன்னேறிய சமூகத்தின் நிலைக்கு கொண்டுவர ஆவண செய்திருக்க வேண்டும்.  மாறாக, ஒரு சமூகம் ஒழியவும் மற்றொன்று வாழவும், ஆனாலும் மேலும் முன்னேராதிருக்கவும்,  மற்றொன்று அடிமை வாழ்வில் சற்றே முன்னேறலாம் என்றபடி வாழலாம் என்ற இலக்கை நிர்ணயித்து தன் செயல்களைச் செய்தார்.. 

ஒவ்வொரு மதத்திலும் குறைபாடுகள் இருந்தன. கிருத்தவ மதத்தில் இருந்தனவற்றை எதிர்த்து ப்ராடெஸ்ட்டென்ட் என்ற கோட்பாடு உருவானது. மேலும் பலவும் உள்ளன. இஸ்லாமிய மதத்தில் சியா சன்னி போன்ற பிரிவுகள் உள்ளன.  இந்து மதத்தில் சைவ வைணவ பிரிவுகள் இருந்தன.  இப்பிரிவுகள் இந்துமதத்தில் நாளடைவில் மறையத் தொடங்கியதும் வேறு பல பிரிவுகள் தோன்றத் தொடங்கின. முன்னர்  புத்த, சமண மதங்களும், பின்னர் 15 ம் நூற்றாண்டில் சீக்கிய மதமும்  உருவானது. 

மதத்தின் அடையாளத்தை தக்க வைத்துக்கொண்டே அதில் சீர்திருத்தங்களை ராஜாராம் மோகன் ராய் போன்றோர் பிற்காலத்தில் உருவாகினர்.  மேலும் மதத்திலிருந்து பிரிந்த நிலையை ராமலிங்க அடிகளார், ராமகிருஷ்ணர் போன்றோர் உருவாக்கினர். இஸ்லாமிய-இந்து மதங்களின் சிறந்தனவற்றைக் கண்டறிந்து அவற்றை ஒருங்கிணைத்து புதுமதத்தை சிரிடி சாய்பாபாவும், இஸ்லாமிய-சீக்கிய மதங்களின் சிறந்தனவற்றை கொண்டு பஞ்சாபில் பிரபலாமாகிவரும்  டேரா சச்சா சவுடா என்ற மதத்தை ஷா மஸ்தானா என்பவரும் தோற்றுவித்தனர். 

இம்மதங்கள் ஒவ்வொன்றிலும் கடவுள் என்ற ஒன்றே கிடையாது என்ற எண்ணம் கொண்டோரும் இருந்து வந்தனர், இருந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் குடும்பமும் சந்ததிகளும் தங்கள் மத அடையாளத்தை இழக்க விரும்பியதில்லை. தங்கள் குடும்பங்களின் திருமண பந்தங்கள் மதம் மாறி நடத்த இவர்கள் விரும்பியதில்லை. தடுத்தும் இருக்கிறார்கள், என்றும் இதே நிலையையே எடுப்பார்கள். .   

ஆனால் ஈவேரா பார்ப்பனரை அழிக்க, அவர்களின் கைவசமிருந்த மதசெயல்பாடுகளை, தனித்துவத்தை சீரழிக்க, மொத்தமான மக்களின் மத அடையாளத்தையே அவர்களிடமிருந்து அகற்ற முற்பட்டார். 
மதத்தை சீர்படுத்த விழையவில்லை. 
நீதிக் கட்சியினர் பார்ப்பனர் நிறைந்த அரசு அலுவல்களில் எப்படி தம் மக்களை உட்செலுத்த முயன்றனரோ அதுபோல் இந்து மதத்தினுள் பார்ப்பனரின் கையில் இருந்த இந்துமத வழிபாடுகளில் பொதுமக்களை நுழைக்க விரும்பவில்லை. 
அதைச் செய்திருந்தால் திராவிடர்கள் கோரும் 69% மட்டுமல்லாமல் அதைவிட கூடுதலான நிலையில் பார்ப்பனரல்லாதவரும் அர்ச்சகராக, பூசாரியாக, சாமியாராக இன்னபிற மத சடங்குகளை நடத்துபவர்களாக இருந்திருப்பர். மேலும் வழிபாட்டு மொழியாக தமிழ் பரவி செழித்திருக்கும்,  பல்வேறு புதுப்புது வழிபாட்டுப்பாடல்கள் தோன்றியிருக்கும்.  மாறாக, ஈவேரா மதத்தையே அழிக்க முற்பட்டார். 

இதற்காக 10-15 நூற்றாண்டுகளாகவே மக்களால் கைவிடப்பட்டிருந்த அடையாளங்களை, கதைகளை மக்களிடையே புகுத்தினார். வைணவத்தை முதலில் எதிர்த்தவர் பின்னர் சைவத்தையும் கடுமையாகத் தாக்கினார்.வைணவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் சைவத்தை பழிக்கிறார் என்று மறைமலை அடிகள் ஈவேராவை குற்றம் சுமத்தினார். சைவம் தழைத்தபோதேல்லாம் தமிழகம் தழைத்தது என்ற கூற்றும் உண்டு. அதனாலும் இழித்திருக்கலாம்.
     
ஈவேரா காசி சென்றுவந்த பிறகும் ஒரு கோவிலின் தர்மகர்த்தாவாக இருந்துவந்தார். பணம் வறண்டு போயிருந்த அக்கோவிலின் நிதிநிலைமையை ஈவேரா சீர்செய்ததாக திராவிடர்கள் கூறுவார்கள். 
அக்கோவிலின்  நிதிநிலையை  சீர்செய்த  ஈவேரா, அங்கிருந்த பார்ப்பனரை விரட்டியடித்ததாகவோ மக்கள் அனைவரும் சென்றுவரும் நிலையை ஏற்படுத்தியதாகவோ திராவிடர்கள் கூறுவதில்லை.

அவர்தான் தன்னலமே பொதுநலம் என்றென்னும் திராவிடத் தலைவர்களின் முதலாமவர் ஆயிற்றே. 

எதிர்ப்பு, போராட்டம் என ஐம்பது ஆண்டுகளுக்குமேல் நடத்தியதாகக் கூறப்படும் ஈவேரா இந்துமதத்தை , பார்ப்பனரை (கோவிலில்) ஒழிக்கும் திட்டம் துளியும் வெற்றி பெறாததோடு செயலிழந்து போனது என்று முடிந்திடாமல் இந்துமதத்தையும் பார்ப்பனரையும் (கோவிலில்) ஆட்சிக்கு வந்தநாள்முதல் வளர்த்தெடுத்ததே திராவிடர்கள் தான்
.
பார்ப்பனரல்லாதோர் எத்தனைபேர் அர்ச்சகராக, பூசாரியாக, சாமியாராக இந்து அறநிலையத்துறையின் கீழுள்ள கோவில்களில் பணிபுரிகின்றனர்?  மற்றெல்லா துறைகளிலும் 69% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதாகக் கூறும் திராவிடர்கள் மேற்கண்ட பணிகளை பார்ப்பனருக்கு மட்டுமே வழங்கி வருகின்றனர். 
(இன்று அரசு, அரசு சார்ந்த அலுவல்களில் வேலைபார்ப்பவர் அனைவரும் திராவிடர்களின் ஆட்சிக்காலத்திலேயே நியமிக்கப்பட்டவர்கள் ஆவர்)  எனவே பார்ப்பனரை குறிப்பிட்ட பதவிகளில் நிலை நிறுத்தியதோடு 97% மக்களுக்கு அப்பதவிகளை தர மறுத்தவர்களும் திராவிடர்களே. 

ஈவேராவின் இந்துமதத்திற்கு எதிரான போராட்டம் தோல்வியைத் தழுவியதோடல்லாமல் மற்றொரு பெரிய இழப்பையும் ஏற்படுத்தியது. .........

      ,        

2011/3/3 gnana bharathi <dgbha...@gmail.com>
ஆங்கிலேயர் எப்படி நயமாகப் பேசி ஆட்சியைக் கைப்பற்றினரோ அதேபோல தமிழரிடம் நயமாகவும், ஏகாதிபத்தியத்தோடும் தெரியாமலும் திராவிடம் புகுத்தப்பட்டது. உலகத்திலுள்ளோர் தத்தமது அடையாளங்களைத் தேடியும்,நிலைநிறுத்தியும் இருந்துவந்த காலத்தில் தன் அடையாளத்தை இழந்து வேறொரு அடையாளத்தை தேடும் சமூகமாக மாறத்தொடங்கியது. 

இதை உணர்ந்தபின் அதை இறுக்கப் பிடித்துக்கொண்டு முனைப்போடு செயல்படுத்தத் தொடங்கினார் ஒருவர். அதனால் தமிழர் மேலும் பல அடையாளங்களை இழக்கத் தொடங்கினர். தன்னை பிடித்தவர், பிடிக்காதவர், எதிர்த்தவர் எதிர்க்காதவர் கண்டுகொண்டவர் கண்டுகொளாதவர் என அனைவரையும் மாற்றினார்.  

அவ்வாறு செய்தவர் பெயர் ஈ.வே.ரா. 

2011/3/3 gnana bharathi <dgbha...@gmail.com>

திராவிடம் 
பிழையான ஒரு கருத்தை, கூற்றை, செயலை, நடத்தையை, போக்கை,வீம்பை ஏற்றுக்கொண்டது பின்னாளில் பெரும் துயரில் மாட்டிவிட்டது என்பதை தத்தமது வாழ்விலும், பிறர் வாழ்விலும், கதைகளாகவும், பாடங்களாகவும், திரைக்காட்சியாகவும் பார்த்திருக்கலாம். அதை நடைமுறையில் ஏற்றதோடு அதில் மயங்கிவாழும் வரும் நிலை ஏற்பட்டிருப்பது தமிழகத்தில் தான்.

திராவிடம் - தமிழா?
திராவிடம் என்பதை தமிழுக்கு முந்தைய வடிவின் பெயர் என்றும், திராவிடம் தான் தமிழாகத் திரிந்தது என்றும்

தமிழ் தான் திராவிடம் ஆனது என்றும் கூறிவந்தார்கள்/வருகிறார்கள்..

மற்றொருவர் முதலில் டமெலா (damela) என்றும் பின்னர்தான் திராவிடா என்றதாக் கூறுகிறார் (பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தி)

கேள்வி என்னவென்றால் தமிழர் தன் தாயை, தாய்மொழியை தாமே திரித்து கூறத் தொடங்கினாரா அல்லது பிறர் திரித்துக் கூறியதை சரியென ஏற்றுக்கொண்டனரா?
      
முதலில் 
தி.ரா.வி.ட.ம். =>தி. ர. மி.ள.ம். => த.மி.ழ். என்பதை எடுத்துகொள்வோம்.
தமிழில் தி எப்படித் திரிபு அடையும் 
திற => தெற, தினவு => தெனவு, தின்னு => துண்ணு,  என தி தமிழரால் த வாக மாறுவதில்லை.
முழுச் சொற்களாக 
திருடன், திறப்பு, திருட்டு, திருவாரூர், திருவையாறு, திருவிடைமருதூர் என திரு, திர, திற, திருவா, திருவை எனத்தொடங்கும் எதுவுமே த என மாறவில்லை 

த.மி.ழ். => தி.ர.மி.ள். => தி.ர.மி.ள.ம். = தி.ர.வி.ட.ம் => தி.ரா.வி.ட.ம்.  (பாவாணர்)
த.மி.ழ.ம். => த்.ர.மி.ள.ம். => த்.ர.மி.ட.ம். => த்.ரா.மி.ட.ம். => த்.ரா.வி.ட.ம்.  (இராமகி)

த- தி என மாறும் வார்த்தைகள், மருவிய வார்த்தைகள் கிடைக்கவில்லை
த - த் (th, dh) என தமிழில் மாறுவது கிடையாது, தொடங்குவதும் கிடையாது.
.  எனவே, தி, த் போன்றவை திர, த்ர என மாற வாய்ப்பில்லை.

மி => வி என மாறுமா?
ழ => ட என மாறுமா? தமிழ்=> தமில், கிழவி=> கெய்வி. எனவே தமிழில் 'மி'கரம் 'வி'கரமாக விகாரமாகாது.

dra.vi.da. => dra.mi.laa. => tha.mi.zh.
திராவிடக் கட்சியினர்கூட தங்களை dhராவிட என்றுதான் கூறுகிறார்கள் dராவிட என்றல்ல. 
tha.mi.zh. => dra.mi.la => dra.vi.da. 
tha  =>  d என்றோ dra   என்றோ தமிழில் மாறுவதில்லை

ஒரு மொழியில் சில ஒலி தொடங்கும் முறையில், கூட்டுசேரும் முறையில் ஒழுங்கு இருக்கலாம் காட்டாக பண்டைய தமிழில் டகர, லகரத்தில் சொல் தொடங்காது. ஙகர, ஞகரத்தில் ஆங்கிலத்தில் ஒலி தொடங்காது.  சமஸ்கிருதத்தில் தகரத்திலும், டகரத்திலும் தொடங்கும் ஒலிகள் இருக்கின்றன. எனவே, தமிழில் உள்ள தகரம் ட்ரகரமாகவோ, த்ரகரமாகவோ அல்லது திகரமாகவோ ஆகியிருக்காது. 

வடஇந்தியாவில் வாழ்ந்தவர்கள், தங்கள் எதிரிகளை எதிரியாகக் கருதுபவர்களை எப்படி எண்ணுவர் என்பதை ராமாயணம் போன்ற புராணக் கதைகளின் மூலம் அறியலாம்.  அது வலிமை வாய்ந்த எதிரியாகத்தான் இருக்க வேண்டுமென்றல்ல, ஜார்ஜ் புஷ் ஈராக் எப்படி உலகை அழிக்கப்போகிறது என்று கூறினாரோ அதே போலவும் இருக்கலாம். அல்லது உடல்,உடை, பழக்க, செயல் போன்றவற்றின் பொருட்டு வைத்த காரணப் பெயராகக் கூட இருக்கலாம்.

எனவே, திராவிட, த்ராவிட, ட்ராவிட, டமேல, என்பன ஒரு காரணப் பெயராகவோ அல்லது எதிரிக்குச் சூட்டிய பட்டப்பெயராகவோ இருக்க வேண்டும்.

எனவே, யாரோ எவரோ நம்மை எப்படி வேண்டுமானாலும் கூப்பிட்டு இருக்கலாம். நாமே நம்மை குறைந்தது முதலெழுத்தும் மாறும்படி கூப்பிட்டிருக்க, எழுதியிருக்க வாய்ப்பில்லை.

பிறகு எப்படி தமிழும் திராவிடமும் ஒன்றானது?
பத்தாம் நூற்றாண்டளவில் வடக்கத்தார் தென்னகத்தினரை த்ராவிடா (dravida) என்று கூறியதாகவும்
அதற்கு முன்பே ஆதிசங்கரர் திருஞான சம்பந்தரைக் குறிப்பிடப் பயன்படுத்தியிருக்கிறார் என்றும் 
அறியப்படுகிறது.
ஆனால் இவற்றில் தொடர்ச்சி இல்லை.

கால்டுவெல் (1814–1891) என்ற பாதிரியார் 1954 ம் ஆண்டு "தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்"  என்ற கட்டுரையை தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்டிருப்பதாவும் அவை தனி மொழிக்குடும்பம் என்றும் கூறி வெளியிட்டார்.

{ஆனால், அவருக்கு முன்பே எல்லிஸ்  (1777–1819) என்ற ஆட்சியர் இவற்றை கண்டறிந்து தொகுத்து வைத்தார்.  கால்டுவெல் இவருடைய தொகுப்புகளை அடித்தளமாக வைத்தே தன் கட்டுரையை வெளியிட்டார் எனக் கூறப்படுகிறது. இந்த எல்லிஸ் தமிழ் மீது கொண்ட பற்றால் தன் பெயரை எல்லிசன் என்று மாற்றிக்கொண்டார். திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்து முத்திரை பதித்து நாணயமாக வெளிட்டார்)  

கால்டுவெல் தென்னிந்திய மொழிகளுக்கு திராவிட மொழிகள் என்று ஏன் பெயரிட்டார்?
ஒரு பொருளை, செயலை முதன்முறையாக கண்டறிபவர், அதற்கு தன் பெயரையோ அல்லது தனக்கு பிடித்த பெயரையோ சூட்டுவர். பல்வேறு கண்டுபிடிப்புகள், கோட்பாடுகள், கருவிகள், இடங்கள் இவ்வாறே பெயர் பெற்றன.  நம் குழந்தைகளுக்கு நாம் பெயரைச் சூட்டுகிறோம். சர். சி.வி. ராமன் தான் கண்டறிந்த ஒளிச் சிதறல்களுக்கு ராமன் விளைவு என்று பெயரிட்டார். 

அதேபோல கால்டுவெல் ஏதாவது ஒரு பெயரை வைத்திருக்கலாம். அவர் ஒரு கிருத்துவ பாதிரியார். வேறுவேலையாக வந்தவர் மொழிகளுக்குள்ள ஒற்றுமை குறித்து கட்டுரை எழுதும் போது நிச்சயமாக குழப்பங்கள்/எதிர்ப்புகள் வருவதை விரும்பியிருக்க மாட்டார். ஒருவேளை அவர் திராவிடம் என்பதற்கு பதிலாக தமிழ் மொழிக்குடும்பம் என்று எழுதியிருந்தாரெனில்,  தெலுங்கரோ, கன்னடியரோ, மலையாளியோ ஏற்றிருக்க மாட்டார்கள். வட இந்தியாவிலிருந்து பெரும் போராட்டமே நடத்தி அவரை விரட்டி அடித்திருப்பர். தமிழகத்திலும் சில ஈணர்கள் அதை எதிர்த்திருப்பர். 

பங்கம் வராமல் பிறர் ஏற்றுக்கொள்ளகூடிய பெயரைச் சூட்டினார். அதுதான் திராவிடம்

தமிழ் பெரும் குடும்பத்தைச் சேர்ந்தது என்று கேட்டவுடன் ஏற்பட்ட துடிப்பும் பெருமையும் தன்னிலை மறந்து பெரும் சமூகத்தைக் கொண்டு வாழப்போகிறோம் என்ற எண்ணத்தை நம்மிடையே ஏற்படுத்தியது. இதுதான் மனோன்மணியம் சுந்தரனார் போன்றோரை "தெக்கனமும் அதிற்சிறந்த திராவிட நல திருநாடும்" என தமிழகத்தை முன்னிறுத்தாமல் திராவிடத்தை முன்னிறுத்தியது. இதுவே, அயோத்திதாசப் பண்டிதர் போன்றோரை ஆதித் திராவிட சங்கம் என்பனவற்றை தொடங்கச் செய்தது, பழந்தமிழர் என்பதற்கு பதிலாக. 

எனவே முன்பு திராவிடம், திராவிடர் என்பன  நல்லதொரு பொருளுடன் கொண்ட பெயராக இருந்திருக்காது. கால்டுவெல் அவ்வாறு அழைத்ததற்கு காரணமும் ஒரு துணிவுடனான வெளிப்பாடு அல்ல. 

இதுவே திராவிடம் தமிழரினுள் வந்த விதம்.



         


 

2011/2/16 gnana bharathi <dgbha...@gmail.com>

நீதிக்கட்சி தொடக்கமும் வளர்ச்சியும் நூற்றாண்டுகளாக அடிமைகளாக வாழ்ந்த ஒரு சமூகத்தின் சில குலங்கள்  மீண்டெழ முயற்சித்ததன் முதல் வெளிப்பாடாகும். 

மராட்டிய, தெலுங்கு (விஜயநகர), முஸ்லிம் மன்னர்களின் ஆதிக்கத்தின்போது தமிழ் மன்னர்கள் வைத்திருந்த நிலையைப் செல்வாக்கு பெற்றிருந்த மக்கள் கூட  பெற்றிருக்க முடியாது. அக்காலத்தில் வேளாண்மையும் வணிகமுமே வாழ்வாதாரங்களாக இருந்திருக்க வேண்டும். அதிலும் பல கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு வாழ வேண்டிய சூழ்நிலையில் மக்கள் இருந்திருப்பர். 

ஆங்கிலேயர் ஆட்சி சில சமூகங்களுக்கு புதிய உரிமைகளையும், வசதிகளையும், வாய்ப்புகளையும் வழங்கின. இதில் செட்டியார், முதலியார், பிள்ளைமார் போன்றோர் தனித்து, வணிகம், தொழில், வேளாண்மை என்று  தங்களை நிலைநிறுத்திக்கொண்டனர்.  பார்ப்பனர், அரசு சார்ந்த அமைப்புகளில் நுழைந்து தங்கள் நிலையை நிலை நிறுத்திக்கொண்டனர்.  அரசு சார்ந்த அமைப்பில் இருந்தவர்களுக்கு மற்றவர்களின் மீது ஆளுமை செலுத்தக்கூடிய நிலை உள்ளதை நாளடைவில் வளர்ந்த சமூகங்கள் உணரத் தொடங்கியதன் விளைவே அவர்களின் உரிமைப் போராட்டங்கள் நடைபெற்றன.

வளர்ந்த இச் சமூகங்களின் உரிமைப் போராட்டங்கள் அரசியல் வடிவெடுத்து பார்ப்பனரிடமிருந்து ஆட்சியைப்  பறித்து தமதாக்கிக் கொள்ளாமல் மற்றவரிடம் கொடுத்ததாக அமைந்தது. இந்தியாவிலும் கடல் கடந்தும் செழிப்புற்ற சமூகங்கள் ஆளுமையைப் பெறாதது அடுத்து ஏற்பட்ட தாக்கங்களால் (தாக்குதல்களால்)  உயர் நிலையை அடையாமல் போயின.  பார்ப்பனரும் கூட்டுசேராமல் கிடைத்தவரை லாபம் என்று கருதியதால் அடுத்து ஏற்பட்ட தாக்கங்களுக்கு உள்ளாயின.  இச்சமூகங்களில் தனி நபர் வளர்ச்சியே உயர்வைக் கொடுத்ததேயன்றி ஒட்டுமொத்த சமூக வளர்ச்சியை அடையவில்லை.



2011/2/15 gnana bharathi <dgbha...@gmail.com>

சென்னை மாகாணத்தில் மூன்று விழுக்காடு மக்கள் தொகை கொண்ட பார்பனர்கள் அரசு அமைப்பில் அனைத்து வேலைகளையும் தமதாக்கிக் கொண்டதுடன் அரசியல் அரங்கிலும் தங்களை நிலைநிறுத்திக் கொண்டதே, தகுதியுடையவராக நிருபித்தும் வாய்ப்பை இழந்த/மறுக்கப்பட்ட மற்ற ஆளும் சமூகப்பிரிவுகளுக்குள், எதிர்ப்பு கிளம்பக் காரணமாகியது. 

எனவே, நீதிக்கட்சி என்பது பார்பனரல்லாத மொத்த சமூகத்தின் வெளிப்பாடாக இல்லாமல் ஓரங்கட்டப்பட்ட ஆளுமைத் திறன் கொண்டிருந்த சில சமூகங்களின் எதிர்ப்புக் குரலாகவே இருந்தது. 

இந்த எதிப்பு 1895 முதல் வெளிப்படத் தொடங்கியது.  முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்களாலேயே உணரப்பட்டு அது அக்கட்சியினரால் ஏற்றுக்கொள்ளப் படாததால் வெறுப்புற்று வெளியேறியவர்களால் தான் 1920 ல் நீதிக்கட்சியாக உருபெற்றது.

இவ்வாறு வெளியேறியவர்களின் செயல்திறனை/வளர்ச்சியை முடக்க காங்கிரஸ் கட்சி தன் கட்சியிலிருந்த பார்பனரல்லாதவர்களை வெளிப்படுத்தி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயற்ச்சித்தது. காங்கிரஸ் கட்சி திரு.வி.க., இ.வே.ராமசாமி, பி.வராதலாஜுலு நாயுடு, கேசவன் பிள்ளை போன்றோரைப் பயன்படுத்தி தன் முகத்தை மறைத்துக்கொண்டதேயோழிய மற்ற சமூகங்களின் வளர்ச்சியை முன்னிறுத்த துணியவில்லை.

மேலும் இந்திய அளவில் 1920  ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி புறக்கணித்ததால் நீதிக்கட்சி பெருவாரியாக வெற்றி பெற்றது.  அக்கட்சியின் தலைவர் பிட்டி தியாகராயச் செட்டி தாம் பதவி ஏற்காமல், சுப்பராயலு ரெட்டியை முதல்வராகவும், பனகல் ராஜா (பணங்கன்ட்டி ராமராயநிங்கர் )  மற்றும் குமாரவேங்கட்ட ரெட்டிநாயுடு ஆகிய இருவரை அமைச்சர்களாகவும் நியமித்தார். 
1923 தேர்தலிலும் வெற்றி பெற்றதை அடுத்து தியாகராயர் பனகல் ராஜா, எ.பி. பெட்ரோ மற்றும் குமார வேங்கட ரெட்டிநாயுடு ஆகியோரை அமைச்சர்களாக்க பரிந்துரை செய்தார். 

தொடர்ந்து தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை நடேச முதலியார் போன்றவர்கள் சுட்டிக்காட்டி எதிர்த்ததைத் தொடர்ந்து குமார வேங்கட ரெட்டி நாயுடுவை நீக்கிவிட்டு சிவஞானம் பிள்ளையை அமைச்சராக்கினார். 
1925 ல் தியாகராயர் மறைந்தார்.  பனகல் ராஜா தலைவரானார்.
(தியாகராயரும் பின்னாளில் இருந்த பொட்டி ஸ்ரீராமுலுவும் ஆந்திர மக்களால் என்றும் பாராட்டக் கூடியவர்கள்.ஆனால் தமிழகத்தில் பின்னவர் மறக்கடிக்கப் பட்டும் முன்னவர் போற்றப்பட்டும் நினைவு கூறப்படுகிறார்கள். தியாகராய நகர் என்று அவர் பெயரால் சென்னையின் ஒரு பகுதி இன்றும் அழைக்கப்படுகிறது, அவரின் சேவைகளுக்காக.)
 
1928 ல் பனகல் ராஜா மறைந்தார். பி. முனிசாமி நாயுடு தலைவரானார்.
1930 ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற நீதிக்கட்சியில் முனுசாமி நாயுடு முதல்வராகவும் பொன்னம்பல தியாகராஜ முதலியார் (பி.டி ராஜன்) மற்றும் குமாரசாமி ரெட்டியாரும் அமைச்சர்களானார்கள்.  பி.டி. ராஜனும் குமாரசாமியும் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டதால் தன் நிலையை நிலைநிறுத்திக்கொள்ள விரும்பிய முனுசாமி நாயுடு மூன்று ஆண்டுகளாக கட்சியின் தேர்தலை நடத்தாமலேயே இருந்தார்.

இடையே, முத்தையாச் செட்டியார் போன்றோரின் எதிர்ப்பின் காரணமாக முனுசாமி நாயுடு பதவி விலகினார். அதனால் நீதிக்கட்சியின் தலைவராகவும் சென்னை மாகாணத்தின் முதல்வராகவும் பொப்பிலி ராமகிருஷ்ண ரங்காராவ் பொறுப்பேற்றார். 1936 ஆம் ஆண்டு மறைந்தார்.

1937 ல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி முற்றிலுமாகத் தோல்வி அடைந்தது.
 
நீதிக்கட்சி தெலுங்கர் தலைமை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தது. இதை உணர்ந்த, ஆளுமை உடைய நடேச முதலியார், ராமசாமி முதலியார், முத்தையாச் செட்டியார் போன்றவர்களால் தம் சமூகத்தைக் கூட முன்னிறுத்த முடியவில்லை.

பார்ப்பனரோ இவற்றை சுட்டிக்காட்டி நீதிக்கட்சியின் பொய்முகத்தை வெளிக்காட்டச் செய்யாமல், தமிழ் பேசும் சமூகத்தினரை ஒன்றிணைக்காமல், கிடைத்தவரை கொள்ளலாம் என்றும்  பார்ப்பனர் தலைமைக்கு ஆபத்துவராமல் இருந்தால் போதுமென்றும் இருந்தனர்.

நாட்டை கைப்பற்றி ஆண்டவர்களை எதிர்க்காமல் அவர்களின் ஆளுமையை முற்றிலும் ஏற்று அடிமை வாழ்வில் சுகம் காண விரும்பிய கட்சிதான் நீதிக்கட்சி. தொடங்கிய நாள் முதல் முற்றிலுமாக வீழ்த்தப்பட்ட நாளுக்கு முதல்நாள் வரை அதன் தலைமையில் தமிழர் இல்லை. ஆட்சி செய்தபோதெல்லாம் தமிழர் புறக்கணிப்பு. 

நீதிக்கட்சி கொண்டுவந்த திட்டங்களில் மிகவும் போற்றப்படுவது இடஒதுக்கீடு என்பதாகும்.  தலைமையைக் கைப்பற்றிய பிறகும் தம் மக்களுக்கு இடஒதுக்கீடு என்ற நோக்கு ஒரு பிற்போக்காகவே கருதப்பட வேண்டும்.

பெண்களுக்கும் அரசியல் பங்களிப்பு கொடுத்தது சிறப்பான ஒரு செயல். இன்று வரை தமிழ் நாட்டில் சமூக, மருத்துவ, சாதிய போன்றவற்றிற்கே பெண்கள் அமைச்சர்களாகிறார்கள். இப்பொழுதுதான் தகவல் தொழில்நுட்ப அமைச்க்கர்ராக பெண் பொறுப்பேற்றுள்ளார்.

முன்பே இருந்த சென்னை பல்கலைக்கு நிகராக ஆந்திரப்பகுதியில் ஆந்திரப் பல்கலையை உருவாக்கினர்.  பல போராட்டங்களுக்குப் பிறகு அண்ணாமலை பல்கலை உருவாக ஒப்புதல்.
அதனால்தான்,
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12799&Itemid=193  
போன்ற வெளிப்பாடுகளால் அவர்கள் இன்றும் நினைவுருத்தப்படுகிறார்கள்.


2011/2/14 gnana bharathi <dgbha...@gmail.com>

பேரா. செல்வா,
நான் கொடுப்பவை பெரும்பாலும் ஏற்கனவே பதிவானவற்றின் தொகுப்புகளே.அவற்றை ஏற்பதும் மறுப்பதும் என்னைச் சார்ந்ததில்லை. பதிவகளுக்குப் பின்வரும் என் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டால் அவை மறுப்புகளும் திருத்தங்களும் ஏற்று தெளிவு பெரும் என்பதே என் நோக்கம்.

அன்புடன்
பாரதி .
 (தொகுப்பிற்கும் பதிப்புரிமை கோரலாம்தான், கல்லூரிகளில் பேராசிரியர்கள் தங்களின் தொகுப்புகளை மாணவர்கட்கு தராமல் இருப்பதை பலரும் அறிவர், அது சரியா?) 

2011/2/13 gnana bharathi <dgbha...@gmail.com>
1912 ல் உருவான மெட்ராஸ் யுனைட்டட் லீக், 1914 ல் அது மெட்ராஸ் திராவிட சங்கம் (Madras Dravidian Association) என்று பெயர் மாற்றம் அடைந்த வரை திராவிடம் என்பது தென்னிந்திய மொழிகளின் குழுப்பெயர் என்ற நிலையில் இருந்தது. இதில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு இன்னபிற மொழிகள் அனைத்தும் அடங்கும். 

1916 ல் தென்னிந்திய மக்கள் சங்கம் என்ற அமைப்பு உருவாகி, . தென்னிந்திய முற்போக்கு கூட்டமைப்பு என்ற அரசியல் கட்சியையும் தொடங்கி ஆங்கில, தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் செய்தி வெளியிட முடிவு செய்த பொழுது தெலுங்கை திராவிட என்ற அடையாளமிடாமலும் தமிழைத்  தமிழ் என்ற அடையாளமிடாமலும் பிரித்தாளும் முறைமை தொடங்கி வைக்கப்பட்டது. பிற்காலத்தில் ஏற்பட்ட புரட்டுகளுக்கும் பித்தலாட்டங்களுக்கும் முதல் படியாக அமைந்தது இதுவே. (இவர்களின் ஆங்கில ஏட்டிற்கு ஜஸ்டிஸ் என்று பெயரிட்டதால் தென்னிந்திய முற்போக்கு கூட்டமைப்பு பின்னாட்களில் ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி)என்று அழைக்கப்பட்டது)

இந்திய விடுதலைப் போராட்டங்களில், முதல் இந்திய சுதந்திரப்போருக்குப் பின், இந்தியர் பெரும்பான்மையோர் ஈடுபட்டிருந்த காலங்களில் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை என்ற நோக்கு மிகச் சிறிய குழுக்களிடமே இருந்தது.  தீவிரவாதியாகக் கருதப்பட்ட பால கங்காதர திலகர் வேண்டியதே சுயராஜ்யம் தான். 

ஆனால் வங்காளம் பிரிக்கப்பட்டதிலிருந்து (1905) இந்தியர்களிடையே ஒருமைப்பட்டு உணர்வும் ஆங்கிலேயரை விரட்ட வேண்டுமென்ற எண்ணமும் தலைத் தூக்கியது. இதன் விளைவாகவே பிரிந்த வங்காளம் 1912  ல் ஒன்றிணைக்கப்பட்டது. இந்நிலையில் முதல் உலகப்போர் 1914   ல் தொடங்கியது. ஆங்கிலேயருக்கு இந்தியரின் சேவை தேவைப்பட்டதால், இந்தியரின் பல கோரிக்கைகளை ஏற்றும் ஏற்பது போல் காட்டியும் தம் தேவைகளுக்கு இந்தியரின் சேவையை அவர்களின் உயிரை பன்படுத்திக்கொண்டனர். 
இதன் விளைவாகத்தான் மாண்டேகு-செமஸ்போர்டு சீர்திருத்தம், 1918, அதாவது இந்தியருக்கு சில அரசியல் உரிமைகள், சுயராஜ்யத்தை விட சற்றே குறைவாக, கொடுக்க சம்மதித்தனர்.
1918   ல் முதல் உலகப்போர் முடிந்தபின், 1919  ல் நடந்தேறிய ஜாலியன்வாலாபாக் கொடூரத்தின் விளைவாக இந்தியர்களிடையே விடுதலைப்போராட்டம் மிகத் தீவிரமடைந்து ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் போன்றவை நடை பெற்று வந்த காலத்தில் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த கட்சியின் பெயர் நீதிக்கட்சி, திராவிட இயக்கங்களின் முன்னோடிக் கட்சி. 
நாடு அடிமைப்பட்டிருப்பது பற்றி எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு முழு ஏற்பு கொடுத்த கட்சி தான் நீதிக்கட்சி. நல்லதோர் பெயர் அல்லவா!!!
1920 ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆட்சியமைத்தது. கட்சியின் தலைவராக இருந்த பிட்டி தியாகராய செட்டி ஆட்சிப் பொறுப்பேற்காமல் தன் வழியில் அரசாளும்படி தன் கட்சியினரைப் பணித்தார். காந்தியாருக்கு முன்னாலேயே பதவிமீது விருப்பம் காட்டாதவராகத் திகழ்ந்தாலும் இவர் பொட்டி ஸ்ரீராமுலு அவர்களுக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்பது தான் தமிழருக்கு இழப்பை ஏற்படுத்தியது. சென்னையின் சுற்று வட்டாரத்தில் பிறந்து சென்னையில் கல்விபயின்ற இவர் தான் உயிரோடு இருந்த வரை நீதிக்கட்சியின் சார்பில் அரசாளுபவர் தன் தாய்மொழியான தெலுங்கு பேசுபவராகத்தான் இருக்க வேண்டுமென்பதை செயல் படுத்தினார்.  http://en.wikipedia.org/wiki/Madras_Presidency_legislative_council_election,_1923  
1923ல் இதை உணர்ந்த தமிழ் பேசும் மக்கள் எதிர்ப்பு மற்றும் கட்சிப் பிளவு என்ற நிலைகளுக்கு ஆட்பட்ட பிறகு மூன்றுபேர் கொண்ட அமைச்சரவையில் ஒருவரை தமிழராகக் கொள்ளச் சம்மதித்தார் (முதல்வராக அல்ல). அதனால்தான் அண்ணா முதல் இன்றைய திராவிடர் வரை அவரை நினைக்க மறுப்பதில்லை. 

சென்னை மாகாணத்தின் வரைபடம்.
சென்னை மாகாணத்தில் நிஜாம் ஆண்ட ஐதராபாத் பகுதிகளும் (ஆந்திர கர்நாடக பகுதிகள்) கர்நாடகாவின் மைசூர் பகுதிகளும், கேரளாவின் திருவாங்கூர் பகுதிகளையும் கொண்ட பெரும் பரப்புகளும், ஆந்திராவிலுள்ள பங்கனப்பள்ளி, கேரளாவின் கொச்சின், கர்நாடகாவின் கூர்கு, மற்றும் தமிழகத்தின் புதுக்கோட்டை போன்ற சிற்றரசுகளும் இடம் பெறவில்லை. 
1871 மற்றும் 1901ஆம் ஆண்டுகளின் மக்கள்தொகை கணக்கீட்டின்படி சென்னை மாகாணத்தின் பெருவாரியான மக்களால் பேசும் மொழி தமிழ்.
பார்ப்பனர் வேண்டாமென்று தனித்தவர்கள் வேறொரு குழியில் விழுந்தது தொடங்கியது இதிலிருந்து தான் தொடங்கியது. நீதிக்கட்சி தன் செல்வாக்கை முற்றிலும் இழக்கும் நிலை வரை அதன் தலைவராகவும் அக்கட்சி ஆட்சி அமைத்தபோதேல்லாம் அதன் முதல்வராகவும் இருந்தவர்கள் யாரும் தமிழர்களாக இருக்கவில்லை.
                        
      


  
ல் 

       


2011/2/13 gnana bharathi <dgbha...@gmail.com>

ஆங்கிலேயர் இந்தியாவின் பகுதிகளை கைப்பற்றத் தொடங்கியது முதல் பல்வேறுவகையான போர் போன்ற வன்மையான எதிர்ப்புகள் அவர்களை எதிர்த்து நடைபெற்றன. பின்னர் அவர்கள் நம்மை முழுமையாக ஆண்டபோது, வன்முறைப் போராட்டங்களை விட அறவழிப் போராட்டங்கள் முதன்மை பெற்றன. வன்முறைப் போராட்டங்கள் முற்றிலுமாக ஆங்கிலேயர்க்கு, அவர்தம் பணியாட்களுக்கு, அவர்களை ஒழித்துக்கட்ட அல்லது நாட்டைவிட்டு விரட்டிவிட என்ற நோக்கில் நடைபெற்றது. மாறாக, அறவழிப்போராட்டம் அவர்களை எதிர்த்தும், ஆதரித்தும், சில சலுகைகள் வேண்டியுமாக நடைபெற்றன.

இந்திய தேசிய காங்கிரஸ் முதலில் சில சலுகைகள் வேண்டியும், பின்னர் ஆதரித்தும் எதிர்த்தும் வந்தது. ராஜா ராம் மோகன்ராய் போன்றவர்கள் "சதி" போன்ற பழக்க வழக்கங்களை ஆங்கிலேயரின் துணை கொண்டே இந்தியாவிலிருந்து அகற்ற சட்டம் கொண்டுவந்தார். 

இவ்வாறான சூழலில் ஆங்கிலேயரின் கீழிருந்த சென்னை மாகாணத்தில் வேறு ஒரு கண்ணோட்டம் வெளிப்பட்டது. அது ஆங்கிலேயரை எதிர்ப்பது, ஆதரிப்பது என்றில்லாமல், அவர்களின் அரசமைப்பில் பங்குவேண்டுமென்ற விருப்பத்தின் விளைவாக தோன்றிய் எண்ணமாகும்.  

தமிழக மன்னர்களின் ஆட்சி காலங்களில் பார்பனருக்கு பல்வேறு சலுகைகள் கொடுக்கப்பட்டுவந்தன என்பது தற்பொழுது பல்வேறு கல்வெட்டுக்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் உடல் உழைப்பு,  நுட்ப, நுணுக்க செயல்கள் என்பனவற்றிலிருந்து வேறுபட்டு சமய சடங்குகளை நடத்தும் நடைமுறை பாங்குகளின் முறைமைக்காக நிலம், பொருள், செல்வம் போன்றவற்றை ஈட்டனர்.  

தமிழ் மன்னர்களின் லட்ச்சக்கணக்கான கல்வெட்டுக்களில் மணிப்ப்ரவள உரைநடை காணப்படுவதிலிருந்து சமஸ்கிருதத் தாக்கமும் ஊடுருவி இருந்ததை உணரலாம். அதாவது தமிழல்லாத மொழியும் கற்றுணர்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. கோவலன் போல் பழமொழி தெரிந்தும்  கம்பன் போல் சமஸ்கிருதம் தெரிந்தும் சிலர் இருந்திருந்தாலும் சமூகங்களாக, குழுக்களாக இருந்திருக்கக் கூடியவர்கள் பார்பனரே. 
 
இவ்வாறான செயல்களாலும் அவர்களின் நடைமுறை வாழும் முறை காரணமாகவும், தன் சமூகம் சார்ந்த பற்று போன்ற காரணங்களால், ஆங்கிலேயர் அரசமைப்பில் வந்த வேலைகளை பார்ப்பனர் முற்றிலும் தமதாக்கிக் கொண்டிருந்த நேரத்தில் பார்பனர் இல்லாத (மத, சமூக அடிப்படையில்) உயர் ஜாதியினருக்கு தெளிவாக தெரியத் த்டங்கியது. 

எனவே, ஆங்கில அரசமைப்பில் பார்பனர் அல்லாதவருக்கு முன்னுரிமை வேண்டும் என்ற கோரிக்கை வெளிப்படுத்தப் பட்டது.  இந்தியா முழுதும் பார்ப்பனர்களே பெரும்பாலான ஆங்கிலேய அரசமைப்பில் இருந்திருக்க வேண்டும்.  ஆனால் சென்னை மாகாணத்தில் தான் இது உணர்ந்து ஒலிக்கப்பட்டது.  அன்றைய சென்னை மாகாணத்தில் இன்றைய ஆந்திரம், கர்நாடகம் மற்றும் கேரளம் போன்றவையும் இருந்ததால் இது பார்ப்பனரல்லாத தமிழர்க்கு மட்டுமே உரிய கோரிக்கை என்றில்லாமல், பார்ப்பனரல்லாத பிறமொழி பேசும் மக்களையும் கொண்டிருந்தது. 

நாட்டு விடுதலை என்ற நோக்கை கொள்ளாமல் ஆங்கில அரசமைப்பில் பங்கு என்ற நோக்கில் ஒரு அமைப்பு 1912 ல் உருவானது. அதன் பெயர் மெட்ராஸ் யுனைட்டட் லீக். 1914 ல் அது மெட்ராஸ் திராவிட சங்கம் என்று பெயர் மாற்றம் அடைந்தது. 1916 ல் தென்னிந்திய மக்கள் சங்கம் என்ற அமைப்பு உருவாகி, ஆங்கில, தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் செய்தி வெளியிட முடிவு செய்தனர். தென்னிந்திய முற்போக்கு கூட்டமைப்பு என்ற அரசியல் கட்சியையும் தொடங்கினர். இவ்வமைப்பை உருவாக்க பெருமுயற்சி கொண்டவர் நடேச முதலியார் என்பவர்.  ஆனால் அவர் ஏனோ தலைமை  ஏற்கவில்லை. தமிழரின் தாழ்வுக்கு, தலைமை ஏற்காததால், வித்திட்டவர்களில் இவர் ஒருவர். 

இவர்கள் தொடங்கிய ஆங்கில ஏட்டிற்கு ஜஸ்டிஸ் என்றும், தெலுங்கு ஏட்டிற்கு ஆந்திர கேசரி என்றும் தமிழ் ஏட்டிற்கு "திராவிடியன்" என்றும் பெயரிட்டனர். 

2011/2/7 gnana bharathi <dgbha...@gmail.com>

ஐந்தாவது இழப்பு (சூறை அல்லது சுனாமி போன்றது)
இந்திரா காந்திக்கு, அவரின் அரசுக்கு, தமிழகத்தை மேலும் சீரழிக்க வேண்டுமென்று தோன்றியதோ அல்லது வேறு காரணமோ மேலும் ஒரு பெரிய இழப்பை தமிழகத்திற்கு செய்வதாக எண்ணி இந்தியாவிற்கும் செய்தார். 

1976 ஆம் ஆண்டு மேலும் ஒரு இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வொப்பந்தத்தில் 1974 ல்  வரைந்த எல்லைக்கோட்டை நீட்டிப்பது/ முழுமைப்படுத்துவது என்ற நோக்குடன் நடந்தது. 1974 ல் வெளியுறவுத்துறை அமைச்சரை தமிழக முதவருடன் பேச வைத்ததை போல இம்முறை செய்யவேண்டுமென்று நினைக்க வில்லை என்று படுகிறது.  ஏனெனில் கடிதம், தந்தி, சட்டசபைத் தீர்மானம் போன்றவை செயவிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. தேவை இல்லை என்று நினைத்து விட்டனரோ!

ராமேஸ்வரத்திற்கு தெற்கே நீட்டிக்கப்பட்ட எல்லைக்கோடு மாலத்தீவுடன் எல்லை வரை நீடித்தது. இதில் எவ்வித தவறும் இருப்பதாகத் தெரியவில்லை (கேரள கடற்கரைப் பகுதியும் வந்துவிட்டதென்பதாலோ)  

ஆனால்,
திருமறைக்காட்டிற்கு (வேதாரண்யம்) கிழக்கே தமிழக மீனவர்கள் மட்டுமே மீன் பிடிக்கக் கூடிய பகுதிகளில் ஏறத்தாழ் 25000 ச.கி.மீ. பரப்பளவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்தனர். கடல் வளம் கடலுக்குக் கீழே இருக்கக்கூடிய இயற்கை எரிவாயு எண்ணெய் வளம், கடல் தரைப்பரப்பில் உள்ள கனிம வளம், ......... எல்லாம் போயின.  படம் 1 & 2  

காஷ்மீரில் ஒரு அடி பரப்பைக்கூட பாக்கிஸ்தானுக்கு கொடுக்க விரும்பாதவர்கள், பொதுமக்கள் யாருக்குமே,  இன்றுவரை,  பயன்படாத சியாச்சின் பனிமலைப் பகுதிகளை பத்தாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை, ஆயிரக்கணக்கான கொடிகளை கொட்டி பாதுகாத்துவரும் நாட்டிற்கு கேரளாவின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேற்பட்ட அளவு பரந்த கடற்பரப்பை விட்டுக்கொடுக்க எதனால் மனம் வந்தது?

இம்முறை இந்தியாவில் எங்குமே, தமிழகம் நிச்சயமாக, ஆர்ப்பாட்டமோ, கிளர்ச்சியோ, நகல் எரிப்போ நடைபெறவில்லை. நாடு அவசரகால சட்டத்தின் கீழ் இருந்தது.

தமிழ் நாட்டில்,
கருணாநிதி இந்திராவின் அவசரகால சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.  காவிரியில் இழந்ததை ஏற்றுக்கொண்ட மக்கள் இதையெல்லாம் இழப்பாகவா கருதப்போகிறார்கள் என்று நினைத்திருக்கலாம் அல்லது எம்ஜிஆரை வீழ்த்த என்ன செய்ய வேண்டுமென்ற யோசனையில் கண்டுகொள்ளாதிருக்கலாம் 

எம்ஜிஆர், ஆட்சியைப்பிடிக்க, இதுபோன்ற கேடுகள் நிகழாமல் இருக்க,  தமிழ் நாட்டுப்பெண்களின் கவர்ச்சி போதாதென்று பஞ்சாபிலிருந்து ராதா சலுஜாவை வரவழைத்திருந்தார்.  

25,000.ச.கி.மீ. என்பது சரியா? 
இது துல்லியமான அளவு இல்லை. உலகில் நாடுகளுக்கு இடையேயுள்ள கடற்பரப்பு பிரிக்கப்படும்போது வலிமையான நாடு சற்று கூடுதாலப் பெற்றுக்கொள்வதுண்டு.  சரிசம நிலையிலுள்ள நாடுகளில் இருநாடுகளுக்கும் பாதிப்பில்லாத வகையில் கடற்பரப்பு பிரிக்கப்படுகிறது.எ.கா. இங்கிலாந்து- ப்ரான்ஸ் கடல் எல்லை. 
இந்திய இலங்கை எல்லைக்கோடு நேர்கூடாக அல்லாமல் ஒரு பெரு வட்டத்தின் கொட்டைப்போல வரையப்பட்டது. மையப்புள்ளி இலங்கைப்பகுதியில் வைத்து வரைந்ததால் தஞ்சை/நாகை மீனவருக்கு கிழக்கு எல்லை நூறு மைல்களுக்குள் வந்துவிடும்.  இலங்கையினருக்கு கிழக்கே எல்லை கிடையாது. யாழ், முல்லைத்தீவு, திரிகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளிலுள்ள மீனவர்களுக்கு செல்லக்கூடிய அளவு தஞ்சை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி மீனவர்களுக்கும் உண்டு என்பதை, சர்வதேச விதிமுறைகளின் படி, நாடுகளிடையே கடல் எல்லை பிரிக்கப்பட்டிருப்பதன்படி பெற முடியும். 

"சர்வே"ஸ்வரர்களைக் கொண்டு துல்லியமாக அளவிடலாம். இழந்தது பத்தாயிரக்கணக்கான ச.கி.மீ. என்பதில் சந்தேகமில்லை

2011/2/6 gnana bharathi <dgbha...@gmail.com>
முதல் இழப்பு ஆங்கிலேயரால் நடந்தது
இரண்டாவது இந்திய தன்னிச்சையான முடிவால் ஏற்பட்டது
மூன்றாவது காங்கிரஸ் ஆட்சியாளர் பாராமுகத்தால் நிகழ்ந்தது
(காமராஜர் ஆட்சியில் நடந்த பெரும் இழப்பு இதுவாகத்தான் இருக்கும். மக்களைவிட கட்சி மேலானது என்று அவர் கருதியதால் ஏற்பட்ட இழப்புகளில் இதுவும் ஒன்று) 
கேரளத்திடம் இழந்தது இந்திய சீன எல்லையை பிரித்தது போல நடந்தது.  மக்மோகன் எல்லை இந்தியர்கள் - சீனர்கள் பிரிந்து வாழும் பகுதிகள் என்றில்லாமல் இமயமலையின் உயரமான சிகரங்களை இணைக்கும் கோடாக அமைந்தது. ஒருவேளை இமயமலை பனிபடர்ந்த மலைத்தொடராக இல்லாது இருந்தால் இக்கோடு இந்தியாவை பாலைவனமாக்கியிருக்கும்.

இக்கூற்றை நிருபிக்கும் விதமாக அமைந்ததே தமிழக-கேரள எல்லைப் பிரிவு. மேற்கு தொடர்ச்சிமலையின் மிகஉயர்ந்த சிகரங்களை, மக்மோகன் எல்லை வகுத்தமுறையின் அடிப்படையில், பிரித்தனர். அவ்வாறு பிரித்தால் தமிழ் நாடு மழைமறைவுப் பகுதியாக அஆகிவிடும் என்று அரசியலர், அலுவலர் ஒருவர் கூட உணராமல் இருந்தனரா என்பது ஆச்சரியம்.   படம் 1

ஆந்திர, கேரள, கர்நாடக மாநிலங்களிடம் இழந்ததென்பது ஒரே நாட்டிற்குள் நடைபெற்ற ஒரு ஒருதரப்பு சாதகச் செயல். உண்மையில் நல்ல எண்ணம் கொண்ட மக்களாக இருந்தால் பல சிக்கல்கள் வராது.  

நான்காவது இழப்பு (அடிமையின் இழப்பு)
இந்தியா நடத்திய அணுகுண்டு பரிசோதனையால் உலக நாடுகள் இந்தியாவை புறக்கணித்தபோது, இலங்கை இந்தியாவை ஆதரித்ததால் அந்நாட்டிருக்கு கைம்மாறு செய்ய இந்திராகாந்தி இழக்க விரும்பியது தமிழ் நாட்டின் சொத்துக்களைத் தான் (காங்கிரஸ் தோற்றதால், தனிநாடு கோரிய திராவிடர்களின்  வலுவைத் தெரிந்துகொள்ள விரும்பியதால், காமராஜர் - ராஜாஜி போன்றோர் மீதிருந்த வெறுப்பால்  .............)   

gnana bharathi

unread,
Mar 21, 2011, 1:35:55 PM3/21/11
to mint...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
ஈவேராவின் இந்துமத எதிர்ப்பினால் தமிழர்க்கு விழைந்த மிகப்பெரிய இழப்பு நம் கடவுள்களின் அடையாளத்தை இன்று மாற்றச்செய்திருக்கிறது. 
தமிழகத்திலிருந்த கடவுள்களின் நிறம், ஆடை அணிகலன் போன்றவை ஏற்கனவே தமிழர் அடையாளங்களிலிருந்து மாறுபட்டிருந்தாலும், அவர்களின் உயரம், முகவடிவம் (மூக்கு, தாடை,....) தமிழருக்குரியதாகவே இருந்து வந்தது.  ஈவேராவின் இந்துமத எதிர்ப்பில் தமிழகம் வீழ்ந்திருந்த நிலையில் தமிழ்ப் பார்ப்பனரோ, வடக்கத்தவரோ, மற்றவரோ இந்த அடையாளங்களை மாற்றுவதிலும், வேறு கடவுள்களை முன்னிலைப் படுத்துவதிலும் ஈடுபட்டனர்.

விளைவாக, தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவந்த கடவுள்களின் உயரம் கூட்டப்பட்டது. முகவடிவம் தமிழர்க்குரிய அடையாளத்தை விட்டு வடக்கத்தினரின் கடவுள்களின் உருவாக மாறியது. கைகால்களின் அமைப்பு மாற்றப்பட்டது.  

பல்லாண்டுகளாக இருக்கும் சிலைகளைப் பார்த்தால் தெரியும். முருகன், சிவன், கிருஷ்ணன்,பெருமாள் என அனைவரும் நம் மக்களின் உயரத்தில் தான் இருப்பார்கள். 

1990  க்குமுன் மீசையில்லாத சிவனை தமிழகத்தில் பார்த்திருக்க முடியாது. இப்பொழுது தினத்தந்தியில் வரும் சிவனுக்கும்கூட மீசை இருப்பதில்லை. கடவுள்களின் முகம் நீண்டுவிட்டது. பெரியதாடை என ஒவ்வொன்றாக மாறமாற இக்கடவுள்கள் தமிழகத்தைச் சார்ந்தவர்களை இல்லை என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது.  விளைவாக கடவுள்களை நாம் வணங்கும் முறை தவறு என்ற நிலை உருப்பெற்று பிறரின் வழிகேட்டு வணங்கும் நிலை வந்திருக்கிறது/வரவிருக்கிறது.   

கடவுள் பெயரை பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு சூட்டிவருவது இன்றிருந்த நிலையில் முன்னர் இருந்தது போல் தெரியவில்லை. இன்றும் அடையாளப்படுத்தப்பட்ட பழந்தமிழர் (புலவர், அரசன், படைவீரன், பெண்கள்) பலர் கடவுள் பெயரைக் கொண்டிருக்கவில்லை.  இருந்த பெயர்களும் முருகன், வள்ளி என தமிழ்ப் பெயர்களாகவே பெரிதும் இருந்தன.  பார்ப்பனரே தொடக்கத்தில் கடவுள் பெயரை தங்கள் பிள்ளைகளுக்கு வைத்துகொண்டிருந்தாலும் ஈவேராவின் இந்துமத் எதிர்ப்பு நடந்த காலத்திலேயே இப்பெயர்கள் அனைத்து சமூகத்தினரும் நடைமுறையாக ஏற்றுக்கொண்டிருப்பர்.  

முருகன், கந்தசாமி, வடிவேலன், கபாலி என்று பார்ப்பனர் தங்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைப்பதில்லை.  ஆனால் அக்கடவுள்களை வணங்கலாம், அக்கோவில்களில் அவர்கள் பூசாரிகளாகலாம்.  பார்ப்பனரின் இச்செயகளை ஈவேரா சுட்டிக்காட்டி நீதி கேட்டதாகவும் தெரியவில்லை.
 
பூசாரிகளின் கூட்டங்களில் அக்கடவுள்களை வணங்காதஅசோக் சிங்கலும் சுப்பிரமணியம்சாமியும்  மேடை எற்றப்படுகிறார்கள்.
 அக்கடவுள்களை வணங்கும் பெருந்தலைவர்கள் தமிழ் நாட்டில் இல்லாமல் போனார்களா அல்லது அக்கடவுள்களை மதிக்காது போனதால் இவர்கள் மதிப்பிழந்து போனார்களா?  

இன்று அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத ஊர்க் கோவில்களிலும், புதுப்பழக்கமாக பார்ப்பனரை, சமஸ்கிருதம் சொல்ல வைத்து, குடமுழுக்கு விழா நடத்துகிறார்கள், திராவிடத்தின் வழித்தோன்றல்கள்.  

தமிழரை இந்நிலைக்கு கொண்டுவந்தது ஈவேராவின் இந்துமத கோட்பாடு தான் என்பதை மறுக்க முடியுமா?

2011/3/13 gnana bharathi <dgbha...@gmail.com>
அண்ணாவும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ஏற்படுத்திய தாக்கங்களுக்கு அவர்களின் குடும்பம் சார்ந்த பார்வை தேவையற்றது..
ஆனால், ஈ.வே.ரா. மற்றும் கருணாநிதி ஆகியோர் ஏற்படுத்திய தாக்கங்களுக்கு குடும்ப சூழலையும் காணவேண்டியதாகிறது.

ஈவேரா பேசியவை, எழுதியவை மிக அதிகமானவை. எனவே அவருடைய ஒவ்வொரு கருத்தின் மீது கொண்ட பார்வை எவ்வளவு ஆழமானது,  எவ்விதமான போக்கை கொண்டிருந்தது என்பனவற்றை அவரைப்பற்றி பெரிதும் அறிந்தவர்கள் கூறுவதே சிறப்பு என்றாலும் அவர் எப்படி மதத்தை, சமூகத்தை, தனிநபரை வேறுகோணத்தில் பார்த்தாரோ அதேபோல வேறு கோணத்தில் அவருடைய  உள்நோக்கங்கள்  பார்க்கப்படாமலே இருக்கிறது.

இப்பொழுது, அவருடைய நோக்கங்களை மூன்று விதமாக நோக்க வேண்டும்
- அக்காலகட்டங்களில் அல்லது அதற்கு முன் இருந்த ஆனால் தற்பொழுது இல்லாத சமூக நிலவரங்கள்
- ஈவேராவின் நிலை வேண்டிய பார்வை
- ஈவேராவின் நிலை மா(ற்)றிய  பார்வை 

ஈவேராவின் குறிப்பிடத்தக்க அடையாளங்களாக பார்ப்பன எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பு,சுயமரியாதை,  ஜாதி ஒழிப்பு,  பெண்விடுதலை, திராவிடம், பகுத்தறிவு, இந்தி எதிர்ப்பு, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் போன்றவற்றை கருதலாம்.

கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவர் என்று கூறப்பட்டாலும், தாய்மொழி தெலுங்கு தந்தைவழி கன்னடம் என்றும் கூறக்கிடைக்கிறது. 

செல்வன்

unread,
Mar 22, 2011, 3:24:52 AM3/22/11
to panb...@googlegroups.com, mint...@googlegroups.com


21 மார்ச், 2011 12:35 pm அன்று, gnana bharathi <dgbha...@gmail.com> எழுதியது:

முருகன், கந்தசாமி, வடிவேலன், கபாலி என்று பார்ப்பனர் தங்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைப்பதில்லை.  ஆனால் அக்கடவுள்களை வணங்கலாம், அக்கோவில்களில் அவர்கள் பூசாரிகளாகலாம்.  பார்ப்பனரின் இச்செயகளை ஈவேரா சுட்டிக்காட்டி நீதி கேட்டதாகவும் தெரியவில்லை.


எழுத்தாளர் இரா.முருகன் பிராமணர்

இந்திய தத்துவஞானம் குறித்து நிறைய நூல்கள் எழுதிய அறிஞர் டி.வி.கபாலி சாஸ்திரி

கந்தசாமி ஐயர் என்ற பத்திரிக்கை எழுத்தாளர் இருந்தார்.சில வருடங்களுக்கு முன்பு கொழும்பில் சுட்டு கொல்லபட்டார்


--
செல்வன்

"பிரைவசியை நோக்கிய நகர்தலே நாகரிகம் எனப்படும். ஒரு காட்டுமிராண்டியின் அனைத்து செயல்களும் பகிரங்கபடுத்தபட்டு அவனது சமூகத்தால் கட்டுபடுத்தபடும். மனிதனுக்கு சகமனிதர்களிடமிருந்து விடுதலை அளிப்பதே நாகரிகம் எனப்படும்" - அயன் ராண்ட்
-


www.holyox.blogspot.com


sharadha subramanian

unread,
Mar 22, 2011, 3:32:01 AM3/22/11
to mint...@googlegroups.com
ஹலோ ஹலோ செல்வம் சார் எங்கள் வீட்டில் குமரன் முருகன்,வள்ளி,பிச்சைஅம்மாள் முனிஸ்வரன் காளிஸ்வரன்,போன்ற் பெயர்கள் இன்றும் வழக்கில் உள்ளன் so dont come to conclusion that brahminns avoid such names we are of the same comunity,


From: செல்வன் <hol...@gmail.com>
To: panb...@googlegroups.com
Cc: mint...@googlegroups.com
Sent: Tue, 22 March, 2011 12:54:52 PM
Subject: [MinTamil] Re: [பண்புடன்] Fwd: தமிழர்களின் பாராமுகமும் உயர்வு நவிற்சிப் பார்வையும் - ஏற்பட்ட இழப்புகளும்- ஈ.வே.ரா.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

devoo

unread,
Mar 22, 2011, 4:22:49 AM3/22/11
to மின்தமிழ்
முருக நாயனார்


“முருகனுக்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை.

சோழநாட்டிலே திருப்புகலூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் முருக நாயனார்.
ஞானவரம்பின் தலை நின்ற இப்பெருந்தகையார், இறைவன் திருவடிக்கீழ் ஊனமின்றி
நிறைஅன்பால் உருகும் மனத்தார்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

அந்தணர்க்கும் ஆலய வழிபாடுக்கும் வெகு தூரம் என்னும் நவீன
ஆராய்ச்சிகூடக் கிளம்பியுள்ளது


தேவ்

On Mar 22, 2:24 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 21 மார்ச், 2011 12:35 pm அன்று, gnana bharathi <dgbhara...@gmail.com>எழுதியது:


>
> > முருகன், கந்தசாமி, வடிவேலன், கபாலி என்று பார்ப்பனர் தங்கள்
> > பிள்ளைகளுக்கு பெயர் வைப்பதில்லை.  ஆனால் அக்கடவுள்களை
> > வணங்கலாம், அக்கோவில்களில் அவர்கள் பூசாரிகளாகலாம்.
> >  பார்ப்பனரின் இச்செயகளை ஈவேரா சுட்டிக்காட்டி நீதி கேட்டதாகவும் தெரியவில்லை.
>
> எழுத்தாளர் இரா.முருகன் பிராமணர்
>
> இந்திய தத்துவஞானம் குறித்து நிறைய நூல்கள் எழுதிய அறிஞர் டி.வி.கபாலி

> சாஸ்திரி<http://www.vedamsbooks.com/no13202/builders-indian-philosophy-series-...>


>
> கந்தசாமி ஐயர் என்ற பத்திரிக்கை எழுத்தாளர் இருந்தார்.சில வருடங்களுக்கு முன்பு
> கொழும்பில் சுட்டு கொல்லபட்டார்
>
> --
> செல்வன்
>
> "பிரைவசியை நோக்கிய நகர்தலே நாகரிகம் எனப்படும். ஒரு காட்டுமிராண்டியின்
> அனைத்து செயல்களும் பகிரங்கபடுத்தபட்டு அவனது சமூகத்தால் கட்டுபடுத்தபடும்.
> மனிதனுக்கு சகமனிதர்களிடமிருந்து விடுதலை அளிப்பதே நாகரிகம் எனப்படும்" - அயன்
> ராண்ட்
> -
>

> www.holyox.blogspot.com

Raja sankar

unread,
Mar 22, 2011, 4:32:23 AM3/22/11
to mint...@googlegroups.com
பிராமணர்கள் ரூம் போட்டு யோசிச்சு இரண்டாயிரம் வருடமா இந்தியா முழுவதையும் அடிமை படுத்தி வச்சிருந்தாங்க அப்படீன்றதையே நம்பியாச்சு. 

இதை நம்ப மாட்டமா? 

ராஜசங்கர்

2011/3/22 devoo <rde...@gmail.com>
--

Hari Krishnan

unread,
Mar 22, 2011, 8:15:12 AM3/22/11
to mint...@googlegroups.com


2011/3/22 செல்வன் <hol...@gmail.com>

எழுத்தாளர் இரா.முருகன் பிராமணர்

இந்திய தத்துவஞானம் குறித்து நிறைய நூல்கள் எழுதிய அறிஞர் டி.வி.கபாலி சாஸ்திரி

கந்தசாமி ஐயர் என்ற பத்திரிக்கை எழுத்தாளர் இருந்தார்.சில வருடங்களுக்கு முன்பு கொழும்பில் சுட்டு கொல்லபட்டார்

குப்புசாமி, குப்பம்மாள் என்றெல்லாம் நூறு வருடங்களுக்கு முன்னால் பிராமண சமூகத்தில் பெயர் வைக்கும் பழக்கம் இருந்தது.  உவேசாவின் சிறு வயதில், ஒரு பெரியவரிடம் ‘வயசாகிறது... நீங்க ஏன் ஆபத் சந்யாஸம் வாங்கிக் கொள்ளக் கூடாது’ என்று கேட்டதையும், அதற்கு அவர், ‘ஏன்?  அப்படி ஆபத் சந்யாஸம் வாங்கிய பிறகு என் கல்லறைமேல் சேச்சியும் குப்பிச்சியும் சாணி தொகச்சு தட்டறதுக்கா’ என்று திருப்பிக் கேட்தையும் நகைச்சுவையாகக் குறித்திருக்கிறார்.

சேஷி, குப்பாம்மாள், குப்பச்சி என்பன சேச்சி, குப்பிச்சி என்று திரிந்திருக்கின்றன.  என் தந்தை வழிப் பாட்டிகளில் ஒருவருக்கு நாகம் என்று பெயர்.  நாகம்பாள்.  கூப்பிடுவது நாகம்.  இன்றைக்கும் திதி கொடுக்கும்போது, சம்பகலக்ஷ்மி, சீதாலக்ஷ்மி, நாகாம்பா என்றதான் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.  

குப்புசாமி ஐயரும் இருந்தார்; ஐயங்காரும் உண்டு.  எல்லாம் வழக்கொழிந்து போயின.  

--
அன்புடன்,
ஹரிகி.

Raja sankar

unread,
Mar 22, 2011, 8:25:56 AM3/22/11
to mint...@googlegroups.com
இதெல்லாம் அன்னிய ஆரிய சதி. நாங்க ஒத்துக்கிட மாட்டோம். நாங்க எழுதுறது தான் வரலாறு. அந்த வரலாற்றில் இப்படி எல்லாம் கிடையாது. ஐயரும் ஐயங்காரும் அப்படி எல்லாம் பெயர் வைக்கல. 

:-))))

இப்போ கொஞ்சம் சீரியஸ். 

கொங்கில் வாரணவாசி என்று பெயர் வைப்பதுண்டு.. லிங்காயத்து சைவம் இருந்த காலத்தில் லிங்கையன், பவசய்யன் என்றெல்லாம் பெயர் வைத்திருந்திருக்கிறார்கள். வைணவ, சாக்த பெயர்களும் உண்டு. 

பெயரை பார்த்து சாதி சொல்லுவது என்பது எக்காலத்திலும் இயலாத காரியம். ஆயினும் சாதி ஒழிப்பில் மும்முரமாக இருப்பவர்கள் அதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க முயல்கிறார்கள். :-)))

எப்படியாவது ஒரு லிஸ்ட் போட்டுட்டா அடுத்த வரலாறு எழுதிடலாமில்லையா?

ராஜசங்கர்

2011/3/22 Hari Krishnan <hari.har...@gmail.com>

devoo

unread,
Mar 22, 2011, 9:01:07 AM3/22/11
to மின்தமிழ்
Jaiminīya-nyāyamālā Śrī-mādhavāchāryeṇa Viracitā Tad-viracita-
vistārākhyayā Śrīmad-appayya*-dīkṣita-racita ...

இங்கு தரப்பட்ட அப்பைய தீக்ஷிதரின் வடமொழி விரிவுரை முகப்பிலும், ஏனைய
வடமொழி நூல்களிலும் ‘அப்பைய’ என்னும் தமிழ்ப் பெயரையே காண முடிகிறது.

’அஸ்மிந் க்³ராமே *ஆச்சாள்* ப்ரஸித்³தா⁴ ’ என்று அவர் தம் மனையாளின்
ஊராரின் பொது அறிவைக் கிண்டல் செய்து ச்லோகம் எழுதியதாகவும் சொல்வர்.

‘காளீச்வரன்’ ’முனீச்வரன்’ என்று பரவலாகக் காணப்படும் பெயர்கள் தமிழ்ப்
பெயர்களா ?


தேவ்


On Mar 22, 7:25 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> இதெல்லாம் அன்னிய ஆரிய சதி. நாங்க ஒத்துக்கிட மாட்டோம். நாங்க எழுதுறது தான்
> வரலாறு. அந்த வரலாற்றில் இப்படி எல்லாம் கிடையாது. ஐயரும் ஐயங்காரும் அப்படி
> எல்லாம் பெயர் வைக்கல.
>
> :-))))
>
> இப்போ கொஞ்சம் சீரியஸ்.
>
> கொங்கில் வாரணவாசி என்று பெயர் வைப்பதுண்டு.. லிங்காயத்து சைவம் இருந்த
> காலத்தில் லிங்கையன், பவசய்யன் என்றெல்லாம் பெயர் வைத்திருந்திருக்கிறார்கள்.
> வைணவ, சாக்த பெயர்களும் உண்டு.
>
> பெயரை பார்த்து சாதி சொல்லுவது என்பது எக்காலத்திலும் இயலாத காரியம். ஆயினும்
> சாதி ஒழிப்பில் மும்முரமாக இருப்பவர்கள் அதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க
> முயல்கிறார்கள். :-)))
>
> எப்படியாவது ஒரு லிஸ்ட் போட்டுட்டா அடுத்த வரலாறு எழுதிடலாமில்லையா?
>
> ராஜசங்கர்
>

> 2011/3/22 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Mar 22, 2011, 10:01:48 AM3/22/11
to mint...@googlegroups.com
சாமி என்பதும் ஸ்வாமி என்பதும் சாதிவேறுபாட்டைக்காட்டும் வண்ணமே அமைந்துள்ளது.   Ramasamy and Ramaswamy, Uubramanyasamy and Subramanyaswamy make the difference and show the casteline
Nagarajan

2011/3/22 Raja sankar <errajasa...@gmail.com>
--

Hari Krishnan

unread,
Mar 22, 2011, 10:10:39 AM3/22/11
to mint...@googlegroups.com


2011/3/22 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

சாமி என்பதும் ஸ்வாமி என்பதும் சாதிவேறுபாட்டைக்காட்டும் வண்ணமே அமைந்துள்ளது.   Ramasamy and Ramaswamy, Uubramanyasamy and Subramanyaswamy make the difference and show the casteline

No.  A firm no.  The mail group Santhavasantham is headed by Kavimamani Elandhai Ramasami.  He is not Ramaswai.  Ramasami.  He was Dy GM, Chennai Telephones, and I have known him for more than 35 years.  And he is a Brahmin.  

Spelling does not differ on the basis of caste.  No artificial delineations, please.  

Hari Krishnan

unread,
Mar 22, 2011, 10:26:03 AM3/22/11
to mint...@googlegroups.com


2011/3/22 Hari Krishnan <hari.har...@gmail.com>

Uubramanyasamy and Subramanyaswamy make the difference and show the casteline


And Subramanyam Swamy is NOT a Brahmin, though he speaks like one.  Please.  Let me not step into this line once again.  Thanks for the understanding.

sharadha subramanian

unread,
Mar 22, 2011, 10:54:27 AM3/22/11
to mint...@googlegroups.com
வணக்கம் தேவ் சார் எங்கள் பெரியம்மாவீட்டில் முனீஸ்வரன் ம்ற்றும் காளீ வ்ழிபாடு குலதெய்வமாக இருக்கிற்து கோய்வில் ராஜபாளையம் அருகில் என் சொல்வார்கள் அதனால் அந்தபெயர்கள் வைப்பத் வழக்கம்


From: devoo <rde...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Tue, 22 March, 2011 6:31:07 PM

Subject: [MinTamil] Re: [பண்புடன்] Fwd: தமிழர்களின் பாராமுகமும் உயர்வு நவிற்சிப் பார்வையும் - ஏற்பட்ட இழப்புகளும்- ஈ.வே.ரா.

Nagarajan Vadivel

unread,
Mar 22, 2011, 11:12:39 AM3/22/11
to mint...@googlegroups.com
//And Subramanyam Swamy is NOT a Brahmin, though he speaks like one.  Please.  Let me not step into this line once again.  Thanks for the understanding.//
I mentioned the variation among different castes in Tamilnadu.  High caste names end with swamy and low caste with swamy.  I never suggested that it is with Brahmins.  again my bad luck
It is a hypothesis to be tested
E.V.Ramasamy Naickar
Dhamodharaswamy Naidu
Subramanyam Swamy
Therer are tens of thousands of Samys and Swamys
Let it be subjected to statistical analysis
Nagarajan

2011/3/22 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

Raja sankar

unread,
Mar 22, 2011, 11:13:02 AM3/22/11
to mint...@googlegroups.com
எப்படி சுப்பிரமணியன், சுப்பிரமணியம் போலவா ?

ன் போட்டால் கீழ் சாதி, ர்/ம் போட்டால் மேல் சாதி என்று ஒரு கருத்து இப்போது முன்வைக்கப்படுகிறது.  ஒரு பேராசியர் அவருடைய கட்டுரை ஒன்றில் வெகு காலம் முன்பு இதைப்பற்றி எழுதியிருந்தார். 

எப்படி என்றால், முருகன் என்றால் கீழ்சாதிப்பெயர். முருகர் என்றால் மேல் சாதிப்பெயர். 

இந்த இடத்தில் ரமணர் சொன்ன "சிவர்" காமெடி போல என்பதை மனதில் கொண்டால் இந்த விளக்கங்கள் விளங்கும்.  :-)))

ராஜசங்கர்



2011/3/22 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Hari Krishnan

unread,
Mar 22, 2011, 11:42:40 AM3/22/11
to mint...@googlegroups.com


2011/3/22 sharadha subramanian <shara...@yahoo.co.in>

வணக்கம் தேவ் சார் எங்கள் பெரியம்மாவீட்டில் முனீஸ்வரன் ம்ற்றும் காளீ வ்ழிபாடு குலதெய்வமாக இருக்கிற்து கோய்வில் ராஜபாளையம் அருகில் என் சொல்வார்கள் அதனால் அந்தபெயர்கள் வைப்பத் வழக்கம்

இலந்தை ராமசாமியின் உர், திருநெல்வேலியிலுள்ள இலந்தம்பட்டு.  அவருடய குலதெய்வம் அந்த ஊரிலுள்ள ஐயனார்.  இன்னமும் இந்தியாவிலிருக்கும் போதெல்லாம் ஆண்டுக்கொருமுறையாவது குலதெய்வ வழிபாட்டுக்குப் போய்வருகிறார்.  அவரே என்னிடம் சொன்னது இது.  கடந்த முப்பது-நாற்பதாண்டுகளாக ஐயனாருக்கு கள்ளும் மாமிசமும் படைக்கப்படுவது நின்றிருக்கிறது என்றும் சொன்னார்.

இந்த ஜாதிக்கு இந்தக் கடவுள் என்ற பாகுபாடுகூட இல்லை என்பது இதனால் தெளிவாகிறது.  ஸ்டாடிஸ்டிக்ஸ் எடுத்து மெஜாரிடி பார்க்க, இது ஒன்றும் நாடாளுமன்ற, சட்டசபைத் தேர்தல் அல்ல.  வழக்கம் இருக்கிறது.  ஒருவருக்குக் குலதெய்வம் என்றால், பரம்பரை பரம்பரையாக அந்தக் குடும்பம் வழிபட்டு வந்த தெய்வம் என்பது பொருள்.  ஒரு ஊரில் ஒரே ஒரு பாப்பாரக் குடும்பம் மட்டுமா ஐயனாரை குலதெய்வமாகக் கொண்டிருக்கும்?  The very existence of such a habit is proof enough.  Statistics has no place here.  

சபரிமலை தர்மசாஸ்தா, சாத்தன் வழிபாடுதான்.  என் அத்தையின் கணவருக்குக் குலதெய்வம் ஐயப்பன்.  மதுரை தவயோகி பத்மநாப ஸ்வாமிகளை அறிந்த மதுரைவாசிகள் இங்க நிறைய பேர் இருக்கலாம்,  அவர் என்னுடைய அத்திம்பேர்தான்.  சென்னையில் என் தந்தை இறந்த அதே நாளில் ஆறு மணிநேர வித்தியாசத்தில், அழுதாமேடு ஏறும் சமயத்தில் அவர் இறந்தார்.  

அது போகட்டும்.  பெயர் ஸ்பெல்லிங், குலதெய்வம், என்று எதுவுமே சாதிக்குள் அடங்கும் பகுப்பு இல்லை.  விபூதி பூசறவனான எனக்கு வரகூர் வெங்கடேச பெருமாள் குலதெய்வம்.  புரட்டாசி சனிக்கிழமைகளில் எங்களுக்கு நாமம் உண்டு.

பிரிவினைகளுக்கு ஸ்டாடிஸ்டிக்ஸ் தேடுபவர்கள், ஒற்றுமைக்கு என்றாவது ஸ்டாடிஸ்டிக்ஸ் தேடியதுண்டா?  மாட்டார்கள்.  அரசியலுக்கு அது பயன்படாது.  அவ்வளவுதான்.  (பேராசிரியர் ஐயா மன்னிக்கவேண்டும்.  இந்தக் கடைசி வாக்கியம் உங்களைக் குறித்ததன்று; பொதுவான ஒன்று.)

Nagarajan Vadivel

unread,
Mar 22, 2011, 12:19:52 PM3/22/11
to mint...@googlegroups.com
// (பேராசிரியர் ஐயா மன்னிக்கவேண்டும்.  இந்தக் கடைசி வாக்கியம் உங்களைக் குறித்ததன்று; பொதுவான ஒன்று.)//


அன்புடைய ஹரிகி அவர்களே
தங்களின் கடைசி வரிக்கு நன்றி. 
//ஈவேரா பேசியவை, எழுதியவை மிக அதிகமானவை. எனவே அவருடைய ஒவ்வொரு கருத்தின் மீது கொண்ட பார்வை எவ்வளவு ஆழமானது,  எவ்விதமான போக்கை கொண்டிருந்தது என்பனவற்றை அவரைப்பற்றி பெரிதும் அறிந்தவர்கள் கூறுவதே சிறப்பு என்றாலும்//
என்ற தொடக்கத்துடன் நளினமான வார்த்தைகளில் உண்மைகள் உறங்கும்வண்ணம் வடிக்கப்பட்ட தனிப்பட்ட கருத்துக்கு என்னைப்போன்ற ஆராய்ச்சியாளர்கள் சொல்ல என்ன இருக்கிறது?
பெயர் ஆய்வு இடம்பற்றி டொபொனாமி http://en.wikipedia.org/wiki/Toponymy ஆய்வு தமிழகத்தில் மேற்கொள்ளப்படுகிறது.  அதுபோன்றே மக்கள் பெயர் தொடர்பான http://en.wikipedia.org/wiki/Demonym ஆய்வுகள் மேர்கொள்ள முயற்சி தொடங்கியிருக்கிறது.
ஆங்கில ஆய்வாளர்கள் கிறித்துவக்கோவிலில் உள்ள பிறப்பு இறப்பு அடிப்படையில் சில ஆய்வறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள்
இது கணினியுகம்.  தமிழகத்தில் உள்ள 4கோடிக்குமேற்பட்டவர்களின் தரவுத்தளம் கீழே
http://www.elections.tn.gov.in/eroll/
இந்த தரவுத்தளத்தைத்தேடி
சாமி சுவாமி,
சுப்பிரமணியன், சுப்பிரமணியம்
முருகன் முருகர்
சிவன் சிவர்
ஆகியவற்றை இடம், ஜாதி அடிப்படையில்ஆய்வுசெய்ய முடியும்
அதன் அடிப்படையிலேயே இதுபோன்ற அனுமானங்கள் காமெடியா இல்லையா என்று ராஜா சங்கர் போன்ற அறிஞர்கள் முடிவெடுக்கலாம்
ஹரிகி ஐயா நான் அரசியலுக்கும் அந்தணர் பற்றிய உயர்சிந்தனைகளுக்கும் தேவையான சொல்வளம் கருத்துவளம் இல்லாதவன்.  எனக்குத்தெரிந்ததெல்லாம் புள்ளிவிவரம் சார்ந்த ஆய்வு.
தங்களின் அன்பான வார்த்தைகளுக்கு மீண்டும் நன்றி
நாகராசன்

நாற்பது ஆண்டிகளுக்குமுன் மரபணு அடிப்படையில் நால்வகை வ்ர்ணங்களையும் ஆரிவித்திறனையும் ஆய்வுசெய்யலாம் என்று சொன்னபோது காமெஇயாகத்தான் தோன்றியது.

எப்படி சுப்பிரமணியன், சுப்பிரமணியம் போலவா ?

ன் போட்டால் கீழ் சாதி, ர்/ம் போட்டால் மேல் சாதி என்று ஒரு கருத்து இப்போது முன்வைக்கப்படுகிறது.  ஒரு பேராசியர் அவருடைய கட்டுரை ஒன்றில் வெகு காலம் முன்பு இதைப்பற்றி எழுதியிருந்தார். 

எப்படி என்றால், முருகன் என்றால் கீழ்சாதிப்பெயர். முருகர் என்றால் மேல் சாதிப்பெயர். 

இந்த இடத்தில் ரமணர் சொன்ன "சிவர்" காமெடி போல என்பதை மனதில் கொண்டால் இந்த விளக்கங்கள் விளங்கும்.  :-)))


2011/3/22 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

devoo

unread,
Mar 22, 2011, 1:36:55 PM3/22/11
to மின்தமிழ்
>> இலந்தை ராமசாமியின் உர், திருநெல்வேலியிலுள்ள இலந்தம்பட்டு. அவருடய குலதெய்வம் அந்த ஊரிலுள்ள ஐயனார்.<<

ஆம். மருதுடையார், சடையுடையார் போன்ற பெயர் கொண்ட ஐயனார்களை வழிபடும்
வழக்கம் இருந்து வருகிறது; ஐயனாருக்குக் கையில் செண்டும், யானை
வாகனமும் கட்டாயம் இருக்கும். ஒரு கால் தரையைத் தொட்டுக்கொண்டிருக்கும்.
மடித்திருக்கும் காலுக்கும் , இடுப்புக்குமாக யோக பட்டம் இருக்கும் .
வெளி மாநிலங்களில் இருந்தாலும் ஆண்டுக்கொரு முறையாவது வழிபட்டுச்
செல்வார்கள்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள நிறைகுளத்து ஐயனார் ஆலயம் -
http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=317&Itemid=422


தேவ்

On Mar 22, 10:42 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2011/3/22 sharadha subramanian <sharadh...@yahoo.co.in>

ஞானபாரதி

unread,
Mar 22, 2011, 2:13:32 PM3/22/11
to மின்தமிழ்
என் பள்ளிக் காலங்களிலும் பிற்பாடும் இவ்வாறான பெயர்களை பார்ப்பனர்
கொண்டிருக்கவில்லை. எனவே அவ்வாறு குறிப்பிட்டேன்.இவ்வாறு பெயரிடுவது
பார்ப்பனர்களிடமும் பரவலாக பயன்பாட்டில் உள்ளன என்றால் நான்
குறிப்பிட்டபடி பெயர் வைப்பதில்லை என்பது முற்றிலும் தவறான கருத்து.
பிழையை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

அன்புடன்

பாரதி

On Mar 22, 12:24 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 21 மார்ச், 2011 12:35 pm அன்று, gnana bharathi <dgbhara...@gmail.com>எழுதியது:


>
> > முருகன், கந்தசாமி, வடிவேலன், கபாலி என்று பார்ப்பனர் தங்கள்
> > பிள்ளைகளுக்கு பெயர் வைப்பதில்லை.  ஆனால் அக்கடவுள்களை
> > வணங்கலாம், அக்கோவில்களில் அவர்கள் பூசாரிகளாகலாம்.
> >  பார்ப்பனரின் இச்செயகளை ஈவேரா சுட்டிக்காட்டி நீதி கேட்டதாகவும் தெரியவில்லை.
>
> எழுத்தாளர் இரா.முருகன் பிராமணர்
>
> இந்திய தத்துவஞானம் குறித்து நிறைய நூல்கள் எழுதிய அறிஞர் டி.வி.கபாலி

> சாஸ்திரி<http://www.vedamsbooks.com/no13202/builders-indian-philosophy-series-...>


>
> கந்தசாமி ஐயர் என்ற பத்திரிக்கை எழுத்தாளர் இருந்தார்.சில வருடங்களுக்கு முன்பு
> கொழும்பில் சுட்டு கொல்லபட்டார்
>
> --
> செல்வன்
>
> "பிரைவசியை நோக்கிய நகர்தலே நாகரிகம் எனப்படும். ஒரு காட்டுமிராண்டியின்
> அனைத்து செயல்களும் பகிரங்கபடுத்தபட்டு அவனது சமூகத்தால் கட்டுபடுத்தபடும்.
> மனிதனுக்கு சகமனிதர்களிடமிருந்து விடுதலை அளிப்பதே நாகரிகம் எனப்படும்" - அயன்
> ராண்ட்
> -
>

> www.holyox.blogspot.com

gnana bharathi

unread,
Mar 22, 2011, 2:44:21 PM3/22/11
to mint...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
ஈவேராவிற்குப்பின் மதத்தின் நிலை.

ஈவேராவை பிரிந்த பின் கடவுள் மறுப்பை எடுத்துச் செல்லாமல் ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்று பாதையை மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு அண்ணா மாற்றினார். கடவுள் மறுப்பை தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தினார். 

கருணாநிதியின் கடவுள் மறுப்பு நிலையாக இருப்பதில்லை. கோவிலுக்கும் போவார் மஞ்சள் துண்டின் மகிமையும் கூறுவார்,  கோவில் பக்கம் அவர் செல்லும்போதெல்லாம் வேறுகாரணங்கள் சொல்லப்படும்.
 
எம்ஜிஆர் கடவுள் இருப்பு குறித்து பெரிதும் ஆர்வம் காட்டவில்லை.  கோவிலுக்கு செல்வதாக தகவல்கள் உண்டு.

ஜெயலலிதா கடவுள் மீது பக்தி மட்டுமல்லாமல் ராசிபலன், ஜோசியம், என்ற மூடப்பழக்க வழக்கங்களின் மீதும் பெரும் நம்பிக்கை உடையவர். அவர் நடத்தும் கட்சியின் வலைதளத்தில் ஜோதிடமும்  இடம் பெற்றிருக்கிறது, 

வைகோ சாமி கும்பிட்டார், கோவில் சென்றார் என்றோ கடவுளுக்கு இல்லை, கடவுள் பொய் என்றோ கூறியதாக தகவல் கிட்டவில்லை.
வைகோ இதில் கலந்துகொள்ள விரும்பவில்லை போலும். 

விஜயகாந்த் கோவில் செல்வததுண்டு.

கடவுள் விசயத்தில் ஒவ்வொரு கட்சியிலும் தலைமைக்கு எதிர் நிலையைக் கொண்டு பலர் உள்ளனர். மாற்றுக்கொள்கை கொண்டவரின் உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது போன்ற செயல்கள் இக்கொள்கையில் செயல்படுத்தப் படுவதில்லை. 

திராவிட கட்சினர் கடவுள் மறுப்பை இன்றும் (ஈவேரா கூறியதற்காக) தங்களின் அடையாளமாகக் கொண்டுள்ளனர்.  எனினும் கடவுள் மறுப்பு அவர்களின் செயல்பாடுகளின் முன்னிலைப் படுத்தப்படுவதில்லை.    

பல பொதுமக்களின் கடவுள் நம்பிக்கை மீட்கொனரப்பட்ட அதேநேரத்தில் அவர்கள் கடவுள்களை தம்க்குரியவர்கள், நம்மைச் சார்ந்தவர்கள் எனக் கொள்ளாமல் பிறரின் கடவுள் என்றெண்ணியதால் பிறரின் முறைப்படி வழிபட முற்படுகின்றனர். கடவுள்களின் உருவங்கள் மாற்றியமைக்க உடன்படுகின்றனர். பொதிகையும் இமயமும் கடவுளின் இருப்பிடங்கள் என்று இருந்தது இப்பொழுது இமயம் மட்டுமே என்றாகி வருகிறது. 

பக்தர்களிடமும், பூசாரிகளிடமும், மன்னரிடமும் மக்களிடமும், புலவர்களிடமும், புரவலர்களிடமும் காட்சியளித்ததாக, உரையாடியதாக, பாடல் இயற்றியதாக இருந்த கடவுள்கள் இன்று மொழி தெரியாமலும் உடலமைப்பு வேறுபட்டும் காணப்படுகின்றனர். 

நாடு விடுதலை அடைந்து 63 ஆண்டுகளாகியும் இன்னமும் கோவிலினுள் நுழைவதற்கு பிரிவினை பார்த்தல் தொடருகிறது.  ஈவேரா காலத்திலும் அதற்கு முன்னும் பார்ப்பனர் தம்மைத் தவிர மற்ற ஜாதியினர் பலரை புறக்கணித்தனர். கோவில்களில் நுழைய விடுவதில்லை. அன்று புறக்கணிக்கப் பட்டவர்களில் சிலர் கோவிலினுள் செல்லலாமென்ற நிலை பெற்றவுடன் மற்றவர்களையும் அழைத்துச் செல்லாமல், அவர்கள் உள்நுழைவதை தடுத்து வருகின்றனர். 

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பெரும்பாலான் கோவில்கள் அதுவும் பொது இடத்தில் சட்டத்திற்குப் புறம்பான முறையில் கட்டப்பட்டுள்ளன. 
இவை பெரும்பாலும் திராவிடர்களின் ஆட்சியில் தான் கட்டப்பட்டிருக்கும். 

மட்டுமல்லாமல், 
பல ஆண்டுகளாக தமிழர் தாம் சென்ற இடங்களிலெல்லாம் முருகனையும் அம்மனையும் குறிப்பிடத்தக்க அளவில் கோவில் கட்டி வழிபட்டனர். மலேசியா, சிங்கப்பூர், பர்மா, மற்றும் பல நாடுகளிலும் இந்தியாவின் பல மூலை முடுக்குகளிலும் இக்கோவில்களை நிறுவினர். 

திராவிட அரசியல் தமிழகத்தினுள் நிலைகொள்ளத் தொடங்கிய பின்னரும் ஏராளமான மக்கள் பல இடங்களுக்கும் சென்றுவந்தனர்.  ஆனால் திராவிட் தாக்கத்திற்குப் பிறகு எங்கெங்கு சென்றனரோ அங்கு தமக்கென்ற அடையாளம், வழிபாடு போன்றவற்றை மேற்கொள்ளாமல் அங்குள்ள மக்களின் வழிமுறைகளை தாமும் ஏற்றுக்கொண்டனர். 

வெளியிடங்களில் தமிழர் தமக்குரிய அடையாளங்களை விட்டு பிறரின் அடையாளங்களை ஏற்கத் தொடங்கிய அதேவேளை, தமிழகத்திற்கு வந்தவர்கள் தமிழரின் அடையாளத்தை ஏற்காமல் தங்களுடைய அடையாளத்தை முன்னிறுத்தினர். எ.கா. தமிழகத்திற்கு வந்திருக்கும் வங்காளிகள் துர்கையைத் தான் வணங்குகின்றனர்; முருகன், அம்மன், அய்யனார் ஆகியோரையல்ல.

தமிழகத்திற்கு வந்தவர்கள் பொங்கலையும், ஆடிப்பெருக்கையும் கொண்டாடுவது அரிது.  தமிழர் ஹோலி, விநாயகர் சதூர்த்தி போன்றவற்றை அந்தந்த மாநில வளமைக்கேற்ப கொண்டாடி வந்தனர், வருகின்றனர்.  தற்காலத்தில் இப்பண்டிகைகள் தமிழ்நாட்டிலும் கொண்டாடப்படுகின்றன. 

நாம் நம் செயல்முறையை, அடையாளத்தை இழந்துகொண்டு அதேவேளை பிறரின் செயல்பாடுகளே சரியானவை என்று ஏற்றுக்கொண்டு இருக்கிறோம்.

(விநாயகர் சதூர்த்தி என்பது மக்களை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்த தலைவர்கள் மேற்கொண்ட பல வழிமுறைகளுள் ஒன்றாக பாலகங்காதர திலகரால் அறிமுகப்படுத்திய ஒன்று.  மதத்தின் வழியே மக்களை எளிதாக ஒன்று திரட்டலாம் என்றுணர்ந்த அவர் விநாயகர் ஊர்வலத்தை அறிமுகம் செய்தார். அவ்வேளைகளில் இந்திய விடுதலை பற்றிய கருத்துக்கள் பரிமாறப்பட்டன. - பம்பாயில் பிளேக் நோய் வந்தபோது அதை பரவவிடாமல் தடுக்க அங்கிருந்த எலிகளை அழித்தொழிக்க ஆங்கிலேயர் முயன்றதையும் எதிர்த்தார் என்பது வியப்பு)

கடவுளை எதிர்த்த குறிப்பாக இந்து மதத்தை தீவிரமாக எதிர்த்த திராவிடர்கள் பெரிய அளவில் ஏராளமான இந்து கோவில்களுக்கு புராணங்களின் நெறியில், பார்ப்பனர்களைக் கொண்டு, பெரும்பாலும் சமஸ்கிருத மொழியில் குடமுழுக்கு செய்து வருகிறார்கள்.  

ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள அய்யனார், சுடலை, மாடன், அம்மன், ஆத்தா, மாரியாயி போன்ற தெய்வங்களின் இருப்பிடங்களை புதுப்பிக்க எவ்வளவு செலவு செய்தனர், ஆட்சியில் இருக்கும் திராவிடர்கள்?  இக்கடவுள்களை திராவிடர்கள் கண்டுகொள்ளவதில்லை.  

கோவில்களில் அன்னதானம் என்றொரு திட்டத்தையும் ஜெயலலிதா தொடங்கினார்.  அனைத்துக் கோவில்களிலும் இல்லாமல் குறிப்பிடத்தக்க கோவில்களிலிருந்து மட்டுமே உணவு வழங்கப்படும் என்று சார்பு வேறு.  அங்கு சென்று சாப்பிட்டதாகக் கூறிய நண்பரிடம் "பிச்சைகாரர்கள் கூட்டம் அதிகமாக இருக்குமே என்று கேட்டேன்"  அதற்கு அவர், அங்கு அவர்களை விடுவதில்லை என்றார். தற்கால நிகழ்ச்சிகளில் எச்சில் இலை சாத்தியமில்லாது போனதுபோல், வசதியானவர்கள்./வசதியாகப் பிச்சை பெற நினைப்பவர்களுக்காக வசதியற்ற பிச்சைகாரர்களை கோவிலினுள் விடுவதில்லை. போலும்.  
  
எனவே, 
ஈவேராவின் இந்துமத மறுப்பு என்பதை தனிமனித செயல்பாடாகக் வைத்துக் கொள்ளாமல் அதில் தனக்கு பிடிக்காதவை இருந்ததற்காக மற்றவரும் அதை மறுக்க வேண்டுமென்ற நோக்கில் அதை மக்களிடையே பரவலாக்க முயன்ற செயல்.  அது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாததோடு, மக்களை பாதை மாற்றவைத்ததோடு ஆட்சியில் இருக்கும் திராவிடம் பேசுவோர்களால் திரிக்கப்பட்டு சிலரின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது.
 

2011/3/18 gnana bharathi <dgbha...@gmail.com>
மனிதர் ஒவ்வொருவரும் தனக்கென்று சில அடையாளங்களைக் கொண்டு வாழ்வர், அறியப்படுவர், இது தனி மனிதனுக்கென்று வேறுபட்டாலும் பரந்த அளவில் சில அடையாளங்களைக் சிறு அல்லது பெரும் சமூகங்கள் தமதாக்கிக்கொண்டு வாழ்கின்றனர். இவ்வடையாளங்கள் தொன்றுதொட்டோ, இடையிலோ அல்லது புதிதாகவோ ஏற்படுத்திக்கொண்டவை அல்லது அமைந்தவை. 

எ.கா. உயரம், நிறம் போன்ற உடல் அமைப்புகள், ஆடை, அணிகலன் போன்றவை, கடவுள், சடங்கு போன்றவை, ஊர், மாநிலம், நாடு என அடையாளங்களை ஒருங்கே கொண்டவையே சமூகம். 

அரபியர்கள் செல்லவில்லை என்றால் மலேசியாவிலும் இந்தோனேசியாவிலும் இஸ்லாமியர் என்று இன்று எவரும் இருந்திருக்க மாட்டார். இன்றுபோய் அவர்களை மத அடையாளத்தை விடும்படிச் சொன்னால் ஏற்றுக்கொள்வாரா?  ஆங்கிலேயர் வரவில்லை என்றால் அரபு நாடுகளைப்போல் மன்னர் ஆட்சி நடக்கும் பகுதிகளும் இந்தியாவில் இருந்துகொண்டுதான் இருக்கும்,  சமூக வேறுபாடுகள் சில இடங்களில் குறைந்தும் சில இடங்களில் மிகுந்தும் இருக்கும்.  

எனவே, சமயம், சாதி, மொழி என்பவை வேறுபட்டுள்ள சமூகத்தின் உள்ளேயுள்ள மக்களின் அடையாளங்கள்.  சீனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் முதல் நாள்அணிவகுப்பின்போது  ஒரேமாதிரியான ஒரே உயரமுள்ள, ஒரே  நிறமுடைய, ஒரேவிதமான ஆடை அணிந்த பெண்களை அரங்கத்தினுள் சுற்றுச் சுவர்போல நிறுத்தியிருந்தனர்.  இது வேறெந்த நாட்டினருக்கும் அமைய இயலாது என்பதற்காக சீனர்கள் மட்டுமே .ஒன்றிய சமூகம் மற்றவர்கள் யாரும் இல்லை என்று எப்படி கூறமுடியாதோ அதே போல வேறுபாடுகள் பல இருப்பினும் சில ஒற்றுமைகள் கொண்டதே ஒரு சமூகம்.

இந்த அடையாளங்களில் பழங்காலமாக இருந்துவந்தவைகளுள் ஜாதி என்ற ஒன்றும் அறியப்படுகிறது. இந்த ஜாதி என்ற அமைப்பினுள் சடங்குகளும், பழக்க வழக்கங்களும் பெரிதும் ஒன்றாயிருந்தன. தமிழகத்தில் திருமண உறவுகளும் நடைபெற்று வந்தன.  

வர்ணாசிரமத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகளை கலைக்க விரும்பியோர், அதாவது உயர்ந்த குலத்தினராக கருதப்படுவோர், பிற குலத்தினரை தாழ்வாக கருதக்கூடாது என்றுதான் கூறினறேயோழிய தங்கள் ஜாதி அடையாளங்களை இழக்க விரும்பவில்லை. (இந்திய சமூகத்தில் கலப்பு திருமணத்தின் போது, பெண்கள் தங்களின் ஜாதிய அடையாளங்களை முற்றிலுமாக இழந்து கணவனின் ஜாதியை ஏற்றுக்கொள்வது நடைமுறை) ஏனெனில் அது தங்களுடைய அடையாளம் என்ற அவர்கள் கருதினர். அல்லது ஒரு கேடயம் என்றளவிலேயே பார்க்கப்பட்டது. 

ஈவேரா, தமிழகத்திலுள்ள பிற மொழி பேசும் மக்கள் (அதுநாள் வரை ஆட்சியில் இருந்தவர்கள்) தொடர்ந்து ஆளும் நிலைக்கு இருக்கவேண்டுமென்றால் பெரும்பாலான மக்கள் தங்கள் அடையாளத்தை இழக்க வேண்டும் என்ற நோக்கில் ஜாதி ஒழிப்பை முன்னிறுத்தினார். முதலில் மதம் அடுத்து ஜாதி. 

ஈவேராவின் சாதிப்பெயர் மறுப்பிற்கு பெரும் ஆதரவு கிடைத்தது.  ஈவேரா வளர்த்தவர், ஈவேராவை  வளர்த்தவர், ஈவேரா எதிர்த்தோர், ஈவேராவை எதிர்த்தோர், ஈவேராவ வேண்டியோர், ஈவேராவை வேண்டாதோர் என அனைவரும் அவருடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்டு ஜாதி அடையாளங்களை துறந்தனர். 

ஜாதி என்ற கேடயம் கழன்று விழுந்தது. 
அதுவரை தமிழகத்திலும் இந்தியாவிலும் மட்டுமல்லாமல் உலகின் சில நாடுகளிலும் உயர்ந்த சமூகத்தினராகக் கருதப்பட்டு வந்த சமூகங்கள் மேலும் வளராமல் தேக்கத்தை அடைந்தன. அல்லது தனி மனித முனைப்பு மட்டுமே வளர்ச்சியைத் தந்தது.  சமூகங்கள் முன்னேறவில்லை. 

ஜாதிய அடையாளங்களை இழப்பதற்கு முன்வரை இந்திய அளவில் உயர்ந்திருந்த சமூகங்கள், ஒரு சில தனிநபர்களைத் தவிர பெரும் செல்வ, வளமுடைய குடும்பங்களாக இன்று வாழவில்லை.

ஜாதிய இழப்பினால் கேடயமாக இருந்த ஜாதி கத்தியாக மாறத்தொடங்கியது. 
ஜாதி இழந்தபிறகு சமூகங்களுக்குள் இருந்துவந்த ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கத் தொடங்கின. மோதல்கள், சச்சரவுகள் என கூடின. 

ஒன்றிரண்டு தலைமுறைக்குப் பின்னர், ஜாதி அடையாளத்தைத் தேடி தமிழ்ச் சமூகம்  செல்லத் தொடங்கியது.   ஆனால் இடைவெளியால் புதுப்பித்தலில் தயக்கம், ஆளுமை இல்லாதிருந்தது.  சமயத்தை மீட்டேடுக்கும்போது எப்படி தனக்கே உரிய அடையாளமாகக் கொள்ளாமல் வட மாநிலத்தினரின் அடையாளத்தை ஏற்றுக்கொண்டனரோ அதே போல ஜாதியிலும் தனக்கே உரிய அடையாளத்தை மீட்டுக்கொனராமல், புதிதாகச் செய்வதாக நினைத்து செய்தன சமூகங்களை முன்னெடுத்துச் செல்லாமல் பின்னோக்கிச் செல்லச் செய்கின்றன.

கோனார், சக்கிலியர், பறையர், பள்ளர், வண்ணார், அம்பட்டர்,  கள்ளர், என்போர் மீண்டும் அதே பெயர் கொண்டு மீண்டேழலாமல் புதிய பெயர்களை சூடிக்கொண்டனர். யாதவர், அருந்ததியர், ஆதிதிராவிடர், வேளாளர், டோபி, நாவிதர்,  தேவர் போன்ற புதுப்பெயர்களைக் கொண்டு புதிய, உயர்ந்த சமூகமாகத் தங்களை உலகம் கருதும் என்ற எண்ணத்துதுடன் தங்களை வெளிப்படுத்துகின்றனர். 

ஏனோ பெயரில் ஒன்றும் இல்லை, ஏற்றம் என்பது வளர்ச்சியில், படிப்படியான முன்னேற்றத்தில்தான் உள்ளது என்பதை உணரவில்லை.  எ.கா. யாதவர் - யாதவா என்றால் அது தங்களின் மூல அடையாளத்தை கொடுக்காது எனவும், இப்புதிய பெயர் தங்களை உயர்த்துவிடும் என்பது போலவும் கருத வைத்துள்ளது. இப்பெயர் மாற்றத்தை யாவரும் அறிவர், அதன் முற்பெயரையும் உணருவர் என்பதை உணருவதில்லை.  

வடக்கில், கிழக்கில், மேற்கில், தமிழகத்தை சுற்றிலும் ஜாதிய அடையாளம் கொண்டவர் தம்மை உயர்த்தி, முன்னிறுத்தி செயல்படும் பொழுது, தமிழகத்தில் ஜாதியின் பெயரைப் புதுமைப் படுத்தி தங்களை மறைத்துக்கொள்ள முற்படுகின்றனர்.

ஜாதிய மறைவுக்குச் சென்ற (புதிய அடையாளங்களைத் தேடிக்கொண்ட) சமூகங்கள் வளர்ச்சியடையாமல், தங்களை இருப்பை நிலைநாட்டாமல், வீழ்ந்து கிடக்கின்றன. அவர்களில் ஒருசில சுயநலம் கொண்டோர் மட்டும் அச்சாதியினருக்காக பாடுபடுவதாக கூறிக்கொண்டு பெருவாழ்வு வாழ்கின்றனர்.  

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கக்கூடாது என்றோர் கூறிய காரணங்களில் முதன்மையாது பெரிய மக்கட்தொகையுடைய ஜாதி மட்டுமே ஆளும் நிலையை அடையும் பிறருக்கு வாய்ப்பிருக்காது என்பதே. 

ஈவேராவின் கணக்கு அவர்களின் கணக்கை பொய்யாக்கியது, அடையாளம் இழந்துவிட்டால் ஒரு ஜாதி பெரும் மட்கத்தொகை உடையதாக இருந்தாலும் அறியாமல், உணராமல் போய்விடும் என்பதே ஈவேராவின் கணக்கு.  இந்தியாவில் பெரும்பான்மை சமூகம் ஆட்சிக்கு வராமல் இருக்கும் நிலையில் உள்ள ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே.. 


2011/3/16 gnana bharathi <dgbha...@gmail.com>
ஈவேராவின் இந்துமத எதிர்ப்பினால் தமிழர்க்கு விழைந்த மிகப்பெரிய இழப்பு நம் கடவுள்களின் அடையாளத்தை இன்று மாற்றச்செய்திருக்கிறது. 
தமிழகத்திலிருந்த கடவுள்களின் நிறம், ஆடை அணிகலன் போன்றவை ஏற்கனவே தமிழர் அடையாளங்களிலிருந்து மாறுபட்டிருந்தாலும், அவர்களின் உயரம், முகவடிவம் (மூக்கு, தாடை,....) தமிழருக்குரியதாகவே இருந்து வந்தது.  ஈவேராவின் இந்துமத எதிர்ப்பில் தமிழகம் வீழ்ந்திருந்த நிலையில் தமிழ்ப் பார்ப்பனரோ, வடக்கத்தவரோ, மற்றவரோ இந்த அடையாளங்களை மாற்றுவதிலும், வேறு கடவுள்களை முன்னிலைப் படுத்துவதிலும் ஈடுபட்டனர்.

விளைவாக, தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவந்த கடவுள்களின் உயரம் கூட்டப்பட்டது. முகவடிவம் தமிழர்க்குரிய அடையாளத்தை விட்டு வடக்கத்தினரின் கடவுள்களின் உருவாக மாறியது. கைகால்களின் அமைப்பு மாற்றப்பட்டது.  

பல்லாண்டுகளாக இருக்கும் சிலைகளைப் பார்த்தால் தெரியும். முருகன், சிவன், கிருஷ்ணன்,பெருமாள் என அனைவரும் நம் மக்களின் உயரத்தில் தான் இருப்பார்கள். 

1990  க்குமுன் மீசையில்லாத சிவனை தமிழகத்தில் பார்த்திருக்க முடியாது. இப்பொழுது தினத்தந்தியில் வரும் சிவனுக்கும்கூட மீசை இருப்பதில்லை. கடவுள்களின் முகம் நீண்டுவிட்டது. பெரியதாடை என ஒவ்வொன்றாக மாறமாற இக்கடவுள்கள் தமிழகத்தைச் சார்ந்தவர்களை இல்லை என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது.  விளைவாக கடவுள்களை நாம் வணங்கும் முறை தவறு என்ற நிலை உருப்பெற்று பிறரின் வழிகேட்டு வணங்கும் நிலை வந்திருக்கிறது/வரவிருக்கிறது.   

கடவுள் பெயரை பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு சூட்டிவருவது இன்றிருந்த நிலையில் முன்னர் இருந்தது போல் தெரியவில்லை. இன்றும் அடையாளப்படுத்தப்பட்ட பழந்தமிழர் (புலவர், அரசன், படைவீரன், பெண்கள்) பலர் கடவுள் பெயரைக் கொண்டிருக்கவில்லை.  இருந்த பெயர்களும் முருகன், வள்ளி என தமிழ்ப் பெயர்களாகவே பெரிதும் இருந்தன.  பார்ப்பனரே தொடக்கத்தில் கடவுள் பெயரை தங்கள் பிள்ளைகளுக்கு வைத்துகொண்டிருந்தாலும் ஈவேராவின் இந்துமத் எதிர்ப்பு நடந்த காலத்திலேயே இப்பெயர்கள் அனைத்து சமூகத்தினரும் நடைமுறையாக ஏற்றுக்கொண்டிருப்பர்.  

முருகன், கந்தசாமி, வடிவேலன், கபாலி என்று பார்ப்பனர் தங்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைப்பதில்லை.  ஆனால் அக்கடவுள்களை வணங்கலாம், அக்கோவில்களில் அவர்கள் பூசாரிகளாகலாம்.  பார்ப்பனரின் இச்செயகளை ஈவேரா சுட்டிக்காட்டி நீதி கேட்டதாகவும் தெரியவில்லை.
 
பூசாரிகளின் கூட்டங்களில் அக்கடவுள்களை வணங்காதஅசோக் சிங்கலும் சுப்பிரமணியம்சாமியும்  மேடை எற்றப்படுகிறார்கள்.
 அக்கடவுள்களை வணங்கும் பெருந்தலைவர்கள் தமிழ் நாட்டில் இல்லாமல் போனார்களா அல்லது அக்கடவுள்களை மதிக்காது போனதால் இவர்கள் மதிப்பிழந்து போனார்களா?  

இன்று அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத ஊர்க் கோவில்களிலும், புதுப்பழக்கமாக பார்ப்பனரை, சமஸ்கிருதம் சொல்ல வைத்து, குடமுழுக்கு விழா நடத்துகிறார்கள்.  

தமிழரை இந்நிலைக்கு கொண்டுவந்தது ஈவேராவின் இந்துமத கோட்பாடு என்பதை மறுக்க முடியுமா?

வர்ணாசிரமம் - சாதி 
பார்ப்பனரை ஒழிக்க ஈவேரா எடுத்துக்கொண்ட மற்றொரு ஆயுதம் வர்ணாசிரமம்.  வர்ணாசிரமப்படி மக்கள் நான்காகப் பிரிக்கப்பட்டனர். கற்றோர் என பார்ப்பனர் முதன்மையாகவும் (தலையிலும்), அரசன், வீரர் என இரண்டாவதாகவும் (தோளிலும்) வணிகர், வேளாளர் மூன்றாவதாகவும் (தொடையிலும்) கைவினைஞர், சேவகர் நான்காவதாகவும் (பாதத்திலும்) நிலை(பிறந்ததாக) கூறப்படுகிறது.

வர்ணாசிரமத்தை எதிர்த்த ஈவேரா, வர்ணாசிரம முறைப்படி மக்கள் நான்கு பிரிவினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர் என்று கூறவில்லை.  பார்ப்பனர் ஒன்றாகவும் மற்றெல்லாரும் அடுத்த நிலையிலும் சூத்திரர்களாக பொதுமைப்படுத்தினார். சேர, சோழ, பாண்டிய, மற்றைய அரசர் குலங்கள், படை தளபதிகளின் குடும்பங்கள், மறவர்கள் என பிரிக்கவில்லை.  வணிகர் மற்றும் வேளாளர் போன்ற சமூகங்கள் இருந்தும் அவர்களைத் தனியாகப் பிரிக்கவில்லை.  ஈவேரா பார்ப்பனரை ஒரு குழுவாகவும் மற்ற மூவரையும் தனிக்குழுவாகவும் கருதினார். தமிழர் அனைவரையும் எளிதாக சூத்திரர் என்றாக்கி அவர்களின் ஒட்டுமொத்த நீதிக்காகப் போராடுவதாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். 

வர்ணாசிரமத்தில் நான்கு பிரிவுகள் மட்டுமே உள்ளன. சூத்திரகளை மற்றவர்கள் ஒதுக்கியது போல சூத்திரர்களும் தங்களுக்குள் ஒரு சில சமூகத்தினரை பின்னாட்களில் ஒதுக்கி வைத்தனர். அவர்கள் பஞ்சமர் என குறிப்பிடப்படுவர்.  இவ்வேறுபாடு பொருளாதார அளவில் இல்லாமல் இருந்ததால் சமுதாய அளவில் எளிதில் மாறிவரக்கூடியதாக இருந்திருக்க வேண்டும்.  

பொதுவாழ்வியல் முறையில் தமிழரை மூன்றாக, ஆரியர்-திராவிடர்-ஆதித்திராவிடர் எனப்பிரித்த  ஈவேரா, வர்ணாசிரம முறையிலும் பார்ப்பனர்-சூத்திரர்-பஞ்சமர் என தமிழரை மூன்றாகப் பிரித்தார்.  

1879 ல் பிறந்த ஈவேரா 1929 (ஐம்பது வயது) வரை தன்னை ராமசாமி நாயக்கர் என்றே குறிப்பிட்டுவந்தார். 
மேலும் "நான் கர்நாகாக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன்" என்று 1926  குடியரசு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார். 

ஐம்பது வயதுவரை ஜாதீய அடையாளம் கொண்டாடியவர் ஏன் ஜாதியை விடத் துணிந்தார்?  அத்தோடு விடாமல் தன்னைப் பின்பற்றியவர் அனைவரும் ஜாதி அடையாளத்தை விடும்படி செய்தார்.  அது மேலும் பரவி அவரை பிடிக்காத பார்பனர்களும் விட்டுவிடும்படி செய்தது.               

காந்தி, நேரு, பட்டேல், போஸ் என்ற விடுதலை முன்னர் வாழ்ந்தவர்களும்,இந்தியாவின் பிரதமர்களாக இருந்தவர்களும்,  பல முதல்வர்களும், அறிவியல் அறிஞர்களும், சமூகவியலார்களும் தங்கள் ஜாதிப் பெயரைக் இட்டுக்கொண்டே, அடையாளத்துடனே வாழ்ந்தனர்/வாழ்கின்றனர்.  அதாவது தன்னுடைய ஜாதி அடையாளத்தை இழக்காமலேயே ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தனர். நடைமுறையும் படுத்தினர். 

பின்னர் ஏன் ஜாதிய அடையாளத்தை எதிர்த்தார்?  ஒரேயொரு காரணமாகத்தான் இருக்க வேண்டும். தியாகராயச் செட்டி என்பவரின் செயல்பாடான தமிழர் அல்லாதவரை அரசுப் பதவியில் நியமித்த செயலை தானும் நேரடியாக முன்னிருத்தினால் புறக்கணிக்கப் படுவோமென்று பயந்து அதற்குப் பதிலாக ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஜாதி அடையாளங்களை நீக்கச் செய்துவிட்டால் தமிழர் அல்லாதவர் ஆட்சியைப் பிடிப்பது என்றும் சாத்தியமாகும் என்ற எண்ணத்துடனே தான். 
 
ஈவேராவிற்கு முன்னரே ஜாதிப் பெயரை இட்டுக்கொள்ளவது தவறானது என்ற கோட்பாடு வடஇந்தியாவில் நிலவி வந்தது. 

தன்னை நான் என்று கூறாமல் நாம் என்றே எப்பொழுதும் கூறிவந்தார். ஆனால், இந்த நாம் என்பதில் பார்ப்பனரும் பஞ்சமரும் ஒருபோதும் இருந்ததில்லை. அவர்களை பிரித்தே வைத்திருந்தார். 

ஜாதிய இழப்பு தமிழருக்கு தாழ்மையையே கொடுத்தது.........


2011/3/13 gnana bharathi <dgbha...@gmail.com>
அக்கோவிலின்  நிதிநிலையை  சீர்செய்த  ஈவேரா, அங்கிருந்த பார்ப்பனரை விரட்டியடித்ததாகவோ மக்கள் அன

devoo

unread,
Mar 22, 2011, 3:00:23 PM3/22/11
to மின்தமிழ்
ஈ வெ ரா நாயக்கரின் சீரிய நிர்வாஹத்தில் இருந்த ஸ்ரீ கஸ்தூரி ரங்கநாத
ஸ்வாமி ஆலயம் -

http://aalayamkanden.blogspot.com/2010/09/kasthuri-ranganatha-perumal-temple.html


தேவ்

விஜயராகவன்

unread,
Mar 22, 2011, 1:23:04 PM3/22/11
to மின்தமிழ்
On Mar 22, 1:15 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:

> குப்புசாமி ஐயரும் இருந்தார்; ஐயங்காரும் உண்டு.  எல்லாம் வழக்கொழிந்து போயின.
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.

My eLLUth thaaththaa was one Vadhyar Kuppan aiyangar - he was the last
full time priest in my family.

Kuppuswamy sastry was a famous sanskrit scholor.

One can come across many Kuppans and Kuppuswamys in the generation who
is now in their 80s.


The present day naming fashions like Ramesh or Suresh cuts across all
castes.

Instead of 'Sanskritization', this may be called North Indianization.
With the political unity of India confirmed and through mass media and
entertainment , south Indians including Tamils have adopted north
Indian names, for both boys and girls.

Vijayaraghavan

N. Ganesan

unread,
Mar 22, 2011, 6:39:43 PM3/22/11
to மின்தமிழ்

அன்பின் ஞானபாரதி,

திராவிட வரலாற்றில் திருப்புமுனையாக தேர்தல்.

வையாபுரி நாயக்கர் கோபாலசாமியை அழைக்கிறார்
திராவிட தலைவர்:
http://www.narumugai.com/2011/03/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5/

சேர்ந்து சுவைப்போம் வா! என்கிறது அழைப்பு.
வருக! வருக! வரிப்புலி வரிசையே வருக! என்கிறார் கலைஞர்.

நா. கணேசன்

Raja sankar

unread,
Mar 22, 2011, 10:16:44 PM3/22/11
to mint...@googlegroups.com
// கடந்த முப்பது-நாற்பதாண்டுகளாக ஐயனாருக்கு கள்ளும் மாமிசமும் படைக்கப்படுவது நின்றிருக்கிறது என்றும் சொன்னார்.//

திருவெற்றியூரில் இருக்கும் வடிவுடையம்மன் சமேத ஆதிபூரீஸ்வரர் கோயிலிலும் இதே போல் எருமைக்கிடா வெட்டும் வழக்கம் இருந்து பின்பு தடைப்பட்டது என்று அங்கிருக்கும் போது கேள்விப்பட்டேன்.

கோயில் உள்பிரகராத்தில் சண்டீசர் சந்நிதிக்கு அருகே வட்டப்பாறை அம்மன் என்ற பெயரில் உக்கிரரூபிணியாக அம்மன். அம்மனின் உக்கிரத்தை குறைக்க ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் அம்மன் முன்பு பதித்தார் என்பது ஐதீகம். அம்மனுக்கு தனி வாசல், கொடி மரம், பலி பீடம் உண்டு. அங்கு இது போல் எருமைக்கிடா வெட்டும் வழக்கம் இருந்ததென சொல்லிக்கேள்வி. இன்றும் அந்த சந்நிதியில் பிராமணர்கள் பூஜை செய்வதில்லை. அதற்கு உரிமையுடைய உள்ளூர்காரர்கள் தான் செய்கிறார்கள்.

கொங்கின் கிராமங்களில் இன்னமும் அம்மனுக்கு எருமைக்கிடா வெட்டும் வழக்கம் உண்டு.

ராஜசங்கர்



2011/3/22 Hari Krishnan <hari.har...@gmail.com>

Hari Krishnan

unread,
Mar 22, 2011, 11:25:30 PM3/22/11
to mint...@googlegroups.com


2011/3/22 விஜயராகவன் <vij...@gmail.com>

Kuppuswamy sastry was a famous sanskrit scholor.

One can come across many Kuppans and Kuppuswamys in the generation who
is now in their 80s.

குப்பன், குப்புசாமி, பிச்சை போன்ற பெயர்கள் பொதுவா எல்லா சாதிகளுக்குமே உண்டு.  One has to remember one vital fact.  Child mortality was very high in those times.  இரண்டு மூன்று, அல்லது நான்கைந்து குழந்தைகள் இறந்த பிறகு பிறந்ததாக இருந்தால், ‘குப்புசாமி, குப்பம்மாள்’ என்பனவற்றின் வேறுவேறு வடிவங்கள் பெயராக வைக்கப்படும்.  எமனிடம், ‘இதயும் எடுத்துக்காதப்பா... இது வெறும் குப்பை’ என்று இறைஞ்சுவதாக இதற்கு எங்கள் வீட்டுப் பெரியவர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள்.

பிச்சை என்பதும் இப்படிப்பட்ட பெயர்தான்.  எமதர்மன் இட்ட பிச்சை.  

This is the real sociological fact behind the naming convention.  Researchers can better spend their time and energy in going into the question in depth and collecting factual details, instead of sinking knee deep in garbage--குப்பை. :))

செல்வன்

unread,
Mar 22, 2011, 11:48:29 PM3/22/11
to mint...@googlegroups.com


22 மார்ச், 2011 10:25 pm அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:

குப்பன், குப்புசாமி, பிச்சை போன்ற பெயர்கள் பொதுவா எல்லா சாதிகளுக்குமே உண்டு.  One has to remember one vital fact.  Child mortality was very high in those times.  இரண்டு மூன்று, அல்லது நான்கைந்து குழந்தைகள் இறந்த பிறகு பிறந்ததாக இருந்தால், ‘குப்புசாமி, குப்பம்மாள்’ என்பனவற்றின் வேறுவேறு வடிவங்கள் பெயராக வைக்கப்படும்.  எமனிடம், ‘இதயும் எடுத்துக்காதப்பா... இது வெறும் குப்பை’ என்று இறைஞ்சுவதாக இதற்கு எங்கள் வீட்டுப் பெரியவர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள்.


எங்க அம்மா ஊரில் மூணாவதா பிறக்கும் குழந்தையை குப்பை தொட்டியில் கிடத்தி பையனாக இருந்தால் குப்புசாமி என்றும் பெண்னாக இருந்தால் குப்பம்மா என்றும் பெயர் வைப்பது வழக்கம்.எல்லா ஜாதிக்கும் இதே நடைமுறைதான். 

Nagarajan Vadivel

unread,
Mar 23, 2011, 5:58:32 AM3/23/11
to mint...@googlegroups.com
//ஈவேரா பேசியவை, எழுதியவை மிக அதிகமானவை. எனவே அவருடைய ஒவ்வொரு கருத்தின் மீது கொண்ட பார்வை எவ்வளவு ஆழமானது,  எவ்விதமான போக்கை கொண்டிருந்தது என்பனவற்றை அவரைப்பற்றி பெரிதும் அறிந்தவர்கள் கூறுவதே சிறப்பு என்றாலும் அவர் எப்படி மதத்தை, சமூகத்தை, தனிநபரை வேறுகோணத்தில் பார்த்தாரோ அதேபோல வேறு கோணத்தில் அவருடைய  உள்நோக்கங்கள்  பார்க்கப்படாமலே இருக்கிறது.

இப்பொழுது, அவருடைய நோக்கங்களை மூன்று விதமாக நோக்க வேண்டும்
- அக்காலகட்டங்களில் அல்லது அதற்கு முன் இருந்த ஆனால் தற்பொழுது இல்லாத சமூக நிலவரங்கள்
- ஈவேராவின் நிலை வேண்டிய பார்வை
- ஈவேராவின் நிலை மா(ற்)றிய  பார்வை //
பார்க்கும் பொருள் ஒன்று ஆடினும் பார்வை அவரவர் பார்க்கும் கோந்த்திற்கேற்ப வேறுபடும். 
எனக்குத்தெரிந்த நான அறிந்த தகவகள் கீழே:
1.  பெரியார் பிறந்து வளர்ந்தது செல்வச் செழிப்புமிக்க ஆன்மீக (வைணவ) நம்பிக்கையுள்ள குடும்பத்தில்
periyar's parents.jpg
2. இளமையில் வைணவ குருமார்களின் சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்பு
3. வணிக மரபுப்படி ஐந்தாண்டுகள் படிப்பு அதன் பின் 12 ஆம் வயதில் பொடியனாக தந்தைக்கு உதவியாக மண்டியில் வேலைக்குச் சேர்தல்
4. தாய்மொழி கன்னடம், தமிழ், தெலுங்கு கன்னடம் ஆகிய மூன்றூ மொழிகள் தெரியும்.
5. 19-ஆம் வயதில் 13 வயது நாகம்மையுடன் திருமணம்.
6. பெற்றோர் நிச்சயித்த திருமணம் என்றாலும் காதல் திருமணம்.
7. திருமணமானவுடன் பெண்மகவு பிறந்து ஐந்துதிங்கள் வாழ்ந்த்து இறந்தது
8. இறந்த குழந்தையின் நினைவை மறக்கமுடியாமல் வியாபார்த்தில் கவனம் செலுத்தாததால் தந்தையாரால் நிந்தனை செய்யப்பட்டு அதன் காரணமாகக் கோபம் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி விஜயவாடா சென்று கடியில் கூலிக்கு வேலையில் அமர்ந்தார்
9. கூலிவேலையின் கடுமையால் மனம் தளர்ந்திருந்தவர் விஜயவாடாவில் தொடர்புகொண்ட அந்தணர் இருவர் சொல்படி காசியில் உள்ள  சத்திரத்தில் சாகும்வரை வேலைசெய்யாலலே இலவச் உணவு கிடைக்கும் என்று நம்பி அவர்களுடன் இரவோடிரவாகக் கள்ள ரயிலில் காசி சென்றார்
10. பசியோடு காசியை அடைந்து சத்திரத்தை அடைந்தபோது சத்திரத்தின் விதியின்படி அந்தணர்கள் மட்டுமே இலவச உணவுக்கு உரிமை என்றும் அந்தணர் அல்லாத பெரியாருக்கு இலவச உணவு கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டது
11.  சத்திரத்தில் வெளியே இந்தச் சத்திரம் செட்டிநாட்டாரல் அந்தணர்களுக்குமட்டும் உணவளிக்கும்  நிறுவப்பட்டது என்பது தெளிவாக எழுதப்பட்டிருந்ததைப்பார்த்தார் ( செட்டிநாட்டார் காசியில் காசிவிஸ்வநாதர் ஆலயத்திற்குப் பால் இன்றுவரை தேவதாயமாகவும் அந்தணர்களுக்கு உணவளிப்பதற்கு பிரமதாயமாக காசிவிசாலாட்சி அற்க்கட்டளை நிறுவி இறைப்பணி செய்துவருகிறார்கள்)
12. உணவுகிடைக்காமல் அன்று உணவு உண்டு இந்த எச்சத்தை உண்டு பசியாரியதாகவும் அதன்பின்னர் காசியில் எப்படி காலத்தை ஓட்டுவது என்று சிந்தித்து தலையை மழித்துக்கொண்டு அந்தணர்போல் பூனூல் அணிந்து காலையில் தொட்டத்தில் மலர் பறிக்கும் வேலைக்குச் சேர்கிறார்.
periyar_kasi.jpg

மலர் பறிக்கும்முன் கங்கையில் குளிக்காமல் மலர்பறிப்பதிக்கண்டிபிடித்ததால அவர் வேலையிலிருந்து விரட்டப்பட்டு காசியில் சந்நியாசியாகி பிசைஎடுத்துண்டு சிலகாலம் வாழ்க்கை
periyar_saint.jpg

காசிவாழ்க்கை பிடிக்காமல் தன் 25-ஆம் வயதில் மீண்டும் விஜயவாடா சென்று கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.
அவர் தந்தையார் அவர் விஜயவாடாவில் இருப்பதை அறிந்து விஜயவாடா சென்று அழைத்துவந்து கடையின் முழுப்பொறுப்பையும் ஒப்படைத்து கடையின் பெயரை ஈ.வெ.ராமசாமி நாயக்கர் மண்டி என்று மாற்றி 1905 -ல் பெரும்வணிகராக ஈரோட்டில்

periyar_bmagnate.jpg

இதுவே அவர் வாழ்வின் முதற் கட்டம் பிறப்புமுதல் 1905-ஆம் ஆண்டுவரை
காசியில் பெற்ற கசப்பான அனுபவம் அவரை அந்தணர்களுக்கு எதிராகத் திருப்பினாலும் தன்னுடைய வணிக வளர்ச்சியால் மக்கள் தொடர்பால் நண்பர்களைத்தேடி இணைத்டுக்கொள்வதால் ஈரோட்டில் அவர் மக்களால் மதிக்கப்பட்டு பல பதவிகள் அவருக்குத்தரப்பட்டது
மொத்தம் 29  தலைவர், துணைத்தலைவர் செயலர் உறுப்பினர் பதவிகள்
1.ஆங்கில அரசால கெளரவ நீதிபதியாக நியமனம்
2. தேவஸ்தான அறங்காவலர்
3. நகரக் கூட்டுறவு வங்கி
4.ஜில்லா போர்ட்
5. தாலுகா போர்ட்
6.பொது நூலகம்
7. ராணுவ ஆட்சேர்ப்புக் குழுமம்
8. விவசாயிகள் சங்கம்
9. வணிகர்கள் சங்கம்
10. மஹாஜன ஸ்கூல் கமிட்டி
1906-ல் இருந்து அவர் கவனம் இந்துமத எதிர்ப்பு மற்றும் மூடநம்பிக்கை எதிர்ப்பை நோக்கித்திரும்பியது
கரூரைச் சார்ந்த புலவர் மருதையா லிள்ள கைவல்ய சாமிகள் தொடர்பால் இந்துமத நம்பிக்கௌ எதிரான முயற்சியைத் தொடங்கினார்
1909-ல் வைதிக நம்பிக்கையுள்ள குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி தன் சகோதரியின்  9 வயது இளம் விதைவிக்கு மறுமணம் புரிந்தார்
இந்துமதத்தில் மிகுந்த இடுபாடுடைய அவர் மனைவி நாகம்மையை அவரது சிந்தனைக்கு ஆதரவாகத்திருப்பினார்
1918-ல் அவர் அரசியலில் நுழைந்து ராஜாஜியின் நட்பும் ஈரோடு நகராட்சித்தலைவர் பதவியும் பெற்றார்.  Man becomes naughty at the age of 40 என்பதற்கேற்ப அவரது அதிரடி ஆரம்பம்
ஈரோடு நகரசபைத்தலைவ்ர் பதவியில் இருந்து விலகல்
காங்கிரஸ் கட்சியில் சேர்தல்
1920-ல் காந்தியின் சீடராக ஒத்திழையாமை இயக்கத்தில் இடுபட்டார்.  கடர் உடை ஆணியவேண்டும் என்று அவருடைய குடும்பம் - விலைஉயர்ந்த வெளிநட்டு உடைகளை அணிந்த பெரியார் முதல் அவருடைய 80 வயதுத்தாய் வரை அனைவரும் கையால் ஊர்கப்பட்ட கதராடை அணிந்தனர்
மதுவிலக்குக்கொள்கைக்கான போராட்டத்தில் அவர் மட்டுமின்றி அவர் குடும்பத்தையும் ஈடுபடுத்தினார்
1922-ல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்து தீண்டாமை ஒழிப்பை வலியுற்த்தினார்
திருப்பூர் மாநாட்டில் தீண்டாமை ஒழிப்புத்திர்மானம் காங்கிரஸில் உள்ள அந்தணர்களால் தொர்கடிக்கப்பட்டது கண்டும், முனு ஸ்மிருதியை ராமாயணத்தை எரிக்கவேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவில்லாததாலும் காங்கிரஸை விட்டு வெளிய்ற்றம்
இது பெரியார் வாழ்வின் இரண்டாம் கட்டம்- இந்துமத எதிர்ப்பு மூட நம்பிக்கை ஒழிப்பு, மதுவிலக்கு தீண்டாமை இவற்றை வலியுறுத்தி காங்கிரஸ் அமைப்புக்குள் இருந்து செய்த அரசியல் அந்தணர் ஆதரவில்லததுகண்டு வெகுண்டார்
1923-ல் நீதிக்கட்சி பணகல் அரசரின் தலைமையில் கோவில்களில் அந்தணர் ஆதிக்கம் குறைக்க இந்து அறநிலையச் சட்ட முன்வடிவைக் கொண்டுவந்தபோது கங்கிரஸில் இருந்துகொண்டே அந்தச் சட்டத்துகு ஆத்ரவு தெரிவித்தார். 1924-ல் வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டார்
periyar_vaikam.jpg

வ.வே.சு ஐயரின் குருகுலப்  பிரச்சினை, இட ஒதுக்கீடு பிரச்சினை காரணமாக அவர் கடுமையான எதிப்பைச் சந்திக்க நேர்ந்தது

Speaking at a public meeting at Salem, Periyar cautioned that unless the right of communal representation for the Non-Brahmins was attained during the British Rule itself, the Brahmin supremacy could not at all be ended and the Dravidian race had to suffer under the tyranny of "BRAHMINOCRACY" (The “Hindu” Centenary Special Number: page 337). Thus he even coined that new word.

1925-ல் அவருடைய 46-ஆவது வயதில் குடியரசுப் பத்திரிக்கை நடத்த ஆரம்பித்தார்.  குடியரசு திருப்பாத்திரிப் புலியூர் ஞானியார் சாமிகளால் ஆரம்பித்துவைக்கப்பட்டது
அதே ஆண்டு திரு.வி.க முன்மொழிந்த வகுப்புவாரி ஒதுக்கீடுத் தீர்மானம் தோர்கடிக்கப்பட்டதும் காங்கிரசின் முன்னணித்தலைவர்கள் சிலருடன் காங்கிரசை விட்டு வெளியேறினார்
1927-ல் பங்களுருவில் காந்தியாருடன் சந்திப்புperiyar_gandhi.jpg
Periyar met the Congress leader M.K. Gandhi at Bangalore and strongly argued that unless the poisonous caste-system called "Varnashrama Dharma" was uprooted, the eradication of the "Untouchability" stubbornly practised by the Brahmins could not at all be made possible.
He also emphatically told Gandhi that before fighting for the freedom of India, three threatening evils - viz., (1) The Congress Party (Under the seizure of more Brahmin office - bearers), (2) Hindu religion with its caste - system and (3) the Dominance of Brahmins in the society should be put an end first.


அதே ஆண்டு தொழிலாளர் போராட்டத்தில் நாகபட்டினம் ரயில்வே தொழிலாளர்களுக்கு ஆதரவாக்ப்பொராடி சிறைசென்றார்.  அவரது தொழிலாளர் இயக்கத்தொடர்பே அவரைப் பல மேலைநாடுகளுக்குச் சுல்ல வழிவகுத்தது
FIRST FOREIGN JOURNEY TO MALAYA

1929- Dec 15

On invitation from Tamilians in Malaya Country (now Malaysia), Periyar started his voyage in a ship from Nagapattinam. He was accompanied by his wife Nagammal and some other followers.

1929- Dec 20

At Penang harbour, a rousing reception was accorded to Periyar and his group by more than 50,000 Malay Tamils.
1929- Dec 23
At IPOH (Malaysia), Periyar inaugurated the Tamils Conference convened by the Tamils Reformatory Sangam.
1929- Dec 26
At Singapore, warm welcome was given to Periyar and his group. He addressed the conference organised by Malaya Indian Congress. (Then Singapore was a province of Malaya nation under the British rule. Now it is an independent souvereign State)
He addressed many meetings at various places like Kualalumpur, Taeiping, Malacca, Sungeipattani etc., propagating the principles of the "Self-Respect Movement

1931 Dec 13

Periyar started his Journey to Europe from Chennai harbour by ship. Mr. S. Ramanathan and Mr. Ramu of Erode accompanied him. (Via Sri Lanka)

1932

periyar_russia.jpgHe visited many European Countries like Egypt, Greek, Turkey, Soviet Russia, Germany, England (Britain), Italy, Spain, France, Portugal etc.,

In Russia (formerly Soviet Union) his stay was extended for a lengthy period of three months because he was invited to address many workers' meetings. Being the First Nation of Karl Marx's Communism, established by the great leader Mr. Lenin, the former Soviet Union (Russia) captivated very much the heart of Periyar.

At Berlin, capital of Germany, Periyar visited several Socialist Associations and offices of Socialist magazines.

1932 June 20
In England (Britain) Periyar addressed a huge labourers' public meeting with more than 50,000 people. He explained his principles on Rationalism as well as Socialism.
1932 Nov 11
Returned to Erode after completing the European journey via Colombo, Capital of Ceylon (Srilanka).

அவர் எரித்த இறையாண்மை ஆவணங்களும் கடவுளர் உருவச்சிலைகளும் அவ்ரது போக்கிலும் நோக்கிலும் அந்தணர் வெறுப்பு மற்ற பண்புநலன்களைப் புறந்தள்ளி மதன்மையாக இருந்ததே அவர்மீது படிந்த களங்கமாகும்
நாகராசன்




2011/3/21 gnana bharathi <dgbha...@gmail.com>
அண்ணாவும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ஏற்படுத்திய தாக்கங்களுக்கு அவர்களின் குடும்பம் சார்ந்த பார்வை தேவையற்றது..
ஆனால், ஈ.வே.ரா. மற்றும் கருணாநிதி ஆகியோர் ஏற்படுத்திய தாக்கங்களுக்கு குடும்ப சூழலையும் காணவேண்டியதாகிறது.

ஈவேரா பேசியவை, எழுதியவை மிக அதிகமானவை. எனவே அவருடைய ஒவ்வொரு கருத்தின் மீது கொண்ட பார்வை எவ்வளவு ஆழமானது,  எவ்விதமான போக்கை கொண்டிருந்தது என்பனவற்றை அவரைப்பற்றி பெரிதும் அறிந்தவர்கள் கூறுவதே சிறப்பு என்றாலும் அவர் எப்படி மதத்தை, சமூகத்தை, தனிநபரை வேறுகோணத்தில் பார்த்தாரோ அதேபோல வேறு கோணத்தில் அவருடைய  உள்நோக்கங்கள்  பார்க்கப்படாமலே இருக்கிறது.

இப்பொழுது, அவருடைய நோக்கங்களை மூன்று விதமாக நோக்க வேண்டும்
- அக்காலகட்டங்களில் அல்லது அதற்கு முன் இருந்த ஆனால் தற்பொழுது இல்லாத சமூக நிலவரங்கள்
- ஈவேராவின் நிலை வேண்டிய பார்வை
- ஈவேராவின் நிலை மா(ற்)றிய  பார்வை 

ஈவேராவின் குறிப்பிடத்தக்க அடையாளங்களாக பார்ப்பன எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பு,சுயமரியாதை,  ஜாதி ஒழிப்பு,  பெண்விடுதலை, திராவிடம், பகுத்தறிவு, இந்தி எதிர்ப்பு, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் போன்றவற்றை கருதலாம்.

அக்கோவிலின்  நிதிநிலையை  சீர்செய்த  ஈவேரா, அங்கிருந்த பார்ப்பனரை விரட்டியடித்ததாகவோ மக்கள் அனைவரும் சென்றுவரும் நிலையை ஏற்படுத்தியதாகவோ திராவிடர்கள் கூறுவதில்லை.

அவர்தான் தன்னலமே பொதுநலம் என்றென்னும் திராவிடத் தலைவர்களின் முதலாமவர் ஆயிற்றே. 

எதிர்ப்பு, போராட்டம் என ஐம்பது ஆண்டுகளுக்குமேல் நடத்தியதாகக் கூறப்படும் ஈவேரா இந்துமதத்தை , பார்ப்பனரை (கோவிலில்) ஒழிக்கும் திட்டம் துளியும் வெற்றி பெறாததோடு செயலிழந்து போனது என்று முடிந்திடாமல் இந்துமதத்தையும் பார்ப்பனரையும் (கோவிலில்) ஆட்சிக்கு வந்தநாள்முதல் வளர்த்தெடுத்ததே திராவிடர்கள் தான்
.
பார்ப்பனரல்லாதோர் எத்தனைபேர் அர்ச்சகராக, பூசாரியாக, சாமியாராக இந்து அறநிலையத்துறையின் கீழுள்ள கோவில்களில் பணிபுரிகின்றனர்?  மற்றெல்லா துறைகளிலும் 69% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதாகக் கூறும் திராவிடர்கள் மேற்கண்ட பணிகளை பார்ப்பனருக்கு மட்டுமே வழங்கி வருகின்றனர். 
(இன்று அரசு, அரசு சார்ந்த அலுவல்களில் வேலைபார்ப்பவர் அனைவரும் திராவிடர்களின் ஆட்சிக்காலத்திலேயே நியமிக்கப்பட்டவர்கள் ஆவர்)  எனவே பார்ப்பனரை குறிப்பிட்ட பதவிகளில் நிலை நிறுத்தியதோடு 97% மக்களுக்கு அப்பதவிகளை தர மறுத்தவர்களும் திராவிடர்களே. 

ஈவேராவின் இந்துமதத்திற்கு எதிரான போராட்டம் தோல்வியைத் தழுவியதோடல்லாமல் மற்றொரு பெரிய இழப்பையும் ஏற்படுத்தியது. .........

      ,        

2011/3/3 gnana bharathi <dgbha...@gmail.com>
ஆங்கிலேயர் எப்படி நயமாகப் பேசி ஆட்சியைக் கைப்பற்றினரோ அதேபோல தமிழரிடம் நயமாகவும், ஏகாதிபத்தியத்தோடும் தெரியாமலும் திராவிடம் புகுத்தப்பட்டது. உலகத்திலுள்ளோர் தத்தமது அடையாளங்களைத் தேடியும்,நிலைநிறுத்தியும் இருந்துவந்த காலத்தில் தன் அடையாளத்தை இழந்து வேறொரு அடையாளத்தை தேடும் சமூகமாக மாறத்தொடங்கியது. 

இதை உணர்ந்தபின் அதை இறுக்கப் பிடித்துக்கொண்டு முனைப்போடு செயல்படுத்தத் தொடங்கினார் ஒருவர். அதனால் தமிழர் மேலும் பல அடையாளங்களை இழக்கத் தொடங்கினர். தன்னை பிடித்தவர், பிடிக்காதவர், எதிர்த்தவர் எதிர்க்காதவர் கண்டுகொண்டவர் கண்டுகொளாதவர் என அனைவரையும் மாற்றினார்.  

அவ்வாறு செய்தவர் பெயர் ஈ.வே.ரா. 

2011/3/3 gnana bharathi <dgbha...@gmail.com>

திராவிடம் 
அறியப்படுகிறது.
2011/2/16 gnana bharathi <dgbha...@gmail.com>


2011/2/15 gnana bharathi <dgbha...@gmail.com>


2011/2/14 gnana bharathi <dgbha...@gmail.com>

நான் கொடுப்பவை பெரும்பாலும் ஏற்கனவே பதிவானவற்றின் தொகுப்புகளே.அவற்றை ஏற்பதும் மறுப்பதும் என்னைச் சார்ந்ததில்லை. பதிவகளுக்குப் பின்வரும் என் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டால் அவை மறுப்புகளும் திருத்தங்களும் ஏற்று தெளிவு பெரும் என்பதே என் நோக்கம்.

அன்புடன்

2011/2/13 gnana bharathi <dgbha...@gmail.com>


2011/2/13 gnana bharathi <dgbha...@gmail.com>

நாட்டு விடுதலை என்ற நோக்கை கொள்ளாமல் ஆங்கில அரசமைப்பில் பங்கு என்ற நோக்கில் ஒரு அமைப்பு 1912 ல் உருவானது. அதன் பெயர் மெட்ராஸ் யுனைட்டட் லீக். 1914 ல் அது மெட்ராஸ் திராவிட சங்கம் என்று பெயர் மாற்றம் அடைந்தது. 1916 ல் தென்னிந்திய மக்கள் சங்கம் என்ற அமைப்பு உருவாகி, ஆங்கில, தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் செய்தி வெளியிட முடிவு செய்தனர். தென்னிந்திய முற்போக்கு கூட்டமைப்பு என்ற அரசியல் கட்சியையும் தொடங்கினர். இவ்வமைப்பை உருவாக்க பெருமுயற்சி கொண்டவர் நடேச முதலியார் என்பவர்.  ஆனால் அவர் ஏனோ தலைமை  ஏற்கவில்லை. தமிழரின் தாழ்வுக்கு, தலைமை ஏற்காததால், வித்திட்டவர்களில் இவர் ஒருவர். 

இவர்கள் தொடங்கிய ஆங்கில ஏட்டிற்கு ஜஸ்டிஸ் என்றும், தெலுங்கு ஏட்டிற்கு ஆந்திர கேசரி என்றும் தமிழ் ஏட்டிற்கு "திராவிடியன்" என்றும் பெயரிட்டனர். 

2011/2/7 gnana bharathi <dgbha...@gmail.com>

ஐந்தாவது இழப்பு (சூறை அல்லது சுனாமி போன்றது)
இந்திரா காந்திக்கு, அவரின் அரசுக்கு, தமிழகத்தை மேலும் சீரழிக்க வேண்டுமென்று தோன்றியதோ அல்லது வேறு காரணமோ மேலும் ஒரு பெரிய இழப்பை தமிழகத்திற்கு செய்வதாக எண்ணி இந்தியாவிற்கும் செய்தார். 

1976 ஆம் ஆண்டு மேலும் ஒரு இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வொப்பந்தத்தில் 1974 ல்  வரைந்த எல்லைக்கோட்டை நீட்டிப்பது/ முழுமைப்படுத்துவது என்ற நோக்குடன் நடந்தது. 1974 ல் வெளியுறவுத்துறை அமைச்சரை தமிழக முதவருடன் பேச வைத்ததை போல இம்முறை செய்யவேண்டுமென்று நினைக்க வில்லை என்று படுகிறது.  ஏனெனில் கடிதம், தந்தி, சட்டசபைத் தீர்மானம் போன்றவை செயவிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. தேவை இல்லை என்று நினைத்து விட்டனரோ!

ராமேஸ்வரத்திற்கு தெற்கே நீட்டிக்கப்பட்ட எல்லைக்கோடு மாலத்தீவுடன் எல்லை வரை நீடித்தது. இதில் எவ்வித தவறும் இருப்பதாகத் தெரியவில்லை (கேரள கடற்கரைப் பகுதியும் வந்துவிட்டதென்பதாலோ)  

ஆனால்,
திருமறைக்காட்டிற்கு (வேதாரண்யம்) கிழக்கே தமிழக மீனவர்கள் மட்டுமே மீன் பிடிக்கக் கூடிய பகுதிகளில் ஏறத்தாழ் 25000 ச.கி.மீ. பரப்பளவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்தனர். கடல் வளம் கடலுக்குக் கீழே இருக்கக்கூடிய இயற்கை எரிவாயு எண்ணெய் வளம், கடல் தரைப்பரப்பில் உள்ள கனிம வளம், ......... எல்லாம் போயின.  படம் 1 & 2  

காஷ்மீரில் ஒரு அடி பரப்பைக்கூட பாக்கிஸ்தானுக்கு கொடுக்க விரும்பாதவர்கள், பொதுமக்கள் யாருக்குமே,  இன்றுவரை,  பயன்படாத சியாச்சின் பனிமலைப் பகுதிகளை பத்தாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை, ஆயிரக்கணக்கான கொடிகளை கொட்டி பாதுகாத்துவரும் நாட்டிற்கு கேரளாவின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேற்பட்ட அளவு பரந்த கடற்பரப்பை விட்டுக்கொடுக்க எதனால் மனம் வந்தது?

இம்முறை இந்தியாவில் எங்குமே, தமிழகம் நிச்சயமாக, ஆர்ப்பாட்டமோ, கிளர்ச்சியோ, நகல் எரிப்போ நடைபெறவில்லை. நாடு அவசரகால சட்டத்தின் கீழ் இருந்தது.

தமிழ் நாட்டில்,
கருணாநிதி இந்திராவின் அவசரகால சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.  காவிரியில் இழந்ததை ஏற்றுக்கொண்ட மக்கள் இதையெல்லாம் இழப்பாகவா கருதப்போகிறார்கள் என்று நினைத்திருக்கலாம் அல்லது எம்ஜிஆரை வீழ்த்த என்ன செய்ய வேண்டுமென்ற யோசனையில் கண்டுகொள்ளாதிருக்கலாம் 

எம்ஜிஆர், ஆட்சியைப்பிடிக்க, இதுபோன்ற கேடுகள் நிகழாமல் இருக்க,  தமிழ் நாட்டுப்பெண்களின் கவர்ச்சி போதாதென்று பஞ்சாபிலிருந்து ராதா சலுஜாவை வரவழைத்திருந்தார்.  

25,000.ச.கி.மீ. என்பது சரியா? 
இது துல்லியமான அளவு இல்லை. உலகில் நாடுகளுக்கு இடையேயுள்ள கடற்பரப்பு பிரிக்கப்படும்போது வலிமையான நாடு சற்று கூடுதாலப் பெற்றுக்கொள்வதுண்டு.  சரிசம நிலையிலுள்ள நாடுகளில் இருநாடுகளுக்கும் பாதிப்பில்லாத வகையில் கடற்பரப்பு பிரிக்கப்படுகிறது.எ.கா. இங்கிலாந்து- ப்ரான்ஸ் கடல் எல்லை. 
இந்திய இலங்கை எல்லைக்கோடு நேர்கூடாக அல்லாமல் ஒரு பெரு வட்டத்தின் கொட்டைப்போல வரையப்பட்டது. மையப்புள்ளி இலங்கைப்பகுதியில் வைத்து வரைந்ததால் தஞ்சை/நாகை மீனவருக்கு கிழக்கு எல்லை நூறு மைல்களுக்குள் வந்துவிடும்.  இலங்கையினருக்கு கிழக்கே எல்லை கிடையாது. யாழ், முல்லைத்தீவு, திரிகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளிலுள்ள மீனவர்களுக்கு செல்லக்கூடிய அளவு தஞ்சை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி மீனவர்களுக்கும் உண்டு என்பதை, சர்வதேச விதிமுறைகளின் படி, நாடுகளிடையே கடல் எல்லை பிரிக்கப்பட்டிருப்பதன்படி பெற முடியும். 

"சர்வே"ஸ்வரர்களைக் கொண்டு துல்லியமாக அளவிடலாம். இழந்தது பத்தாயிரக்கணக்கான ச.கி.மீ. என்பதில் சந்தேகமில்லை

2011/2/6 gnana bharathi <dgbha...@gmail.com>
முதல் இழப்பு ஆங்கிலேயரால் நடந்தது
இரண்டாவது இந்திய தன்னிச்சையான முடிவால் ஏற்பட்டது
மூன்றாவது காங்கிரஸ் ஆட்சியாளர் பாராமுகத்தால் நிகழ்ந்தது
(காமராஜர் ஆட்சியில் நடந்த பெரும் இழப்பு இதுவாகத்தான் இருக்கும். மக்களைவிட கட்சி மேலானது என்று அவர் கருதியதால் ஏற்பட்ட இழப்புகளில் இதுவும் ஒன்று) 
கேரளத்திடம் இழந்தது இந்திய சீன எல்லையை பிரித்தது போல நடந்தது.  மக்மோகன் எல்லை இந்தியர்கள் - சீனர்கள் பிரிந்து வாழும் பகுதிகள் என்றில்லாமல் இமயமலையின் உயரமான சிகரங்களை இணைக்கும் கோடாக அமைந்தது. ஒருவேளை இமயமலை பனிபடர்ந்த மலைத்தொடராக இல்லாது இருந்தால் இக்கோடு இந்தியாவை பாலைவனமாக்கியிருக்கும்.

இக்கூற்றை நிருபிக்கும் விதமாக அமைந்ததே தமிழக-கேரள எல்லைப் பிரிவு. மேற்கு தொடர்ச்சிமலையின் மிகஉயர்ந்த சிகரங்களை, மக்மோகன் எல்லை வகுத்தமுறையின் அடிப்படையில், பிரித்தனர். அவ்வாறு பிரித்தால் தமிழ் நாடு மழைமறைவுப் பகுதியாக அஆகிவிடும் என்று அரசியலர், அலுவலர் ஒருவர் கூட உணராமல் இருந்தனரா என்பது ஆச்சரியம்.   படம் 1

ஆந்திர, கேரள, கர்நாடக மாநிலங்களிடம் இழந்ததென்பது ஒரே நாட்டிற்குள் நடைபெற்ற ஒரு ஒருதரப்பு சாதகச் செயல். உண்மையில் நல்ல எண்ணம் கொண்ட மக்களாக இருந்தால் பல சிக்கல்கள் வராது.  

நான்காவது இழப்பு (அடிமையின் இழப்பு)
இந்தியா நடத்திய அணுகுண்டு பரிசோதனையால் உலக நாடுகள் இந்தியாவை புறக்கணித்தபோது, இலங்கை இந்தியாவை ஆதரித்ததால் அந்நாட்டிருக்கு கைம்மாறு செய்ய இந்திராகாந்தி இழக்க விரும்பியது தமிழ் நாட்டின் சொத்துக்களைத் தான் (காங்கிரஸ் தோற்றதால், தனிநாடு கோரிய திராவிடர்களின்  வலுவைத் தெரிந்துகொள்ள விரும்பியதால், காமராஜர் - ராஜாஜி போன்றோர் மீதிருந்த வெறுப்பால்  .............)   
periyar_russia.jpg
periyar_bmagnate.jpg
periyar's parents.jpg
periyar_gandhi.jpg
periyar_saint.jpg
periyar_vaikam.jpg
periyar_kasi.jpg

ஞானபாரதி

unread,
Mar 23, 2011, 1:51:34 PM3/23/11
to மின்தமிழ்
ஐயா,

எனக்கு நளினமாகவெல்லாம் எழுதத்தெரியாது. ஈவேர்ரவைப் பற்றிய தகவல்கள்
ஏராளமாகக் இருக்கின்றன. எனவே சில தகவல்கள் விட்டுப்போய் இருக்கலாம். திரு
ஆனைமுத்து தொகுத்துள்ள நூலில் கூட தான் சில தகவல்களை கிடைக்காததால் கூற
முடியவில்லை என்று கூறியுள்ளார்.

"உண்மைகள் உறங்கும்வண்ணம்" எழுதியதாக நான் உணரவில்லை. தவறு இருந்தால்
சுட்டிக் காட்டவும். திருத்திக்கொள்கிறேன்.

அன்புடன்

பாரதி

On Mar 22, 9:19 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> // (பேராசிரியர் ஐயா மன்னிக்கவேண்டும்.  இந்தக் கடைசி வாக்கியம் உங்களைக்
> குறித்ததன்று; பொதுவான ஒன்று.)//
>
> அன்புடைய ஹரிகி அவர்களே
> தங்களின் கடைசி வரிக்கு நன்றி.
> //ஈவேரா பேசியவை, எழுதியவை மிக அதிகமானவை. எனவே அவருடைய ஒவ்வொரு கருத்தின் மீது
> கொண்ட பார்வை எவ்வளவு ஆழமானது,  எவ்விதமான போக்கை கொண்டிருந்தது என்பனவற்றை
> அவரைப்பற்றி பெரிதும் அறிந்தவர்கள் கூறுவதே சிறப்பு என்றாலும்//
> என்ற தொடக்கத்துடன் நளினமான வார்த்தைகளில் உண்மைகள் உறங்கும்வண்ணம்
> வடிக்கப்பட்ட தனிப்பட்ட கருத்துக்கு என்னைப்போன்ற ஆராய்ச்சியாளர்கள் சொல்ல என்ன
> இருக்கிறது?

> பெயர் ஆய்வு இடம்பற்றி டொபொனாமிhttp://en.wikipedia.org/wiki/Toponymyஆய்வு
> தமிழகத்தில் மேற்கொள்ளப்படுகிறது.  அதுபோன்றே மக்கள் பெயர் தொடர்பானhttp://en.wikipedia.org/wiki/Demonymஆய்வுகள் மேர்கொள்ள முயற்சி

> 2011/3/22 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > 2011/3/22 sharadha subramanian <sharadh...@yahoo.co.in>

> ...
>
> read more »

ஞானபாரதி

unread,
Mar 23, 2011, 2:01:02 PM3/23/11
to மின்தமிழ்
ஐயா,
தங்களுடைய தொகுப்பு மிகச் சிறப்பாகவும் தெளிவாகவும் இருக்கிறது. நான்
எழுதியவை சரியா என்று ஒப்பிட உதவும். நன்றி.

அன்புடன்

பாரதி

On Mar 23, 2:58 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> கரூரைச் சார்ந்த புலவர் மருதையா லிள்ள ...
>
> read more »
>
>  periyar_russia.jpg
> 37KViewDownload
>
>  periyar_bmagnate.jpg
> 17KViewDownload
>
>  periyar's parents.jpg
> 70KViewDownload
>
>  periyar_gandhi.jpg
> 16KViewDownload
>
>  periyar_saint.jpg
> 18KViewDownload
>
>  periyar_vaikam.jpg
> 22KViewDownload
>
>  periyar_kasi.jpg
> 23KViewDownload

gnana bharathi

unread,
Mar 23, 2011, 2:10:14 PM3/23/11
to mint...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
நேற்று தினத்தந்தியில் வந்த சிவனின் உருவம்.  30 - 40 ௦ஆண்டுகளுக்குமுன்  இப்படியா இருந்த்து சிவனின் உருவம்?   யார் மாற்றினார்?  அதுவும் தினத்தந்தி நாளிதழினுள்  வந்து?  

திராவிடத்தால் இழந்தோம் என்பது சரிதானே?

2011/3/23 gnana bharathi <dgbha...@gmail.com>
IMG000020.jpg

Nagarajan Vadivel

unread,
Mar 23, 2011, 7:09:21 PM3/23/11
to mint...@googlegroups.com
aஅன்புடையீர்
தங்கள் மறுமொழிக்கு நன்றி. பெரியாரின் ஆளுமையை உளவியல் அடிப்படையில் ஆய்வுசெய்ய வேண்டுகிறேன்.  அவர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் அவரின் ஆளுகையில் ஏற்படுத்திய மாற்றங்களை உற்றுநோக்கித் தங்கள் கருத்தைக்கூறுங்கள்
அவருடைய இளமைக்கால காசி அனுபவம்
செட்டியார்களின் பிரமதாயத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாமை
அவருடைய தொடக்ககால அரசியல் அனுபவம்
அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது அவர் எடுத்துக்கொண்ட தொடர் முயற்சிகள் தோல்வி அடைதல்
எங்கோ கடித்தால் எங்கோ நெறிக்கட்டுவதுபோல் டைவெர்டெட் அக்ரெஸ்சன் திசைமாறிய சினம் அவர் வாழ்வின் இறுதிவரை
நாகராசன்


2011/3/23 ஞானபாரதி <dgbha...@gmail.com>

N. Ganesan

unread,
Mar 23, 2011, 8:33:46 PM3/23/11
to மின்தமிழ்

On Mar 23, 6:09 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> aஅன்புடையீர்
> தங்கள் மறுமொழிக்கு நன்றி. பெரியாரின் ஆளுமையை உளவியல் அடிப்படையில் ஆய்வுசெய்ய
> வேண்டுகிறேன்.  அவர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் அவரின் ஆளுகையில்
> ஏற்படுத்திய மாற்றங்களை உற்றுநோக்கித் தங்கள் கருத்தைக்கூறுங்கள்
> அவருடைய இளமைக்கால காசி அனுபவம்
> செட்டியார்களின் பிரமதாயத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாமை
> அவருடைய தொடக்ககால அரசியல் அனுபவம்
> அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது அவர் எடுத்துக்கொண்ட தொடர் முயற்சிகள்
> தோல்வி அடைதல்
> எங்கோ கடித்தால் எங்கோ நெறிக்கட்டுவதுபோல் டைவெர்டெட் அக்ரெஸ்சன் திசைமாறிய
> சினம் அவர் வாழ்வின் இறுதிவரை
> நாகராசன்
>

> 2011/3/23 ஞானபாரதி <dgbhara...@gmail.com>


>
>
>
> > ஐயா,
> > தங்களுடைய தொகுப்பு மிகச் சிறப்பாகவும் தெளிவாகவும் இருக்கிறது. நான்
> > எழுதியவை சரியா என்று ஒப்பிட உதவும். நன்றி.
>
> > அன்புடன்
>
> > பாரதி
>


பேரா. நாகராஜன், ஞானபாரதி,

திருச்சி கவிஞர் திருலோக சீதாராம் சிவாஜி என்ற பத்திரிகை
நடத்தினார். கோவை தந்த பெரிய விடுதலைப் போராட்ட வீரர்
கோவை அய்யாமுத்து. காந்தி மன்னிப்பு கேட்டு அவருக்கு
எழுதிய கடிதங்கள் இன்றும் உள்ளன. இளவயதில் பலமுறை
எங்கள் வீட்டுக்கு அவர் வரும்போது பார்த்திருக்கிறேன்.
மாரிஸ் ஆக்ஸ்போர்ட் கார், சித்த வைத்தியம், மூலிகை
வளர்ப்பில் கடைசி காலத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
சுதந்திரா கட்சியில் தன் நண்பர் ராஜாஜியுடன் இருந்தார்.
பெரியாருடன் நெருங்கிப் பழகியவர். ‘எனது நினைவுகள்’
அவர் தன்வரலாறு - மேற்கு தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட
நினைவுகளாகும்.

கோவை அய்யாமுத்து அவர்கள் பெரியார் பற்றி
சிவாஜி பத்திரிகையில் 1970-ல் எழுதிய கட்டுரை
ஒரு பகுதி கிடைத்தது. பெரியார் வாழ்ந்த காலத்தில்
எழுதிய இந்த முழுக் கட்டுரையும் தேட வேண்டும்.
சிவாஜி இதழ் பொள்ளாச்சி நசனிடமோ, கவிஞரின்
நேசர் மோகனரங்கனிடமோ, ரோஜா முத்தையாவிலோ
இருக்கலாம். அதைப் பெற்று இணையம் ஏற்றுவோருக்கு
முன்கூட்டிய நன்றி.

நா. கணேசன்

இனி, கோவை அய்யாமுத்து எழுதிய சிவாஜி, 1970 இதழ்க்
கட்டுரை (பூர்த்தியாக இன்னும் கிடைக்கவில்லை).
-----------------------------------


என் மதிப்புக்குரிய நண்பர் ஈ.வெ.ரா., செல்வத்திடமும், செல்வத்தை
வைத்திருக்கும் செல்வரிடத்தும் மட்டற்ற மதிப்பு உடையவர். அவரிடத்தும்
செல்வம் ஓரளவு குவிந்திருக்கிறது. தாம் ஆண்டுதோறும் ஈரோடு நகராட்சி
மன்றத்துக்கு ஐந்தாயிரமோ, அதற்கு அதிகமாகவோ சொத்து வரி செலுத்தி
வருவதாகப் பெருமிதத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார். தாம்
செல்வந்தர் என்பதால் தம்மைப் பிறர் மதிக்க வேண்டும், மதிப்பாக நடத்த
வேண்டும் என்று எப்போதும் எதிர்பார்க்கிறார். செல்வம் இல்லாதவர்கள் கூலி
வேலை செய்து பிழைப்பதற்குத்தான் தகுதியுடையவர்கள் என்று கருதுவார்.
அவர்களை, அன்னக்காவடிகள், தகர போணிகள் என்றும், "கீழே பூமியும், மேலே
ஆகாயமும் அன்றி வேறெதுவும் இல்லாதவர்!' என்றும் பரிகாசமாகச் சொல்வார்.
"இவனுக்கு என்ன தகுதி? அவனுக்கு என்ன யோக்கியதை?' என்று பணத்தைக் கொண்டே
மனிதனை எடை போட்டுப் பார்ப்பார்.

பனகல், பொப்பிலி, ராஜா சர்.அண்ணாமலை, சவுந்தர பாண்டியன்,
ஆர்.கே.சண்முகம், ஜமால் முகமது போன்ற செல்வந்தர்கள் தான் ஆட்சி பீடத்தில்
அமர அருகதை உடையவர்கள் என்று கருதுவார். யாதுமற்ற அன்னக் காவடிகள்
அரியாசனம் ஏறி, அதிகாரம் செய்ய வாய்ப்பளிக்கும், "ஜனநாயகம்' என்ற சனியனை
கண்ணால் காண்பதும், வாயால் சொல்வதும் ஈ.வெ.ரா.,வுக்கு துளி கூடப்
பிடிக்காது. உலகில் ஒரு கடவுளைக் கூட ஈ.வெ.ரா., ஏற்றுக் கொள்வாரேயொழிய
அன்னக் காவடிகளை அரசர்களாக்கும் இந்த பெரும் சனியனாகிய ஜனநாயகத்தை அவர்
இப்பிறவியிலும், மற்றொரு பிறவியிலும் நிச்சயமாக, முடிவாக, தீர்மானமாக
ஏற்றுக் கொள்ளவே மாட்டார். ஏதோ வேண்டா வெறுப்பாகக் காமராஜரும்,
அண்ணாதுரையும், கருணாநிதியும் ஆட்சிப் பீடத்திலிருந்து அதிகாரம் செய்த
காரணத்தால், அவர்களை அண்டுவதால் தமக்கு மரியாதைகளும், மலர் மாலைகளும்,
சிறப்பு விழாக்களும், பிற சிறப்புகளும் கிடைக்கின்றன என்ற காரணத்தால்,
அவர்களைப் பச்சைத் தமிழன், உண்மைத் தமிழன் என்றும், "கலைஞர் கருணாநிதி'
என்றும் தம்முடைய, "பரிவாரங்கள்' என்றும் பரிந்துரைகள் வழங்கிப்
பாராட்டுதல் தெரிவித்தார். ஆனால், அவருடைய அடித்தளத்தை சோதித்துப்
பார்த்தால், "உம்... என்னிடம் மாதம் முப்பது ரூபாய்க்கு இருந்த பயல்,
இப்போது மந்திரியாகி விட்டான்! மந்திரியாவதற்கு அவனுக்கு என்ன யோக்கியதை
இருக்கிறது?' என்ற பொருமல் பெருமளவில் காணப்படும். தமிழ்நாட்டில் இன்று
தம்மை மிஞ்சிய அறிவாளி யாரும் இல்லை என்றும், தம்மைத் தவிர்த்து மற்ற
எல்லாரும் முட்டாள்கள் என்றும் வாழும் ஈ.வெ.ரா.,வின் மனநிலையை இது வரை
கணித்தோம்.


Subashini Tremmel

unread,
Mar 24, 2011, 4:26:34 AM3/24/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

நான் அறிந்திராத பல விஷயங்களை இங்கே வழங்கியிருக்கின்றீர்கள். நன்றி.

-சுபா
 
2011/3/23 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

periyar_saint.jpg
periyar_russia.jpg
periyar_gandhi.jpg
periyar's parents.jpg
periyar_bmagnate.jpg
periyar_kasi.jpg
periyar_vaikam.jpg

விஜயராகவன்

unread,
Mar 24, 2011, 4:48:26 AM3/24/11
to மின்தமிழ்
Only EVR in Russia and EVR's parents are old photos. All other
pictures are propoganda posters.

Especially EVR+Gandhi is artists's imagination.


Vijayaraghavan

On Mar 23, 10:58 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


>  //ஈவேரா பேசியவை, எழுதியவை மிக அதிகமானவை. எனவே அவருடைய ஒவ்வொரு கருத்தின்
> மீது கொண்ட பார்வை எவ்வளவு ஆழமானது,  எவ்விதமான போக்கை கொண்டிருந்தது
> என்பனவற்றை அவரைப்பற்றி பெரிதும் அறிந்தவர்கள் கூறுவதே சிறப்பு என்றாலும் அவர்
> எப்படி மதத்தை, சமூகத்தை, தனிநபரை வேறுகோணத்தில் பார்த்தாரோ அதேபோல வேறு

> கோணத்தில் அவருடைய  உள்நோக்கங்கள்  பார்க்கப்படாமலே இருக்கிறது....

N. Ganesan

unread,
Mar 24, 2011, 7:36:45 AM3/24/11
to மின்தமிழ்

On Mar 24, 3:48 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> Only  EVR in Russia and EVR's parents are old photos. All other
> pictures are propoganda posters.
>
> Especially EVR+Gandhi is artists's imagination.
>

The artist imagination of EVR with Gandhi is
from a famous photo of Gandhi with Nehru:
http://www.knowledgenews.net/picturethis/gandhi-nehru.jpg

BTW, in Nagarajan's mail says EVR was with Nattukottai
Chettiar Mutt. EVR was not working there. It must be
some other mutt, operated by others (N. Indians?)

N. Ganesan

> ...
>
> read more »

Nagarajan Vadivel

unread,
Mar 24, 2011, 9:10:27 AM3/24/11
to mint...@googlegroups.com
copyandpaste1.jpg 4e0wtcl.gifcopyandpaste2.jpg
periyar_gandhi.jpgcopyandpaste3.jpgcopyandpaste3.jpg

இணையத்தில் வருடித் திருடிப் போடுவது சகஜம் என்று நீங்க சொன்னா சரிங்க
சத்திரம் செட்டிநாட்டுக்காரங்க கட்டினதுன்னு சொன்னாங்க.  அதுவும் வெட்டு ஒட்டுதானோ?  வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு சொல்லமுடியாது போலிருக்கே
739yfdv.jpg1.gif

நாகராசன்
2011/3/24 N. Ganesan <naa.g...@gmail.com>
copyandpaste1.jpg
739yfdv.jpg1.gif
4e0wtcl.gif
copyandpaste3.jpg
periyar_gandhi.jpg
copyandpaste2.jpg

N. Ganesan

unread,
Mar 24, 2011, 9:23:56 AM3/24/11
to மின்தமிழ்

prof. Nagaraj,

what you've sent is what is called hagiography.
Only part of them are actually correct.
As pointed out, the drawings are contemporary
& not original photos.

There are 100s of books & articles on Periyar (in Tamil, English),
one has to spend time.

N. Ganesan

Nagarajan Vadivel

unread,
Mar 24, 2011, 10:45:16 AM3/24/11
to mint...@googlegroups.com
Dear Sir
Thanks for your information.  Ten years back I had the opportunity to guide a scholar on EVR.  Daughter of a Dalit Engineer who designed Anna Arivalayam did very impressive research unfortunately died  in a road accident.  I lost very valuable research information.  I must find another scholar to continue
Thanks
Nagarajan

2011/3/24 N. Ganesan <naa.g...@gmail.com>

N. Ganesan

unread,
Mar 24, 2011, 11:55:36 AM3/24/11
to மின்தமிழ்


On Mar 24, 9:45 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> Dear Sir
> Thanks for your information.  Ten years back I had the opportunity to guide
> a scholar on EVR.  Daughter of a Dalit Engineer who designed Anna Arivalayam
> did very impressive research unfortunately died  in a road accident.  I lost
> very valuable research information.  I must find another scholar to continue
> Thanks
> Nagarajan
>

Dear Professor,

Do you have the lady's articles on EVR with you? If so,
pdf-s will be great. Did she live to complete her thesis??

I can help you with academic ref.s for any serious post-grad
researchers
on EVR. In fact, I can list some important references on EVR in this
thread.

Nicholas B. Dirks, Columbia U., did a Masters' thesis on Periyar.
Then he moved onto other projects. His book on Caste is important.
He has been telling about his future work on Colin Mackenzie
(who was in Madras, first surveyed the whole of India & dies young.)
Hope he writes it one day. Tom Trautmann (Michigan) has kept the
word, being a Sankritist, and now he is fully into Dravidianism,
F. W. Ellis & so on. I once told him I will give him some verses
by Ellis on Namasivaya mantra.

Have you seen Narendra Subramanian's book (OUP) on DMK, DK?
An important contrib.

On Anna, you please read book by R. Kannan (Viking). That's
the best one, I've it in my desk. It has been translated
into Tamil also (Charukesi, Vikatan press).

Details will follow ... as time permits.

Anbudan,
N. Ganesan


> 2011/3/24 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
> > prof. Nagaraj,
>
> > what you've sent is what is called hagiography.
> > Only part of them are actually correct.
> > As pointed out, the drawings are contemporary
> > & not original photos.
>
> > There are 100s of books & articles on Periyar (in Tamil, English),
> > one has to spend time.
>
> > N. Ganesan
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -

Nagarajan Vadivel

unread,
Mar 24, 2011, 12:10:00 PM3/24/11
to mint...@googlegroups.com
Dear Dr.N.Ganesan
Thanks for the input.  Min Tamil is not the forum for a discussion on Periyar.   Recently I supervised a publication on Socio Economic poicies of Anna and Kalaignar.  This is based on a Ph.D research
Dr.M.Naganathan's wife Dr.Santhi dauhgter of Snaskrit-Tamil-English scholar Jamadagni did a research on Periyar.  You may have access to unpublished research reports once the Universities of Tamilnadu implement the digitaal library project
I am right now involved in establishing a digital library project
Again I wish to reiterate that MinTamil is not appropriate forum for Peryar
Nagarajan

2011/3/24 N. Ganesan <naa.g...@gmail.com>


"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

gnana bharathi

unread,
Mar 24, 2011, 2:00:06 PM3/24/11
to mint...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
முனைவர் கணேசன்,
ஈவேரா குறித்த இம்மாதிரியான வெளிப்பாடுகளையும் வெளியில் கொண்டுவர வேண்டும்

அன்புடன்
பாரதி 

gnana bharathi

unread,
Mar 25, 2011, 2:31:24 PM3/25/11
to mint...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
வர்ணாசிரமம் - சாதி 
பார்ப்பனரை ஒழிக்க ஈவேரா எடுத்துக்கொண்ட மற்றொரு ஆயுதம் வர்ணாசிரமம்.  வர்ணாசிரமப்படி மக்கள் நான்காகப் பிரிக்கப்பட்டனர். கற்றோர் என பார்ப்பனர் முதன்மையாகவும் (தலையிலும்), அரசன், வீரர் என இரண்டாவதாகவும் (தோளிலும்) வணிகர், வேளாளர் மூன்றாவதாகவும் (தொடையிலும்) கைவினைஞர், சேவகர் நான்காவதாகவும் (பாதத்திலும்) நிலை(பிறந்ததாக) கூறப்படுகிறது.

வர்ணாசிரமத்தை எதிர்த்த ஈவேரா, வர்ணாசிரம முறைப்படி மக்கள் நான்கு பிரிவினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர் என்று கூறவில்லை.  பார்ப்பனர் ஒன்றாகவும் மற்றெல்லாரும் அடுத்த நிலையிலும் சூத்திரர்களாக பொதுமைப்படுத்தினார். சேர, சோழ, பாண்டிய, மற்றைய அரசர் குலங்கள், படை தளபதிகளின் குடும்பங்கள், மறவர்கள் என பிரிக்கவில்லை.  வணிகர் மற்றும் வேளாளர் போன்ற சமூகங்கள் இருந்தும் அவர்களைத் தனியாகப் பிரிக்கவில்லை.  ஈவேரா பார்ப்பனரை ஒரு குழுவாகவும் மற்ற மூவரையும் தனிக்குழுவாகவும் கருதினார். தமிழர் அனைவரையும் எளிதாக சூத்திரர் என்றாக்கி அவர்களின் ஒட்டுமொத்த நீதிக்காகப் போராடுவதாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். 

வர்ணாசிரமத்தில் நான்கு பிரிவுகள் மட்டுமே உள்ளன. சூத்திரகளை மற்றவர்கள் ஒதுக்கியது போல சூத்திரர்களும் தங்களுக்குள் ஒரு சில சமூகத்தினரை பின்னாட்களில் ஒதுக்கி வைத்தனர். அவர்கள் பஞ்சமர் என குறிப்பிடப்படுவர்.  இவ்வேறுபாடு பொருளாதார அளவில் இல்லாமல் இருந்ததால் சமுதாய அளவில் எளிதில் மாறிவரக்கூடியதாக இருந்திருக்க வேண்டும்.  

பொதுவாழ்வியல் முறையில் தமிழரை மூன்றாக, ஆரியர்-திராவிடர்-ஆதித்திராவிடர் எனப்பிரித்த  ஈவேரா, வர்ணாசிரம முறையிலும் பார்ப்பனர்-சூத்திரர்-பஞ்சமர் என தமிழரை மூன்றாகப் பிரித்தார்.  

1879 ல் பிறந்த ஈவேரா 1929 (ஐம்பது வயது) வரை தன்னை ராமசாமி நாயக்கர் என்றே குறிப்பிட்டுவந்தார். 
மேலும் "நான் கர்நாகாக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன்" என்று 1926  குடியரசு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார். 

ஐம்பது வயதுவரை ஜாதீய அடையாளம் கொண்டாடியவர் ஏன் ஜாதியை விடத் துணிந்தார்?  அத்தோடு விடாமல் தன்னைப் பின்பற்றியவர் அனைவரும் ஜாதி அடையாளத்தை விடும்படி செய்தார்.  அது மேலும் பரவி அவரை பிடிக்காத பார்பனர்களும் விட்டுவிடும்படி செய்தது.               

காந்தி, நேரு, பட்டேல், போஸ் என்ற விடுதலை முன்னர் வாழ்ந்தவர்களும்,இந்தியாவின் பிரதமர்களாக இருந்தவர்களும்,  பல முதல்வர்களும், அறிவியல் அறிஞர்களும், சமூகவியலார்களும் தங்கள் ஜாதிப் பெயரைக் இட்டுக்கொண்டே, அடையாளத்துடனே வாழ்ந்தனர்/வாழ்கின்றனர்.  அதாவது தன்னுடைய ஜாதி அடையாளத்தை இழக்காமலேயே ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தனர். நடைமுறையும் படுத்தினர். 

பின்னர் ஏன் ஜாதிய அடையாளத்தை எதிர்த்தார்?  ஒரேயொரு காரணமாகத்தான் இருக்க வேண்டும். தியாகராயச் செட்டி என்பவரின் செயல்பாடான தமிழர் அல்லாதவரை அரசுப் பதவியில் நியமித்த செயலை தானும் நேரடியாக முன்னிருத்தினால் புறக்கணிக்கப் படுவோமென்று பயந்து அதற்குப் பதிலாக ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஜாதி அடையாளங்களை நீக்கச் செய்துவிட்டால் தமிழர் அல்லாதவர் ஆட்சியைப் பிடிப்பது என்றும் சாத்தியமாகும் என்ற எண்ணத்துடனே தான். 
 
ஈவேராவிற்கு முன்னரே ஜாதிப் பெயரை இட்டுக்கொள்ளவது தவறானது என்ற கோட்பாடு வடஇந்தியாவில் நிலவி வந்தது. 

தன்னை நான் என்று கூறாமல் நாம் என்றே எப்பொழுதும் கூறிவந்தார். ஆனால், இந்த நாம் என்பதில் பார்ப்பனரும் பஞ்சமரும் ஒருபோதும் இருந்ததில்லை. அவர்களை பிரித்தே வைத்திருந்தார். 

ஜாதிய இழப்பு தமிழருக்கு தாழ்மையையே கொடுத்தது.........


2011/3/24 gnana bharathi <dgbha...@gmail.com>

gnana bharathi

unread,
Mar 25, 2011, 2:34:48 PM3/25/11
to mint...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
மனிதர் ஒவ்வொருவரும் தனக்கென்று சில அடையாளங்களைக் கொண்டு வாழ்வர், அறியப்படுவர், இது தனி மனிதனுக்கென்று வேறுபட்டாலும் பரந்த அளவில் சில அடையாளங்களைக் சிறு அல்லது பெரும் சமூகங்கள் தமதாக்கிக்கொண்டு வாழ்கின்றனர். இவ்வடையாளங்கள் தொன்றுதொட்டோ, இடையிலோ அல்லது புதிதாகவோ ஏற்படுத்திக்கொண்டவை அல்லது அமைந்தவை. 

எ.கா. உயரம், நிறம் போன்ற உடல் அமைப்புகள், ஆடை, அணிகலன் போன்றவை, கடவுள், சடங்கு போன்றவை, ஊர், மாநிலம், நாடு என அடையாளங்களை ஒருங்கே கொண்டவையே சமூகம். 

அரபியர்கள் செல்லவில்லை என்றால் மலேசியாவிலும் இந்தோனேசியாவிலும் இஸ்லாமியர் என்று இன்று எவரும் இருந்திருக்க மாட்டார். இன்றுபோய் அவர்களை மத அடையாளத்தை விடும்படிச் சொன்னால் ஏற்றுக்கொள்வாரா?  ஆங்கிலேயர் வரவில்லை என்றால் அரபு நாடுகளைப்போல் மன்னர் ஆட்சி நடக்கும் பகுதிகளும் இந்தியாவில் இருந்துகொண்டுதான் இருக்கும்,  சமூக வேறுபாடுகள் சில இடங்களில் குறைந்தும் சில இடங்களில் மிகுந்தும் இருக்கும்.  

எனவே, சமயம், சாதி, மொழி என்பவை வேறுபட்டுள்ள சமூகத்தின் உள்ளேயுள்ள மக்களின் அடையாளங்கள்.  சீனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் முதல் நாள்அணிவகுப்பின்போது  ஒரேமாதிரியான ஒரே உயரமுள்ள, ஒரே  நிறமுடைய, ஒரேவிதமான ஆடை அணிந்த பெண்களை அரங்கத்தினுள் சுற்றுச் சுவர்போல நிறுத்தியிருந்தனர்.  இது வேறெந்த நாட்டினருக்கும் அமைய இயலாது என்பதற்காக சீனர்கள் மட்டுமே .ஒன்றிய சமூகம் மற்றவர்கள் யாரும் இல்லை என்று எப்படி கூறமுடியாதோ அதே போல வேறுபாடுகள் பல இருப்பினும் சில ஒற்றுமைகள் கொண்டதே ஒரு சமூகம்.

இந்த அடையாளங்களில் பழங்காலமாக இருந்துவந்தவைகளுள் ஜாதி என்ற ஒன்றும் அறியப்படுகிறது. இந்த ஜாதி என்ற அமைப்பினுள் சடங்குகளும், பழக்க வழக்கங்களும் பெரிதும் ஒன்றாயிருந்தன. தமிழகத்தில் திருமண உறவுகளும் நடைபெற்று வந்தன.  

வர்ணாசிரமத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகளை கலைக்க விரும்பியோர், அதாவது உயர்ந்த குலத்தினராக கருதப்படுவோர், பிற குலத்தினரை தாழ்வாக கருதக்கூடாது என்றுதான் கூறினறேயோழிய தங்கள் ஜாதி அடையாளங்களை இழக்க விரும்பவில்லை. (இந்திய சமூகத்தில் கலப்பு திருமணத்தின் போது, பெண்கள் தங்களின் ஜாதிய அடையாளங்களை முற்றிலுமாக இழந்து கணவனின் ஜாதியை ஏற்றுக்கொள்வது நடைமுறை) ஏனெனில் அது தங்களுடைய அடையாளம் என்ற அவர்கள் கருதினர். அல்லது ஒரு கேடயம் என்றளவிலேயே பார்க்கப்பட்டது. 

ஈவேரா, தமிழகத்திலுள்ள பிற மொழி பேசும் மக்கள் (அதுநாள் வரை ஆட்சியில் இருந்தவர்கள்) தொடர்ந்து ஆளும் நிலைக்கு இருக்கவேண்டுமென்றால் பெரும்பாலான மக்கள் தங்கள் அடையாளத்தை இழக்க வேண்டும் என்ற நோக்கில் ஜாதி ஒழிப்பை முன்னிறுத்தினார். முதலில் மதம் அடுத்து ஜாதி. 

ஈவேராவின் சாதிப்பெயர் மறுப்பிற்கு பெரும் ஆதரவு கிடைத்தது.  ஈவேரா வளர்த்தவர், ஈவேராவை  வளர்த்தவர், ஈவேரா எதிர்த்தோர், ஈவேராவை எதிர்த்தோர், ஈவேராவ வேண்டியோர், ஈவேராவை வேண்டாதோர் என அனைவரும் அவருடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்டு ஜாதி அடையாளங்களை துறந்தனர். 

ஜாதி என்ற கேடயம் கழன்று விழுந்தது. 
அதுவரை தமிழகத்திலும் இந்தியாவிலும் மட்டுமல்லாமல் உலகின் சில நாடுகளிலும் உயர்ந்த சமூகத்தினராகக் கருதப்பட்டு வந்த சமூகங்கள் மேலும் வளராமல் தேக்கத்தை அடைந்தன. அல்லது தனி மனித முனைப்பு மட்டுமே வளர்ச்சியைத் தந்தது.  சமூகங்கள் முன்னேறவில்லை. 

ஜாதிய அடையாளங்களை இழப்பதற்கு முன்வரை இந்திய அளவில் உயர்ந்திருந்த சமூகங்கள், ஒரு சில தனிநபர்களைத் தவிர பெரும் செல்வ, வளமுடைய குடும்பங்களாக இன்று வாழவில்லை.

ஜாதிய இழப்பினால் கேடயமாக இருந்த ஜாதி கத்தியாக மாறத்தொடங்கியது. 
ஜாதி இழந்தபிறகு சமூகங்களுக்குள் இருந்துவந்த ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கத் தொடங்கின. மோதல்கள், சச்சரவுகள் என கூடின. 

ஒன்றிரண்டு தலைமுறைக்குப் பின்னர், ஜாதி அடையாளத்தைத் தேடி தமிழ்ச் சமூகம்  செல்லத் தொடங்கியது.   ஆனால் இடைவெளியால் புதுப்பித்தலில் தயக்கம், ஆளுமை இல்லாதிருந்தது.  சமயத்தை மீட்டேடுக்கும்போது எப்படி தனக்கே உரிய அடையாளமாகக் கொள்ளாமல் வட மாநிலத்தினரின் அடையாளத்தை ஏற்றுக்கொண்டனரோ அதே போல ஜாதியிலும் தனக்கே உரிய அடையாளத்தை மீட்டுக்கொனராமல், புதிதாகச் செய்வதாக நினைத்து செய்தன சமூகங்களை முன்னெடுத்துச் செல்லாமல் பின்னோக்கிச் செல்லச் செய்கின்றன.

கோனார், சக்கிலியர், பறையர், பள்ளர், வண்ணார், அம்பட்டர்,  கள்ளர், என்போர் மீண்டும் அதே பெயர் கொண்டு மீண்டேழலாமல் புதிய பெயர்களை சூடிக்கொண்டனர். யாதவர், அருந்ததியர், ஆதிதிராவிடர், வேளாளர், டோபி, நாவிதர்,  தேவர் போன்ற புதுப்பெயர்களைக் கொண்டு புதிய, உயர்ந்த சமூகமாகத் தங்களை உலகம் கருதும் என்ற எண்ணத்துதுடன் தங்களை வெளிப்படுத்துகின்றனர். 

ஏனோ பெயரில் ஒன்றும் இல்லை, ஏற்றம் என்பது வளர்ச்சியில், படிப்படியான முன்னேற்றத்தில்தான் உள்ளது என்பதை உணரவில்லை.  எ.கா. யாதவர் - யாதவா என்றால் அது தங்களின் மூல அடையாளத்தை கொடுக்காது எனவும், இப்புதிய பெயர் தங்களை உயர்த்துவிடும் என்பது போலவும் கருத வைத்துள்ளது. இப்பெயர் மாற்றத்தை யாவரும் அறிவர், அதன் முற்பெயரையும் உணருவர் என்பதை உணருவதில்லை.  

வடக்கில், கிழக்கில், மேற்கில், தமிழகத்தை சுற்றிலும் ஜாதிய அடையாளம் கொண்டவர் தம்மை உயர்த்தி, முன்னிறுத்தி செயல்படும் பொழுது, தமிழகத்தில் ஜாதியின் பெயரைப் புதுமைப் படுத்தி தங்களை மறைத்துக்கொள்ள முற்படுகின்றனர்.

ஜாதிய மறைவுக்குச் சென்ற (புதிய அடையாளங்களைத் தேடிக்கொண்ட) சமூகங்கள் வளர்ச்சியடையாமல், தங்களை இருப்பை நிலைநாட்டாமல், வீழ்ந்து கிடக்கின்றன. அவர்களில் ஒருசில சுயநலம் கொண்டோர் மட்டும் அச்சாதியினருக்காக பாடுபடுவதாக கூறிக்கொண்டு பெருவாழ்வு வாழ்கின்றனர்.  

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கக்கூடாது என்றோர் கூறிய காரணங்களில் முதன்மையாது பெரிய மக்கட்தொகையுடைய ஜாதி மட்டுமே ஆளும் நிலையை அடையும் பிறருக்கு வாய்ப்பிருக்காது என்பதே. 

ஈவேராவின் கணக்கு அவர்களின் கணக்கை பொய்யாக்கியது, அடையாளம் இழந்துவிட்டால் ஒரு ஜாதி பெரும் மட்கத்தொகை உடையதாக இருந்தாலும் அறியாமல், உணராமல் போய்விடும் என்பதே ஈவேராவின் கணக்கு.  இந்தியாவில் பெரும்பான்மை சமூகம் ஆட்சிக்கு வராமல் இருக்கும் நிலையில் உள்ள ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே.. 


2011/3/26 gnana bharathi <dgbha...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Mar 25, 2011, 10:06:50 PM3/25/11
to mint...@googlegroups.com
//வர்ணாசிரமத்தில் நான்கு பிரிவுகள் மட்டுமே உள்ளன. சூத்திரகளை மற்றவர்கள் ஒதுக்கியது போல சூத்திரர்களும் தங்களுக்குள் ஒரு சில சமூகத்தினரை பின்னாட்களில் ஒதுக்கி வைத்தனர். அவர்கள் பஞ்சமர் என குறிப்பிடப்படுவர்.  இவ்வேறுபாடு பொருளாதார அளவில் இல்லாமல் இருந்ததால் சமுதாய அளவில் எளிதில் மாறிவரக்கூடியதாக இருந்திருக்க வேண்டும்.//
தொழில் மற்றும் சேவை அடிப்படையில் அமைந்த குழுக்களே ஜாதிகள்.  இது வர்ணாசிரமம் தமிழகத்துக்குள் வருவதற்கு முன்னரே தமிழ்க் குமுகாயத்தில் இருந்த ஒன்று
தமிழ்க்குமுகாயம் பழங்குடி மரபுக்கேற்ப கிராமத்தில்/ஊரில் அவரவர்க்கென் அமைந்த தெருக்களில் வாழ்ந்து அவரவர்க்கென ஏற்றுக்கொள்ளப்பட்ட தெய்வங்களை வணங்கி தங்களுக்கென வரையறுக்கப்பட்ட தொழில்/சேவையைச் செய்துவந்தனர்.
ஆகம முறைகளும் உயர் கடவுளரும் கிராமங்களில் நிலைபெறும்வரை இறைப்பணிக்கென்று உயர் சாதி உருவாகவில்லை
ஒவ்வொரு தொழில்/சேவைப்பிரிவுக்கும் சில நடத்தைகள் மாபாவம் மன்னிக்க முடியாத்தது அத்தகைய பாவத்தைச் செய்பவர் எந்தப் பிரிவாக இருந்தாலும் அவர்கள் கிராமத்தை/ஊரைவிட்டு ஒதுக்கப்பட்டு பஞ்சமா பாதகம் செய்தவர் என்பதால் பஞ்சமர் என்ற அடையாளத்துடன் ஒதுக்குப்புறமாக வாழ்ந்தனர் என்று என் மானுடவியல் பேராசிரியர் குறிப்பிடுவதுண்டு.
ஜாதிப்பெயரைப் போட்டுக்கொள்வது ஒருகாலத்தில் தமிழர்கள் பெருமையாகக் கருதியதுண்டு.  ஆங்கிலேயர் மக்கட்தொகைக் கண்க்கெடுப்பில் ஜாதியைக் குறிப்பிடவேண்டும் என்று சட்டம் இயற்றியதும்
வன்னியர் ஷத்ரியகுல வேளாளர் 

தேவாங்கர் தெய்வகுல பிராமணாள்
ஆகவும்
தேவேந்திரகுலம் போன்ற புதிய பெயர்களும் எழுந்து தங்களை உயர்வாகக் காட்டிக்கொண்டனர்.
(இன்னும் சிலபெயர்கள் நினைவுக்கு வரவில்லை.  தெரிந்தவர்கல் பட்டியலிடலாம்)
பெரியார் அந்தணர்களை மட்டுமன்றி அந்தணரல்லாத உயர்குலத்தினரும் தங்களின் மக்கட்தொகை விழுக்காட்டுக்குமேலாக அரசு/அரசியல் பதவிகளில் இருந்ததை எதிர்த்ததாகவும் இதில் அவர் அம்முயற்சியில் தொல்வியடைந்ததாகவுமே தோன்றுகிறது
நாகராசன்


2011/3/26 gnana bharathi <dgbha...@gmail.com>

N. Kannan

unread,
Mar 25, 2011, 11:04:47 PM3/25/11
to mint...@googlegroups.com
2011/3/26 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

> தொழில் மற்றும் சேவை அடிப்படையில் அமைந்த குழுக்களே ஜாதிகள்.  இது வர்ணாசிரமம்
> தமிழகத்துக்குள் வருவதற்கு முன்னரே தமிழ்க் குமுகாயத்தில் இருந்த ஒன்று

உண்மை. அப்படித்தான் தொல்காப்பியம் காட்டுகிறது. ஒவ்வொரு திணைக்குமுரிய
குடிகள் அடிப்படையில் ஜாதிகளே.
பரிணாமத்தோற்றத்தில் ஆதித்தமிழர் என்று கணிக்கிடும் போது பிராமணர்கள்
அரசர்களுக்கு ஆலோசனை வழங்கும் strategist ஆக இருந்திருக்கலாம். பூணூல்
போடுவது பிராமணர்களுக்கு மட்டும் என்பதில்லை. விஸ்வகர்மாவின் வாரிசுகள்
என்று சொல்லும் கொல்லர்கள், கட்டிடக்கலைக் கலைஞர்கள் தங்களை மிக
உயர்வாகத்தான் இன்றுவரை கருதுகின்றனர். அவர்கள் பூணூல் அணிவதுண்டு.
`அறிவும் நம்பிக்கையும்` நூல், வேதம் கற்பது மூன்று வர்ணங்களுக்கும் பொது
என்றுதான் சொல்கிறது.


> பெரியார் அந்தணர்களை மட்டுமன்றி அந்தணரல்லாத உயர்குலத்தினரும் தங்களின்
> மக்கட்தொகை விழுக்காட்டுக்குமேலாக அரசு/அரசியல் பதவிகளில் இருந்ததை
> எதிர்த்ததாகவும் இதில் அவர் அம்முயற்சியில் தொல்வியடைந்ததாகவுமே தோன்றுகிறது

நிச்சயம் தோல்வி அடைந்திருக்கும் ஏனெனில் ஜாதியை விட்டுக்கொடுக்க அங்கு
யாருக்கும் துணிவில்லை. அது ஏதோ பார்ப்பனர்கள் உருவாக்கிய சதி என்பது
போல் மூளைச் சலவை செய்தது, மற்றவர்களின் குற்றத்தை ஒளிப்பதற்காகச்
செய்ததே என்ற உண்மையை இனிமேலும் மறைக்கமுடியாது.

இதுவரை பிராமணர்கள் தங்களை ஒரே குலமாகக் கருதியதில்லை. அங்கும் ஆயிரம்
ஜாதிகளுண்டு, அவரவர்க்கென்று தர்மங்களுண்டு, உயர்வு தாழ்வு உண்டு
(இராமனுஜர் சரிதத்திலேயே அது வருகிறது). எப்படி ஆங்கிலேயர் செய்த
புண்ணியத்தில் பிரிவு பட்டுக்கிடந்த இந்தியர்கள் ஒரே தேசியமாக
உருக்கொண்டனரோ அதேபோல், பெரியார் புண்ணியத்தில் இன்று பிராமணர்கள் ஒரு
குலமென்று எண்ணுகிறார்கள். சமீபத்தில் காமகோடி மடம் கட்சி
தொடங்கியிருப்பது இதற்கு சாட்சி. எஸ்.வி.சேகர் பீடத்தின் ஆசி
பெற்றுத்தான் பிராமணர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். எப்போதெல்லாம்
மக்கள் அடக்கப்படுகிறார்களோ அப்போது விழித்தெழுவது சகஜம்.
தூங்கிக்கொண்டிருந்த பிராமணர்களை எழுப்பியர் பெரியார். அவர்களுக்கு
அரசியல் உணர்வு கொடுத்தவர் பெரியார். மக்களாட்சி ஓட்டுக்களால்
தீர்மானமாகிறது எனில் பிராமணர்களும் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த
ஏதேனும் வழி தேடுவது ஜனநாயகமே.

நா.கண்ணன்

விஜயராகவன்

unread,
Mar 25, 2011, 6:05:13 PM3/25/11
to மின்தமிழ்
On Mar 25, 7:31 pm, gnana bharathi <dgbhara...@gmail.com> wrote:
> *வர்ணாசிரமம் - சாதி *

> பார்ப்பனரை ஒழிக்க ஈவேரா எடுத்துக்கொண்ட மற்றொரு ஆயுதம் வர்ணாசிரமம்.
>  வர்ணாசிரமப்படி மக்கள் நான்காகப் பிரிக்கப்பட்டனர். கற்றோர் என பார்ப்பனர்
> முதன்மையாகவும் (தலையிலும்), அரசன், வீரர் என இரண்டாவதாகவும் (தோளிலும்)
> வணிகர், வேளாளர் மூன்றாவதாகவும் (தொடையிலும்) கைவினைஞர், சேவகர் நான்காவதாகவும்
> (பாதத்திலும்) நிலை(பிறந்ததாக) கூறப்படுகிறது.

ஞானபாரதி அவர்களே

வர்ணாஶ்ரமம் என்பது வர்ணம் + ஆஶ்ரமம்.

ஆஶ்ரமம் என்பது சமூக பாகுபாடு இல்லை, அது எல்லா மனிதர்களின் வயதுக்கேற்ற
நடைமுறை விதிகள்.


ஆஶ்ரமங்கள்

பிரம்மச்சர்யம்
க்ருஹஸ்தம்
வானப்ரஸ்தம்
ஸன்யாஸம்

இதையும் வர்ணங்களையும் ஈ.வே.ரா. (மற்றும் பெரும்பான்மை விமர்சகர்கர்கள்)
குழப்பியுள்ளார்.


வட இந்தியாவில் `வர்ணம்` இன்னும் தீவிர உணர்வில் உள்ளது. உதாரணமாக ,
ஹிந்தி செய்திகளில் சுவர்ணா - அவர்ணா என ஜாதி அடிப்படை சண்டைகல்
சொல்லப்படுகின்றன.

தமிழ்நாட்டு ஜாதி பூசல்கள் வர்ணம் அடிப்படையில் இல்லை.


விஜயராகவன்

N. Ganesan

unread,
Mar 26, 2011, 1:04:47 AM3/26/11
to மின்தமிழ்

On Mar 25, 5:05 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> On Mar 25, 7:31 pm, gnana bharathi <dgbhara...@gmail.com> wrote:
>
> > *வர்ணாசிரமம் - சாதி *
> > பார்ப்பனரை ஒழிக்க ஈவேரா எடுத்துக்கொண்ட மற்றொரு ஆயுதம் வர்ணாசிரமம்.
> >  வர்ணாசிரமப்படி மக்கள் நான்காகப் பிரிக்கப்பட்டனர். கற்றோர் என பார்ப்பனர்
> > முதன்மையாகவும் (தலையிலும்), அரசன், வீரர் என இரண்டாவதாகவும் (தோளிலும்)
> > வணிகர், வேளாளர் மூன்றாவதாகவும் (தொடையிலும்) கைவினைஞர், சேவகர் நான்காவதாகவும்
> > (பாதத்திலும்) நிலை(பிறந்ததாக) கூறப்படுகிறது.
>
> ஞானபாரதி அவர்களே
>
> வர்ணாஶ்ரமம் என்பது வர்ணம் + ஆஶ்ரமம்.
>
> ஆஶ்ரமம் என்பது சமூக பாகுபாடு இல்லை, அது எல்லா மனிதர்களின் வயதுக்கேற்ற
> நடைமுறை விதிகள்.
>
> ஆஶ்ரமங்கள்
>
> பிரம்மச்சர்யம்
> க்ருஹஸ்தம்
> வானப்ரஸ்தம்
> ஸன்யாஸம்
>
> இதையும் வர்ணங்களையும் ஈ.வே.ரா. (மற்றும் பெரும்பான்மை விமர்சகர்கர்கள்)
> குழப்பியுள்ளார்.
>

For information, Varnashrama Dharma is a term commonly found
in Hindu scriptures. We have to ask Krishnamurti, Rangan, Dev, ....
here. It is recorded in Monier-Williams Sanskrit dictionary as
caste order & countless Sanskrit books.

http://www.sanskrit.org/www/Hindu%20Primer/varnashramadharma.html

For example, Mahakavi Bharatiyar uses Varnashrama Dharma many, many
times.

N. Ganesan

தர்மலோகம்

பாரதியார்

உத்தரம் :- “பாரத தேசத்தில்தான் வர்ணாசிரம பேதங்களிருப்பதாகச்
சொல்வது பிழை. சகல தேசங்களிலும் உண்டு. ஆனால் பாரத தேசத்தில்தான்
வர்ணாசிரம நெறி சீர்கெட்டு போயிருக்கின்றது. பூர்வத்திலே பாரத தேசத்தில்
வர்ணாசிரம நெறி நான் சொல்வது போலத்தான் இருந்தது. அதற்கு அந் நாட்டிலுள்ள
வேதங்கள், உபநிஷத்துக்கள். புராணங்கள், இதிஹஸங்கள் முதலிய சகல நூல்களும்
சாக்ஷி. இப்போது பாரத நாட்டைத் தவிர மற்றெல்லா நாடுகளிலும் பகவான்
சொல்லிய முறைதான் நடைபெற்று வருகிறது. பாரத நாட்டில் அம்முறை தவறி
விட்டது. அது பற்றியே, அந்நாட்டினர், வறுமை, நோய், அடிமைத் தனம் என்ற
இழிவுகளிலே வீழ்ந்திருக்கிறார்கள்.”

கேள்வி: - “பிராமண தர்மங்களை எனக்குப் போதனை செய்ய வேண்டும்.”

உத்தரம்: - “சங்கிரகமாகச் சொல்லுகிறேன். பிராமண வர்ணத்தார் ஒரு ஜன
சமூகத்தின் அறிவுச் செல்வத்திற்குக் காவலாளிகள்; அறிவுப் பயிருக்கு
உழவர்கள். அவரவர் தத்தம்மால் இயன்ற சாஜ்திரங்களைப் படித்து வைத்துக்
கொண்டு அவற்றை வெவ்வேறு வர்ணத்தாருக்கு உரிமை நோக்கிக் கற்பிக்க
வேண்டும். அவ்வாறு கற்பிப்பதற்கு, தமது உணவு மட்டிற்கு மேற்பட்ட
எவ்விதமான கிரயமும் வாங்கலாகாது. ‘எவன் வீட்டில் மறுநாள் ஆகாரத்திற்கு
இன்றே நெல் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறதோ அவன் பிராமணன் ஆகமாட்டான்’
என்று யாக்ஞ வல்கியர் சொல்கிறார்.

etc. etc.,

செல்வன்

unread,
Mar 26, 2011, 4:07:28 AM3/26/11
to panb...@googlegroups.com, mint...@googlegroups.com
?ui=2&ik=3a610c7c52&view=att&th=12ee3e8efb688378&attid=0.1&disp=thd&realattid=f_glmki25s0&zw

23 மார்ச், 2011 1:10 pm அன்று, gnana bharathi <dgbha...@gmail.com> எழுதியது:

நேற்று தினத்தந்தியில் வந்த சிவனின் உருவம்.  30 - 40 ௦ஆண்டுகளுக்குமுன்  இப்படியா இருந்த்து சிவனின் உருவம்?   யார் மாற்றினார்?  அதுவும் தினத்தந்தி நாளிதழினுள்  வந்து?  

திராவிடத்தால் இழந்தோம் என்பது சரிதானே?



திருவேளிர்குடியில் கிடைத்த சிவன் சிலை (காலம் கிபி.1000)

71086.jpg

12ம் நூற்ராண்டு சோழர் கால சிவன்

9k=

மீனாட்சியம்மன் கோயிலில் காணப்படும் ஓவியம்

meenakshi3.jpg
--
செல்வன்

நீயும் நானும் ஒண்ணு
இது நெசந்தான் மனசுல எண்ணு
பொய்யையும் புரட்டையும் கொன்னு
இந்த பூமிய புதுசா பண்ணு



www.holyox.blogspot.com

IMG000020.jpg

ஞானபாரதி

unread,
Mar 26, 2011, 2:08:55 PM3/26/11
to மின்தமிழ்
திரு விஜயராகவன்,
எனக்கு அம்மாதிரியான தகவல்கள் கிடைக்கவில்லை.
இவ்வாறே கிடைக்கின்றன.
http://krishna.org/ctfote/varnash.html
http://www.veda.harekrsna.cz/encyclopedia/varnasrama.htm

தொடுப்பு இருந்தால் தரவும்.


அன்புடன்
பாரதி

Nagarajan Vadivel

unread,
Mar 26, 2011, 2:34:40 PM3/26/11
to mint...@googlegroups.com
//பார்ப்பனரை ஒழிக்க ஈவேரா எடுத்துக்கொண்ட மற்றொரு ஆயுதம் வர்ணாசிரமம்//
பார்ப்பனரை ஒழிக்கமுடியாது என்பது மற்ற எல்லாரையும்விட திராவிட இயக்கத்தவர்க்கு நன்கு தெரியும்.  பார்ப்பனர் உதவி இல்லாமல் அவர்களின் பல செயல்கள் வெற்றிபெறாது என்பதை அவர்கள் உணர்ந்து பொதுமேடையிலும் எழுத்திலும் அவர்களைக் கடுமையாகத் தாக்கினாலும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நல்லுறவில் இருந்தனர்
பெரியார் சொன்ன கருத்துக்கள் அவரால் வேலைக்கமர்த்தப்பட்ட எழுத்தியந்திரங்களின் செயலாக்கம் மூலமாக பதிப்பித்து வெளியிடப்பட்ட கருத்துக்களே
அவருடன் இருந்து கனல்கக்க இந்துக்கடவுள்களைச்சாடி எழுதிய புலவர் சங்கரன் அவரைவிட்டு விலகி சங்கரதாஸ் ஸ்வாமிகளாக நாடக உலகில் இந்துமதக்கருத்துக்களை வலியுறுத்தும் நாடகங்களை நடத்தினார் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்
பெரியாரின் டிஸ்க்ளைமர்
நான் சொன்னதை அப்படியே நம்பினால் அதற்கு நான் பொறுப்பல்ல

நாகராசன்


2011/3/26 விஜயராகவன் <vij...@gmail.com>

விஜயராகவன்

unread,
Mar 26, 2011, 10:53:46 AM3/26/11
to மின்தமிழ்
On Mar 26, 6:04 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Mar 25, 5:05 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
> > ஞானபாரதி அவர்களே
>
> > வர்ணாஶ்ரமம் என்பது வர்ணம் + ஆஶ்ரமம்.
>
> > ஆஶ்ரமம் என்பது சமூக பாகுபாடு இல்லை, அது எல்லா மனிதர்களின் வயதுக்கேற்ற
> > நடைமுறை விதிகள்.
>
> > ஆஶ்ரமங்கள்
>
> > பிரம்மச்சர்யம்
> > க்ருஹஸ்தம்
> > வானப்ரஸ்தம்
> > ஸன்யாஸம்
>
> > இதையும் வர்ணங்களையும் ஈ.வே.ரா. (மற்றும் பெரும்பான்மை விமர்சகர்கர்கள்)
> > குழப்பியுள்ளார்.
>
> For information, Varnashrama Dharma is a term commonly found
> in Hindu scriptures. We have to ask Krishnamurti, Rangan, Dev, ....
> here. It is recorded in Monier-Williams Sanskrit dictionary as
> caste order & countless Sanskrit books.
>
> http://www.sanskrit.org/www/Hindu%20Primer/varnashramadharma.html
>
> For example, Mahakavi Bharatiyar uses Varnashrama Dharma many, many
> times.
>
> N. Ganesan

அது ஆஶ்ரமம் கருத்து எந்தளவு மறக்கப்பட்டு விட்டது என்பதை
காண்பிக்கின்றது, வானப்ரஸ்தம், ஸன்யாஸம் யாரும் இப்போது (பல
நூற்றாண்டுகளாக) சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை. கடந்த 2000 வருடங்களில்
இந்தியாவில் காடுகளின் விஸ்தீரணம் குறைந்தது வானப்ரஸ்தம் செய்முறையில்
மறைந்ததற்க்கு காரணமாக இருக்கலாம். ஸன்யாஸம் ”உலகத்தை துறந்தவர்கள்” -
எந்த வயதானலும் - என்பவர்களின் சரணாலயமாக உள்ளாதே தவிர, எல்லா
மனிதர்களின் வாழ்க்கை குறியாக இல்லை.

Nagarajan Vadivel

unread,
Mar 26, 2011, 4:06:10 PM3/26/11
to mint...@googlegroups.com
வீடு காடு எல்லாம் சிம்பாலிக்தான்.  வீடு என்பது குடும்பம்.  காடு என்பது குடும்பப்கட்டிலிருந்து விடுபடுவது.  சுடுகாடும் இடுகாடும் வாழும் எல்லைக்குள்.  காடேகவேண்டும் என்பதும் சந்நியாசம் கொள்வதும் வாழ்வின் மனநிலைக்குட்பட்ட மனமுதிர்ச்சிக்குட்பட்ட வாழ்வுநிலை 
நாகராசன்

2011/3/26 விஜயராகவன் <vij...@gmail.com>
On Mar 26, 6:04 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:

விஜயராகவன்

unread,
Mar 26, 2011, 9:42:56 PM3/26/11
to மின்தமிழ்
http://en.wikipedia.org/wiki/Ashrama_(stage)

On Mar 26, 8:08 pm, ஞானபாரதி <dgbhara...@gmail.com> wrote:
> திரு விஜயராகவன்,
> எனக்கு அம்மாதிரியான தகவல்கள் கிடைக்கவில்லை.

> இவ்வாறே கிடைக்கின்றன.http://krishna.org/ctfote/varnash.htmlhttp://www.veda.harekrsna.cz/encyclopedia/varnasrama.htm

> > விஜயராகவன்- Hide quoted text -

gnana bharathi

unread,
Mar 27, 2011, 3:38:50 PM3/27/11
to mint...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
இந்தியாவில் ஜாதீய அரசியல் 
இந்தியாவில் பார்ப்பனர் தலைமையில் அரசாட்சி அமைந்தபொழுதேல்லாம் அவை  ஜாதிய அரசியலாக அடையாளப்படுத்தவில்லை. இத்தனைக்கும் அவர்களின் ஆட்சியில் பார்ப்பனரே பெரும்பாலான அமைச்சகங்களை பெற்றிருந்தனர்.  இது விடுதலைக்கு முன்னும் பின்னும் எதிர்ப்பில்லாமல் நடந்தேறியது. 

பல ஆண்டுகளாக ஏற்றுவந்த சமூகங்கள் தங்களை அரசியலில் முன்னிலைப்படுத்த முனைந்தன. இதன் விளைவாக அமைச்சகங்களில் பெரும்/வளர்ந்த ஜாதியினர் இடம்பெறத் தொடங்கினர்.  இதை முன்னின்று நடத்திய மாநிலம் சென்னை மாகாணம்.. ஆனால் அதில் தமிழரை அரியணை ஏற்றவிடாவண்ணம் தடுக்கும் எண்ணமுடையோர் கையில் அவ்வியக்கம்  விழுந்தது.  பின்னர் காமராஜர் தலைமையில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் சுயநலத்தாலும் புரட்சி என்ற பிதற்றலாலும் பின்னர் சீர்கெட்டு போனது.  காமரஜரைப்போல அர்ஜுன் சிங் போன்றோரும் ஜாதிய அமைப்பு இல்லாமலேயே முதல்வர்களானார்கள்.

ஆனால் மெதுவாக தொடங்கிய இச்சாதிய அமைப்புகள் 1989 ல் பெருமாற்றத்தை கொண்டு வந்தது. பல மாநிலங்களில் பார்ப்பனரல்லாதோர் தலைமையிலான அரசு அமைவிக்கப்பட்டது.  பிரதமரும் முதன்முதலாக பார்ப்பனரல்லாதார் தலைமையில் அமைந்தது. (சரண் சிங் நாடாளுமன்றத்தை சந்திக்காதவர் என்பதாலும், ராஜீவ் காந்தி தந்தை வழியே பார்சி (ஈரானிய) இனத்தவராக இருந்தாலும் இந்துவாகவே தன்னை வெளிப்படுத்திக்கொண்டார் என்பதாலும் இவர்கள் இருவரையும் பார்ப்பனரல்லாத பிரதமர்களாக கருதவில்லை)   இது முதலில் உ.பி., பிகார் போன்ற மாநிலங்களிலேயே தொடங்கினாலும் பிற மாநிலங்களில் விரைவாகப் பரவி பார்ப்பனரல்லாதவரே முதல்வராகும் நிலையையும் பல மாநிலங்களில் ஏற்படுத்தியது. (ஆனாலும் இச்சமூக நியதியில் தாழ்வுகளும் ஏற்பட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது.  ஆனால் தாழ்வு ஏற்படுத்தியதற்கு தான் முதன்மை/குடும்ப வளர்ச்சி என்பதே காரணமாக இருக்கும்.) 

ஜாதிய சமூகங்கள் ஒவ்வொன்றும் தங்களை முன்னிறுத்தத் தொடங்கியதும் ஜாதிய அரசியல் அடுத்த பரிணாமத்தை அடைந்தது.  
தத்தமது ஜாதிய அரசியலை/வளர்சிசியை முன்னின்று நடத்திய இச்சமூகங்கள் தங்களை உயர்த்தவும்/நிலைநிறுத்தவும் பிற ஜாதியினருடன் கூட்டு ஏற்படுத்தி வருகின்றனர்.  இக்கூட்டின் விளைவாக ஆட்சியை இழந்த/வரமுடியாத சமூகமும், ஒற்றுமையின் விளைவால், தன் மக்களை பிற கட்சிகளின் ச.ம. உறுப்பினராக, .அமைச்சர்களாக ஆக்க முடிகின்றது.  வேறு கட்சி ஆட்சியில் இருக்கும்போது தன் சமூகம் இடம் பெறாமல் இருந்தால் கிளர்ச்சி போன்றவற்றிலும் தன் சமூகத்தை புறக்கணிக்கிறார் என்பன போன்ற வெளியீடுகளாலும் அரசை நிர்பந்திக்கின்றனர். எனவே,  சமூக இணைப்பு இல்லாதவர்களைத் தவிர மற்றவர்கள் எப்பொழுதும் ஆட்சியில்/அரசமைப்பில் இடம்பெற்றிருக்கும் நிலையை அடைந்துள்ளனர்.

இந்த ஜாதிய அமைப்புகள் 
-தன் மக்களை அமைச்சர்களாக்குவது
- தன் மக்கள் அரசு ஏற்பது
- ஆட்சிக்காக ஜாதிய கூட்டு  
- தன் சமூகம் தேர்தலில் வெற்றி பெறாவிடினும் ஆட்சியில் பங்கேற்க வைப்பது, 
என்று வளர்ந்ததன் அடுத்த விளைவாக  
தன் சமூக முன்னேற்றம் என்ற நிலை தாண்டி அனைவருக்கும், ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சி  என்று செல்லத் தொடங்குகின்றனர் இந்த நிலையில் மாநிலத்தின் முதல்வர், ஜாதிய அடையாளமாக பார்க்கபடாமல் அனைத்து சமூகத்தின் வளர்ச்சியை நோக்கில் கொண்டவராகப் பார்க்கப்படுகின்றனர். 
எ.கா. நிதிஷ் குமார், நரேந்திர மோடி.

தமிழகம் முற்றிலும் தலைகீழான என்பதைவிட குறுக்கும் நெடுக்குமான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.

பார்ப்பனியரின் அரசில் உயர்ந்த நிலையை நாமும் அடைய வேண்டுமென்ற எண்ணம் முதன்முதலில் தோன்றியது சென்னை மாகாணத்தில் தான்.  ஆனால் அது (நீதிக்கட்சி) தமிழரைப் பயன்படுத்தி தமிழரல்லாதவர் ஆட்சி ஏற்கும் நிலையை உருவாக்கியது. 

அடுத்து, ராஜாஜியின் அமைச்சரவையில் இருந்த பதினைந்து பேரில் பத்துபேர் பிறமொழி பேசுபவர்களாக இருந்தனர்.
இதற்கு இருவித காரணங்கள் இருக்கலாம். 
 ௦- ராஜாஜிக்கு தான் தமிழரை முன்னிருத்துபவன் என்ற பெயர் ஏற்படாவண்ணம் இருக்க இவ்வாறு செய்திருக்கலாம் - பிற மொழியினர் தன்னை அடையாளப்படுத்துவார்களோ என்ற பயம்.
- பார்ப்பனரல்லாதோர் மீதிருந்த வெறுப்பு - திராவிட இயக்கங்களின் மீதிருந்த பகை- 
முதலாவது உண்மையானால், அவர் அடிமையின் மற்றொரு அங்கம். இரண்டாவது தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கக் கூட ஆளில்லாத நிலை அன்று இருந்ததைக் காட்டுகிறது.

காமராஜர் ஆட்சியில் ஒருவரைத் தவிர மற்றெல்லோரும் தமிழர் (கர்நாடகம், கேரளம்  பிரியும்வரை இருந்தார்).  ஜாதிய பங்கீடும் நடந்தது. 

திராவிடக் கட்சிகள் முதலில் பார்ப்பனரை முற்றிலுமாக தவிர்த்தன. வேட்பாளர் முதல் அனைவரும் பார்ப்பனரல்லாதோராகவே இருந்தனர். பார்ப்பனரல்லாத ஜாதிய பங்கீடும் முழுமையாக இல்லாமல் போனது.  குறை வந்துவிடக்கூடாது என்ற அளவில் ஜாதிய பங்கீடு நடந்தது. செயல்பாட்டில் அல்ல.  தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எதேச்சதிகாரம் செயல்படத் தொடங்கியது. கருணாநிதியால் தன் குடும்பத்தை எதிர்ப்பின்றி முன்னிறுத்த முடிந்தது. பார்ப்பனீய எதிர்ப்பையும், சமூகநீதி, தமிழ் போன்றவற்றை வெளிப்படுத்தி 1971 லேயே கருணாநிதியால் தன் உறவினரான முரசொலி மாறனை நாடாளுமன்ற உறுப்பினராக்க முடிந்தது. ஒரே ஜாதியில் அதுவும் ஒரே குடும்பத்தில் இருவர் ஆட்சியில் அமராலம் என்ற செயல்பாட்டிற்கு எதிர்ப்பில்லாமல் போனது.

எல்லாவற்றுக்கும் மேலாக,
எதிர்ப்பில்லாத சூழலில், தான் நினைத்தது எதையும் செய்யலாம் என்ற எண்ணத்துடன் அடிமைகளை ஆள்வதுபோல் எம்ஜிஆர் ஆட்சி நடைபெற்றது.
எம்ஜிஆர், ஹண்டே போன்ற திராவிட மொழி பேசுவோரையும் உக்கம் சந்த் போன்ற சேட்டுவையும் பயமில்லாமல் அமைச்சராக, ச.ம. உறுப்பினராக ஆக்க முடிந்தது. தனக்கு, தங்களுக்கு இடம் வேண்டுமென்று கேட்கக்கூட துணிவில்லாத நிலை தமிழகத்தில் நிலவியது. கேட்பாரில்லாததால் வந்த துணிவு திராவிடம் என்றால் பார்ப்பனீய எதிர்ப்பு என்ற எல்லைகளைத் தாண்டி   பார்ப்பனரான ஜெயலலிதாவை கொ.ப.செ. வாகவும், வெண்ணிறாடை நிர்மலா (சௌராஷ்டிரர்) என்பவரை சட்ட மேலவை உறுப்பினராக்க முனைந்ததையும், செய்யமுடியவில்லை என்ற நிலை வந்தபோது சட்ட மேலவையே கலைக்கவும் முடிந்தது.  திராவிட கொள்கை, ஜாதிய பங்கீடு என்பதெல்லாம் குப்பையில் கொட்டப்பட்டது. எதிர்ப்பே இல்லாத நிலை நீடித்தது.

எம்ஜிஆர் விட்டுச்சென்ற அடிமைத்தனத்தில் மக்கள் வீழ்ந்திருந்ததால், கருணாநிதியால் தன் குடும்பத்தை  எதிர்ப்பின்றி தன் குடும்பத்தை மேலும் முன்னிறுத்த முடிந்தது. பார்ப்பனீய எதிர்ப்பு, சமூகநீதி, தமிழ் போன்றவற்றை வெளிப்படுத்தி தன் நிலையை தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. 

பார்ப்பனரான ஜெயலலிதா 1991 ல் பார்ப்பனர் ஒருவரை கும்பகோணத்தில் வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெறச் செய்யமுடிந்தது. ஆனால் ஜெயலலிதாவால் தமிழகப் பார்ப்பனரின் மக்கட்தொகைக்கேற்ப (~3 %) வேட்பாளரை துணிவு வரவில்லை. அடையாளப்படுத்தப்படுவோம் என்ற பயம்.

மீண்டும் 2001 ல் மைத்ரேயன் என்பவரை வரிந்துகட்டி (தோல்விக்குப்பிறகும் மாநிலங்களவை உறுப்பினராக்கி) டெல்லிக்கு அனுப்பினாலும் (பல ஆளுமைகளை மறைவில் கொடுத்திருந்தாலும்) மேலும் ஒருவரை அனுப்ப முடியவில்லை. அடையாளப்படுத்தப்படுவோம் என்ற பயம்.

பார்ப்பன திராவிட-பார்ப்பன தலைமைக்கு இருக்கும் இந்த பயம் திராவிட தலைமைக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஈவேராவின் ஜாதிய அடையாளத்தை அழிக்கும் எண்ணம், அதன் மூலம் பிற மொழி பேசும் மக்களை தமிழகத்தின் அரசமைப்பில் முதன்மைபடுத்துதல், திராவிடத் தலைவர்களால் நிறைவேறி வருகிறது. பிறமொழி பேசுவோர் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். அமைச்சர்களில் தமிழர்களின் விகிதாச்சாரம் மக்கட்தொகையின் அளவீட்டில் பார்த்தால் குறைவாக இருக்கும்.  ஏனெனில் தமிழ் ஜாதிய அமைப்புகள் தங்களின் நிலையை வலியுறுத்துவதில்லை.  

ஜெயலலிதாவிற்கு இருக்கும் இந்த பயம் வைகோவிற்கும், விஜயகாந்த்திற்கும் இருப்பதாகத் தெரியவில்லை. தன் மொழி பேசும் மக்களை முன்னிருத்தினால் சிறுபான்மையினர் கட்சியாக, ஜாதிய கட்சியாக அடையாளப்படுத்தப்படுவோம் என்ற பயம் இல்லாமல் இவர்களால் தன் மொழிபேசும் மக்களை முன்னிறுத்த முடிகின்றது.
http://www.scribd.com/doc/17434095/Tamilnadu-Kamma-History-and-Politicians (பிச்சிப்பாறை ரவிச்சந்திரன்)
 
கருணாநிதியின் குடும்ப முதன்மையையும் எம்ஜிஆரின் தான் நினைத்த எதையும் ஏற்கும் இச்சமூகம் என்ற எண்ணத்தையும் கொண்டவராக விஜயகாந்த் இருக்கிறார். மனைவியும் மச்சானும் தன்னை முழுமையாக நம்பும் மக்களைவிட நம்பிக்கையானவர்களாக முதன்மையாகக் கருதப்படுகின்றனர். தினமணியில் வரும் "களம் காணும் வேட்பாளர்கள்" பட்டியலில் இதுநாள்வரை குறிப்பிட்டுள்ளபடி தன் மொழி பேசுவோர் மூன்றுபேரை துணிவுடன் நிறுத்த முடிகிறது-  ஆனால் விஜயகாந்த்தை   சிறுபான்மையினத் தலைவராக மக்கள் அடையாளப்படுத்தப்படவில்லை.(தமிழகத்தில் தெலுங்கு பேசுவோர் 5.5சதவீதம் விஜயகாந்த்தையும் சேர்த்து, இன்றுவரையிலான தகவலின்படி, தேமுதிகவில் போட்டியிடும் வேட்பாளர்களில் 9.7 சதவீதம் தெலுங்கு பேசும் மக்களை நிறுத்த முடிகிறது. கேள்விகேட்பாரில்லை.
 
எனவே, 
தமிழ் நாட்டில் ஜாதிய அரசியல் என்பது ஒரு தவறான பாதை எனக்கருத முடியாது.  தன் குடும்பம்,  தன் ஜாதினர் உயர்வு, எல்லோரும் தனக்கடிமை, எதேச்சதிகாரம் போன்றவற்றைக் கொண்ட அரசியல் அமைப்பை ஜாதிய கட்சிகளால் மட்டுமே நீக்க முடியும். 

தமிழகத்தில் ஜாதிய அமைப்பு
தமிழகத்தில் பல ஜாதிய அமைப்புகளும் கட்சிகளும் இருந்தாலும் பிராமணர் சங்கமும் வன்னியர் சங்கமும் குறிப்பிடத் தகுந்தவை.
பிராமணர் சங்கம்
சமூக நலம், கலை, வழிபாடு, திருமணம், மறுமணம்,கல்வி உதவி, ஏழைகளுக்கு உதவி போன்றவற்றை அச்சமூகத்தினருக்கு செய்து வருகின்றனர். மற்ற ஜாதிய அமைப்புகளைவிட இச்சங்கம் இவற்றை சிறப்பாக செய்து வருகிறது.
ஆனால், மக்கள் தொகையில் மூன்று விழுக்காடு உள்ளவர்கள் அரசியலைவிட்டு பெரும்பாலும் விலகியே உள்ளனர். தன் சமூக விகிதாச்சாரத்தில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டுமென்றோ அதே போல விகிதாச்சாரத்தில் அமைச்சர்கள் இருக்க வேண்டுமென்றோ வலியுறுத்துவதில்லை.
- சமூகத்தில் மேம்பட்டு இருந்தும் அரசியலில் வீழ்ந்த சமூகம். 

வன்னியர் சங்கம்
அரசியலில் தன் பங்கை பெருமளவில் நிலைநிறுத்திய அமைப்பு வன்னியர் சங்கம் அல்லது அதைச் சார்ந்த பாமக. ஒட்டுமொத்த வன்னிய மக்களும் இக்கட்சியை சார்ந்து இருக்கவில்லை என்றாலும் அனைத்துக் கட்சிகளும் தன் ஜாதி மக்களை கட்டாயமாக தேவையான அளவு நிறுத்த வைத்துள்ளது, இச் சங்கத்தின் சிறப்பு.
ஆனால், சமூக, பொருளாதார, இலக்கிய, அறியியல், சமயம் இந்த அமைப்பு மக்களை முன்னேற்றத்திற்கு இட்டுச்சென்றதாகக் கூறமுடியாது.
- அரசியலில் உயர்ந்தும் சமூகத்தில் வீழ்ந்த சமூகம்.

வன்னியர் சங்கத்தின் அரசியல் நடவடிக்கையை பிராமணர் சங்கமும், பிராமணர் சங்கத்தின் சமூக மேம்பாட்டை வன்னியர் சங்கமும் எடுத்துச் சென்றால் தமிழகத்தின் வளர்ச்சி சிறக்கும்.
 
கொங்குநாடு முன்னேற்றக் கழக வேட்பாளர்களில் 7 பேரில் 5 பேர் பொறியியல் படித்தவர்கள் என்பது சமூக மாற்றத்தைப் புரிந்தவர்கள்/வேண்டியவர்கள் முன்னேடுப்பதைக் காட்டுகிறது.  
    

2011/3/26 gnana bharathi <dgbha...@gmail.com>

செல்வன்

unread,
Mar 27, 2011, 6:27:19 PM3/27/11
to panb...@googlegroups.com, mintamil


27 மார்ச், 2011 2:38 pm அன்று, gnana bharathi <dgbha...@gmail.com> எழுதியது:

எதிர்ப்பில்லாத சூழலில், தான் நினைத்தது எதையும் செய்யலாம் என்ற எண்ணத்துடன் அடிமைகளை ஆள்வதுபோல் எம்ஜிஆர் ஆட்சி நடைபெற்றது.
எம்ஜிஆர், ஹண்டே போன்ற திராவிட மொழி பேசுவோரையும் உக்கம் சந்த் போன்ற சேட்டுவையும் பயமில்லாமல் அமைச்சராக, ச.ம. உறுப்பினராக ஆக்க முடிந்தது. தனக்கு, தங்களுக்கு இடம் வேண்டுமென்று கேட்கக்கூட துணிவில்லாத நிலை தமிழகத்தில் நிலவியது. கேட்பாரில்லாததால் வந்த துணிவு திராவிடம் என்றால் பார்ப்பனீய எதிர்ப்பு என்ற எல்லைகளைத் தாண்டி   பார்ப்பனரான ஜெயலலிதாவை கொ.ப.செ. வாகவும், வெண்ணிறாடை நிர்மலா (சௌராஷ்டிரர்) என்பவரை சட்ட மேலவை உறுப்பினராக்க முனைந்ததையும், செய்யமுடியவில்லை என்ற நிலை வந்தபோது சட்ட மேலவையே கலைக்கவும் முடிந்தது.  திராவிட கொள்கை, ஜாதிய பங்கீடு என்பதெல்லாம் குப்பையில் கொட்டப்பட்டது. எதிர்ப்பே இல்லாத நிலை நீடித்தது.


எம்.ஜி.ஆரே மலையாளிதானே?

இன்றைக்கும் ஈழதமிழர் ஒவ்வொருவர் வீட்டிலும் எம்.ஜி.ஆர் படம் காணப்படும் என்பார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு நன்மை செய்தவர் எம்ஜிஆர். இதே மற்ற தமிழ்பேசும் தமிழக முதல்வர்களுக்கு ஈழத்தில் என்ன வரவேற்பு இருக்கு, மலையாளியான எம்ஜிஆருக்கு என்ன செல்வாக்கு இருக்கு என ஈழதமிழர்களை கேட்டால் சொல்லுவார்கள்.

உக்கம்சந்த் பதவிக்கு வந்ததால் சேட்டுகளுக்கு என்ன நன்மை வந்தது?அல்லது தமிழர்களுக்கு என்ன கெடுதல் வந்தது?வெண்ணிற ஆடை நிர்மலா, உக்கம்சந்த், ஹண்டே எல்லோரும் தமிழ்நாட்டில் தலைமுரை தலைமுறையாக பிறந்துவளர்ந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள்.இவர்கள் ஜாதிகளை சேர்ந்த யாரும் பதவிக்கு வர கூடாது என்றால் அது நாஜி பாணி இனசுத்திகரிப்பில் தான் போய்முடியும்.


கருணாநிதியின் குடும்ப முதன்மையையும் எம்ஜிஆரின் தான் நினைத்த எதையும் ஏற்கும் இச்சமூகம் என்ற எண்ணத்தையும் கொண்டவராக விஜயகாந்த் இருக்கிறார். மனைவியும் மச்சானும் தன்னை முழுமையாக நம்பும் மக்களைவிட நம்பிக்கையானவர்களாக முதன்மையாகக் கருதப்படுகின்றனர். தினமணியில் வரும் "களம் காணும் வேட்பாளர்கள்" பட்டியலில் இதுநாள்வரை குறிப்பிட்டுள்ளபடி தன் மொழி பேசுவோர் மூன்றுபேரை துணிவுடன் நிறுத்த முடிகிறது-  ஆனால் விஜயகாந்த்தை   சிறுபான்மையினத் தலைவராக மக்கள் அடையாளப்படுத்தப்படவில்லை.(தமிழகத்தில் தெலுங்கு பேசுவோர் 5.5சதவீதம் விஜயகாந்த்தையும் சேர்த்து, இன்றுவரையிலான தகவலின்படி, தேமுதிகவில் போட்டியிடும் வேட்பாளர்களில் 9.7 சதவீதம் தெலுங்கு பேசும் மக்களை நிறுத்த முடிகிறது. கேள்விகேட்பாரில்லை.

விஜயகாந்த் கட்சிக்கு 41 சீட்டு.அதில் அவரையும் சேர்த்து அவர் கட்சி வேட்பாளர்களில் நாலு  பேர் அவர் சாதி..இதில் ஜாதி சதவிகிதத்தை கணக்கிடுவது வேடிக்கையாக இருக்கு..அவர் தன் ஜாதி மக்கள் பெரும்பான்மையா இருக்கும் தொகுதிகளை கூடுதலா கூட கேட்டு வாங்கி இருக்கலாம்.தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் எந்த சாதி பெரும்பான்மையோ அந்த சாதி ஆட்களை நிறுத்தினால் தான் ஜெயிக்க முடியும்.


--
செல்வன்

நீயும் நானும் ஒண்ணு
இது நெசந்தான் மனசுல எண்ணு
பொய்யையும் புரட்டையும் கொன்னு
இந்த பூமிய புதுசா பண்ணு



www.holyox.blogspot.com

ஞானபாரதி

unread,
Mar 28, 2011, 3:00:18 PM3/28/11
to மின்தமிழ்
திரு செல்வன்,

இல்லை இல்லை. நான் கூறியது வேறு.


> எம்.ஜி.ஆரே மலையாளிதானே?
>
> இன்றைக்கும் ஈழதமிழர் ஒவ்வொருவர் வீட்டிலும் எம்.ஜி.ஆர் படம் காணப்படும்
> என்பார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு நன்மை செய்தவர் எம்ஜிஆர். இதே மற்ற
> தமிழ்பேசும் தமிழக முதல்வர்களுக்கு ஈழத்தில் என்ன வரவேற்பு இருக்கு, மலையாளியான
> எம்ஜிஆருக்கு என்ன செல்வாக்கு இருக்கு என ஈழதமிழர்களை கேட்டால் சொல்லுவார்கள்.

ஈழத்தமிழரின் வீழ்ச்சிக்கு/புறக்கணிப்புக்கு எம்ஜிஆரே அடித்தளம் என்றும்
நிறுவலாம். அதை வேறு இழையில் பார்ப்போம்.

> உக்கம்சந்த் பதவிக்கு வந்ததால் சேட்டுகளுக்கு என்ன நன்மை வந்தது?அல்லது
> தமிழர்களுக்கு என்ன கெடுதல் வந்தது?

நிச்சயமாக தீங்கு இல்லை. ஆனால் மக்களின் தேவைகள் எடுத்துச்செல்லப்பட்டதா,
கோரிக்கை விடப்பட்டதா, வலியுறுத்தப்பட்டதா, போராட்டம் நடந்ததா,
வெற்றிகிடைத்ததா, என்று பார்க்க வேண்டும். எல்லா தொகுதிகளிலும் சேட்டு
மக்களையே நிறுத்தினாலும் தமிழருக்கு கெடுதல் வராது. ஆனால் அதுவா
அரசமைப்பு? அதுவா ஜனநாயகம்? அதிலா மக்களின் பிரதிநிதித்துவம்


இருக்கிறது?

>வெண்ணிற ஆடை நிர்மலா, உக்கம்சந்த், ஹண்டே


> எல்லோரும் தமிழ்நாட்டில் தலைமுரை தலைமுறையாக பிறந்துவளர்ந்த குடும்பங்களை
> சேர்ந்தவர்கள்.இவர்கள் ஜாதிகளை சேர்ந்த யாரும் பதவிக்கு வர கூடாது என்றால் அது
> நாஜி பாணி இனசுத்திகரிப்பில் தான் போய்முடியும்.

தமிழகத்தில் பிறது வளர்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நிச்சயம் ச.ம.
உறுப்பினர் ஆகலாம். அதுவும் மொழி சிறுபான்மையினர் 10.5 விழுக்காடு,
அவர்களின் விகிதாச்சாரத்திற்கேற்ப, இடமும் பெறலாம் என்பதில் எனக்கு
மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் அவர்களையே எல்லாவற்றையும் அல்லது
பெரும்பாலானவற்றை ஏற்கச் சொல்வது என்பது எவ்விதத்தில் சரி?

எதற்காக பார்ப்பன எதிர்ப்பு வந்தது?

இன்றுள்ள தமிழக அமைச்சரையில் எத்தனை விழுக்காடு கூடுதலான இடங்களைப்
பெற்றுள்ளனர்? தமிழகத்தில் தமிழர் ஏன் புறக்கணிக்கப்பட வேண்டும்.
இதனால் எத்தனை பொதுமக்களின் கோரிக்கைகள் கேட்கப்படாமலேயே போனது.
தமிழ் பேசுவோரும் அரசியலில் முன்னேற்றம் காண வேண்டாமா?

பிற மாநிலங்களில் இது நடைபெறாது. எ.கா. கர்நாடகத்தில் தமிழர்களின்
விகிதம் இங்குள்ள தெலுங்கர்களின் விகிதத்திற்கு சமமானது. இங்குள்ள நிலை
அங்கு முடியுமா? எண்ணிப்பாருங்கள் தமிழை தாய்மொழியாகக் கொண்டோர் நான்கு
கேபினட் அமைச்சர்களும் மூன்று அமைச்சர்களும் கர்நாடகத்தில்
இருக்கிறார்கள் என்று. இது அங்கு சாத்தியமாகாது. ஏனெனில், அங்குள்ள
மக்களின் சமூக பிணைப்பு அப்பினைப்பிலுள்ளவர்களை மட்டுமே
முன்னெடுத்துச்செல்லும். இங்கு அந்த பிணைப்பு இல்லை.

தமிழகத்தில் மொழிச்சிறுபான்மையினர் ஆட்சியமைப்பில் என்றும் நிலைத்திருக்க
ஈவேரா செய்த செயல் தான் ஜாதிய அடையாளத்தை ஒழித்தது..

> விஜயகாந்த் கட்சிக்கு 41 சீட்டு.அதில் அவரையும் சேர்த்து அவர் கட்சி
> வேட்பாளர்களில் நாலு  பேர் அவர் சாதி..இதில் ஜாதி சதவிகிதத்தை கணக்கிடுவது
> வேடிக்கையாக இருக்கு..அவர் தன் ஜாதி மக்கள் பெரும்பான்மையா இருக்கும் தொகுதிகளை
> கூடுதலா கூட கேட்டு வாங்கி இருக்கலாம்.தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் எந்த சாதி
> பெரும்பான்மையோ அந்த சாதி ஆட்களை நிறுத்தினால் தான் ஜெயிக்க முடியும்.

நான்குபேர் என்பது தினமணி வெளியிட்ட பததுபேர்களில் அடங்கும். மீதம் உள்ள
31 பேரில் எத்தனைபேரோ?

ஒரு தலைமை/தலைவர் தன் ஜாதி/இன/மொழி மக்களை மட்டுமே முன்னிருத்தினால் அவர்
ஜாதிக்கட்சியினராக/ சிறுபான்மை இனத்தவராக கருதப்படுவர். எ.கா. பாமக,
விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்றக் கழகம் என பல கட்சிகள்
ஜாதிய அடையாளமாகப் பார்க்கப்படுகின்றன. இத்தனிக்கும் பாமகவில் தலித்
எழில்மலை மத்தியில் கேபினட் அமைச்சராகக் கூட அக்கட்சியால் செய்விக்க
முடிந்தது. ஆனாலும் பாமக வன்னியர் கட்சி என்ற அடையாளத்துடனேதான் இன்றும்
இருக்கிறது.

ஆனால் திராவிடத்தை ஏற்றவர்கள் தன் குடும்பத்தினரை, தன் ஜாதியினரை, தன்
மொழியினரை முன்னிருத்தினாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை.

ஒரு தலைமைக்கு தன் அடையாளங்களை முன்னிறுத்த பயம் வரவேண்டும். அதற்கு
அக்கட்சியில் உள்ளோரிடம் சமூகப் பிணைப்பு வேண்டும்.

அதிமுக முக்குலத்தோர் கட்சி என்றும் கருதப்படுவதுண்டு. ஆனால்
முக்குலத்தோரிடையே ஒற்றுமை இல்லாததால் அவர்களின் தலைவர் அதிமுக தலைவரிடம்
என்னால் நீ வாழ்கிறாய் எனவே எனக்குரிய மதிப்பும் ஆளுமையும் வேண்டும்
என்று கோரமுடியாமல் குனிந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

அன்புடன்
பாரதி

>


> --
> செல்வன்
>
> நீயும் நானும் ஒண்ணு
> இது நெசந்தான் மனசுல எண்ணு
> பொய்யையும் புரட்டையும் கொன்னு
> இந்த பூமிய புதுசா பண்ணு
>

> www.holyox.blogspot.com

விஜயராகவன்

unread,
Mar 28, 2011, 4:20:41 PM3/28/11
to மின்தமிழ்
ஞான பாரதி

தமிழர்களின் பாராமுகமும் உயர்வு நவிற்சிப் பார்வையும் - ஏற்பட்ட
இழப்புகளும் என 70, 80,90, 200, 600 வருடங்களுக்கு முன் என்ன நடந்தது
என்பதெல்லாம் யூகம்தான்.

தமிழர்களின் பாராமுகத்தால் இன்றைக்கு எனென்ன இழப்புகள் ஏற்படுகின்றன ஒரு
பட்டியல் இடுங்கள், சுவாரசியமாக இருக்கும்.


விஜயராகவன்

செல்வன்

unread,
Mar 28, 2011, 5:41:46 PM3/28/11
to mint...@googlegroups.com


28 மார்ச், 2011 2:00 pm அன்று, ஞானபாரதி <dgbha...@gmail.com> எழுதியது:

நிச்சயமாக தீங்கு இல்லை. ஆனால் மக்களின் தேவைகள் எடுத்துச்செல்லப்பட்டதா,
கோரிக்கை விடப்பட்டதா, வலியுறுத்தப்பட்டதா, போராட்டம் நடந்ததா,
வெற்றிகிடைத்ததா, என்று பார்க்க வேண்டும். எல்லா தொகுதிகளிலும் சேட்டு
மக்களையே நிறுத்தினாலும் தமிழருக்கு கெடுதல் வராது. ஆனால் அதுவா
அரசமைப்பு? அதுவா ஜனநாயகம்? அதிலா மக்களின் பிரதிநிதித்துவம்
இருக்கிறது?


ஞானபாரதி ஐயா,

மக்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அதுதான் ஜனநாயகம்.அதுதான் அரசியல் அமைப்பு. அதுதான் பிரதிநிதித்துவம். மதுராந்தகம் மக்கள் தமிழ்நாட்டில் பிறந்த குடிமகனான உக்கம்சந்தை ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்தால் அப்புறம் அது ஜனநாயகம் இல்லை என நாம் எப்படி சொல்ல முடியும்?


தமிழகத்தில் பிறது வளர்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நிச்சயம் ச.ம.
உறுப்பினர் ஆகலாம். அதுவும் மொழி சிறுபான்மையினர் 10.5 விழுக்காடு,
அவர்களின் விகிதாச்சாரத்திற்கேற்ப, இடமும் பெறலாம் என்பதில் எனக்கு
மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் அவர்களையே எல்லாவற்றையும் அல்லது
பெரும்பாலானவற்றை ஏற்கச் சொல்வது என்பது எவ்விதத்தில் சரி?

அப்படி எல்லாம் ஏற்க சொல்லி யார் சொன்னார்கள்?

எனக்கு தமிழகத்தில் உள்ள மொழிசிறூபான்மையினர் எத்தனை சதவிகித இடங்களில் எம்.எல்.ஏக்களாக இருக்கிறார்கள் என தெரியாது.அது 0% சதவிகிதமாக இருந்தாலும் நூறு சதவிகிதமாக இருந்தாலும் எனக்கு அதை பற்றிய அக்கறையும் இல்லை.காரணம் அவர்களை இந்த மண்ணின் மைந்தர்களாக தான் கருதுகிறேன்.தகுதியான ஒரு பிரதிநிதி ஜாதி, மதம், இன வேறுபாடு இன்றி தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும்.அவர் தமிழ் மண்ணில் பிறந்தவராக இருக்கவேண்டும்.இதுதான் என் எதிர்பார்ப்பு.அவர் கவுண்டரா, ரெட்டியாரா, ஒக்கலிகரா, அருந்ததியரா, பள்ளரா என்பதை பற்றி எல்லாம் எனக்கு அக்கறை இல்லை.இம்மாதிரி எந்த ஜாதிகாரன், எந்த மொழிகாரன் எந்த தொகுதியில் நிற்கிறான் என கணக்கு போடுவதே என்னை பொறுத்தவரை அனவசியம்


இன்றுள்ள தமிழக அமைச்சரையில் எத்தனை விழுக்காடு கூடுதலான இடங்களைப்
பெற்றுள்ளனர்?  தமிழகத்தில் தமிழர் ஏன் புறக்கணிக்கப்பட வேண்டும்.
இதனால் எத்தனை பொதுமக்களின் கோரிக்கைகள் கேட்கப்படாமலேயே போனது.
தமிழ் பேசுவோரும் அரசியலில் முன்னேற்றம் காண வேண்டாமா?

உங்களிடம் இதில் எதுக்காவது புள்ளிவிவரம் இருக்கா?தமிழ்நாட்டில் தமிழ்பேசும் சாதிகளை சேர்ந்த இத்தனை எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் உள்ளார்கள், இல்லை என?

அப்படி புள்ளிவிவரம் இல்லாமல் விஜயகாந்த் கட்சி வேட்பாளர்களை வைத்து மட்டும் பேசுவது பயனற்றது.தற்போதைய எம்.எல்.ஏ, எம்பிக்கள் பட்டியலில் உள்ள சதவிகித கணக்கை எடுத்து போடுங்கள்..அப்படி எந்த புள்ளிவிவரமும் உங்களீடம் இல்லையெனில் அப்புறம் இது ஆதாரமற்ற குற்றசாட்டு என தான் கருதவேண்டும்


பிற மாநிலங்களில் இது நடைபெறாது.  எ.கா. கர்நாடகத்தில் தமிழர்களின்
விகிதம் இங்குள்ள தெலுங்கர்களின் விகிதத்திற்கு சமமானது. இங்குள்ள நிலை
அங்கு முடியுமா? எண்ணிப்பாருங்கள் தமிழை தாய்மொழியாகக் கொண்டோர் நான்கு
கேபினட் அமைச்சர்களும் மூன்று அமைச்சர்களும் கர்நாடகத்தில்
இருக்கிறார்கள் என்று. இது அங்கு சாத்தியமாகாது.  ஏனெனில், அங்குள்ள
மக்களின் சமூக பிணைப்பு அப்பினைப்பிலுள்ளவர்களை மட்டுமே
முன்னெடுத்துச்செல்லும். இங்கு அந்த பிணைப்பு இல்லை.

கர்னாடகாவில் தமிழர் அமைச்சராக முடியாது என்றால் அது கர்னாடகத்துக்கு தான் அவமானம். கர்னாடகாவில் சிறூபான்மையினருக்கு சிவில் உரிமை இல்லை என்பதற்காக தமிழ்நாட்டிலும் சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த முடியாது. தமிழ்நாட்டை பார்த்து கர்னாடகம் திருந்தவேண்டுமே ஒழிய கர்னாடகத்தை பார்த்து தமிழகம் கெட கூடாது



ஒரு தலைமை/தலைவர் தன் ஜாதி/இன/மொழி மக்களை மட்டுமே முன்னிருத்தினால் அவர்
ஜாதிக்கட்சியினராக/ சிறுபான்மை இனத்தவராக கருதப்படுவர். எ.கா. பாமக,
விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்றக் கழகம் என பல கட்சிகள்
ஜாதிய அடையாளமாகப் பார்க்கப்படுகின்றன.  இத்தனிக்கும் பாமகவில் தலித்
எழில்மலை மத்தியில் கேபினட் அமைச்சராகக் கூட அக்கட்சியால் செய்விக்க
முடிந்தது.  ஆனாலும் பாமக வன்னியர் கட்சி என்ற அடையாளத்துடனேதான் இன்றும்
இருக்கிறது.ஆனால் திராவிடத்தை ஏற்றவர்கள் தன் குடும்பத்தினரை, தன் ஜாதியினரை, தன்

மொழியினரை முன்னிருத்தினாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை.

இல்லையே?திராவிட தெலுங்கர் கழகம், புதிய தமிழகம் போன்ற கட்சிகளை நடத்திவரும் காமாட்சி நாயுடு, கிருஷ்ணம்சாமி போன்றவர்கள் ஜாதிகட்சி தலைவர்களாக தான் அறியபடுகிறார்கள்.  விஜயகாந்த், வைகோ போன்றவர்கள் தம் ஜாதி சார்ந்த கோரிக்கை எதையும் எழுப்புவதுமில்லை, தம் ஜாதிகாரர்களுக்கு எந்த சலுகையும் கேட்பதில்லை . தம் ஜாதியினருக்கு கட்சியில் முன்னுரிமை அளிப்பதில்லை. தம் குடும்பத்துக்கு சலுகை அளிப்பது இயல்பு..ஆனால் அதை எல்லாம் தாண்டி அவர்கள் பொதுவான தலைவர்களாக தான் இருக்கிறார்கள்.ஈழ பிரச்சனையில் தமிழ்நாட்டு தலைவர்களை விட தீவிரமாக வைகோ ஈடுபட்டார் (அது என்ன தான் பலனற்றதாக இருந்தாலும்)


அதிமுக முக்குலத்தோர் கட்சி என்றும் கருதப்படுவதுண்டு. ஆனால்
முக்குலத்தோரிடையே ஒற்றுமை இல்லாததால் அவர்களின் தலைவர் அதிமுக தலைவரிடம்
என்னால் நீ வாழ்கிறாய் எனவே எனக்குரிய மதிப்பும் ஆளுமையும் வேண்டும்
என்று கோரமுடியாமல் குனிந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

அதிமுக கோவையில் கவுண்டர் கட்சி, தெற்கே முக்குலத்தோர் கட்சி, தலித் குடியிருப்புகளில் தலித் கட்சி..மீனவர் பகுதிகளில் கிறிஸ்தவர் கட்சி

இப்படி பொதுவாக இருப்பதால் தான் எல்லா ஜாதியினரும் அதுக்கு ஓட்டு போடுகிறார்கள்


--
செல்வன்

நீயும் நானும் ஒண்ணு
இது நெசந்தான் மனசுல எண்ணு
பொய்யையும் புரட்டையும் கொன்னு
இந்த பூமிய புதுசா பண்ணு



www.holyox.blogspot.com

ஞானபாரதி

unread,
Mar 29, 2011, 2:01:22 PM3/29/11
to மின்தமிழ்
இன்றைய இழப்புகளுக்கு ஆயிரமாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட காரணங்கள் எதையும்
கூறமுடியாது. ஆனால் கடந்த நூற்றாண்டில் இருந்த பாராமுகம் தான் இன்றும்
நம்மை வாட்டுகிறது.

குளச்சலுக்கு பதிலாக - விழிஞம் துறைமுகம், தமிழக எல்லையை விட்டுச் சென்ற
- பெங்களூர் விமான நிலையம், கடலுருக்கு பதிலாக - புது மங்களூர் எண்ணெய்
சுத்திகரிப்பு நிலையம், புது பாதையை போடச் சொல்லாமல் அகல ரயில்பாதையான
சென்னை-திருச்சி ரயில்பாதை, சென்னைக்கு வராமல் ஹைதராபாத்திற்கு சென்ற
சுனாமி ஆய்வுமையம், தென்மாநிலங்களில் (சீனா, பாகிஸ்தானை
விட்டுவிலகி)மட்டுமேயுள்ள விண்வெளித்துறை, தமிழகத்தை
தவிர்த்தது ,.............

பார்ப்பனியத்தின் சந்தர்ப்பவாதத்திலும் திராவிடத்தின் நயவஞ்சகத்திலும்
தமிழ், தமிழர், தமிழகம் இழந்தது ஏராளம்.

பாரதி

ஞானபாரதி

unread,
Mar 29, 2011, 3:45:53 PM3/29/11
to மின்தமிழ்
> மக்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அதுதான் ஜனநாயகம்.அதுதான் அரசியல் அமைப்பு.
> அதுதான் பிரதிநிதித்துவம். மதுராந்தகம் மக்கள் தமிழ்நாட்டில் பிறந்த குடிமகனான
> உக்கம்சந்தை ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்தால் அப்புறம் அது ஜனநாயகம் இல்லை என நாம்
> எப்படி சொல்ல முடியும்?

அது ஜனநாகம்தான் ஆனால் அதை போலிஜனநாயகம் என்றும் கூறலாம். தமிழகத்தை
ஆண்டவர்களை இன்றும் ஆட்சியிலேயே இருக்கச்செய்திருக்கலாமே! ஏன்
மாற்றினோம்? ஆங்கிலேயர்களைக் கூட பொதுமக்கள் எதிர்த்திருக்க மாட்டார்கள்,
ஏன் விரட்டினோம்? பிரதிநிதித்துவம் வேண்டாமா?

> எனக்கு தமிழகத்தில் உள்ள மொழிசிறூபான்மையினர் எத்தனை சதவிகித இடங்களில்
> எம்.எல்.ஏக்களாக இருக்கிறார்கள் என தெரியாது.அது 0% சதவிகிதமாக இருந்தாலும்
> நூறு சதவிகிதமாக இருந்தாலும் எனக்கு அதை பற்றிய அக்கறையும் இல்லை.காரணம்
> அவர்களை இந்த மண்ணின் மைந்தர்களாக தான் கருதுகிறேன்.தகுதியான ஒரு பிரதிநிதி
> ஜாதி, மதம், இன வேறுபாடு இன்றி தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி
> செய்யவேண்டும்.அவர் தமிழ் மண்ணில் பிறந்தவராக இருக்கவேண்டும்.இதுதான் என்
> எதிர்பார்ப்பு.அவர் கவுண்டரா, ரெட்டியாரா, ஒக்கலிகரா, அருந்ததியரா, பள்ளரா
> என்பதை பற்றி எல்லாம் எனக்கு அக்கறை இல்லை.இம்மாதிரி எந்த ஜாதிகாரன், எந்த
> மொழிகாரன் எந்த தொகுதியில் நிற்கிறான் என கணக்கு போடுவதே என்னை பொறுத்தவரை
> அனவசியம்

இந்தியா ஏன் ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக விடாமல்
முயற்சிக்கிறது. தேர்ந்தெடுத்தவர்கள் பாட்டிற்கு இருந்துவிட்டு
போகட்டுமே. ஏன் வளரும் நாடுகளுக்கு பிரதிநிதியாக எங்களை நியமியுங்கள்
என்று கெஞ்ச வேண்டும். ஒரு சமூகத்தின் அனைத்து மக்களும் முன்னேறவேண்டும்
- அதற்கு அனைவரின் பங்களிப்பும் அவசியம். பங்களிப்பு பொறுப்பை
கொடுக்கிறது => செயல்பாடு => வளர்ச்சி என்று படிப்படியாகத்தான் முன்னேற
முடியம்.

ஈவேராவின் ஜாதிப் பெயர் ஒழிப்பே இதற்குத்தான். நீதிக்கட்சி..........
தேமுதிக போன்ற தலைமைகள் தன் மக்களை மட்டும் எங்கும் நிறுத்தி மக்களுக்காக
பாடுபடுவதாகக் கூறி ஏற்கும் சமூகத்தை மேலும் வீழ்த்தும்.

> உங்களிடம் இதில் எதுக்காவது புள்ளிவிவரம் இருக்கா?தமிழ்நாட்டில் தமிழ்பேசும்
> சாதிகளை சேர்ந்த இத்தனை எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் உள்ளார்கள், இல்லை என?
>
> அப்படி புள்ளிவிவரம் இல்லாமல் விஜயகாந்த் கட்சி வேட்பாளர்களை வைத்து மட்டும்
> பேசுவது பயனற்றது.தற்போதைய எம்.எல்.ஏ, எம்பிக்கள் பட்டியலில் உள்ள சதவிகித
> கணக்கை எடுத்து போடுங்கள்..அப்படி எந்த புள்ளிவிவரமும் உங்களீடம் இல்லையெனில்

> அப்புறம் இது ஆதாரமற்ற குற்றசாட்டு என தான் கருதவேண்டும்.

உடனடியாக முடியாது. பொறுத்தருள்க.


>
> பிற மாநிலங்களில் இது நடைபெறாது.  எ.கா. கர்நாடகத்தில் தமிழர்களின்
> விகிதம் இங்குள்ள தெலுங்கர்களின் விகிதத்திற்கு சமமானது. இங்குள்ள நிலை
> அங்கு முடியுமா? எண்ணிப்பாருங்கள் தமிழை தாய்மொழியாகக் கொண்டோர் நான்கு
> கேபினட் அமைச்சர்களும் மூன்று அமைச்சர்களும் கர்நாடகத்தில்
> இருக்கிறார்கள் என்று. இது அங்கு சாத்தியமாகாது.  ஏனெனில், அங்குள்ள
> மக்களின் சமூக பிணைப்பு அப்பினைப்பிலுள்ளவர்களை மட்டுமே
> முன்னெடுத்துச்செல்லும். இங்கு அந்த பிணைப்பு இல்லை.
>
> கர்னாடகாவில் தமிழர் அமைச்சராக முடியாது என்றால் அது கர்னாடகத்துக்கு தான்
> அவமானம். கர்னாடகாவில் சிறூபான்மையினருக்கு சிவில் உரிமை இல்லை என்பதற்காக
> தமிழ்நாட்டிலும் சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த முடியாது.
> தமிழ்நாட்டை பார்த்து கர்னாடகம் திருந்தவேண்டுமே ஒழிய கர்னாடகத்தை பார்த்து
> தமிழகம் கெட கூடாது

தாங்கள் விரும்புவது நடந்தால் தமிழகம் தனித்து ஏமாறுவது தொடரும்.

அன்புடன்

பாரதி

>


> --
> செல்வன்
>
> நீயும் நானும் ஒண்ணு
> இது நெசந்தான் மனசுல எண்ணு
> பொய்யையும் புரட்டையும் கொன்னு
> இந்த பூமிய புதுசா பண்ணு
>

> www.holyox.blogspot.com

செல்வன்

unread,
Mar 29, 2011, 3:59:55 PM3/29/11
to mint...@googlegroups.com


29 மார்ச், 2011 2:45 pm அன்று, ஞானபாரதி <dgbha...@gmail.com> எழுதியது:

அது ஜனநாகம்தான் ஆனால் அதை போலிஜனநாயகம் என்றும் கூறலாம். தமிழகத்தை
ஆண்டவர்களை இன்றும் ஆட்சியிலேயே இருக்கச்செய்திருக்கலாமே! ஏன்
மாற்றினோம்? ஆங்கிலேயர்களைக் கூட பொதுமக்கள் எதிர்த்திருக்க மாட்டார்கள்,
ஏன் விரட்டினோம்? பிரதிநிதித்துவம் வேண்டாமா?

பெரும்பான்மை மக்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுக்கும் முறையை போலி ஜனநாயகம் என எப்படி கூற முடியும்?ப்ரிட்டிஷார் தேர்தல் மூலம் இந்தியாவில் ஆட்சிக்கு வரவில்லை.ப்ரிட்டிஷ் வைசிராய்கள் எல்லாம் இந்தியாவில் தேர்தலிலும் நிற்கவில்லை.அதனால் தான் அவர்களை விரட்டினோம்.ப்ரிட்டிஷார் இந்தியர்களுக்கு இங்கிலாந்து மக்களுக்கு சமமான ஓட்டுரிமை அளித்திருந்தால் ஒன்றிணைந்த ப்ரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பிரதமராக நேரு இருந்திருப்பார்.

மக்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோஒ அவர் தான் மகக்ள் பிரதிநிதி.அது உக்கம்சந்தாக இருந்தாலும் அன்புமணி ராமதாசாக இருந்தாலும் சரி..மக்கள் தாம் விரும்புபவரை தேர்ந்தெடுப்பதுதான் பிரதிநிதித்துவம்.அதுதான் ஜனநாயகம்





இந்தியா ஏன் ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக விடாமல்
முயற்சிக்கிறது.  தேர்ந்தெடுத்தவர்கள் பாட்டிற்கு இருந்துவிட்டு
போகட்டுமே.  ஏன் வளரும் நாடுகளுக்கு பிரதிநிதியாக எங்களை நியமியுங்கள்
என்று கெஞ்ச வேண்டும். ஒரு சமூகத்தின் அனைத்து மக்களும் முன்னேறவேண்டும்
- அதற்கு அனைவரின் பங்களிப்பும் அவசியம்.  பங்களிப்பு பொறுப்பை
கொடுக்கிறது => செயல்பாடு => வளர்ச்சி என்று படிப்படியாகத்தான் முன்னேற
முடியம்.

ஐநா சபை நிரந்தர உறுப்புநாடுகள் ஓட்டுமூலம் அந்த இடத்துக்கு வரவில்லை.இரண்டாம் உலகயுத்தத்தில் வென்ற ரஷ்யா,சீனா,அமெரிக்கா,பிரான்சு,ப்ரிட்டன் ஆகிய நாடுகள் வலிமையின் அடிப்படையிலேயே அந்த இடத்தில் அமர்ந்தன.அவற்றை யாரும் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கவில்லை.அதனால் ஐநா சபையில் ஜனநாயகத்தை கொண்டுவரவே இந்தியா முயல்கிறது.ஜனநாயக அடிப்படையில் ஒரு நாட்டுக்கு ஒரு ஓட்டு என்ர அடிப்படையில் தேர்தல் நடந்தால் இந்தியா கட்டாயம் ஜெயிக்கும்.


--
செல்வன்

நீயும் நானும் ஒண்ணு
இது நெசந்தான் மனசுல எண்ணு
பொய்யையும் புரட்டையும் கொன்னு
இந்த பூமிய புதுசா பண்ணு



www.holyox.blogspot.com

ஞானபாரதி

unread,
Mar 30, 2011, 1:50:58 PM3/30/11
to மின்தமிழ்
ஐயா,

தாங்கள் கூறும் ஜனநாயக உரிமை முற்றிலும் சரிதான். ஆனால், ஒரு நாடு, ஒரு
பகுதி மொத்தமுமாக வளரவேண்டும். பெரும்பாலோர் இலவசங்களைப் பெற்று
உழக்காமலும் சிலர் அதை தமக்கு சாதகமாக்கி பெருவாழ்வு வாழ்வதும்
தவறில்லையா?

பெண்கள் சமைக்கவும் பிள்ளை பெறவும் மட்டுமே போதும் என்று இருந்தது.
இன்று நிலை மாறி இருக்கிறதா இல்லையா? மேலும் மாறவேண்டுமென்றால்
மேலும்மேலும் அவர்களின் கோரிக்கைகளும் போராட்டங்களும் வெற்றியடைய
வேண்டும்தானே. அதற்கு போராடுபபர்களின் எண்ணிக்கை ஒன்றிரண்டாக
இருக்கக்கூடாது. ஆயிரக்கணக்காக லட்சக்கணக்காக இருக்கவேண்டும் தானே?

எதற்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு? போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள்
பதவியடையட்டுமே என்று விட்டுவிட வேண்டியதுதானே? எதற்கு 50% - 69%
இடஒதுக்கீடு. தேர்ச்சிபெற்று மேலே செல்லட்டுமே என்று விட்டுவிட
வேண்டியதுதானே? அனைவரும் முன்னேறவேண்டுமெனில் அனைவரும் பங்குபெறச்


செய்யவேண்டும்.

ஐநா பாதுகாப்பு சபையில் ஜனநாயக நெறியில் போட்டிவைத்து தேர்ந்தெடுப்பது
என்ற நிலைமை வந்தாலும், அமெரிக்கா போன்ற நாடுகள் பணமிறைத்து நம்மை
தோல்வியுறச் செய்யலாம் அல்லவா? அது போலி ஜனநாயகம் இல்லையா?
அன்புடன்

பாரதி

On Mar 30, 12:59 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 29 மார்ச், 2011 2:45 pm அன்று, ஞானபாரதி <dgbhara...@gmail.com> எழுதியது:

> www.holyox.blogspot.com

செல்வன்

unread,
Mar 31, 2011, 1:11:21 AM3/31/11
to mint...@googlegroups.com


30 மார்ச், 2011 12:50 pm அன்று, ஞானபாரதி <dgbha...@gmail.com> எழுதியது:

ஐயா,

தாங்கள் கூறும் ஜனநாயக உரிமை முற்றிலும் சரிதான். ஆனால், ஒரு நாடு, ஒரு
பகுதி மொத்தமுமாக வளரவேண்டும். பெரும்பாலோர் இலவசங்களைப் பெற்று
உழக்காமலும் சிலர் அதை தமக்கு சாதகமாக்கி பெருவாழ்வு வாழ்வதும்
தவறில்லையா?


ஐயா...இந்த கூற்றுபடி பார்த்தால் தமிழ்நாட்டில் தமிழர்கள் இலவசங்களை பெற்று உழைக்காமல் வாழ்வதாகவும், மொழி சிறுபான்மையினர் அதை சாதகமாக பயன்படுத்தி சுகவாழ்வு வாழ்வதாகவும் தாங்கள் கூறுவதாக பொருள் கொள்ளலாமா?

(இந்த குற்றசாட்டை தாங்கள் சுமத்துவதாக இருப்பின் அதற்கான ஆதாரம் எதையும் இதுவரை நான் காணவில்லை.ஆனால் இந்த குற்றசாட்டை தாங்கள் சுமத்துவதாக நான் சரியாக புரிந்துகொண்டேனா என்பதை அறிந்த பின்னர் இதற்கு மீண்டும் வரலாம்)


பெண்கள் சமைக்கவும் பிள்ளை பெறவும் மட்டுமே போதும் என்று இருந்தது.
இன்று நிலை மாறி இருக்கிறதா இல்லையா?  மேலும் மாறவேண்டுமென்றால்
மேலும்மேலும் அவர்களின் கோரிக்கைகளும் போராட்டங்களும் வெற்றியடைய
வேண்டும்தானே. அதற்கு போராடுபபர்களின் எண்ணிக்கை ஒன்றிரண்டாக
இருக்கக்கூடாது.  ஆயிரக்கணக்காக லட்சக்கணக்காக இருக்கவேண்டும் தானே?

எதற்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு? போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள்
பதவியடையட்டுமே என்று விட்டுவிட வேண்டியதுதானே? எதற்கு 50% - 69%
இடஒதுக்கீடு.  தேர்ச்சிபெற்று மேலே செல்லட்டுமே என்று விட்டுவிட
வேண்டியதுதானே?  அனைவரும் முன்னேறவேண்டுமெனில் அனைவரும் பங்குபெறச்
செய்யவேண்டும்.


ஐயா..பெண்கள் முன்னேற்றம் வரவேண்டும் என்பது உண்மை.ஆனால் அது லட்சகணகான பெண்கள் கொடிபிடித்து தெருவில் இறங்கி போராடுவதால் வராது.அப்படி போராடி கோரிக்கை வைத்து அவர்கள் அரசிடம் சாதிக்கும் அளவு காரியம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.பெண்களின் போராட்டம் வீட்டுக்குள் தான் துவங்கவேண்டும்.சட்டபுத்தகத்தில் சம உரிமைகள் உள்ளன.படிக்க வைக்காத தந்தையை, வீட்டு வேலை செய்ய சொல்லும் கணவனை எதிர்த்து தான் அவர்கள் போராடவேண்டும்.

சட்டமன்றம், பாராளுமன்றம் போன்றவற்றில் பெண்களுக்கு இடஒதுகீடு போன்ற தமாஷ்கள் எந்த பலனையும் அளிக்காது.அப்படி இட ஒதுகீடு கிடைத்தால் மயிலாப்பூர் தொகுதியில் தங்கபாலு நிற்பதற்கு பதில் அவர் மனைவி ஜெயந்திதங்கபாலு நிஜமாக்வே நிற்பார். பிகாரில் லாலுவுக்கு பதில் ரப்ரி முதல்வராவார். லாலுவுக்கு பதில் ராப்ரி முதல்வராவது தான் பெண்ணுரிமை என்றால் அது நகைப்புக்கு இடமாகும்.

இம்மாதிரி தமாஷாக்களால் பலன் எதுவும் விளையாது.பெண்கள் நிஜமாகவே சமூக நிலையில் முன்னேறினால் அதிக பெண் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் உருவாவார்கள்.இட ஒதுகீட்டால் எந்த பலனும் விளையாது.இப்போது நம் நாட்டை ஒரு பெண் ஜனாதிபதி தான் ஆண்டு கொண்டிருக்கிறார்.அவரால் பெண்களுக்கு என்ன பலன் கிடைத்தது?பெண்களை முன்னேற்றினோம் என அரசியல் கட்சிகள் புளுகிதிரிய ஒரு வாய்ப்பு மட்டும் தான் கிடைத்தது.


ஐநா பாதுகாப்பு சபையில் ஜனநாயக நெறியில் போட்டிவைத்து தேர்ந்தெடுப்பது
என்ற நிலைமை வந்தாலும், அமெரிக்கா போன்ற நாடுகள் பணமிறைத்து நம்மை
தோல்வியுறச் செய்யலாம் அல்லவா? அது போலி ஜனநாயகம் இல்லையா?

ஆனால் தமிழ்நாட்டுக்கு அந்த உதாரணம் எப்படி பொருந்தும்? இங்கே கட்சிதலைமையை பொறுத்துதான் தேர்தலில் பணம் விளையாடும். வேட்பாளருக்கு என்ன செல்வாக்கு இருக்கு?  தமிழ் பேசும் வேட்பாளர், மாற்றுமொழி வேட்பாளர் என பேதமின்றி கட்சிகள் தம் வேட்பாளருக்கு பணத்தை இறைக்கின்றன.தேர்தல் முறையில் சீர்திருத்தம் வரவேண்டியது அவசியம் என்றாலும் மொழி சிறுபான்மையினர் தான் பணத்தை கொடுத்து ஜெயிக்கிறார்கள், தமிழர்கள் கொடுப்பதில்லை என சொல்லும் நிலை இல்லை அல்லவா?

--
செல்வன்



www.holyox.blogspot.com

ஞானபாரதி

unread,
Mar 31, 2011, 1:41:47 PM3/31/11
to மின்தமிழ்
மொழிச் சிறுபான்மையினர், மதச் சிறுபான்மையினர் போன்றோருக்கு எதிராக நான்
கூறவரவில்லை. நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தவரை தமிழர் தலைமை ஏற்கக்கூடாது
என்பதை கடைபிடித்தது. ஈவேரா தமிழரை திராவிடர் என்றும் திராவிடர் என்பது
ஒரு இனம் என்றும் (இந்துமத முறைப்படி!!!!!!!) கூறினார். திராவிடக்கட்சியை
உருவாக்கிய நோக்கமே இதுதான்.

அந்த எண்ணம் கொண்டவர்களை தலைமைக்கு உயர்த்தக்கூடாது என்பதைத்தான் நான்
கூறவிழைகிறேன். நான் கூறவந்தது இதுதான்: தலைமைக்கு சிலவற்றை செய்ய
அச்சம் வர வேண்டும்.

- . ஜெயலலிதா எப்படி தன் ஜாதியினரை, அவர்கள் தமிழகத்தில் மூன்று
விழுக்காடு இருந்தும், முன்னிறுத்த அஞ்சுகிறாரோ அதேபோல ஜாதி/
சிறுபான்மையினர் அடையாளமற்றதாகக் கூறும் கட்சியன் தலைமை தான்
சார்ந்தவற்றை முன்னிருத்தக்கூடாது. பொதுவாக,எனக்கு
வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் மீதான தனிமனித தாக்குதலில் விருப்பம் இல்லை.
விஜயகாந்த்தை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகவே எடுத்துரைத்தேன்.

- மகனை, மச்சானை, மனைவியை, மகளை முன்னிறுத்தவும் தலைமைக்கு அச்சம்
வரவேண்டும். இதில் ராமதாசை விட விஜயகாந்தின் செயல் தவறு. விஜயகாந்த்தைவிட
கருணாநிதியின் செயல் மிகத் தவறு.

அன்புடன்

பாரதி

On Mar 31, 10:11 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 30 மார்ச், 2011 12:50 pm அன்று, ஞானபாரதி <dgbhara...@gmail.com> எழுதியது:

> www.holyox.blogspot.com

செல்வன்

unread,
Mar 31, 2011, 1:55:33 PM3/31/11
to mint...@googlegroups.com
நன்றி ஞானபாரதி ஐயா

தங்கள் கருத்துக்களை தொடர்ந்து எழுதுங்கள்.எனக்கு உங்கள் கருத்துக்களை சரியான கான்டெக்ஸ்டில் அறிந்துகொள்ளவே வினாக்களை எழுப்பினேன்.இனி குறுகீடு இன்றி உங்கள் பதிவுகளை படிப்பேன்.தங்கள் விளக்கங்களுக்கு என் மனமார்ந்த நன்றி

31 மார்ச், 2011 12:41 pm அன்று, ஞானபாரதி <dgbha...@gmail.com> எழுதியது:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

ஞானபாரதி

unread,
Apr 1, 2011, 1:52:15 PM4/1/11
to மின்தமிழ்
திரு செல்வன்,

விமர்சனங்கள் நிலையை தெளிவாக்க உதவுவதோடு தவறை திருத்தச் செய்யும். எனவே
விமர்சியுங்கள்

அன்புடன்

பாரதி

On Mar 31, 10:55 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> நன்றி ஞானபாரதி ஐயா
>
> தங்கள் கருத்துக்களை தொடர்ந்து எழுதுங்கள்.எனக்கு உங்கள் கருத்துக்களை சரியான
> கான்டெக்ஸ்டில் அறிந்துகொள்ளவே வினாக்களை எழுப்பினேன்.இனி குறுகீடு இன்றி
> உங்கள் பதிவுகளை படிப்பேன்.தங்கள் விளக்கங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
>

> 31 மார்ச், 2011 12:41 pm அன்று, ஞானபாரதி <dgbhara...@gmail.com> எழுதியது:

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Apr 1, 2011, 2:41:20 PM4/1/11
to மின்தமிழ்

On Apr 1, 12:52 pm, ஞானபாரதி <dgbhara...@gmail.com> wrote:
> திரு செல்வன்,
>
> விமர்சனங்கள் நிலையை தெளிவாக்க உதவுவதோடு தவறை திருத்தச் செய்யும். எனவே
> விமர்சியுங்கள்
>
> அன்புடன்
>
> பாரதி
>

பேராசிரியர் நாகராஜன் சார் பெரியார் பற்றி
எழுதப் பொருத்தமான இடம் வேறு என்று
சொல்லியிருந்தார். பல முனைவர்களும்,
அறிஞர்களும் உள்ள இடம் ஆதலால்
நடுவு நிலையுடன் நீங்கள் ஆராயச்
சிறந்த இடம் என்று தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.

விறலி வருத்தம் தரும் தீய அணங்குகிற
சக்திகளை (தமிழர் இறைக் கோட்பாடு
பெரியநாச்சி போன்ற கோர தேவதைகளை
காலங்காலமாய் சிருஷ்டிக்கிறது. பெரியாச்சி
இழையில் அவளின் வடிவை விளக்க
முயன்றேன்.) தன் விறல் ஆற்றலால் சத்வமாக்குபவள்.
அபிநயம், கும்பாரத்தி, ... இல்லாமல் பெருங்கோயில்,
அரண்மணை lords இருக்கவில்லை. விறலி, அணங்கு,
திராவிட ஜாதிகள் பேராசிரியர்கள் கட்டுரைகளால்
விளங்குகிறது. இன்னும் மேற்கத்திய புகழ்மிக்க
பல்கலைக் கழகங்களில் தமிழ், சம்ஸ்க்ருத பேராசிரியர்களின் ஆய்வுகள்
தமிழில் மொழிபெயர்க்கப்
படவில்லை. சங்க இலக்கியங்களுக்கும்
ப்ராகிருத, வடமொழி இலக்கியங்களுக்கும் உள்ள
அடிப்படை உறவுகளை ஹெர்மன் டீக்கன் போன்றோர்
நிறைய விளக்கி வருகிறார்.

கழகங்கள் எப்படி தமிழர் வாழ்க்கையில் இடம்பிடித்தன
என்று விரிவாகச் சொல்லுங்கள். நேரம் கிடைக்கையில்
படிப்பேன். தமிழ்நாடு, இந்தியா பல்கலைகளில்
இலக்கிய ஆராய்ச்சிகள் ஆழமாகச் செய்யப்படுவது
மிக குறைந்து விட்டது. இனி வரும் நாளிலாவது
முன்னேற்றம் வேண்டும்.

நன்றி,
நா. கணேசன்

> ...
>
> read more »- Hide quoted text -

gnana bharathi

unread,
Apr 3, 2011, 3:58:16 PM4/3/11
to mint...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
சுயமரியாதை இயக்கம்
ஈவேரா 1925 ல் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். 
நாட்டை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரை எதிர்க்காமல் பார்ப்பன எதிர்ப்பையே முன்னிறுத்தி இருந்தது. ஆனால் நாத்திகம் இதிலிருது விளக்கி வைக்கப்பட்டது.  அது, பார்ப்பன எதிர்ப்பில் கடவுள் நம்ம்பிக்கை உள்ளவர்களையும் இணைக்கும் முயற்சி. 

ஈவேராவின் பார்ப்பன எதிர்ப்பு ஒட்டுமொத்த பார்ப்பன சமூகத்தினர் மேல் என்றில்லாமல் தமிழ் பார்ப்பனர் என்றளவிலேயே இருந்தது.  சுசீந்திரம் சத்யாகிரகத்தைப் பற்றி குறிப்பிடும்போது "இதிலும் மலையாள நம்பூதிரி பார்ப்பனரைவிட, அங்கு பிழைக்கவும், அங்குள்ள கோயில் சோற்றைச் சாப்பிடவும் (கவனிக்க வேண்டியது- காசியிலல்ல) சென்றுள்ள தமிழ்நாட்டு பிராமணர்களே அதிக இடைஞ்சல் செயபவர்களென்று   கூறத் தக்க ஆதாரமுண்டு" என்கிறார்.  

அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்காமல், நாட்டை சுரண்டிவந்த ஆங்கிலேயரை இந்தியாவே ஒட்டுமொத்தமாக எதிர்த்துவந்தபோது அவர்களின் ஏகதிபத்தியத்தை ஏற்று, அவர்களின் சுரண்டல்களை ஏற்று, அவர்களிடம் ஒட்டிவாழ்ந்த பார்ப்பனர்களை எதிர்த்தால் போதுமென்று இயங்கினார்.    

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை ஏற்ற சுயமரியாதை இயக்கம், அவர்களின் அரசமைப்பில் பார்ப்பனரல்லாதோர் பட்டம் பதவி போன்றவற்றை பெற என்னென்ன செய்யவேண்டுமென்று திட்டம் வகுக்காமல், கல்வி, செயல்திட்டம் போன்றவற்றை உருவாக்காமல், அது தமது இலட்சியமல்ல என்றும் அவ்வாறு பதவி பெறுவது நிலையை மாற்றியமைக்காது என்றும் குறிப்பிடுகிறார். எனவே, திட்டமிடவும் செயலாற்றவும் மட்டுமே தொண்டர்களை வேண்டினார்.  

ஒருவேளை,  ஆங்கிலேய அரசமைப்பில் பார்ப்பனர் மட்டுமே இருக்கவேண்டுமென்று அப்போதுதான் தன்னால் அவர்களை (காசியில் சோறு போடாதவர்களை) எப்போதும் எதிர்க்க முடியும் என்று நினைத்தாரோ?  அதேபோல அரசு வேளையில் சேர்ந்துவிட்டால் பார்ப்பனரல்லாதோர் தம்மை பொருட்படுத்தமாட்ரோ, தான் தேவையில்லாத ஒருவராக எண்ணி தன்னை விலக்கிவிடுவாரோ என்றும் கருதியிருக்கலாம். 

1926 ஆண்டு திட்டப்படி ஓராண்டில் அடைந்திருக்கவேண்டிய சுயமரியாதை மற்றும் சுதந்திரம் இன்றுவரை எல்லா மக்களுக்கும் சென்றடைந்ததாக, நிறைவு பெற்றதாக, கூறமுடியுமா?    

சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு 1929 ல் நடைபெற்றது அங்கு மாநாட்டுக் கொடி ஏற்றப்பட்டது.  அதாவது சுயமரியாதை இயக்கம் தொடங்கிய மூன்றாண்டுகளுக்குப் பிறகு. நடைபெற்றது.  அக்கொடியில் நீர்நிலை ஒன்றிலிருந்து சூரியன் உதிப்பது போலவும் அதன் கதிர்கள் ஆறு கற்றைகளாக வெளிப்படுவது போலவும் அதில் ஒரு கற்றை ஏ.டி பன்னீர்செல்வத்தை உயர்த்தியிருப்பது போலவும், மற்றொன்று தியாகராய செட்டியையும், மற்றொன்று பனகல் ராஜாவையும்(?) மேலுமொன்று ஈவேராவையும் உயர்த்தி வெளிப்படுத்தும்படியாக அமைந்திருந்தது.  இதிலொன்றும் வியப்பில்லை. ஆனால் கொடியின் இடது பக்கத்தில் தாமரையை உயர்த்திப்பிடிக்கும் ஒரு தேவதையும் வலது பக்கத்தில் தேசியக்கொடியை உயர்த்திப்பிடிக்கும் ஒரு தமிழருக்குரிய ஆடையணிந்த ஒரு ஆணும் இருக்கின்றனர்.  தேவதையை எதற்கு காட்டினார்கள் என்பதும் முக்கியமில்லை. 

ஆனால், அந்த ஆண் உயர்த்திப்பிடித்திருப்பது நீதிகட்சின் கொடியல்ல; இந்தியாவின் கொடியல்ல; திராவிடத்தின் கொடியுமல்ல; சுயமரியாதை இயக்கத்தின் புதுக்கொடியுமல்ல.  அது ஆங்கிலேயரின் தேசியக்கொடியான யூனியன் ஜாக்.  நீதிகட்சின் கொள்கையான ஆங்கில ஏகாதிபத்தியத்தை முழுமனதுடன் ஏற்று வாழ்வது என்ற அதே அடையாளத்தைக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் ஈவேரா தொடங்கிய சுயமரியாதை இயக்கம். 

யாரும் கேள்வி கேட்டிருந்தால், சுயமரியாதையினர் "ஆங்கிலேயரிடம் அடிமையாகவே இருப்போம் ஆனால் சுயமரியாதையுடன் வாழுவோம்" என்றே கூறியிருப்பர்.  ஆங்கிலேயர் மீது இவர்கள் குற்றம் சாட்டியதகவே தெரியவில்லை. சுயமரியாதை என்பது மக்களை உயர்த்துவது என்றில்லாமல் மக்களில் ஒருவர் மற்றொருவரை சமமாக மதிக்கவேண்டும் எனவும் கொள்ளாமல், எதிரியாகக் கருதும் பார்ப்பனரைவிட மற்றோல்லோரையும் கல்வி, வணிகம், தொழில், செயல் போன்றவற்றில் மேலெழ வைக்கவேண்டும், அதற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்  எனவும்  கொள்ளாமல், எதுவும் செய்யாமல்,  மேடையேறி கூவிக்கொண்டிருந்தனர். 

சுயமரியாதை இயக்கம் உப்பு சத்யாகிரகம் போன்றது. நோக்கம் வேறு. அது விடுதளைப்போராட்ட உந்துதலுக்கு  பயன்பட்டது. அவ்வளவே.  உப்பின் மீது விதித்திருந்த வரி அகற்றப்படவில்லை. விலையும் குறையவில்லை. உப்பு உற்பத்தியும் அதிகரிக்கவில்லை. உப்பளத் தொழிலாளர்களின் நிலையும் உயர்ந்துவிடவில்லை. அதற்குப் பின் தலைவர்கள் அதை கண்டுகொள்ளவுமில்லை. அதுபோல, சுயமரியாதை இயக்கம் ஈவேராவுக்கு தான் பிறகு தொடங்கவிருக்கும் திராவிட இயக்கத்திற்கு முன்னேற்பாடாகவே இருந்தது.  . 
 
சுயமரியாதை இயக்கத்தால் இன்றுவரை 
- கோவிலில், வழிபாடுகளில் இருந்துவந்த நடைமுறை மாற்றம் பெறவில்லை.
- பார்ப்பனரல்லதோர் எல்லா கோவில்களிலும் அர்ச்சகராகவும் இல்லை.
- பஞ்சமர் கோவிலினுள் செல்ல சட்டம் இயற்ற நடைமுறைப்படுத்தப்படவில்லை.
- இரட்டை டம்ளர் நடைமுறை ஒழியவுமில்லை.
- ஜாதியமுறைகளைத் தாண்டி திருமணம் பொதுவாகவுமில்லை. 

ஆனால்,
சுயமரியாதைத் திருமணம் மிகச் சிறந்த செயல்திட்டம்.  ஆனால் தமிழரின் பழக்கவழக்கங்களை, சடங்குகளை முற்றிலுமாக ஒழித்து நடத்துவது நம் அடையாளங்களை மேலும் விரைவில் இழக்கச் செய்யும். 

பொது உணவு விடுதிகளில், ஆலயங்களில், ரயில் நிலையங்களில் சத்திரங்களில் சாப்பிட, தங்கியிருக்கப் பார்ப்பனருக்கு வேறு, மற்றவர்களுக்கு வேறு இடம் என்ற பிரிவினை இருந்து வந்ததை ஒழித்தது சுயமரியாதை இயக்கத்தால் மட்டுமே என்பது உண்மையானால், அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே.  ஆனால் அந்நிலை தமிழகத்தில் மட்டும் இருந்ததா அல்லது இந்தியா முழுவதும் இருந்ததா என்பதும் அது தமிழகத்தில் ஒழிக்கப்பட்டு இந்தியாவின் பிற பகுதிகளிலும் ஒழிக்கப்பட்டதா அல்லது கடைசியில் தான் தமிழகத்தில் ஒழிக்கப்பட்டதா என்பதையும் நோக்க வேண்டும்.

வைக்கம் கோயில் போராட்டம்.
கேரளாவிலுள்ள வைக்கம் என்ற ஊரில் அனைத்து மக்களும் கோயிலிருக்கும் பொதுப் பாதையினுள்   செல்லமுடியாது என்றிருந்த நிலையை எதிர்த்து போராடியவர்களை ஒருவர் பின் ஒருவராக அங்குள்ள அரசு கைது செய்தது. போராட்டத்தை நீட்டிக்க தலைமையில் யாருமில்லாத நிலையில் ஈவேராவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஈவேரா அதில் தீவிரமாகப் பங்கெடுத்து, சிறையும் சென்று, போராடினார். வெற்றி கிட்டிற்று. இப்போராட்டைத்தைப் பற்றி குறிப்பிடும்போது "போர்ரடியவர்களை அரசு சிறையிலடைத்ததாகவும், நம்பூதிரிகள் இவர்களை எதிர்த்து யாகம் செய்ததாகவும் யாகத்தின் முடிவில் போராட்டக்காரர்கள் பாதிப்படைவதற்கு பதிலாக மன்னர் இறந்து போனதாகவும் அது அங்குள்ள மக்களிடையே தெய்வ நிந்தனையாக கருதப்பட்டதாகவும்,  அதனால் தான் சிறையிலிருந்த இவர்களை விடுவித்ததாகவும், உடன் அரசியார் காந்தியார் மூலம் ஈவேரா பொதுப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்த உள்ள தடையை நீக்குவதை பற்றி மட்டுமே கோரவேண்டுமேன்றும் அங்குள்ள கோயிலுக்கு ஈழவர்களை உள்நுழைய விடவேண்டுமென்ற கோரிக்கையை வைக்கக் கூடாது ஒப்புதல் வாங்கிய பிறகே அப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்தும்படி ஆணையிட்டார்" என்று ஈவேரா கூறுகிறார்.  பின்னர் கோயில்னுள் செல்லவும் ஈழவர்கள் அனுமதிக்கப்பட்டதற்கு காரணம் போக முடியாத கோயிலினுள் செல்வதற்கு பதிலாக அவர்கள் மதம் மாறத்தொடங்கியதே என்றும் குறிப்பிடுகிறார்.  

இப்போராட்டத்தால் ஈவேரா "வைக்கம் வீரர்" என்று தமிழகத்தில் அழைக்கப்பட்டார், கேரளாவில் அல்ல. அங்கு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவருக்கு அங்குள்ள மக்கள் பெயரிடாமல் இங்குள்ள மக்களால் பெயரிடப்பட்டது ஆச்சர்யம். கேரள வரலாறு (விக்கிபீடியா, மற்றும் கேரள இணையதளங்களில்)  வைக்கம் போராட்டத்தைப் பற்றி குறிக்கப்பட்டிருப்பதை காண்பதறிது.    அதை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.   ஆனால் இன்றுவரை வைக்கம் போராட்டம் தமிழகத்தில் பேசப்பட்டு, எழுதப்பட்டு, பாராட்டப்பட்டு வருகிறது. 

கேரளத்தில் ஈழவர்களுக்காக கோயில் நுழைவு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டவர், வெற்றி கண்டவர், அதே நிலையை தமிழகத்திலுள்ள கோயில்களிலும் வர வேண்டுமென்று நிச்சயம் நினைத்திருந்தார். அதே போல கோயில் நுழைவு போராட்டங்களிலும் ஈடுபட்டார்.  எனவே கோயில் நுழைவு என்பது சுயமரியாதை இயக்கத்தினரால் தமிழர்கள் அனைவருக்கும் பொதுமையாக்கப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை, சுயமரியாதை இயக்கத்தினரால் பொதுமையாக்கப்பட்டிருந்த கோயில் நுழைவு ஆட்சிக்கு வந்த திராவிடர்களால் தடை செய்யப்பட்டதோ?  
எனவே, ஒன்று சுயமரியாதை இயக்கம் ஒரு செயலற்ற இயக்கம் என்றளவிலேயே இருந்தது அல்லது அது நிலைநிறுத்தியிருந்த நற்செயல்களை திராவிட ஆட்சியாளர்கள் மீறிச் செயல்படுகின்றனர். 

ஈவேராவிற்கு பிறகு சுயமரியாதை என்பது திராவிட தலைவர்களால் பலவித கோணங்களில் பார்க்கப்பட்டது/செயல்படுத்தப்பட்டது.............. 




   .  
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  xz2011/3/28 gnana bharathi <dgbha...@gmail.com>
Suyamariyaadhai kodi.jpg

N. Ganesan

unread,
Apr 4, 2011, 8:02:07 AM4/4/11
to மின்தமிழ்
ஞானபாரதி,

திராவிடர்கள் எல்லாம் தமிழ்நாட்டிலிருந்து
துரத்தப்படுவார்கள் - அக்னி சுப்பிரமணியன் கருத்து
http://groups.google.com/group/tamil_ulagam/msg/482d181c3b149cca

என்னாகிறது? ஆராய்ந்து எழுதுங்கள். நாங்கள் படிப்போம்.

நா. கணேசன்

ஞானபாரதி

unread,
Apr 4, 2011, 3:36:48 PM4/4/11
to மின்தமிழ்
முனைவர் கணேசன்,
திராவிடர் என்போர், என்னைப் பொறுத்தவரை, பத்து முதல்நிலை தலைவர்களையும்,
நூறு இரண்டாம் நிலை தலைவர்களையும் ஆயிரம் மூன்றாம் நிலையில்
உள்ளோர்களையும் மட்டுமே குறிக்கும். இவர்களில் பஞ்சமரும்,
வன்னியரும்,முக்குலத்தோரும், பார்ப்பனரும், வேளாளரும், முதலியாரும்,
கவுனடரும், இருப்பர். தமிழராக, கன்னடராக, தெலுங்கராக, மலையாளியாக
இருப்பர்.

தமிழ்ச் சமூகம் வீழ்ந்தால்தான் தானோ, தன் குடும்பமோ, தன்சமூகமமோ
வாழமுடியும் என்ற கொள்கையுடன் அதை செயலாக்க முயல்பவர்களையே நான்
திராவிடர் என்கிறேன். இந்த ஆயிரத்து நூற்றிப்பத்து போரையும் கூட
விரட்டியடிப்பதை நான் விரும்பவில்லை- இவர்களை செயலிழக்கச் செய்யவேண்டும்.

அன்புடன்
பாரதி

N. Ganesan

unread,
Apr 6, 2011, 2:24:17 PM4/6/11
to மின்தமிழ்

On Apr 4, 2:36 pm, ஞானபாரதி <dgbhara...@gmail.com> wrote:
> முனைவர் கணேசன்,
> திராவிடர் என்போர், என்னைப் பொறுத்தவரை, பத்து முதல்நிலை தலைவர்களையும்,
> நூறு இரண்டாம் நிலை தலைவர்களையும் ஆயிரம் மூன்றாம் நிலையில்
> உள்ளோர்களையும் மட்டுமே குறிக்கும். இவர்களில் பஞ்சமரும்,
> வன்னியரும்,முக்குலத்தோரும், பார்ப்பனரும், வேளாளரும், முதலியாரும்,
> கவுனடரும், இருப்பர்.  தமிழராக, கன்னடராக, தெலுங்கராக, மலையாளியாக
> இருப்பர்.
>
> தமிழ்ச் சமூகம் வீழ்ந்தால்தான் தானோ, தன் குடும்பமோ, தன்சமூகமமோ
> வாழமுடியும் என்ற கொள்கையுடன் அதை செயலாக்க முயல்பவர்களையே நான்
> திராவிடர் என்கிறேன். இந்த ஆயிரத்து நூற்றிப்பத்து போரையும் கூட
> விரட்டியடிப்பதை நான் விரும்பவில்லை- இவர்களை செயலிழக்கச் செய்யவேண்டும்.
>
> அன்புடன்
> பாரதி
>

For your research:

http://nanduonorandu.blogspot.com/2011/04/blog-post_06.html

NG

ஞானபாரதி

unread,
Apr 6, 2011, 3:53:34 PM4/6/11
to மின்தமிழ்
மேலும், திராவிடம் என்பது ஒரு இனம் அல்ல. ஒரு குணம்.

தோற்றுவித்தோர் வேண்டிய வழிகளை கடந்து தனிநபர் உயர்வு மட்டுமே
என்றாகிவிட்டாலும் அதுவும் ஒரு குணமே.

கருணாநிதி, ஜெயலலிதா, வீரமணி, வைகோ, விஜயகாந்த் போன்ற முதல்நிலை

அன்பழகன், பன்னீர் செல்வம் போன்ற கிடைத்தவரை போதும் என்போரும் ராமதாஸ்,
திருமாவளவன் போன்று தன் மக்களுக்காகவே முதலில் செயல்பட்டாலும் பின்னாளில்
திராவிடத்தின் சேவையை முன்னின்று நடத்துவோர் இரண்டாம் நிலை.

இந்து ராம், சுப்ரமணிய சாமி, சோ, மாறன், அணு ஹாசன், உதயநிதி, தமிழைப்
பள்ளிகளில், கல்லூரிகளில், அலுவலங்களில், ஆலைகளில், இருக்கவும் கூடாது
என்று நினைக்கும் நிறுவனர்கள், திரைப்பட, தொலைக்காட்சி
தயாரிப்பாளர்கள் ....... மூன்றாம் நிலை.

முதல் நிலை சுயநலத்திலும், இரண்டாம் நிலை கிடைத்தவற்றிகாகவும்
இருக்கையில் மூன்றாம் நிலையில் உள்ளோர் திராவிடம் தோற்றுவித்த
தமிழ்,தமிழர், தமிழ் நாடு என்பனவற்றை முன்னிலைப்படுத்தக் கூடாது என்ற
காரணங்களை செயலாக்குகின்றனர்.

Raja sankar

unread,
Apr 6, 2011, 10:39:25 PM4/6/11
to mint...@googlegroups.com
இன்னாது திராவிடம் கிறது குணமா?

இது நீங்க கண்டுபுச்சதா?

அடுத்து திராவிடம் னா மணம்ன்னு ஏதாவது டிபனிசன் வருமா?

ராஜசங்கர்



2011/4/7 ஞானபாரதி <dgbha...@gmail.com>

கிருஷ்ணமூர்த்தி

unread,
Apr 6, 2011, 10:54:41 PM4/6/11
to மின்தமிழ்
இன்னா இது ரொம்பச் சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு!

அவரு ஏதோ ஒரு கருத்தைச் சொல்ல வர்றாரு!அது சரியா தப்பான்னு மத்தவங்க
ரோசிக்கரதுக்கு முன்னாடியே இப்படி வந்து மெய்தான் மெய்தான்னு நிரூக்கிற
மாதிரி வந்து குதிச்சாக்க இன்னா பண்றது?

சீரியஸாக, ஒருகேள்வி....

திராவிடம் என்பது ஒரு குணம் என்பதை ஒப்புக்கொள்ள முடியவில்லையா? போனால்
போகிறது!
கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிக் கட்டெறும்பும் கரைந்து கரையானாகிப்
போனது....என்றால் சரியாக இருக்குமா?

------------------------------
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

ஞானபாரதி

unread,
Apr 7, 2011, 2:24:13 PM4/7/11
to மின்தமிழ்
திரு ராஜா சங்கர்,

குணம் என்பதைவிட கொள்கை என்றால் சரியாக இருக்கும். குணம் அல்லது
எண்ணத்தின் வெளிப்பாடே கொள்கை போன்ற வடிவம் பெறுகிறது என்று நினைத்து
எழுதினேன்.திருத்தியமைக்கு நன்றி.

மூன்று வித கொள்கைகள் கவனிக்க தக்கவை. (கொள்கை, இனம் என்பதற்கு பதிலாக
குழுமம் எனலாம்)

நாஸிசம்- தானும் தன் குழுமமும் பெரு வளர்ச்சி அடைய வேண்டும், வேண்டாதார்
ஒழிக்கப்பட வேண்டும்.

பார்ப்பனியம் - தானும் தன் குழுமமும் மட்டுமே முன்னிருக்க வேண்டும்,
பிறர் அனைவரும் தங்களின் முதன்மையை ஏற்கவேண்டும்.

திராவிடம்- யார் தம்மை ஏற்றனரோ அவர்கள் தாழ்ந்திருந்தால்தான் தமக்கு
வாழ்வென்று ஏற்ற குழுமத்தை வளரவிடாமல், மயக்கத்தில் (போதை, திரைப்படம்,
TV...) இருக்கச் செய்வது தாம் வாழ்வது .

நாஸிசம் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது. பார்ப்பனியம் முதன்மையை
முழுவதும் இழக்கவில்லை என்றாலும் பெரிதும் இழந்துவிட்டது. அடுத்தது,
திராவிடம் - மற்ற இரண்டையும்விட கோரமானது. இன்றும் செழிப்புடன்
இருக்கிறது. எவ்வளவு விரைவில் அழியுமோ அவ்வளவு விரைவில் அழிக்கப்படுதல்


வேண்டும்.

அன்புடன்

பாரதி

gnana bharathi

unread,
Apr 8, 2011, 4:05:32 PM4/8/11
to mint...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
ஈவேராவிற்குப் பிறகு வந்த திராவிடத்தினரின் சுயமரியாதை. 
அண்ணா
அண்ணா தன் பிறப்பு குறித்து இகழ்வாக பேசியவரை தன் சகோதரர் என்றும் தன் வீட்டின்முன் தன்னைப் பற்றி முறையற்று எழுதியிருந்த தட்டியை மக்கள் இரவிலும் பார்க்க விளக்கு வைத்து ஒளியூட்டினார் எனவும் அதனால் மிரண்ட அத்தட்டியை வைத்தவர் விடிகாலையிலேயே அதை தாமாகவே அப்புறப்படுத்தினர் எனவும் தன் சுயமரியாதையை நளினமாக வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

ஆனால், 
திராவிட நாடு என்பது விந்திய மலைக்கு தெற்கில் உள்ளதெனவும் அது ஒட்டுமொத்தமாக இந்தியாவிலிருந்து பிரிய வேண்டுமெனவும் கூறிவந்ததை மாநில சீரமைப்பிற்கு பிறகும் கைவிடவில்லை.  பிரிந்து சென்ற பகுதிகளையும் கேட்கிறீர்களே இது சரியா என்ற கேள்விக்கு சீதையை மீட்கச் சென்ற ராமனிடம் சீதை இல்லை அதற்கு பதிலாக வேறோருபென்னை அழைத்துச் செல் என்று கூறினால் எப்படி அதை ஏற்க மருத்திருப்பாரோ அதே போல திராவிட  நாடு என்பதின் எல்லைகளை சுருக்க முடியாது என்று அண்ணா கூறியதாக தகவல் கிடைக்கின்றன. பிற மாநில மக்கள் விரும்பாவிடினும் அதையும் இணைக்க விரும்பியது சுயமரியாதையா?

இதனால் தனிநாடு கோரிய காஷ்மீர் வடகிழக்கு மாநிலங்களைப் போல் தமிழகமும் பல மத்திய அரசு திட்டங்களிலிருந்து புறக்கணிக்கப்பட்டது. 

எம்ஜிஆர் 
தான் கூறுவது எதையுமே எதிர்க்காத அடிமைச் சமூகம் கிடைத்ததால் எம்ஜிஆருக்கு சுயமரியாதை சிக்கல் பொதுவாக வரவில்லை.  
ஆனால் தன்னுடன் நடித்த வெண்ணிறாடை நிர்மலா என்ற நடிகையை சட்ட மேலவை (மூத்தோர் கூடும் அவை) உறுப்பினராக்க முயன்றபோது நீதிமன்றமே அதற்கு தடையாக இருந்ததால், தன் சுயமரியாதையைக் காப்பாற்ற சட்ட மேலவையையே கலைத்தார்.

கருணாநிதி
பொதுவாக தன் சுயமரியாதை என்பது அவ்வப்போது பார்ப்பன எதிர்ப்பு, மாநில சுய ஆட்சி, தமிழை மத்திய மொழியாக்குதல் என்றிருப்பவருக்கு சில சுயமரியாதைச் சிக்கல்களும் வருவதுண்டு.

மத்திய அமைச்சரவையில் வாக்கு கொடுத்தும் கொடுக்காமல் விட்ட அமைச்சக பதவிகளுக்காக அமைச்சரவையில் கொஞ்சநாள் சேர மறுத்தது.

தான் தலைநகரில் இருந்த நாளில் நடந்த பிரதமர் ஆட்சிப்பொறுப்பேற்ற விழாவை புறக்கணித்தது.

தான் சட்டப்பேரவைக்கு வந்து பேசும்படி கோரி அதைத் தவிர்த்த அப்துல் கலாமை இரண்டாம் முறை அதிபர் (குடியரசுத் தலைவர்) ஆகவிடாமல் தடுத்தது.  அப்துல் கலாமை தடுத்ததற்கு தன்னைவிட தமிழன் யாரும் உயர்ந்திருக்கக்கூடாது என்ற சுயமரியாதையும் காரணமாக இருக்கலாம்.  

[பதவி முடிந்தவுடன் மக்களால் மறக்கடிக்கப்படுகிற நிலையிலேயே தலைவர்கள் இருக்கும் நிலையில், பதவியை இழந்த மூன்றாண்டுகளுக்கும் மேலான பிறகும் குழந்தை முதல் பெரியோர் வரை அனைவராலும் இன்றுவரை மதிக்கப்படும் நபர் அப்துல் கலாம். தன் செய்கையால் உயர்ந்தவர். தமிழர் ஒருவரை உயர்த்த, உயர்ந்திருக்கும் நிலையில் நீடித்திருக்கச் செய்யாமல் செய்தது மட்டமான சுயமரியாதை. 

பெண் ஒருவரை நிறுத்தவேண்டும் என்பதாலேயே கலாமை ஆதரிக்கவில்லை என்ற கூற்றுக்கு ஏனோ தமிழ் நாட்டில் தகுதியுடைய பெண்கள் உள்ளனர் அவர்களில் ஒருவரை பரிந்துரைப்போம் என்று யாரும் கூறவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியா குடியாரசான நாள் முதல், அதிபரோ அல்லது துணை அதிபரோ யாரேனும் ஒருவர் தென்னிந்தியராக  இருக்கவேண்டுமென்ற நடைமுறை கவனமாக செயல்படுத்தப்பட்டிருந்தது. அம்முறைப்படி தமிழர்/தென்னிந்தியர் ஒருவரை துணை அதிபராக்குங்கள் என்றாவது கோரியிருக்கலாம்.  கருணாநிதியின் சுயமரியாதை தென்னிந்தியரையும் பாதித்துள்ளது. ]

"தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப்போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம். கவிழ்ந்துவிடமாட்டேன்" 
இது சுயமரியாதையுள்ள ஒரு மனிதனின் வெறுத்துப்போன நிலைமையில் வரக்கூடிய கூற்று. எனவே சற்றே கவனிப்போம்.
 
- திராவிடர்களே திராவிடர்களே என்றில்லை. இங்கு தமிழர்கள்தான் தேவை.
- கடலில் ஏன் தூக்கிப்போட எண்ணவேண்டும்?
         - தவறு செய்திருக்க வேண்டும்
         - தமிழர்களுக்கு கிறுக்கு பிடித்திருக்க வேண்டும்
- கடலில் தூக்கிப்போடுவது தீர்த்துக்கட்டத்தானே - உருமாறி மீண்டு வரக்கூடிய நிலையில் உள்ளதால் வேறுவழியை ஆராய வேண்டும்
- தூக்கிப்போட்டவர்கள் கரையிலிருந்தோ அல்லது கப்பலிலிருந்தோ தானே செய்திருப்பர்.  தூக்கிப்போடும்போது கூடவே கடலினுள் இழுத்து விட்டுவிட்ட மாதிரியல்லவா தோன்றுகிறது. - எறியும்போது கவனம் தேவை.
௦- கவிழ்ந்துவிட மாட்டீர் அல்லது கரைசேர்ப்பேன் என்று எழுதியிருக்கலாம். கவிழ்ந்துவிட மாட்டேன் என்பதில் சுயநலம் இருப்பதோடு ஏறியவருக்கு உத்தரவாதம் இல்லை. 

இந்தக்கருத்தை உண்மையிலேயே கூறக்கூடிய நிலையில் யாராவது இருக்கின்றனரா என்று பார்த்தபோது அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ இல்லாமல் பக்கத்து பாகிஸ்தானில் ஆள் கிடைத்தது.  முன்னாள் படைத்தளபதியும் முன்னாள் அதிபருமான பர்வேஸ் முஷாரப்.  அதிபராக இருந்தபோது பல நல்லதும் செய்தார். ஆனால், மக்கள் அவரை தூக்கிஎறிந்தார்கள்.  நாடுகடத்தப்பட்டார். மக்கள் தன்னை மறந்தது முறையல்ல என்று நினைவுபடுத்த இதுபோன்றே அவர் எழுதவேண்டும்.  

ஆனால் கருணாநிதி ஏன் அவ்வாறு எழுதினார் என்று புரியவில்லை.

செயல்படாத நிலையிலும் முரசொலி மாறன் பல மாதங்கள் வெற்று அமைச்சராக வைக்கப்பட்டிருந்தார். தன் கட்சியிலுள்ள மற்றவருக்குக் கொடுக்கக்கூடாது என்ற சுய மரியாதை நிலைத்து நின்றது.  

ஜெயலலிதா
அரசு ஊழியர்கள் தன் சொல்லையும் மீறி போராட்டம் நடத்தியதால் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் பேரை பதி நீக்கம் செய்தார். உலகில் வேறெங்குமே நினைத்துப் பார்க்க இயலாத செயல் அது. 

ஃப்ரான்சிலிருந்த இரும்பாலை ஒன்றை லட்சமி மிட்டல் மூட முயற்சித்தபோது 600 பேர் வேலை இழக்க நேரிடும் என்று அந்நாட்டின் அதிபர் மாற்று வழி தெரிவிக்கும்படி கோரினார். மக்களுக்காகத் தான் மக்களால் உண்டாக்கப்பட்ட அரசு என்றே ஆட்சியிலுள்லோர் பார்ப்பதால் மக்களுக்காக செயல்படுகின்றனர். 

இந்தியாவின் பிற மாநிலத்திலேயோ அல்லது பிற பகுதிகளிலேயோ இந்நிலை ஏற்பட்டிருந்தால் பெரும் கிளர்ச்சி நடைபெற்று ஆட்சியாளர் தூக்கிஎறியப்பட்டிருப்பார். ஒட்டுமொத்த தமிழர்கள் அனைவரையும் அடிமைகளாக ஜெயலலிதாவால் கருத முடிந்தது. எதிர்ப்பு தேர்தல்வரை காத்திருந்தது.  

கட்சினர் பக்கத்தில் கூட செல்ல முடியாது. அக்கட்சியிலுள்ள போற்படைத் தளபதிகளுக்கும் இதே நிலைதான். எதனால் இவ்வாறு செய்ய வேண்டும்?  சுய மரியாதையா? அல்லது வேறா?
- தான் பாப்பன ஜாதியைச் சேர்தவர் - மற்ற அனைவரும் அருகில் வரக்கூடாது - தீண்டாமை.

பார்ப்பன ஜாதியைச் சேர்ந்தவர் என்ற நோக்கில் பார்த்தால், மம்தா பானர்ஜியும், சுஷ்மா ஸ்வராஜும் பார்ப்பனர் தானே. அவர்கள் மக்களுடன் கலந்திருக்கையில் திராவிடத்திற்கு தலைமையேற்றவருக்கு ஏன் இப்படிப்பட்ட எண்ணம்?

- தொழுநோய், கண்நோய், பறவைக் காய்ச்சல் போன்ற  தொற்று நோய்களை கொண்டவராக இருக்கலாம். ஓய்வு வேறு. 
தொற்று நோயாளியை தலைமையாகக் கொண்டிருக்க வேண்டிய நிலையில் சுயமரியாதை அக்கட்சியில் இருக்கிறது. 

- அடிமைகள் இவர்கள். தான் எப்படி நடத்தினாலும் தன்னை உயர்வாகவே நினைப்பர் என்ற எண்ணம்.
கட்சியினரை வாய்மூடி மௌனியாக நிற்கும் நிலையில் வைத்திருக்கும் தலைமையை எதிர்க்க கூட அல்லில்லாத நிலைமை. அக்கட்சியில் இல்லையென்றாலும் மற்ற கட்சியினர் இந்த எதேச்சதிகாரத்தை வெளிப்படுத்தி மக்கள் அவரை புறக்கணிக்கச் செய்திருக்கலாம்.  உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பாத சுயமரியாதை. 

ஜெயலலிதாவின் நிலையை நியாயப்படுத்தி காரணம் தேடியபோது, ஒருவேளை:
வியர்வை நாற்றம், பேசும்போது வாய் நாற்றம் அல்லது பேசும் பொழுது எச்சில் தெறித்தல் போன்றவை இருந்தால் விலகி இருப்பதுதான் நல்லது.  ஆனால் இப்படிப்பட்ட தலைமை தேவையா என்று நினைக்கக் கூடவா மாட்டார்கள்?

திமுகவிற்கு பெயர் கிடைத்துவிடும் என்று ஃபெஅப் சிட்டி (fab city) மற்றும் கார் தொழிற்சாலைகளை தமிழகத்திற்கு வரவிடாமல் செய்தது ஜெயலலிதாவின் சுயமரியாதை.  

வைகோ
ஒரு மனிதன் ஒரே ஒரு செயலுக்காக, மற்ற பலவும் இருந்தும், வாழ்நாள் முழுவதும் போராடி வெற்றி பெற்றால், அது நல்லது விளைவித்தால், பாராட்டப்பட வேண்டியதாகும். வைகோ ஈழத் தமிழர்களுக்காக போராடுவது அவ்வாறானதே.  ஆனால்,  ஏன் அவருக்கு ஆதரவு பெருகவில்லை.ஈழத்தமிழர் குறித்து அவர் வெளியிடும் கருத்துக்கு கட்சி தாண்டிய இணக்கம் ஏன் வரவில்லை. இவர் கோரிக்கை தவறாக பார்க்கப்படுகிறதா?  அல்லத பிறரையும் தன்வழிப்படுத்தும் திறமை இல்லையா அல்லது சுயமரியாதை இவரை அடுத்த கட்சி, இயக்கத் தலைவர்களை வழியச் சென்று சந்திக்க விடுவதில்லையா? அச்செயல் தோல்வியடைந்தும் வைகோவின் சுயமரியாதையைக் காப்பாற்ற இன்றும் பேசப்படுகிறது, ஆக்கபூர்வமில்லாமல்.

தேர்தல் கூட்டு என்று பேசப்பட்டு அவமதிக்கப்பட்டதாக பல அடுக்கு/தொடர் பேச்சுவார்த்தைகளில் உணர முடியாதவர், கடைசியில் சுயமரியாதையை காப்பாற்றியதாக கூறுவது நகைப்பு. 

விரட்டிவிடப்பட்டும் தன்னால் தன்னை விரட்டிய கட்சி தோல்வி அடையககூடதென்று தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது புது/வித்தியாசமான  சுயமரியாதை 
    
விஜயகாந்த்
ஸ்ரீரங்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர் சரியாக வேளை செய்யவில்லை என்று அடிக்கப்பட்டார்(2006). தர்மபுரியில் தவறைச் சுட்டிக்காட்டிய வேட்பாளர் தாக்கப்ப்ட்டபட்டார்(2011). உலகில் வேறெங்கும் இவ்வாறு செய்த தலைவரின் அரசியல் வாழ்வு அன்றோடு முடிந்திருக்கும். மற்ற சில நாடுகளில் சென்ற இடமெல்லாம் மன்னிப்பு கேட்கச் செய்திருப்பர்.  ஆனால், இங்கு, நாங்கள் அண்ணன் தம்பி அடித்துக்கொள்வோம் சேர்ந்துகொள்வோம் என்று முதலாவது நிகழ்வையும், தாக்கப்பட்டவர் மகாராஜா ஆவார் என்று இரண்டாவது நிகழ்வையும் பொருட்படுத்தாமல் இருக்க முடிகிறது. 

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அரசு மேம்பாலம் கட்ட திட்டமிட்டதில் தன்னுடைய திருமண மண்டபம் இடிக்கப்படும் என்றவுடன் மேம்பாலம்  கட்டுவதையே தடுத்து நிறுத்த திட்டமிட்டு வழக்கு தொடுத்தார். இரண்டாண்டுகளுக்குமேல் மேம்பால பணிகள் நடைபெறாவண்ணம் நீதிமன்றத்தில் தடை வாங்கினார்.  தன் மண்டபம் இடிக்கப்படாவண்ணம் மேம்பாலம் அமைக்க படம் வரைந்து கொடுத்தார். ஆனால் நீதிமன்றம் கடைசியாக தனிமனித உடைமையை விட பொதுநல சேவை முக்கியமென்று அம்மண்டபத்தை இடித்து மேம்பாலம் கட்ட அனுமதி அளித்தது. 

நாட்டின் வளர்ச்சியில் சாலைகள் விரிவாக்கப்படுதலும், புதிதாக அமைக்கப்படுதலும் இன்றியமையாத ஒன்று. விஜயகாந்த்தைப் போல ஒவ்வொருவரும் தத்தமது கட்டிடங்கள் இடிக்கப்படக்கூடாது என்று இரண்டு மூன்றாண்டுகள் தடை வாங்கி, புது வரைபடம் வரைந்து அதன்படி செயல்படச் சொன்னால் நாடு ஆமை வேகத்தில் கூட முன்னேறாது.

நாளை ஒருநாள், இந்திய அல்லது தமிழக அரசு எண்ணூர் துறைமுகத்திலிருந்து, சென்னையைச் சுற்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை வழியாக கரூர் வரை பத்துவழிப் பாதை ஒன்றை அமைக்க திட்டமிட்டால், அப்பொழுது விஜயகாந்த் போன்றோர் இருந்து அதன் வழிகளில் ஆங்காங்கே செல்லாக்கூடாதென்று தடை வாங்கினால், தமிழகத்தின்  முதன்மையான பாதையாகக்கூடிய அவ்வழி வராமலே போகும்.






2011/4/4 gnana bharathi <dgbha...@gmail.com>

சீனுத்தாத்தா

unread,
Apr 9, 2011, 2:22:27 PM4/9/11
to மின்தமிழ்
எனது நினைவில் நிற்பவை1 (எனக்கு இப்பொழுது வயது 80)

பல வருடங்களுக்கு முன்பு (1964-66 ) நான், ம்மாசந்த்ராவில் (Ammasandra,
Tumkur Dist., Karnataka) "மைசூர் சிமண்ட்ஸ்" கெய்சர் எஞ்ஜினீர்ஸ்
(Kaiser Engineers Overseas Corporation) என்ற அமெரிக்க நிருவத்தினரால்
கட்டி முடிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, பங்களூர் காபி போர்ட்
பில்டிங்க் (Coffee Board Building)ல் அந்த்க் கம்பனியின் நிருவகிக்கும்
நிருவனத்தில் (Administrative Office) பர்சேஸ் ஆபீசராக (Purchase
Officer) இருந்தேன். கால நிபந்தனைப் படி வேலைகள் நடந்தமையால் .சனிக்கிழமை
விடுமுறை கிடையாது தினமும், மாலையில்,
வேலை முடிந்து நான் எப்பொழுது வெளியே வருவேன் என்றுக் காத்துக்
கொண்டிருந்து, 'அட்டைகள்' மாதிரி என்னுடன் ஒட்டிக கொண்டிருந்த
நண்பர்கள்,
நாலாவது மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தவுடன், என்னை கால்ஃப்
கிளப்பிற்கு (Golf Club) வலுக் கட்டாயமாகக் கூட்டிக் கொண்டு
போய்விடுவார்கள்.

இப்பொழுதே உண்மையைக் கூறி விடுகிறேன். நாங்கள் கால்ஃப் கிளப்பிற்குப்
போவது கால்ஃப் விளையாடுவதற்காக அல்ல. எல்லோருக்கும் தெரியுமென
நினைக்கிறேன், ஒரு முழு கால்ஃப் கிளப்பிற்கு 18 'குழிகள்' (Eighteen-hole
Golf Links) உண்டு. கால்ஃப் விளையாடி விட்டு கிடைசியில் ஓய்விற்கு வந்து
உட்காrருமிடத்திற்கு கொச்சை மொழியில் '19th Hole: 19வது குழி என்று
கொச்சையாகக் கூறுவார்கள்.
உண்மையில அது மது பானம், சிற்றுண்டிகள் வழங்கப் படும் இடம்.அதில் கால்ஃப்
உருபினர்களுக்கு தான் அனுமதி உண்டு (உருபினர் ஒரு நண்பரை அழைத்து வர
அனுமதியுண்டு),

புதிதாக அறிமுகமானவர்களுக்க்கு, வெட்கத்தை விட்டு, இப்பொழுது சொல்கிறேன்,
1985 ஆகஸ்ட் வரை, நான் மது பானம் அருந்தும் பழக்கத்தில்
மாட்டிக்கொண்டிருந்தேன்.
(நான் அக் கொடிய பழக்கத்திலிருந்து 1985 ஆகஸ்ட் மாதத்தில் நிம்ஹான்ஸில்
அங்கு சீஃப் நர்சிங்க சுபர்வைசராக (Chief Nursing Supervisor)
பணிபுரிந்து வந்த எனது இரண்டாவது மகளினால் சேர்க்கப்பட்டு, 40/45
நாட்களில், ஒரேயடியாக எப்படி விடுதலையானேன் என்பதை
மற்றொரு சமயம் விவரிக்கிறேன்.

இப்பொழுது (என்னுடன் ஒட்டிக கொண்டிருந்த) நண்பர்களில் இருவரைப் பற்றிக்
கூறுகிறேன். ஒருவர் பெயர் எஸ் கே பண்டிட் அவர், மஹாராஷ்ட்ரவிலிலுள்ள்
ஔந்த்
சமஸ்தான 'ராஜாவின்' ஒரே பெண் 'அகா சாஹேப் பந்த் என்பவரின் கணவர்.
ஜானகிராம் கிரி என்ற பெயர்கொண்ட மற்றவர், அக்காலத்தில் மைசூர்
மஹாராஜாவின்
மந்திரியாயிருந்த ஆர்காட் இராமசாமி முதலியார் அவர்களின் உறவினரான, தன்
வழியாக்வே பங்களூரில மிகப் பிரபலமான 'தொப்ப் முதலியார் என்ற தனவந்தரின்
பேரன்.

இரு நண்பர்களும் வயதில் என்னை விட பல வருடங்கள் மூத்தவர்கள். எனக்கு
அப்பொழுது 34/35 இருக்கும். அப்பொழுது. பண்டிட் அவர்களின் வயது கிட்டத்
தட்ட 50 இருக்கும். ஜானகிராம் கிரி அவர்க்ளுகுகு 40லிருந்த் 45இருக்கும்,
சரியாகத் தெரியவில்லை.

இரு நண்பர்களும் எனது வீட்டிற்கு வந்து என்னுடன் தங்கி விட்டு வெகு நேரம்
கழித்து (எனது மனைவி என்னிடம் எல்லோரும் அறிய் கோபித்துக் கொண்ட பிறகு
விடை பெருவார்கள்.

அதே போல பண்டிட் அவர்கள் என்னை அவர் வீட்டிற்கு (High Grounds, Palace
Orchards) அழைத்து செல்வார்.
என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் பண்டிட் அவர்களின் மனைவி அகா சாஹெப்
பந்த் 'சீனிவாஸ் இந்தச் சிறிய வயதில் இந்த மனிதனுடன் சேர்ந்து கெட்டுப்
போகாதே.இரு, இரு உன் மனைவியிடம் வந்து சொல்லி வைக்கிறேன் என்று கூறிக்
கொண்டிருந்தவர் ஒரு நாள் நான் ஆபீசில இருந்த பொழுது எனது வீட்டிற்கு
காரில் வந்து (வீடு கார் ட்ரைவருக்குத் தெறியும்) உனது கணவர் அவருக்கேத்
தெரியாமல் அவர் உடமபிற்கு, பெய்ருக்கு, தொழிலுக்கு எல்லாவற்றிற்கும்
கெடுதல் விளைவித்து கொண்டிருக்கிறார்.
எப்படியாவது கண்டித்து அவரைச் சரிப்படுத்து" என்று சொல்லிவிட்டுச்
சென்றார். வீட்டிற்குச் சென்ற பிறகு தான் கண்களில் நீர் மல்க் எனது மனைவி
என்னிடம் மிக வருத்த்துடன் நடந்ததைத் தெரியப்படுத்தினாள்.

பல முறை என் மனைவியுடன் நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சற்று
அருகாமையில், பங்களூர் கண்டோன்மெண்டிலுள்ள் 'அஜந்தா டாகீஸ்'
காம்பௌண்டிற்குள் இருந்த நண்பர் ஜானகிராம் கிரி
அவர்கள் வீட்டிற்கு அழைத்தச் செல்வேன். அவ்வளவு பெயரும் புக்ழும் பெற்ற
தொப்ப முதலியார் அவர்கள் விட்டுச் சென்ற பெரும் சொத்தை அவர்களின்
வாரிசுகள் சிறிது சிறிதாக அழித்துக் கொண்டு வந்தனர்.அதனால் தான்
அவர்க்ளுக்கே சொந்த மான் இடத்தில் அஜந்தா டாக்கீஸ்,
அதன் பக்கத்திலிருந்த லக்ஷ்மி சினிமா இரண்டையும் கட்ட விட்டு விட்டு
அவைகளலிருந்து வரும் வாடகையைல் குடும்ப வாழ்க்கையை நடத்தலானார்கள்

இப்பொழுது இந்தக் மடலை நான் எழுதத் துடங்கியதின் முக்கிய் காரணத்தைக்
கூறுகிறேன்.எனது நண்பரின் மனைவி இ வெ ராமசாமி நாயக்கர் அவரது 61வது
வய்தில் மணந்த திருமதி ம்ணியம்மையின் தங்கையாவார்.

ஒரு சமயம் .நான் எனது மனைவியுடன் நண்பர் கிரி அவர்களின் வீட்டிற்குச்
சென்றிருந்த் பொழுது,
பேச்சு வாக்கில். கிரி அவர்களின் மனைவி எங்களிடம் கீழ்க் கண்ட தகவலைக்
கூறீனார்.

"நானாக திருப்பதிக்குப் போகிறேனோ இல்லையோ, எனது அக்கா மணியம்மைக்காகப்
போக
வேண்டியிருக்கிறது". இதைக் கேட்ட எனது மனைவி ஆச்சரியத்துடன் "ஏன் அப்படி
சொல்கிறீர்கள்"
என்று கேட்டதற்கு திருமதி கிரி கூறியதை, இப்பொழுது, பல வருடங்கள் கழிந்து
விட்ட படியால் அவரது மனதும்
அவரது மூத்த சகோதரியின் மனமும் புண்படுவதற்கு வாய்ப்பில்லை என்று மனதைத்
திடப்
படுத்திக் கொண்டு இப்பொழுது கூறுகிறேன்.திருமதி கிரி அவ்ர்கள் கூறியது
பின்வருமாறு:

அக்கா அவர்கள் எங்கள் வீட்டிற்கு வரும்பொழுதெல்லாம் "உங்களுக்காக நீங்கள்
திருப்பதிக்குப் போகிறீர்களோ இல்லையோ, எனக்காக நீங்கள் கண்டிப்பாகப்
போகவேண்டும் போய உண்டியலில் நான் இப்பொழுது கொடுக்கும் பணமுடிச்சை
எனக்காகவும் என் கணவருக்காகவும் (வாசகர்களுக்கு அது யார் என்று மிக்
நன்றாகத் தெரியும்) திருமலையானை மனப்பூர்வமாக வேண்டிக் கொண்டு
உண்டியலில் போட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே ஒரு பெரிய் பண்
மூட்டையைக் கொடுப்பார். அக்காவின் புண்யத்தில் எனக்கும் மதுப்
பழக்கத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் எனது கணவருக்கும் திரு வெங்கடாசலபதி
பக்வானின் தரிசனம் கிடைத்துக் கொண்டிருக்கிறது".

இப்பொழுது எல்லோருக்கும் அறிவிக்கிறேன் மேற்கூறிய அனைத்து
நிகழ்ச்சிகளும் முற்றிலும்
உண்மை. மேலும் கூற வேண்டுமான நான் எழுதியது அனைத்தும் சத்தியம.


On Mar 23, 2:58 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
>  //ஈவேரா பேசியவை, எழுதியவை மிக அதிகமானவை. எனவே அவருடைய ஒவ்வொரு கருத்தின்
> மீது கொண்ட பார்வை எவ்வளவு ஆழமானது,  எவ்விதமான போக்கை கொண்டிருந்தது
> என்பனவற்றை அவரைப்பற்றி பெரிதும் அறிந்தவர்கள் கூறுவதே சிறப்பு என்றாலும் அவர்
> எப்படி மதத்தை, சமூகத்தை, தனிநபரை வேறுகோணத்தில் பார்த்தாரோ அதேபோல வேறு
> கோணத்தில் அவருடைய  உள்நோக்கங்கள்  பார்க்கப்படாமலே இருக்கிறது.
>
> இப்பொழுது, அவருடைய நோக்கங்களை மூன்று விதமாக நோக்க வேண்டும்
> - அக்காலகட்டங்களில் அல்லது அதற்கு முன் இருந்த ஆனால் தற்பொழுது இல்லாத சமூக
> நிலவரங்கள்
> - ஈவேராவின் நிலை வேண்டிய பார்வை
> - ஈவேராவின் நிலை மா(ற்)றிய  பார்வை //
> பார்க்கும் பொருள் ஒன்று ஆடினும் பார்வை அவரவர் பார்க்கும் கோந்த்திற்கேற்ப
> வேறுபடும்.
> எனக்குத்தெரிந்த நான அறிந்த தகவகள் கீழே:
> 1.  பெரியார் பிறந்து வளர்ந்தது செல்வச் செழிப்புமிக்க ஆன்மீக (வைணவ)
> நம்பிக்கையுள்ள குடும்பத்தில்
> [image: periyar's parents.jpg]
> 2. இளமையில் வைணவ குருமார்களின் சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்பு
> 3. வணிக மரபுப்படி ஐந்தாண்டுகள் படிப்பு அதன் பின் 12 ஆம் வயதில் பொடியனாக
> தந்தைக்கு உதவியாக மண்டியில் வேலைக்குச் சேர்தல்
> 4. தாய்மொழி கன்னடம், தமிழ், தெலுங்கு கன்னடம் ஆகிய மூன்றூ மொழிகள் தெரியும்.
> 5. 19-ஆம் வயதில் 13 வயது நாகம்மையுடன் திருமணம்.
> 6. பெற்றோர் நிச்சயித்த திருமணம் என்றாலும் காதல் திருமணம்.
> 7. திருமணமானவுடன் பெண்மகவு பிறந்து ஐந்துதிங்கள் வாழ்ந்த்து இறந்தது
> 8. இறந்த குழந்தையின் நினைவை மறக்கமுடியாமல் வியாபார்த்தில் கவனம்
> செலுத்தாததால் தந்தையாரால் நிந்தனை செய்யப்பட்டு அதன் காரணமாகக் கோபம் கொண்டு
> வீட்டைவிட்டு வெளியேறி விஜயவாடா சென்று கடியில் கூலிக்கு வேலையில் அமர்ந்தார்
> 9. கூலிவேலையின் கடுமையால் மனம் தளர்ந்திருந்தவர் விஜயவாடாவில் தொடர்புகொண்ட
> அந்தணர் இருவர் சொல்படி காசியில் உள்ள  சத்திரத்தில் சாகும்வரை வேலைசெய்யாலலே
> இலவச் உணவு கிடைக்கும் என்று நம்பி அவர்களுடன் இரவோடிரவாகக் கள்ள ரயிலில் காசி
> சென்றார்
> 10. பசியோடு காசியை அடைந்து சத்திரத்தை அடைந்தபோது சத்திரத்தின் விதியின்படி
> அந்தணர்கள் மட்டுமே இலவச உணவுக்கு உரிமை என்றும் அந்தணர் அல்லாத பெரியாருக்கு
> இலவச உணவு கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டது
> 11.  சத்திரத்தில் வெளியே இந்தச் சத்திரம் செட்டிநாட்டாரல்
> அந்தணர்களுக்குமட்டும் உணவளிக்கும்  நிறுவப்பட்டது என்பது தெளிவாக
> எழுதப்பட்டிருந்ததைப்பார்த்தார் ( செட்டிநாட்டார் காசியில் காசிவிஸ்வநாதர்
> ஆலயத்திற்குப் பால் இன்றுவரை தேவதாயமாகவும் அந்தணர்களுக்கு உணவளிப்பதற்கு
> பிரமதாயமாக காசிவிசாலாட்சி அற்க்கட்டளை நிறுவி இறைப்பணி செய்துவருகிறார்கள்)
> 12. உணவுகிடைக்காமல் அன்று உணவு உண்டு இந்த எச்சத்தை உண்டு பசியாரியதாகவும்
> அதன்பின்னர் காசியில் எப்படி காலத்தை ஓட்டுவது என்று சிந்தித்து தலையை
> மழித்துக்கொண்டு அந்தணர்போல் பூனூல் அணிந்து காலையில் தொட்டத்தில் மலர்
> பறிக்கும் வேலைக்குச் சேர்கிறார்.
> [image: periyar_kasi.jpg]
>
> மலர் பறிக்கும்முன் கங்கையில் குளிக்காமல் மலர்பறிப்பதிக்கண்டிபிடித்ததால அவர்
> வேலையிலிருந்து விரட்டப்பட்டு காசியில் சந்நியாசியாகி பிசைஎடுத்துண்டு சிலகாலம்
> வாழ்க்கை
> [image: periyar_saint.jpg]
>
> காசிவாழ்க்கை பிடிக்காமல் தன் 25-ஆம் வயதில் மீண்டும் விஜயவாடா சென்று கடையில்
> வேலைக்குச் சேர்ந்தார்.
> அவர் தந்தையார் அவர் விஜயவாடாவில் இருப்பதை அறிந்து விஜயவாடா சென்று
> அழைத்துவந்து கடையின் முழுப்பொறுப்பையும் ஒப்படைத்து கடையின் பெயரை
> ஈ.வெ.ராமசாமி நாயக்கர் மண்டி என்று மாற்றி 1905 -ல் பெரும்வணிகராக ஈரோட்டில்
>
> [image: periyar_bmagnate.jpg]
>
> இதுவே அவர் வாழ்வின் முதற் கட்டம் பிறப்புமுதல் 1905-ஆம் ஆண்டுவரை
> காசியில் பெற்ற கசப்பான அனுபவம் அவரை அந்தணர்களுக்கு எதிராகத் திருப்பினாலும்
> தன்னுடைய வணிக வளர்ச்சியால் மக்கள் தொடர்பால் நண்பர்களைத்தேடி
> இணைத்டுக்கொள்வதால் ஈரோட்டில் அவர் மக்களால் மதிக்கப்பட்டு பல பதவிகள்
> அவருக்குத்தரப்பட்டது
> மொத்தம் 29  தலைவர், துணைத்தலைவர் செயலர் உறுப்பினர் பதவிகள்
> 1.ஆங்கில அரசால கெளரவ நீதிபதியாக நியமனம்
> 2. தேவஸ்தான அறங்காவலர்
> 3. நகரக் கூட்டுறவு வங்கி
> 4.ஜில்லா போர்ட்
> 5. தாலுகா போர்ட்
> 6.பொது நூலகம்
> 7. ராணுவ ஆட்சேர்ப்புக் குழுமம்
> 8. விவசாயிகள் சங்கம்
> 9. வணிகர்கள் சங்கம்
> 10. மஹாஜன ஸ்கூல் கமிட்டி
> 1906-ல் இருந்து அவர் கவனம் இந்துமத எதிர்ப்பு மற்றும் மூடநம்பிக்கை எதிர்ப்பை
> நோக்கித்திரும்பியது
> கரூரைச் சார்ந்த புலவர் மருதையா லிள்ள...
>
> read more »
>
>  periyar_russia.jpg
> 37KViewDownload
>
>  periyar_bmagnate.jpg
> 17KViewDownload
>
>  periyar's parents.jpg
> 70KViewDownload
>
>  periyar_gandhi.jpg
> 16KViewDownload
>
>  periyar_saint.jpg
> 18KViewDownload
>
>  periyar_vaikam.jpg
> 22KViewDownload
>
>  periyar_kasi.jpg
> 23KViewDownload

Geetha Sambasivam

unread,
Apr 9, 2011, 10:06:36 PM4/9/11
to mint...@googlegroups.com
சீனு மாமா,

உங்கள் அநுபவங்கள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.  நன்றி.

2011/4/9 சீனுத்தாத்தா <see...@gmail.com>
எனது நினைவில் நிற்பவை1 (எனக்கு இப்பொழுது வயது 80)


"நானாக திருப்பதிக்குப் போகிறேனோ இல்லையோ, எனது அக்கா மணியம்மைக்காகப்
போக
வேண்டியிருக்கிறது". இதைக் கேட்ட எனது மனைவி ஆச்சரியத்துடன் "ஏன் அப்படி
சொல்கிறீர்கள்"
என்று கேட்டதற்கு திருமதி கிரி கூறியதை, இப்பொழுது, பல வருடங்கள் கழிந்து
விட்ட படியால் அவரது மனதும்
அவரது மூத்த சகோதரியின் மனமும் புண்படுவதற்கு வாய்ப்பில்லை என்று மனதைத்
திடப்
படுத்திக் கொண்டு இப்பொழுது கூறுகிறேன்.திருமதி கிரி அவ்ர்கள் கூறியது
பின்வருமாறு:

அக்கா அவர்கள் எங்கள் வீட்டிற்கு வரும்பொழுதெல்லாம் "உங்களுக்காக நீங்கள்
திருப்பதிக்குப் போகிறீர்களோ இல்லையோ, எனக்காக நீங்கள் கண்டிப்பாகப்
போகவேண்டும் போய உண்டியலில் நான் இப்பொழுது கொடுக்கும் பணமுடிச்சை
எனக்காகவும் என் கணவருக்காகவும் (வாசகர்களுக்கு அது யார் என்று மிக்
நன்றாகத் தெரியும்) திருமலையானை மனப்பூர்வமாக வேண்டிக் கொண்டு
உண்டியலில் போட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே ஒரு பெரிய் பண்
மூட்டையைக் கொடுப்பார். அக்காவின் புண்யத்தில் எனக்கும் மதுப்
பழக்கத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் எனது கணவருக்கும் திரு வெங்கடாசலபதி
பக்வானின் தரிசனம் கிடைத்துக் கொண்டிருக்கிறது".

இப்பொழுது எல்லோருக்கும்  அறிவிக்கிறேன் மேற்கூறிய அனைத்து
நிகழ்ச்சிகளும் முற்றிலும்
உண்மை. மேலும் கூற வேண்டுமான நான் எழுதியது அனைத்தும் சத்தியம.


N. Kannan

unread,
Apr 9, 2011, 11:38:05 PM4/9/11
to mint...@googlegroups.com
2011/4/10 சீனுத்தாத்தா <see...@gmail.com>:

> அக்கா அவர்கள் எங்கள் வீட்டிற்கு வரும்பொழுதெல்லாம் "உங்களுக்காக நீங்கள்
> திருப்பதிக்குப் போகிறீர்களோ இல்லையோ, எனக்காக நீங்கள் கண்டிப்பாகப்
> போகவேண்டும் போய உண்டியலில் நான் இப்பொழுது கொடுக்கும் பணமுடிச்சை
> எனக்காகவும் என் கணவருக்காகவும் (வாசகர்களுக்கு அது யார் என்று மிக்
> நன்றாகத் தெரியும்) திருமலையானை மனப்பூர்வமாக வேண்டிக் கொண்டு
> உண்டியலில் போட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே ஒரு பெரிய் பண்
> மூட்டையைக் கொடுப்பார். அக்காவின் புண்யத்தில் எனக்கும் மதுப்
> பழக்கத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் எனது கணவருக்கும் திரு வெங்கடாசலபதி
> பக்வானின் தரிசனம் கிடைத்துக் கொண்டிருக்கிறது".
>

இந்த வார பம்பல் குலுக்கல் இதுதான்! சூப்பர் டூப்பர்!

நான் நினைத்தது சரியாய் போய்விட்டது! இராமசாமி நாயக்கர் சரியான வைணவ
பாரம்பரியத்தில் வந்தவர். சரிதான்..சபாஷ்!...

நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை, பெரியார்` திரைப்படத்திற்கான என்
விமர்சனத்தில் காணலாம்:

http://emadal.blogspot.com/2007/07/blog-post_22.html

கீதம்மா சொல்வது போல், உங்களைப் போன்ற பெரியவர்கள் தனியாகவே `பத்திகள்`
(இழைகள்) நடத்தலாம். `தாத்தா சொல் மிக்க மந்திரமில்லை` என்பது போன்றதொரு
தலைப்பில் :-)

நா.கண்ணன்

Nagarajan Vadivel

unread,
Apr 10, 2011, 12:53:54 AM4/10/11
to mint...@googlegroups.com
பெரியாரின் சமகாலத்தில் நிகழ்ந்த ஏட்டில் இல்லாத் தகவல் வரலாற்றில் ஏற்கனவே பதிந்துள்ள சில தகவல் தரவுகளை மாற்றி உண்மையை நிலை நிறுத்த ஏதுவாகும்.
பெரியாரின் சமகாலத்து நெருங்கிய நண்பர் கோவை பூ.சா.கோ அறக்கட்டளையை தழைத்தோங்கச் செய்த திரு.ரங்கசாமி நாயுடு அவர்கள்.  அன்னாரின் மகன் ஜி.ஆர்.தாமோதரன் கலைக்கதிர் ஆசிரியராக இருந்து பின்னாளில் சென்னப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்தவர்.
அவர்களின் சர்வஜனா உயர்நிலைப்பள்ளி வருகையாளர் பதிவேட்டில் பெரியார் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்ற பொருளில் எழுதிக் கையொப்பம் இட்டுள்ளார்
ஒருமுறை ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் பெரியாருடன் நாயுடு அவர்களும் ஒரே மேடையில் தோன்றியதாகவும் நெற்றியில் பெரிய நாமத்துடன் அவர் மேடையில் தோன்றியபோது கூட்டத்தில் உள்ள அனைவரும் சிரிக்க நாயுடு அவர்கள் இது நான் எனக்குப் பொடடுக்கொண்ட நாமம் யாரும் என்னை ஏமாற்றிப்போட்ட நாமம் அல்ல என்று குறிப்பிட்டதாகவும் திரு.தாமோதரன் அவர்கள் சொல்லியிருக்கிறார்
பழனிக்கு வரும்போதெல்லாம் அவர் எங்கள் குடும்ப நண்பர் ராஜ கோபால் பிள்ளையின் தண்டாயுதபானி வைத்திய சாலையில்தான் தங்குவார்.  நான் பழனியாண்டவர் கல்லூரியில் படித்தபோது அவரை எங்கள் கல்லூரியில் பேச அழைத்தபோது எனக்கு வருவதில் ஒன்றும் பிரச்சினை இல்லை நான் அங்கு வந்து பேசும் பேச்சு பிரச்சினையை உருவாக்கும் என்று சொன்னார்
பெரியார் தன் கருத்தை மற்றவர்களின் மீது திணிப்பதைவிட மனமாற்றம் செய்வதே சரியானது என்று நம்பியவர்.  பெரியாரின் மனைவி நாகம்மை வைணவத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்.  அவரைப் படிப்படியாகவே மனமாற்றம்கொண்டு தன் கொள்கையை ஏற்றுக்கொள்ளச் செய்தார்.  அவருடைய பத்திரிக்கையில் கடுமையாக இந்துக்கடவுளரைத்தாக்கி எழுதிய புலவர் சங்கரன் பின்னாளின் சங்கரதாச் ஸ்வாமிகளாக மதுரையில் நாடகம் மூலம் இந்துத்வக் கருத்துக்களை எடுத்துச் சொன்னபோது அவர் அதைக் குறையாகச் சொல்லவில்லை
அம்பேத்கார் அவர்கள் இந்துமததை விட்டு கீழ்சாதியினர் வெளியேறி சாதியில்லாத புத்தமதத்தில் சேரவேண்டும் என்று சொன்னபோது தமிழகத்தில் பெரியார் இந்துவாகப்பிறந்த கீழ்சாதியினர் இந்துமதத்துக்குள்ளேயே இருந்து போராடி அவர்களின் உரிய இடத்தைப் பெறவேண்டும் என்று சொன்னார்.
அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்னும் வைணவப் பெரியாருடன் நட்பு பாராட்டியவர்.  குன்றக்குடி அடிகளாருடன் நீண்டகால நட்பும் தொடர்பும் கொண்டவர்
பெரியார் புத்தமதத்தைப் போற்றிப்பாராட்டினார்.  சென்னையில் உள்ள புத்தவிஹாரில் பெரியார் பல விழாக்களில் பங்குபெற்று புத்தரைப் பற்றி உயர்வாகப் பேசியிருக்கிறார்.  முகம்மது நபி மற்றும் இஸ்லாமிய மதம் பற்றியும் உயர்வாகவே பேசியிருக்கிறார்.  அதுபோலவே ஏசு மற்றும் கிறித்துவம் பற்றியும் உயர்வாகவே பேசியிருக்கிறார். 
எனவே அவர் ஒரு நாத்திகர் என்று இறுதியிட்டுச் சொல்ல முடியாது.  அவர் இந்துமததை ஒட்டுமொத்தமாக வெறுத்து ஒதுக்கியவர் என்றும் சொல்ல இயலாது.
அவர் என்ன நினைத்தார் என்ன செய்தார் ஏன் செய்தார் என்ற கேள்விகளுக்குச் சரியான ஆய்வு அடிப்படியில் அமைந்த தகவல் தரவுகளைத் தேடிக்கண்டுபிடிப்பதைவிட எரிந்தச் கட்சி எரியாத கட்சி என்று லாவணிக் கச்சேரி செய்வதில் பலன் இல்லை.  சீனுத்தாத்தா போன்றவர்கள் தரும் தகவல்  20-ஆம் நூற்றாண்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தழைத்த இந்திய இறையுணர்வுக்கு குறிப்பாக வேதம் சார்ந்த நம்பிக்கைகளுக்கு எதிர்ப்புத்தோன்றியதன் பின்புலத்தை அறிய உதவும்.
நாகராசன்

2011/4/10 N. Kannan <navan...@gmail.com>

--

Innamburan Innamburan

unread,
Apr 10, 2011, 2:52:14 AM4/10/11
to mint...@googlegroups.com
சீனுத்தாத்தா அவர்கள் தொடங்கியது நம் வரலாற்றில் புதுவரவு. அவரை போன்றவர்களின் 'நினைவு அசைகள்' இல்லாததால் தான், வரலாறு பாடபுத்தகங்கள் பொய்கீர்த்திகள் ஆயின.மந்திரோபதேசம் வேண்டாமோ?  இப்படியாக கொட்டும் அருவிகளின் சேகரிப்பதும், பதிப்பதும் த.ம.அ.வின் தலையாய கடமையே. என்ன சொல்கிறீர்கள், ஸுபாஷிணி?
இன்னம்பூரான்
10 04 2011

2011/4/10 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Subashini Tremmel

unread,
Apr 10, 2011, 3:26:35 AM4/10/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan, Subashini Kanagasundaram
ஆமாம்..  நிச்சயமாக. ஆனால் சீனு தாத்தா என்றாவது ஒரு நாள் வருகின்றார். பிறகு காணாமல் போய்விடுகின்றார். தொடர்ந்து ஒரு தனி இழையில் அவர் பதிய வேண்டும் என்பதே என் ஆசையும்.

-சுபா

2011/4/10 Innamburan Innamburan <innam...@gmail.com>

gnana bharathi

unread,
Apr 10, 2011, 3:29:02 PM4/10/11
to mint...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
சுய மரியாதையின் தொடர்ச்சி..............

காலில் விழுதல்
திராவிட தலைவர்கள் பிறர் காலில் விழுந்ததாக தெரியவில்லை.  ஆனால், மக்களை, முதல் நிலைத் தலைவர்கள் முதல் அடித்தட்டு கட்சினர் வரை தன் காலில் விழுவதை தடுத்ததில்லை.  கருணாநிதியும் ஜெயலலிதாவும் 45 வயதிற்குள்ளாகவே முதல்வர் ஆனவர்கள். இன்றுவரை யார் காலிலும் இவர்கள் விழுந்ததாகத்/ தொட்டு வணங்கியதாக  தகவல் எல்லை.  தங்களுக்கு இல்லாத பழக்கம் தம் கட்சினர் யாருக்கும் இருக்கக்கூடாது என்று இவர்கள் தடுத்தது கிடையாது. 

காலில் விழுந்து என்பது கடவுள்/பெற்றோர் மற்றும் திருமணத்தின் போது  என்று மட்டுமே இருந்து வருகிறது. காலைத் தொட்டு வணங்குவது என்பதும்  எல்லோர் காலிலும் என்றில்லாமல் சில தகுதியுள்ளோரிடம் மட்டுமே செய்யும் செயலாக இருக்கிறது.  பொதுவாக தன்னைவிட வயது முதிந்தோர் காலைத்  தொட்டு வணங்குவது நடைமுறை. அதற்காக பிச்சைக்காரர் காலையெல்லாம் தொட்டு வணங்குவது கிடையாது. 

ஜெயலலிதாவிற்கு மிகவும் கீழ்த்தரமான பண்புள்ளது. யாரரையும் காலைத் தொட்டு வணங்க விடுவதில்லை.  இடைவெளி விட்டுத்த்தான் குனிந்து வணங்க வேண்டும்.  நெடுஞ்சான் கிடையாக  தன்னைவிட வயது முதிர்ந்தவர்களையும் தன் காலில் விழவைத்தவர், ஜெயலலிதா - சுய மரியாதையின் விடிவெள்ளி. 
தனக்கு பிடிக்காதவரையும் தன் காலில் விழவைத்து அதை ஏடுகளில் வெளியிடவைத்த பெருமையும் கொண்டவர்(கே.கே.எஸ்.எஸ்.ஆர்) - இருவரும் அரசியலில் நிலைத்திருப்பது ஆச்சரியம்.
 
கருணாநிதி ஜெயலலிதா சந்திப்பு
கருணாநிதியும் முதல்வராக எதிர்கட்சித் தலைவராக 20 ஆண்டுகளுக்குமேலாக மாறி மாறி இருந்துகொண்டு வருகின்றனர். மக்களுக்காக இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டதில்லை. ஒருவருக்கு மற்றவர் தகுதியற்றவராகத்/திறமையற்றவராகத்  தெரிகிறார்.  ஆனால் மக்கள் ஒருவரை, தேவைப்படும்போது தகுதியற்றவராக/ திறமையற்றவராகவும்  மற்றவரை அத்திறமை உள்ளவராகவும் கருதி தேர்ந்தெடுத்ததை இவர்களின் சுயமரியாதை கண்டுகொள்வதில்லை.  - இவ்விருவரும் அரசியலில் நிலைத்திருப்பது ஒரு ஆச்சரியம்.
  
பன்னீர்செல்வம்
தன் சுயமரியாதையை ஒருபோதும் இழக்க மறுப்பதாக நினைத்து தமிழரின் சுயமரியாதையை இழக்கவைத்த திராவிட தலைவர்களின் மத்தியில் சுயமரியாதையை முற்றிலும் இழந்த ஒருவர் இருக்கிறார் என்றால் அது பன்னீர் செல்வமாகத்தான் இருக்க முடியும்.  
தேவகௌடா பிரதமர் ஆனபோது தன்னை முழுமையாக ஏற்கும் தன் நம்பிக்கைக்குரிய ஜே. எச் பட்டேலை, தன் விருப்பத்திற் ஏற்றார்போல செயல்பட, முதல்வராக நியமித்தார்.  அவர் பதவி ஏற்றதும் தனித்து செயல்பட்டார். தேவகௌடா விரும்பாமலும் கடைசி வரை முதல்வராக இருந்தார், தேவகௌடாவால் விரட்ட முடியவில்லை. 
உமா பாரதி கர்நாடகத்தில் தன்மீது நடத்தப்பட்ட நீதிமன்ற விசாரணையில் கலந்துகொள்ள தற்காலிகமாக மத்தியபிரதேச முதல்வர் பதவியை விட்டு விலகி, தன்னுடைய நம்பிக்கைக்குரிய பாபுலால் கௌர் என்பவரை முதல்வராக நியமித்திவிட்டு சென்றார். பாஜக, உமா பாரதியையும் பாபுலாளையும் துரத்தி,  புதிய தலைவராக சிவராஜ் சௌஹான் என்பவரை நியமித்தது. 

பன்னீர்செல்வத்திற்கு தன்னை நிலைகொள்ளசெய்யும் எண்ணம் இல்லாததோடு சிறைக்கே சென்று ஜெயலலிதாவிடம் சரிபார்த்து கோப்புகளில் கையொப்பமிட்டார். ஆறுமாதமானதும் எவ்வித சிக்கலுமின்றி பதவி மாற்றத்திற்கு வழிவகை செய்தார். (தமிழக வரலாற்றில் ராஜராஜனுக்கு முன்பிருந்து 1969 வரை சதியாலோசனைகளும், ஆட்சிக்கவிழ்ப்புகளும் நடந்தேறின)  ஆனால் முதல்வராக இருந்தோம் என்ற எண்ணம்கூட இல்லாமல், தான் அடைந்த நிலையை நீடித்திருக்க உத்திகளைக் கையாளாமல், தலை நிமிரா கூனராக இன்றுவரை வாழ்ந்துவருகிறார்.
 
அழகிரி
இரண்டாண்டுகளாக தமிழகத்திற்கோ, அல்லது இந்தியாவிற்கோ எவ்வித சொல்லத்தக்க திட்டங்களை நிறைவற்றியதாகவோ, தொடங்கியதாகவோ தெரியவில்லை.  தம்பிக்கு பதவியிருக்க தனக்கு ஏனில்லை என்று தந்தையிடம் கேட்ட சுயமரியாதைக் கேள்வி, அவரை மத்திய அமைச்சராக்கியது.  

தமிழை நாடாளுமன்றத்தில்/இந்தியாவின் ஆட்சிமொழியாக்க வலியுறுத்துவதாகக் கூறும் திராவிடர்கள், தேவை மிக அவசியாமானபோதும் வலியுறுத்தாது, பேச அழைப்பு விடுத்த சபாநாயகரை சந்திக்கவும் துணிவில்லாமல்,அலைகழித்து கடைசியாக தமிழை நாடாளுமந்தரத்தில் என்றும் பயன்படா மொழியாக   முன்னிறுத்தி இருக்கிறார். 

உரங்களுக்கு கொடுக்கப்படும் மானிய விலையை குறைக்க நடந்த கூட்டத்தில் அனைத்து உர விலையை குறைக்கக்கூடாது என்று அவர் துறையின் செயல்பாட்டிற்கு அவரே எதிர்ப்பு தெரிவித்தார்.  ஆனால் அவர் எதிர்ப்பை மீறி மானியம் குறைக்கப்பட்டது. சுயமரியாதை இல்லாததால் அதை கண்டுகொள்ளவில்லை.

அ. ராசா,
இரண்டாண்டுகளுக்கு மேலாக இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை உரிமம் வழங்கியது குறித்து பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டும், குற்றம் சாட்டப்பட்டும், விசாரணை வேண்டியும் குரல்கள் வந்தவண்ணம் இருந்தன.  எதற்காக சத்தமிடுகிறார்கள், ஏன் அரசை நிர்பந்திக்கிறார்கள் என்பதை ஆராயாமல் .முன்னர் ஆண்டவர்கள் செய்ததைத் தான் பின்பற்றுகிறேன் என்று கூறி இரண்டாண்டுகளுக்கு மேல் வீணடித்து தமிழகத்தின் பெயரையும் கெடுத்தார், அ. ராசா. 
உரிமம் வழங்கியதை மறுபரிசீலனை செய்யக்கூடாது என்ற சுயமரியாதை, இன்று பதவி இழந்து சிறையில் இருக்கும் நிலைமைக்கு கொண்டு சென்றிருக்கிறது.  (அல்லது கொள்ளை/அறியாமை/செயலற்ற தன்மை போன்ற காரணங்களாக இருந்தால், பதவி விலகி விசாரணைக்கு/தண்டனைக்கு உடன் பட்டிருக்கலாம் அல்லது மற்றொருவருக்கு அமைச்சராக வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.

கருணாநிதி குடும்பம்
இத்தேர்தலில் முக்கியமாகப் பேசப்படுவது கருணாநிதியின் குடும்ப அரசியல்.  ஒருவேளை தேர்தலில் திமுக தோல்வியுற்றால், அது கருணாநிதியின் குடும்ப அரசியலையே  சுட்டிக்காட்டும்.  அந்நிலை  வாராதிருக்க, தன் குடும்பத்தை அரசியலிலிருந்து பிரிக்காதது, கருணாநிதியின் சுயமரியாதை. 


2011/4/9 gnana bharathi <dgbha...@gmail.com>

gnana bharathi

unread,
May 11, 2011, 3:39:07 PM5/11/11
to mint...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
பகுத்தறிவு 

ஈவேரா, காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, காந்தியாரின் கள்ளுக்கடை மறியல் போராட்டத்திற்காக ஒரு வேலையைச் செய்தார்.  தன் வீட்டுத் தோட்டத்தில் இருந்த 300 தென்னை மரங்களை வெட்டி சாய்த்தார். கள் எடுக்கக்கூடாது என்பதற்கு அதற்கு பதிலாக மரத்தையே வெட்டியது என்பது அறிவு சார்ந்த செயலாக இருக்க முடியாது.   தன் தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களில் இனி யாரும் கள் எடுக்கக் கூடாது என்று உத்தரவு போட்டிருக்கலாம்.  காவல் ஏற்பாடு செய்திருக்கலாம். மாறாக, மரத்தை வெட்டினார். இவ்வளவு அறிவோடு மரத்தை வெட்டியவர்தான் பின்னாளில் பகுத்தறிவு இயக்கம் என்ற புரட்சிகரமான செயலை தோற்றுவித்தார்.  


அப்பொழுதெல்லாம் அவருடைய செயல்களை தமிழக மக்கள் ஒருவர்கூட ஏற்கவில்லை.  செய்திருந்தால் தமிழகம் தென்னையில்லாத மாநிலமாக ஆகியிருக்கும்.

(இந்த நிகழ்ச்சி பள்ளியில் தமிழ்ப் பாடமாக இருந்தது- பள்ளிகளில் தமிழ்ப் பாடத்தில் இலக்கிய இலக்கணங்களை கற்கச் செய்வதை விட பலரின் வரலாற்றை கற்க வைப்பதாகவே இருந்தது) 

 

வெயில் நிறைந்த தமிழகத்தின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றதாக கருப்பு நிறத்தைத் தேர்ந்தெடுத்தார்.  பகுத்தறிவின் அடையாளமாக கருப்பு உடைகளை தான் அணிந்ததோடல்லாமல் பகுத்தறிவே இல்லாத அல்லது எதிர் கேள்வியே இன்றுவரையும் கேட்காத அடிமைகளையும் கருப்பு ஆடைகளையே அணியவைத்தார். 

 

ஈவேராவின் பகுத்தறிவில் தமிழர்கள் நிலை குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார்:
"இன்று தமிழர் சமுதாயம்தான் உலகிலேயே காட்டுமிராண்டி வாழ்வு வாழ்ந்து வருகிற சமுதாயமாக இருக்கிறது! உலகிலுள்ள 280 கோடி மக்களில் யாரும் இவ்வளவு பிறவி இழிவான நிலையில் - முட்டாள்தனமாக வாழ்பவர்களில்லை"

- அன்றிருந்த மற்றைய மாநில மக்களின் வாழ்க்கைத் தரத்தைவிட, பொருளாதார நிலையைவிட, பண்பாட்டைவிட தமிழக மக்களின் நிலை இருந்ததா? காலனி ஆளுமைக்கு உட்படுத்தப்பட்ட மற்ற நாட்டு மக்களைவிட தமிழர் ஈவேரா குறிப்பிட்டதைப்போல இழிவாக இருந்தனரா? 

அல்லது இவை வெறும் பொய்ப்பரப்புகளா?  பொய்யுரைகள் எனில் இதை யாருமே மறுத்து உரைக்கவில்லையா? இடித்துத் திருத்தவில்லையா? 

ஈவேராவின் நல்வாக்கினை ஏற்று எத்தனைபேரின் வாழ்க்கை முட்டாள் தனத்திலிருந்து அன்றைய காலகட்டத்திலேயே விடுபட்டது?

ஈவேராவிற்கு நாட்டை பிடித்துள்ள பேய்களாக இருந்தவை (1959):
- கடவுள் -மதம் - சாத்திரங்கள்
- சாதி
- ஜனநாயகம் 

அரித்துவரும் நோய்களாக இருந்தவை:
- பார்பான்
- பத்திரிகைகள்
- அரசியல் கட்சிகள்
- தேர்தல்கள்
- சினிமா 

எனவே,
அக்காலத்தில் மக்கள் மற்றைய பகுதிகளில் வாழ்ந்தவர்களை விட முட்டாள்தனமாகவோ, நாகரிக நடையுடை தவிர்த்தோ, பொருளாதாரத்தில் வீழ்ந்தோ வாழ்ந்திருந்ததாகத் தெரியவில்லை. 

கடவுள் சார்ந்த எண்ணம் கொண்டமக்களிடமிருந்த மூடத்தனம்- முட்டாள்தனம், சிலருக்கு, தவறாகப்பட்டு பின்னர்  ஈவேரா சார்ந்த மூடத்தனம்-முட்டாள்தனமாக மாறியது. 

ஆக, 
ஈவேராவின் பகுத்தறிவுக் கொள்கை என்பது
- சமூகத்தை அறிவியல் வழி கொண்டுசெல்லும் அறிவு சார்ந்ததாக இருக்கவில்லை. 
- சமூகத்தில் நுணுக்கத்தை, செயல்திறனை, உற்பத்தியை பெருக்க வழிவகுக்கும் உந்துதலாக இருக்கவில்லை.
- சமூகம் அனைத்தும் ஒன்றுசேரவேண்டியதன்  அவசியத்தை உணர்த்துவதாக இருக்கவில்லை. 

மாறாக,
பகுத்தறிவுக்கொள்கை என்பது 
- சமூகம் தன் கொள்கைகளை ஏற்று இருக்கவேண்டுமென்றும்,
- உற்பத்தி, உழைப்பு, சேவை போன்றவற்றை சாராததாகவும்
- சமூகத்தினுள் இருந்த பிரிவை ஒன்றிணைக்காமல், வேறு பிரிவுகளாக மாற்றும்படியும் இருந்தது. 


ஈவேராவிற்குப்பின் வந்த தலைவர்கள் பகுத்தறிவை பல கோணங்களுக்கு எடுத்துச்சென்றனர்.........


2011/4/11 gnana bharathi <dgbha...@gmail.com>

விஜயராகவன்

unread,
May 11, 2011, 3:53:27 PM5/11/11
to மின்தமிழ்
On May 11, 9:39 pm, gnana bharathi <dgbhara...@gmail.com> wrote:
>>
> ஈவேராவிற்கு நாட்டை பிடித்துள்ள பேய்களாக இருந்தவை (1959):
> - கடவுள் -மதம் - சாத்திரங்கள்
> - சாதி
> - ஜனநாயகம்
>
> அரித்துவரும் நோய்களாக இருந்தவை:
> - பார்பான்
> - பத்திரிகைகள்
> - அரசியல் கட்சிகள்
> - தேர்தல்கள்
> - சினிமா


ஈ.வே.ரா.வின் பேய்களில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் : இந்தியாவின்
சுதந்திரம்.

ஈ.வே.ராவின் அரித்துவரும் நோய்களாக இவையும் இருந்தன: கால்னீய ஆட்சியின்
முடிவு,, ஆங்கிலேயர்களின் இந்தியாவில் இருந்து வெளியேற்றம்.

அரசியல் அடிமைத்தனத்தை ருசித்தவர் ஈவேரா.


விஜயராகவன்

gnana bharathi

unread,
May 14, 2011, 4:25:15 PM5/14/11
to mint...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
பெண்ணுரிமை
ஈவேரா பெண்ணுரிமை பற்றி நிறையவே பேசியிருந்தாலும் ஆணாதிக்கமும் ஆணாதிக்கப் பார்வையும் இருந்துவந்தன. 

திருவள்ளுவரின் பெண்ண்கள் நிலை, குறிப்பாக அவர்தம் மனைவி வசுகியம்மையாரை நடத்திய விதம்  குறித்து மிகக் கடுமையாகத் தாக்கும் ஈவேரா தன் முதல்மனைவி நாகம்மையை நிற்பந்தித்ததை, தன் வழிக்கு கொண்டுவந்ததை அதற்காகச் செய்த அட்டூழியங்களை எளிதாக ஒதுக்கிவைத்தார். 

ஆண்கள் எப்பொழுதெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்துகொள்ளலாம் என்றும் திட்டம் வகுத்திருக்கிறார், ஈவேரா. 
ஒருதாரத்திற்கு மேல் ஆண்கள் திருமணம் செய்துகொள்ளலாம் என்று அன்றும் இன்றும் இருந்துவரும் நிலையை நியாயப்படுத்தும் ஈவேரா, பெண்களும் அதே போல செய்துகொள்ளலாம் என்ற அன்றும் இன்றும் நடைமுறையிலில்லாத செயலுக்கும் தன் நிலை உள்ளதாக எடுத்துக்கூறி தன்னை திருப்திப்படுத்திக் கொள்கிறார்.   

ஈவேரா கடுமையாக எதிர்த்த ஒழிக்க வேண்டும் என்று போராடிய ஒன்று குழந்தைத் திருமணம்.  அக்காலத்தில் பனிரெண்டு வயதிற்குள்ளாகவே பெண்ணுக்கு திருமணம் செய்துவிட வேண்டும் என்ற நெறி இருந்தது. அன்றைய காலகட்டத்தில் முப்பது வயதில் பெண்ணும் நாற்பது வயதில் ஆணும் பேரப்பிள்ளைகளைப் பெற்றிருப்பர். எனவே, பதினைந்து இருபது வயதை உடையவர்களாக தன் பெற்றோரை பார்க்கும் குழந்தைகள் நாற்பது வயதுடையவர்களை தாத்தாக்களாக பாட்டிகளாகத் தான் பார்த்திருக்க முடியும்.  ஆனால், பிறந்தது முதல் தன்னை ஒரு தாத்தாவாகப் பார்த்த பெண்ணைத் தன் வாழ்க்கைத் துணைவியாக, தன் விருப்பப்படி, மாறும்படியாக அதுவும் தன் எழுபது வயதில் நிர்பந்திக்க முடிந்தது. 

இதற்கு ஈவேரா கூறிய காரணங்கள் வேடிக்கையானவை:
- வயதான காலத்தில் தன்னை கவனித்துக்கொள்ள ஆள் தேவை - செவிலியர்களை நியமித்திருக்கலாம். 
 
திருமணம் குறித்து, பெரியார் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருந்ததாவது:_
 
"மணியம்மை ஏதோ சின்னப்பெண் அல்ல. 31 வயது ஆகிறது. திருமணத்தை வெறுத்து இயக்கத் தொண்டில் ஈடுபட்டு வருகிற பெண். அதற்கு 14 வயதில் திருமணம் நடந்திருந்தால், இப்போது பேரக்குழந்தைகள்கூட இருந்திருக்கலாம்"  
- ஏனோ தான் சராசரி இந்தியனின் வயதைவிட இருமடங்கு தாண்டியவன் எந்நேரமும் சாவு தன்னை சுற்றியிருக்கிறது என்பதை உணனரவில்லை.
 
"மணியம்மை திருமணம் செய்து கொள்ள இஷ்டப்படாததை அவர் தந்தையாரே ஏற்றுக்கொண்டு, திருமணம் செய்யாமல் வைத்திருந்தார். ஆகவே, இந்தத் திருமணம், பொருத்தமற்றதோ, அல்லது மணியம்மையை ஏமாற்றும் திருமணமோ அல்ல."
- திருமணம் செய்துகொள்ள இஸ்டப்படாத பெண்ணை தன்னை மணக்க இஸ்டப்பட வைத்தது பெருந்தன்மையா?
 
"மணியம்மை உள்பட யாருக்கும் எந்தவிதமான நிர்ப்பந்தமோ, கஷ்டமோ, துன்பமோ கொடுக்கப்பட்ட திருமணமும் அல்ல. இயக்கத்துக்காக, முன்பெல்லாம் அலைந்ததுபோல் இப்போது என்னால் அலைய உடல் நலம் இடம் கொடுக்க வில்லை."
- தன்னால் இயலாததை அடுத்த நிலையிலுள்ள தலைவர்கள் ஏற்று செய்யவேண்டும் என்பதை விட தன் மனைவி தான் செய்யவேண்டும் என்று விரும்பியது சுயநலம்
 
"என்னைப்போல பொறுப்பு எடுத்துக்கொள்ள தக்க ஆள் யார் இருக்கிறார்கள்? எனக்கு நம்பிக்கை உள்ளவர் கிடைக்கவில்லை. ஆதலால் எனக்கு ஒரு வாரிசு ஏற்படுத்தி விட்டுப் போகவேண்டும். இந்தத் திருமணம், சட்டப்படிக்கான பெயரே தவிர, காரியப்படி, எனக்கு வாரிசுதான்."
- ஆண்டாண்டு காலமாய் ஈவேராவின் சொல்லுக்கும் கண்ணசைவிற்கும் காத்திருந்து ஈவேரா நினைத்தவற்றைஎல்லாம் செய்து வந்தவர்களை ஈவேரா நம்பவில்லை. தனி மனிதனாக விட்டிருந்தால் ஈவேரா பேசியதை யார் கேட்டிருப்பார், அவர் எழுதியவற்றை யார் வாசித்திருப்பார்.  கல்வியறிவு பெற்றோர் எங்குமில்லாதபடி தலைமை ஏற்காமல் தொண்டர்களாகவே வாழ விரும்பியது தமிழகத்தில் தான் முதன்முதலில் ஏற்பட்டிருக்கும்.  (இந்நிலை இன்றும் தொடருகிறது, தமிழகத்தில்).  ஆனாலும் அத்தனை லட்சக்கணக்கான மக்களையும் நம்பாததோடு தனக்கடுத்து அவர்கள் யாரும் தலைமைக்கு வரக்கூடாது என்று தன் அடிமையை தலைமைப் பொறுப்பேற்க வழிவகுத்தார். 

விதவை மறுமணம்
உடன்கட்டை ஏறுவதைக் குறித்து கூறுகையில் "கற்புலோகமும், மோட்சமும் எவ்வளவு புரட்டாயிருந்தாலும் ஒன்று மாத்திரம் நிச்சயம்: அததாவது, உயிருதன் சுடப்பட்ட பெண்ணுக்கு ஒரு மணி நேரந்தான் கஷ்டமிருந்திருக்கக்கூடும். ஆனால், அந்தப்படி சுடாமல் காப்பாற்றப்பட்ட பெண்ணுக்கு அதன் ஆயுள் காலம் முழுவதும் அங்குல அங்குலமாகச் சித்திரவதை செய்வது போன்ற கஷ்டத்தை விநாடிதோறும் அனுபவித்து வர நேரிடுகின்றந்தா, இல்லையா என்றுதான் கேட்கிறேன்"  

இப்பொழுதும் விதவிகளுக்கு உடனே மனம் செய்யவேண்டும்; மனமில்லாத பெண் இருக்கக்கூடாது.......இல்லையானால் உண்மையான ஜீவகாருண்யத்தை உத்தேசித்து பழைய உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தையாவது புதுப்பிக்க வேண்டும் என்பதுதான் எனது அபிப்பிராயம்.

பாலியல் உணர்ச்சி என்பது பெண்களை எந்த நேரமும் விட்டுவிலகாத ஒன்று, அது இல்லாவிடில் பெண்கள் சித்திரவதைக்குள்ளாவார்கள் (ஆண்களுக்கு வேறுவழிகள் இருக்கிறது) என்ற ஈவேராவின் பார்வை மிகமிகத் தவறானது மட்டுமல்லாமல் மட்டமான எண்ணத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது. 

உண்மையில் இவற்றையெல்லாம்  கேட்டுக்கொண்டு  பெருங்கூட்டம் இருந்ததை நினைககையில் அன்றைய சமூகத்தின் நிலை எவ்வளவு தாழ்ந்திருந்தது என்று உணரமுடியும்.





     ஒரு பழக்கம் 












பகுத்தறிவின் தொடர்ச்சி 
அண்ணா 
 புரட்சி மனப்பான்மை தாண்டவமாடிற்று சமுதாயத்தில் சரியானதோர் புரட்சி, துருக்கியில் கமால் பாட்சாவும், சீனாவில் சன்யாட்சனும் செய்தது போன்ற மாறுதல் இங்கு ஏற்படத் தொடங்கிற்று (1943) என்றவர், 
தேர்தலில் ஈடுபட முடிவெடுத்ததும்
கடவுள் மறுப்பு - ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்றானது
தனிநாடு கோரிக்கை - இந்திய எனது தாய்நாடு, இந்தியர் அனைவரும் என்னுடன் பிறந்தோர் என்றாயினர்
ஆனால் திராவிடர் என்ற அடையாளம் மட்டும் மாறவே இல்லை

எம்ஜிஆர் 
தன்னிடம் இல்லாத, தான் எழுதாத, தான் செய்யாத, தான் நினைத்துக்கூட பார்க்காத பலவும் தன்னிடம் உள்ளதாக மக்கள் கருதியதை மறுக்காமால் அதையே தனக்கு ஆதாரமாகக் கொண்டு பகுத்தறிவை மேலும் மழுங்கடித்து அரசியலில் முன்னுக்கு வந்தவர்

கருணாநிதி 
எவ்வளவுதான் பொய் கூறினாலும் தன் சொல்லை கேட்பதற்கு மக்கள் இருக்கிறார்கள் என்று நிருபித்தவர்.

ஜெயலலிதா 
எவ்வளவுதான் ஓய்வு எடுத்தாலும் எவ்வளவுதான் ஒதுக்கிவைத்தாலும் தான் வந்தவுடன் எதிர்த்து பார்க்கக்கூட இயலாத மக்கள் கூட்டத்தை உருவாக்க முடியும் என்று நிரூபித்தவர்

கவர்ச்சி நடிகையாக, அகங்காரம் பிடித்தவராக திரைப்படத்தில் நடித்தவர் அரசியலுக்கு வந்தவுடன் புரட்சியாளராக மாறிகொண்டார்

வைகோ 
சந்திரபாபு உன்னாவிருதத்தில் கலந்து கொண்டு ஆந்திராவிற்கு நானூறு கோடி ருபாய் வெல்ல நிவாரண நிதியாக கிடைக்கச் செய்தவர், அதை தமிழகத்திற்கு செயவேண்டுமென்ற என்னமில்லாதவர்

விஜயகாந்த்
திரைப்படத்தில் தான் நடித்ததை முன்னிறுத்தி அரசியல் வாழ்வு வாழ நினைப்பவர். 
தான் பிறருக்கு உதவி செய்தேன் அதனால் தன்னை முதல்வராக்கவேண்டும் என்று கோருவது ப்


2011/5/12 gnana bharathi <dgbha...@gmail.com>

gnana bharathi

unread,
May 22, 2011, 3:37:20 PM5/22/11
to mint...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
திராவிட இனம்
தென்னக மொழிகளை திராவிட மொழிக்குடும்பம் என்று கால்டுவெல் கூறியதை திரித்து அதை இனக்குடும்பமாக, திராவிட இனக்குடும்பம் என்ற ஒன்று இருப்பதாக, தாழ்ந்துபோய் இருக்கும் அவ்வினத்தை மீட்டு முன்னெடுத்துச்செல்லும் நபராகக் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு முறையற்ற, தெளிவற்ற, தவறான பல கருத்துக்களை வெளியிட்டுவந்தார்.

ஈவேரா குறிப்பிடும் திராவிட இனம் தனியொரு இனமா?
தமிழகம் தான் மனித இனத்தின் பிறப்பிடமாக இருந்தது என்பது அன்றும் இன்றும் என்றும் தவறான எண்ணத்தின் அடிப்படையிலேயே உருவாகிறது.
"கல்தோன்றி மண்தோன்றா காலத்தே (வாளோடு என்றுவேறு) முன்தோன்றிய மூத்தகுடி" என்பது பொருளே தராத ஒரு வாக்கியம் என்பதை துளி அளவு அறிவுள்ளவரும் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று. 
குமரிக்கண்டம், ராமர் பாலம் போன்றே இதுவும் ஒரு கற்பனையின் விளைவு.  எவ்வித அறிவியல்  பார்வையும், சான்றும் இல்லாமல் கூறப்பட்ட கூற்று.
உலகில் இதுகுறித்து பெருமளவில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தன, வருகின்றன. இன்றுவரை ஆப்பிரிக்காவை மூலமாகக் கொண்டே மனிதஇனம் பரவியது என்பதே முன்னிறுத்தப்பட்டு வருகிறது. 
ஒவ்வொரு மொழியிலுள்ள ஒலியன்கள் அடிப்படையிலும் ஒலியன்கள் நிறைந்த பகுதிகள் மூலமாகவும் (ஆப்பிரிக்கா) குறைந்த பகுதிகள் (ஹவாய் தீவுகள், தென்னமெரிக்கா) பிரிந்து வந்தவையாகவும் ஆராய்ந்து உரைக்கப்பட்டுள்ளன. இதற்கும் மறுப்பு முன்வைக்கப்படவில்லை.

முன்வைக்கப்படும் ஆராய்ச்சிகளின்படி மனிதர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து குழுக்குழுக்களாக, அடுக்குஅடுக்குகளாக பகுதிபகுதிகளாக பல்வேறு கால இடைவெளிவிட்டு வெளியேறினர்.  அவ்வாறு வெளியேறிவர்கள் தாங்கள் சென்ற பகுதிகளில் பதித்துச் சென்ற அடையாளங்களை வைத்து பல தகவல்களை அறியலாம். 
மத்திய பிரதேச மாநிலத்தில் பிம்பேட்கா பகுதியில் காணப்படும் பாறை ஓவியங்கள் மூலம் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்த அடையாளம் கிடைத்துள்ளது.
தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் பாறை ஓவியங்கள் காணப்பட்டாலும் அவையனைத்தும் பிம்பேட்காவிற்கு பின்னர் வரையப்பட்டவைகளேயாகும்.  
அடுத்ததாக இந்தியாவில் வாழும் பழங்குடியினர் பல மொழிக்குடும்பங்களாக, பல்வேறுபட்ட பழக்கவழக்க முறைகளைக் கொண்டவர்களாக வாழ்ந்துவருவது ஒன்றுக்கு மேற்பட்ட இனக்குழுக்கள் இருப்பதை வலியுறுத்துகிறது. 

ஐவாரதம்  மகாதேவன் போன்றோர் சிந்து சமவெளி மக்கள் அங்கு சூழல் மாறியதன் விழைவாக இந்தியாவின் பல பகுதிக்களுக்கு சென்றனர். பெரும்பான்மையினர் மேற்கு கடற்கரையோரமாக வந்தவர்கள் தமிழகம் வரை வந்தனர் என்று தெரிவிக்கின்றனர்.  
சிந்து சமவெளி மக்கள் தமிழகம் வருவதற்கு முன்னமே தமிழகத்தில் மக்கள் இருந்தனர் என்பதை பல்வேறு பாறை ஓவியங்களின் மூலமாகவும், தாழி, அகழ்வாராய்ச்சிகள் மூலமாகவும் அறியலாம். 

எனவே, ஆரிய இனம் இந்தியாவிற்குள் வந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு முன்பே பல இனக்குழுக்கள் இந்தியாவிற்குள் இருந்தன. 

ஆரிய இனம்
ஈவேரா குறிப்பிடும் ஆரிய இனம் என்பது சிந்துவெளி மக்கள் இந்தியாவிற்குள் வந்தபிறகு படையெடுப்பின் மூலம் இரானிலிருந்து கிழக்கு நோக்கிவந்த பெருங்கூட்டமாக இல்லாமல், பார்பானரை மட்டுமே கொண்ட சிறு கூட்டமாகும்.  .....................

2011/5/15 gnana bharathi <dgbha...@gmail.com>

விஜயராகவன்

unread,
May 22, 2011, 3:46:48 PM5/22/11
to மின்தமிழ்
ஞானபாரதி

கீழுள்ள கட்டுரைகள் `திராவிட` என்ற வார்த்தை எப்படி கால்ட்வெல் முதல்
தவறாக கையாளப்பட்டு, தவறு கருத்துக்களை பிறப்பித்தது என காட்டுகிரது.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1660:2009-12-15-01-44-catid=961:09&Itemid=213
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5873:-3&catid=1020:10&Itemid=287
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8988:------&catid=1110:10&Itemid=380
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9701:----5&catid=1137:10&Itemid=402
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=11099:----7&catid=1187:10&Itemid=449

விஜயராகவன்

On May 22, 9:37 pm, gnana bharathi <dgbhara...@gmail.com> wrote:
> திராவிட இனம்
> தென்னக மொழிகளை திராவிட மொழிக்குடும்பம் என்று கால்டுவெல் கூறியதை திரித்து
> அதை இனக்குடும்பமாக, திராவிட இனக்குடும்பம் என்ற ஒன்று இருப்பதாக, தாழ்ந்துபோய்
> இருக்கும் அவ்வினத்தை மீட்டு முன்னெடுத்துச்செல்லும் நபராகக் தன்னை
> வெளிப்படுத்திக்கொண்டு முறையற்ற, தெளிவற்ற, தவறான பல கருத்துக்களை
> வெளியிட்டுவந்தார்.
>
> ஈவேரா குறிப்பிடும் திராவிட இனம் தனியொரு இனமா?
> தமிழகம் தான் மனித இனத்தின் பிறப்பிடமாக இருந்தது என்பது அன்றும் இன்றும்
> என்றும் தவறான எண்ணத்தின் அடிப்படையிலேயே உருவாகிறது.
> "கல்தோன்றி மண்தோன்றா காலத்தே (வாளோடு என்றுவேறு) முன்தோன்றிய மூத்தகுடி"
> என்பது பொருளே தராத ஒரு வாக்கியம் என்பதை துளி அளவு அறிவுள்ளவரும்
> புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று.
> குமரிக்கண்டம், ராமர் பாலம் போன்றே இதுவும் ஒரு கற்பனையின் விளைவு.  எவ்வித
> அறிவியல்  பார்வையும், சான்றும் இல்லாமல் கூறப்பட்ட கூற்று.
> உலகில் இதுகுறித்து பெருமளவில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தன, வருகின்றன.
> இன்றுவரை ஆப்பிரிக்காவை மூலமாகக் கொண்டே மனிதஇனம் பரவியது என்பதே

> முன்னிறுத்தப்பட்டு வருகிறது.https://genographic.nationalgeographic.com/genographic/lan/en/atlas.html


> ஒவ்வொரு மொழியிலுள்ள ஒலியன்கள் அடிப்படையிலும் ஒலியன்கள் நிறைந்த பகுதிகள்
> மூலமாகவும் (ஆப்பிரிக்கா) குறைந்த பகுதிகள் (ஹவாய் தீவுகள், தென்னமெரிக்கா)
> பிரிந்து வந்தவையாகவும் ஆராய்ந்து உரைக்கப்பட்டுள்ளன. இதற்கும் மறுப்பு

> முன்வைக்கப்படவில்லை.http://aminotes.tumblr.com/post/4633090702/evolution-of-language-test...
>
> https://lh4.googleusercontent.com/_psXvAyonPUs/TahegbXCo6I/AAAAAAAAEE...


>
> முன்வைக்கப்படும் ஆராய்ச்சிகளின்படி மனிதர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து
> குழுக்குழுக்களாக, அடுக்குஅடுக்குகளாக பகுதிபகுதிகளாக பல்வேறு கால
> இடைவெளிவிட்டு வெளியேறினர்.  அவ்வாறு வெளியேறிவர்கள் தாங்கள் சென்ற பகுதிகளில்
> பதித்துச் சென்ற அடையாளங்களை வைத்து பல தகவல்களை அறியலாம்.
> மத்திய பிரதேச மாநிலத்தில் பிம்பேட்கா பகுதியில் காணப்படும் பாறை ஓவியங்கள்
> மூலம் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்த அடையாளம்

> கிடைத்துள்ளது.http://en.wikipedia.org/wiki/Bhimbetka_rock_shelters


> தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் பாறை ஓவியங்கள் காணப்பட்டாலும் அவையனைத்தும்
> பிம்பேட்காவிற்கு பின்னர் வரையப்பட்டவைகளேயாகும்.
> அடுத்ததாக இந்தியாவில் வாழும் பழங்குடியினர் பல மொழிக்குடும்பங்களாக,
> பல்வேறுபட்ட பழக்கவழக்க முறைகளைக் கொண்டவர்களாக வாழ்ந்துவருவது ஒன்றுக்கு
> மேற்பட்ட இனக்குழுக்கள் இருப்பதை வலியுறுத்துகிறது.
>
> ஐவாரதம்  மகாதேவன் போன்றோர் சிந்து சமவெளி மக்கள் அங்கு சூழல் மாறியதன்
> விழைவாக இந்தியாவின் பல பகுதிக்களுக்கு சென்றனர். பெரும்பான்மையினர் மேற்கு

> கடற்கரையோரமாக வந்தவர்கள் தமிழகம் வரை வந்தனர் என்று தெரிவிக்கின்றனர்.http://www.youtube.com/watch?v=7P2-lUJML4E&feature=relatedhttp://www.youtube.com/watch?v=QyPR0vXupFM&feature=related


> சிந்து சமவெளி மக்கள் தமிழகம் வருவதற்கு முன்னமே தமிழகத்தில் மக்கள் இருந்தனர்
> என்பதை பல்வேறு பாறை ஓவியங்களின் மூலமாகவும், தாழி, அகழ்வாராய்ச்சிகள்
> மூலமாகவும் அறியலாம்.
>
> எனவே, ஆரிய இனம் இந்தியாவிற்குள் வந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு முன்பே பல
> இனக்குழுக்கள் இந்தியாவிற்குள் இருந்தன.
>
> ஆரிய இனம்
> ஈவேரா குறிப்பிடும் ஆரிய இனம் என்பது சிந்துவெளி மக்கள் இந்தியாவிற்குள்
> வந்தபிறகு படையெடுப்பின் மூலம் இரானிலிருந்து கிழக்கு நோக்கிவந்த
> பெருங்கூட்டமாக இல்லாமல், பார்பானரை மட்டுமே கொண்ட சிறு கூட்டமாகும்.
>  .....................
>

> 2011/5/15 gnana bharathi <dgbhara...@gmail.com>


>
>
>
> > பெண்ணுரிமை
> > ஈவேரா பெண்ணுரிமை பற்றி நிறையவே பேசியிருந்தாலும் ஆணாதிக்கமும் ஆணாதிக்கப்
> > பார்வையும் இருந்துவந்தன.
>
> > திருவள்ளுவரின் பெண்ண்கள் நிலை, குறிப்பாக அவர்தம் மனைவி வசுகியம்மையாரை
> > நடத்திய விதம்  குறித்து மிகக் கடுமையாகத் தாக்கும் ஈவேரா தன் முதல்மனைவி
> > நாகம்மையை நிற்பந்தித்ததை, தன் வழிக்கு கொண்டுவந்ததை அதற்காகச் செய்த
> > அட்டூழியங்களை எளிதாக ஒதுக்கிவைத்தார்.
>
> > ஆண்கள் எப்பொழுதெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்துகொள்ளலாம் என்றும்
> > திட்டம் வகுத்திருக்கிறார், ஈவேரா.
> >  http://tamizachiyin-periyar.com/index.php?article=1734
> > ஒருதாரத்திற்கு மேல் ஆண்கள் திருமணம் செய்துகொள்ளலாம் என்று அன்றும் இன்றும்
> > இருந்துவரும் நிலையை நியாயப்படுத்தும் ஈவேரா, பெண்களும் அதே போல
> > செய்துகொள்ளலாம் என்ற அன்றும் இன்றும் நடைமுறையிலில்லாத செயலுக்கும் தன் நிலை
> > உள்ளதாக எடுத்துக்கூறி தன்னை திருப்திப்படுத்திக் கொள்கிறார்.
>
> > ஈவேரா கடுமையாக எதிர்த்த ஒழிக்க வேண்டும் என்று போராடிய ஒன்று
>

விஜயராகவன்

unread,
May 22, 2011, 4:20:37 PM5/22/11
to மின்தமிழ்
நேரம் இருந்தால் இந்த தளத்தையும் படித்து விடுங்கள்

http://aryandravidian.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/

http://aryandravidian.wordpress.com/


விஜயராகவன்

On 22 Mai, 21:37, gnana bharathi <dgbhara...@gmail.com> wrote:
> திராவிட இனம்
> தென்னக மொழிகளை திராவிட மொழிக்குடும்பம் என்று கால்டுவெல் கூறியதை திரித்து
> அதை இனக்குடும்பமாக, திராவிட இனக்குடும்பம் என்ற ஒன்று இருப்பதாக, தாழ்ந்துபோய்
> இருக்கும் அவ்வினத்தை மீட்டு முன்னெடுத்துச்செல்லும் நபராகக் தன்னை
> வெளிப்படுத்திக்கொண்டு முறையற்ற, தெளிவற்ற, தவறான பல கருத்துக்களை
> வெளியிட்டுவந்தார்.
>
> ஈவேரா குறிப்பிடும் திராவிட இனம் தனியொரு இனமா?
> தமிழகம் தான் மனித இனத்தின் பிறப்பிடமாக இருந்தது என்பது அன்றும் இன்றும்
> என்றும் தவறான எண்ணத்தின் அடிப்படையிலேயே உருவாகிறது.
> "கல்தோன்றி மண்தோன்றா காலத்தே (வாளோடு என்றுவேறு) முன்தோன்றிய மூத்தகுடி"
> என்பது பொருளே தராத ஒரு வாக்கியம் என்பதை துளி அளவு அறிவுள்ளவரும்
> புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று.
> குமரிக்கண்டம், ராமர் பாலம் போன்றே இதுவும் ஒரு கற்பனையின் விளைவு.  எவ்வித
> அறிவியல்  பார்வையும், சான்றும் இல்லாமல் கூறப்பட்ட கூற்று.
> உலகில் இதுகுறித்து பெருமளவில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தன, வருகின்றன.
> இன்றுவரை ஆப்பிரிக்காவை மூலமாகக் கொண்டே மனிதஇனம் பரவியது என்பதே

> முன்னிறுத்தப்பட்டு வருகிறது.https://genographic.nationalgeographic.com/genographic/lan/en/atlas.html


> ஒவ்வொரு மொழியிலுள்ள ஒலியன்கள் அடிப்படையிலும் ஒலியன்கள் நிறைந்த பகுதிகள்
> மூலமாகவும் (ஆப்பிரிக்கா) குறைந்த பகுதிகள் (ஹவாய் தீவுகள், தென்னமெரிக்கா)
> பிரிந்து வந்தவையாகவும் ஆராய்ந்து உரைக்கப்பட்டுள்ளன. இதற்கும் மறுப்பு

> முன்வைக்கப்படவில்லை.http://aminotes.tumblr.com/post/4633090702/evolution-of-language-test...
>
> https://lh4.googleusercontent.com/_psXvAyonPUs/TahegbXCo6I/AAAAAAAAEE...


>
> முன்வைக்கப்படும் ஆராய்ச்சிகளின்படி மனிதர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து
> குழுக்குழுக்களாக, அடுக்குஅடுக்குகளாக பகுதிபகுதிகளாக பல்வேறு கால
> இடைவெளிவிட்டு வெளியேறினர்.  அவ்வாறு வெளியேறிவர்கள் தாங்கள் சென்ற பகுதிகளில்
> பதித்துச் சென்ற அடையாளங்களை வைத்து பல தகவல்களை அறியலாம்.
> மத்திய பிரதேச மாநிலத்தில் பிம்பேட்கா பகுதியில் காணப்படும் பாறை ஓவியங்கள்
> மூலம் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்த அடையாளம்

> கிடைத்துள்ளது.http://en.wikipedia.org/wiki/Bhimbetka_rock_shelters


> தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் பாறை ஓவியங்கள் காணப்பட்டாலும் அவையனைத்தும்
> பிம்பேட்காவிற்கு பின்னர் வரையப்பட்டவைகளேயாகும்.
> அடுத்ததாக இந்தியாவில் வாழும் பழங்குடியினர் பல மொழிக்குடும்பங்களாக,
> பல்வேறுபட்ட பழக்கவழக்க முறைகளைக் கொண்டவர்களாக வாழ்ந்துவருவது ஒன்றுக்கு
> மேற்பட்ட இனக்குழுக்கள் இருப்பதை வலியுறுத்துகிறது.
>
> ஐவாரதம்  மகாதேவன் போன்றோர் சிந்து சமவெளி மக்கள் அங்கு சூழல் மாறியதன்
> விழைவாக இந்தியாவின் பல பகுதிக்களுக்கு சென்றனர். பெரும்பான்மையினர் மேற்கு

> கடற்கரையோரமாக வந்தவர்கள் தமிழகம் வரை வந்தனர் என்று தெரிவிக்கின்றனர்.http://www.youtube.com/watch?v=7P2-lUJML4E&feature=relatedhttp://www.youtube.com/watch?v=QyPR0vXupFM&feature=related


> சிந்து சமவெளி மக்கள் தமிழகம் வருவதற்கு முன்னமே தமிழகத்தில் மக்கள் இருந்தனர்
> என்பதை பல்வேறு பாறை ஓவியங்களின் மூலமாகவும், தாழி, அகழ்வாராய்ச்சிகள்
> மூலமாகவும் அறியலாம்.
>
> எனவே, ஆரிய இனம் இந்தியாவிற்குள் வந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு முன்பே பல
> இனக்குழுக்கள் இந்தியாவிற்குள் இருந்தன.
>
> ஆரிய இனம்
> ஈவேரா குறிப்பிடும் ஆரிய இனம் என்பது சிந்துவெளி மக்கள் இந்தியாவிற்குள்
> வந்தபிறகு படையெடுப்பின் மூலம் இரானிலிருந்து கிழக்கு நோக்கிவந்த
> பெருங்கூட்டமாக இல்லாமல், பார்பானரை மட்டுமே கொண்ட சிறு கூட்டமாகும்.
>  .....................
>

> 2011/5/15 gnana bharathi <dgbhara...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > பெண்ணுரிமை
> > ஈவேரா பெண்ணுரிமை பற்றி நிறையவே பேசியிருந்தாலும் ஆணாதிக்கமும் ஆணாதிக்கப்
> > பார்வையும் இருந்துவந்தன.
>
> > திருவள்ளுவரின் பெண்ண்கள் நிலை, குறிப்பாக அவர்தம் மனைவி வசுகியம்மையாரை
> > நடத்திய விதம்  குறித்து மிகக் கடுமையாகத் தாக்கும் ஈவேரா தன் முதல்மனைவி
> > நாகம்மையை நிற்பந்தித்ததை, தன் வழிக்கு கொண்டுவந்ததை அதற்காகச் செய்த
> > அட்டூழியங்களை எளிதாக ஒதுக்கிவைத்தார்.
>
> > ஆண்கள் எப்பொழுதெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்துகொள்ளலாம் என்றும்
> > திட்டம் வகுத்திருக்கிறார், ஈவேரா.
> >  http://tamizachiyin-periyar.com/index.php?article=1734
> > ஒருதாரத்திற்கு மேல் ஆண்கள் திருமணம் செய்துகொள்ளலாம் என்று அன்றும் இன்றும்
> > இருந்துவரும் நிலையை நியாயப்படுத்தும் ஈவேரா, பெண்களும் அதே போல
> > செய்துகொள்ளலாம் என்ற அன்றும் இன்றும் நடைமுறையிலில்லாத செயலுக்கும் தன் நிலை
> > உள்ளதாக எடுத்துக்கூறி தன்னை திருப்திப்படுத்திக் கொள்கிறார்.
>
> > ஈவேரா கடுமையாக எதிர்த்த ஒழிக்க வேண்டும் என்று போராடிய ஒன்று
>

> ...
>
> Erfahren Sie mehr »

ஞானபாரதி

unread,
May 23, 2011, 2:36:35 PM5/23/11
to மின்தமிழ்
திரு விஜயராகவன்,
நீண்ட ஆய்வுக்குரிய தொடுப்புகளைக் கொடுத்ததற்கு நன்றி.
இக்கட்டுரைகளை யார் எழுதினார் என்று தெரிந்தால் கூறவும். ஆசிரியரின்
ஆங்கிலக் கட்டுரைகளின் தொகுப்பு என்றுதான் குறிப்பிட்டுள்ளது.
இவற்றில்
என்பனவற்றை முழுமையாக ஏற்கிறேன்

"உடல்சார் பண்புகளால் இனி ஓரினத்தை அடையாளம் காண முடியாது.
தவிர்க்கவியலாதபடி மரபினக் கலப்புகளுடன் உருவாகிவிட்ட தேசிய இனங்களை
மொழிகளே அடையாளப்படுத்துகின்றன"

"பண்பாட்டு இனங்களுக்குள் பிற இனக்கலப்புகளையும் ஏற்றுக் கொண்டு, ஒரு
குறிப்பிட்ட நிலப்பகுதியில், ஒரு மொழி - முகத்துடன் குறிப்பிட்ட
பொருளியல் வாழ்வினால் விளைந்த பண்பாட்டுடன், வரலாற்றில் ஒரு நிலைத்த
சமூகமாக நின்று விட்ட ஓரினம், தான் ‘ஓர் இனம்’ என உணர்ந்து தன்னைத் தானே
ஆண்டு கொள்ள வேண்டும், பிறிதோர் இனம் தன்னை ஆள அனுமதிக்க முடியாது என்று
உரிமைக்குரல் எழுப்பும் போது அது ‘தேசிய இனம்’(Nation) என்ற நிலை
அடைகிறது.. ஒரு தேசிய இனம் விடுதலை பெற்றும் இருக்கலாம்; அடிமைப்பட்டும்
கிடக்கலாம்."

"அப்படிப் பட்ட ஒரு குரல் கன்னடப் பகுதி யிலிருந்து எழுப்பப்
பட்டிருக்கிறது. இருபதாம் நூற் றாண்டில் தமிழர்கள், கன்னடர், தெலுங்கர்,
மலையாளிகள் ஆகியோர் திராவிடர்கள் என்ற கருத்து வலுவாக மக்கள் மயம் ஆனது.
மனுவுக்கும், இராமனுக்கும், பார்ப் பனியத்துக்கும், ஆரியத்துக்கும்
திராவிடர் எதிரானவர் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இதை தமிழர்கள்
ஏற்றார்கள். ஏனைய கன்னட, தெலுங்குப் பகுதிகளில் இருந்த திராவிடர்கள்


ஏற்கவில்லை. "

ஆனால் கீழ்கண்டவற்றில் முரண்படுகிறேன்.

"இந்தியத் துணைக் கண்டத்திற்கு அப்படியொரு பண்பாட்டு வரைபடம் வரையப்
பட்டால் அதில் தென்னிந்தியாவில் இருந்த திராவிட தேசம் என்னும் பகுதி
முக்கிய இடம் பெறும். அரசியல் வரைபடத்தில் இடம் பெறாத திராவிட தேசம்
பண்பாட்டு வரைபடத்தில் மிக முக்கிய இடம் பெறும்."

"தமிழ் அல்லது தமிழம் என்ற சொல்லே வடமொழியாளர் களின் வாயில் ‘திராவிடம்’
என்று திரிந்தது."

திராவிடர்களின்” மானுடவியல்-அளவுகள் குறித்த ஒழுங்குபடுத்தப்படாத ஒரு
பார்வையை நானும் கொண்டுள்ள்ளேன்.

பாரதி

On May 23, 1:20 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> நேரம் இருந்தால் இந்த தளத்தையும் படித்து விடுங்கள்
>

> http://aryandravidian.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE...

> > கடற்கரையோரமாக வந்தவர்கள் தமிழகம் வரை வந்தனர் என்று தெரிவிக்கின்றனர்.http://www.youtube.com/watch?v=7P2-lUJML4E&feature=relatedhttp://www....


> > சிந்து சமவெளி மக்கள் தமிழகம் வருவதற்கு முன்னமே தமிழகத்தில் மக்கள் இருந்தனர்
> > என்பதை பல்வேறு பாறை ஓவியங்களின் மூலமாகவும், தாழி, அகழ்வாராய்ச்சிகள்
> > மூலமாகவும் அறியலாம்.
>
> > எனவே, ஆரிய இனம் இந்தியாவிற்குள் வந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு முன்பே பல
> > இனக்குழுக்கள் இந்தியாவிற்குள் இருந்தன.
>
> > ஆரிய இனம்
> > ஈவேரா குறிப்பிடும் ஆரிய இனம் என்பது சிந்துவெளி மக்கள் இந்தியாவிற்குள்
> > வந்தபிறகு படையெடுப்பின் மூலம் இரானிலிருந்து கிழக்கு நோக்கிவந்த
> > பெருங்கூட்டமாக இல்லாமல், பார்பானரை மட்டுமே கொண்ட சிறு கூட்டமாகும்.
> >  .....................
>
> > 2011/5/15 gnana bharathi <dgbhara...@gmail.com>
>
> > > பெண்ணுரிமை
> > > ஈவேரா பெண்ணுரிமை பற்றி நிறையவே பேசியிருந்தாலும் ஆணாதிக்கமும் ஆணாதிக்கப்
> > > பார்வையும் இருந்துவந்தன.
>
> > > திருவள்ளுவரின் பெண்ண்கள் நிலை, குறிப்பாக அவர்தம் மனைவி வசுகியம்மையாரை
> > > நடத்திய விதம்  குறித்து மிகக் கடுமையாகத் தாக்கும் ஈவேரா தன் முதல்மனைவி
> > > நாகம்மையை நிற்பந்தித்ததை, தன் வழிக்கு கொண்டுவந்ததை அதற்காகச் செய்த
> > > அட்டூழியங்களை எளிதாக ஒதுக்கிவைத்தார்.
>
> > > ஆண்கள் எப்பொழுதெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்துகொள்ளலாம் என்றும்
> > > திட்டம் வகுத்திருக்கிறார், ஈவேரா.
> > >  http://tamizachiyin-periyar.com/index.php?article=1734
> > > ஒருதாரத்திற்கு மேல் ஆண்கள் திருமணம் செய்துகொள்ளலாம் என்று அன்றும் இன்றும்
> > > இருந்துவரும் நிலையை நியாயப்படுத்தும் ஈவேரா, பெண்களும் அதே போல
>

> ...
>
> read more »

gnana bharathi

unread,
May 24, 2011, 2:58:21 PM5/24/11
to mint...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
திராவிடர் ஆரியர் யார் என்பதை ஈவேரா இவ்வாறு வரையறுக்கிறார்:
"இன்றைய தினம் ஆரிய - திராவிட என்ற பிரிவினை இரத்தப் பரீட்சையின் பேரிலல்ல. அல்லாமல், கலாச்சார, பழக்க, வழக்க அனுஷ்டானத்தின் படியாகும் என்பதை அனைவரும் உணர வேண்டும். அந்தப்படி பார்க்கிறபோது, யார் ஆரியர், யார் திராவிடர் என்றால், சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், தங்களைப் பிராமணர்கள் என்றும், அந்தப்படி பிராமணர்கள் என்பதால் உயர் ஜாதிக்காரர்கள் என்றும் சொல்லப்படுகிற பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள். அதுபோலவே அந்தப் பார்ப்பனர்களாலும், அவர்களின் கடவுள், மதம், சாஸ்திரம், புராண, இதிகாசங்கள் என்பவைகளின் பேரால் நாலாவது ஜாதி மக்கள், கீழ் ஜாதி மக்கள் என்று சொல்லப்படுகிற சூத்திர மக்கள் என்பவர்கள் திராவிடர்கள் ஆவார்கள்." - 1953  


ஆரியர் என்பதே பார்பனர்களை மட்டும்தான் குறிக்கும் என்ற நிலையில் ஈவேரா இருந்தார்.

"வெள்ளையன் இந்த நாட்டுக்கு அந்நியன் என்றால், பார்பனர்களும் அன்னியர்கள் தானே" என்கிறார்.  
ஆனாலும்  
திராவிடர் ஆரியர் வேறுபாடு என்பதை மரபணு, உடலமைப்பு, நிறம், முடி, போன்றவற்றிலுள்ள வேற்றுமைகள் என்றில்லாமல், கலாச்சார, பழக்கவழக்கங்களின் அடிப்படையிலானது என்றும் உரைக்கிறார். இவை ஈவேராவின் தெளிவற்ற பார்வையை குறிக்கிறது.
  
பார்பனர் மட்டும் கொலைக்கருவிகளைக் எடுத்துவந்து இங்கிருந்த திராவிடர்களை விரட்டிவிட்டு/அடிமையாக்கிவிட்டு பின்னர் கொலைக்கருவிகளைத் தொலைத்துவிட்டு சமயம், நெறிமுறைகள் போன்றவற்றை செயலாக்கினர் என்பது நடைமுறையில் சாத்தியமில்லா கற்பனை.  

சிந்துவெளி நாகரிகத்திற்கு பின்வந்த மக்கள் பெருந்திரளாக வந்ததோடு அனைத்து வருணாசிரம பிரிவுகளை உள்ளடக்கித் தான் வந்திருக்கவேண்டுமேன்பதை எளிதாக மறைத்தார், ஈவேரா அல்லது உணராமல் இருந்தார்.  வந்தவர்களில் பெரிதாகவும் வலிமையுடனும் உடைய போர்வீரர்கள், சத்திரிய குடிகள், இருந்திர்க்க வேண்டுமென்பதையும் அவர்களுக்கும் பார்பன, வைசிய குலங்களுக்கும் சேவை செய்ய அவர்களிடையே சூத்திரரும் இருந்திருப்பர் என்பதை ஈவேரா உணரவில்லை அல்லது வெளிப்படுத்தவில்லை. 

அதேபோல தமிழகத்திலும் போர்வீரர்களைக் கொண்ட சமூகங்களும், வணிகம் செய்யும் சமூகங்களும் இருந்தன, இருக்கின்றன என்பதையும் எளிதாக மறந்துவிட்டார், ஈவேரா 
 
இந்தியாவிற்குள் வந்த பல்வேறு குடியேற்றங்கள் (பழங்குடியினர் முதல் கடைசியாக வந்த ஆப்கானியர்கள்-மொகலாயர் வரை)  இரு விதமான செயல்களைச் செய்திருக்க வேண்டும்.
- தங்களுக்கு முன்னே வந்திருந்த குடியேற்றத்தை வீழ்த்தியிருக்க/விரட்டியிருக்க வேண்டும்
-தங்களுக்கு முன்னே வந்திருந்த குடியேற்றத்தை அடிமையாக்கியிருக்க வேண்டும்.

தோற்றவர்கள் உள்ளே நுழைந்திருக்க முடியாது.

விரட்டியடிக்கப்பட்டவர்கள் எதிர்த் தாக்குதல் போன்றவற்றை நடத்தினாலும் நடத்தாவிட்டாலும் தங்கள் சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டிய செயல்களை நிச்சயம் செய்திருப்பார்கள். ஒன்று காடு, மலைகளில் குடியேறுவது, மற்றொன்று பின்வாங்கி நிலை கொள்ளுதல்.  எனவே காடுகளில் குடியேறியவர்கள் பழங்குடியினர் ஆயினர்.  பின்வாங்கியவர்கள் பிற குழுக்களுடன் கூட்டுசேர்ந்து தங்கள் பாதுகாப்பை நிலை நிறுத்திக்கொண்டனர்.. 

அடிமையாக்கப்பட்டவர்களில் சிலர் ஆள்பவர்களின் பழக்கவழக்கங்களை கடைபிடித்தும் மற்றவர்கள் ஒதுங்கியும் வாழ்க்கைமுறையை மாற்றியமைத்திருப்பர். 
பின்வாங்கிய குழுக்களின் பெரிய அல்லது ஆளுமை கொண்ட குழு மற்ற குழுக்களை தன் ஆளுமைக்கு உட்படுத்தியிருக்கும்.  எனவே, தமிழகத்தில் குடியேறிய ஆளுமை கொண்ட குழு இங்கிருந்த மற்ற குழுக்களை தங்களின் பழக்க வழக்கத்திற்கு உள்ளாக்கியிருப்பர். 

இங்குள்ள காடுகளில் வசிக்கும் மக்கள் இங்குவந்த ஆளுமை குழுக்களால் மலைவாசிகள் ஆக்கப்பட்டனர்.  மற்ற சமூகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக பின்னர் வந்த ஆளுமை கொண்ட குழுக்களுடன் சரணடைந்து, கலந்து அல்லது ஒதுங்கி வாழ்ந்திருப்பர். 

எனவே தமிழகத்தில் பேசப்படும் தமிழ் எந்த குழுவாலோ கொண்டுவரப்பட்டு அதற்கு முன்னிருந்த மக்களின் பொதுமொழி அழித்து அல்லது உள்வாங்கி நிலைபெற்றிருக்கும். 

இம்மொழியை தனித்துவமாக வளர்க்காமல் சமஸ்கிருதம் கலந்து வளர்க்க பார்பனர் முதல் கம்பர் வரை என்றோடு விடாமல் திராவிடர்களும் (திராவிடர் என்று அடையாளப்படுத்திக்கொண்டோர்) சேர்ந்து பாடுபட்டனர். 
 
எனவே, ஈவேரா குறிப்பிடும்படி இந்தியாவிலுள்ளவர்களில் 97% திராவிடர்களாகவும் மீதம் மூன்று விழுக்காடு மட்டும்தான் ஆரியர் என்பதும் முற்றிலும் தவறானது.  சிந்துவெளி நாகரிகத்திற்கு பிறகு வந்த மக்கள் பெருந்திரளாக வந்திருக்க வேண்டும்.  அதேபோல தமிழர்கள் போன்ற குழுக்கள் (திராவிடர்கள், ஈவேராவிர்காக) வருவதற்கு முன்னும் பல குடியேற்றங்கள் நடந்திருக்கின்றன.   

மேலும் தமிழகத்தைப் போல் பிற மாநிலங்களிலும் ஆரியர்கள் (பார்பனரே ஆரியர் என்ற நிலையில்) மூன்று விழுக்காடுதான் என்று கூற முடியாது.  எ.கா. உ.பி. யில் 10% கும் கூடுதலாகவும்  உத்தராகண்டில் மேலும் அதிகமாகவும் பார்ப்பனர் உள்ளனர். 

இனக்கலப்பு என்பது விரும்பியும், தாக்குதல்கள் மூலமும் நடந்தேறின. திராவிடர்கள் பிறமொழி தென்னிந்திய நடிகைகளை விரும்பியதுபோல், இன்றுள்ள தனக்கென்று ஒரு பட்டம் நிச்சயம் கொண்ட நடிகர்கள் (நாளைய தன் அரசியலை எண்ணுபவர்கள்) தமிழ் பேசத்தெரியாத, வெளுத்த  நடிகைகளை மட்டுமே விரும்புவதைப் போல், ராவணன் வெளுத்த, மணம்முடித்த சீதையை தூக்கிவந்ததைப் போல் ஒரு வகை இனக்கலப்பும்,  முன்னாளில் முன்னணியில் இருந்த தமிழ் நடிகைகள் தமிழரை மணக்காமல் பிறரை மணந்தது போல், சூர்ப்பனகை ராமனை விரும்பியது போல் மற்றொருவகை இனக்கலப்பும் நடந்திருக்க வேண்டும். 

எனவே, அடர்ந்த காடுகளில் தங்கள் மக்களைப் பாதுகாத்துவந்த மலைவாசிகளைத் தவிர மற்ற இனங்களில் கலப்பு இல்லாமல் இருப்பது அரிது.

ஆனாலும், ஜாதிய அமைப்பு, உள்ளூர் கட்டுப்பாடு, சமூக மதிப்பு/வெறுப்பு, உறவுகளுக்குள் திருமணம் போன்றவை பிற குழுக்களுடனான கலப்பை வெகுவாக குறைத்திருக்கும்.

எனவே,
ஈவேராவின் ஆரியர் பார்ப்பனரை மட்டுமே குறிக்கும் என்பதும், திராவிடர் என்பவர் இந்தியாவிலுள்ள மற்ற அனைவர் என்பதும் மிக மிகத் தவறான கருத்தாகும்.

23 மே, 2011 1:07 am அன்று, gnana bharathi <dgbha...@gmail.com> எழுதியது:

வில்லன் .

unread,
May 24, 2011, 3:13:22 PM5/24/11
to mint...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
கட்டுரை சிந்திக்க மறந்த மறைத்த வழிகளில் அற்புதமாக நகருகிறது, வாழ்த்துகள்/

// இம்மொழியை தனித்துவமாக வளர்க்காமல் சமஸ்கிருதம் கலந்து வளர்க்க பார்பனர் முதல் கம்பர் வரை என்றோடு விடாமல் திராவிடர்களும் (திராவிடர் என்று அடையாளப்படுத்திக்கொண்டோர்) சேர்ந்து பாடுபட்டனர்//

கம்பராமயணத்தில் லக்‌ஷ்மணன் முதலான சமஸ்கிருத பெயர்களை இலக்குவன் முதலான தமிழ் பெயர்களாகத்தானே பயன்படுத்தியிருக்கிறார் கம்பர்.

2011/5/25 gnana bharathi <dgbha...@gmail.com>
--
இப்படிக்கு

     "ஸ்ரீ" 

தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம் 
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!

விஜயராகவன்

unread,
May 24, 2011, 3:29:15 PM5/24/11
to மின்தமிழ்
On May 24, 8:58 pm, gnana bharathi <dgbhara...@gmail.com> wrote:
>
> எனவே,
> ஈவேராவின் ஆரியர் பார்ப்பனரை மட்டுமே குறிக்கும் என்பதும், திராவிடர் என்பவர்
> இந்தியாவிலுள்ள மற்ற அனைவர் என்பதும் மிக மிகத் தவறான கருத்தாகும்.


ஞானபாரதி

ஈவேராநா வை விமர்சிப்பது மிக மிக எளிது, ஒரு ஈயை ஓட்டுவதைவிட எளிது.

பிரச்சினை அது அல்ல, பிரச்சினை ஏன் மக்கள் ஒரு முட்டாளுக்கு
செவிசாய்க்கின்றனர் என்பது. ஈவேரா வை கடந்த 40 வருடங்களாக ஒரு புனித
பசுவாக நினைக்க்வேண்டும் என பலர் மக்கள் மேல் திணிக்கின்றனர், அதை
நிறுத்த வேண்டும். அவரும் ஒரு சாதாரன மனிதர் - பிழைக்குள்ளாகும் மனிதர்
என்ற நோக்கு வர வேண்டும்.

அந்த புனித பிம்பத்தை ஓட்டுவதில் முதல் படி , அவரை அவர் பெயரால் குறிக்க
வேண்டும், அவருடை சிஷ்ய கோடிகள் கொடுக்கும் பட்டங்களால் அல்ல.


விஜயராகவன்

ஞானபாரதி

unread,
May 25, 2011, 2:07:40 PM5/25/11
to மின்தமிழ்
ஈவேராவை மட்டும் குறித்து நான் எழுதவில்லை. ஆனால் அவருடைய தாக்கம்
இன்றும் உள்ளது. அன்று அவர் பேசியதை கேட்ட கூட்டத்தில் ஒருவர் கூட எதிர்
கேள்வி கேட்காததோடு இன்றும் அவர் கூறியதை நியாயப்படுத்தி வருகிறார்கள்,
பகுத்தறிவாளர்கள் என்ற பெயருடன் - அதுதான் ஆச்சர்யம்.

மற்றவை குறித்தும் எழுதியுள்ளேன்:
http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/bffe042b5ee828ca/de466ae72cddd6fa?q=dgbharathi&lnk=ol&

http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/cae429156b965671#

http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/b685bd9483515068#

http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/3ed4e4f1cad563d5/cca54f6f5e9c158d?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+&lnk=ol&

http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/c6d560d5eb27b17b#

பாரதி

gnana bharathi

unread,
May 25, 2011, 2:34:10 PM5/25/11
to mint...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
கம்பர் இலங்கையின் மீது நடந்த ஒரு போர் பற்றி எழுதினார்.  அவருடைய தந்தை அல்லது தாத்தா காலத்தில்தான் சோழப் பேரரசு இலங்கையை முற்றாக தன் வசப்படுத்தியது. கம்பர் அப்போரைப் பற்றி எழுதியிருந்தால் பட்டினப்பாலை அல்லது கலிங்கத்துப்பரணி போல தமிழர் வீரம் செறிந்த படைப்பு கிடைத்திருக்கும்.  

ஆனால், கம்பர் எழுதியது மற்றொரு கதையைத் தழுவிய படைப்பு. கம்ப ராமாயனத்தால் கிட்டத்தட்ட இருபதாயிரம் சமஸ்கிருத வார்த்தைகள் தமிழில் புகுத்தப்பட்டன - தொல்காப்பியரின் கோட்பாட்டுப்படி தமிழாக்கம் செய்து தான் புகுத்தினார். ஆனால் இன்று சிவா, சிவா என்றும் இலக்குவன், லட்சுமணன் என்றாகி இன்று லக்ஷ்மன் என்ற நிலையை அடைவதைக் காணலாம். 

மணிரத்தினத்தின் தளபதி மகாபாரதத்தையும் கருணாநிதியின் மனோகரா சிலப்பதிகாரத்தையும் தழுவி எடுக்கப்பட்டாலும் தனித்துவம் வாய்ந்தவை. (இவற்றிலுள்ள தாக்கங்களை வேறு இலையில் எழுதலாம்)

ஆனால், சுப்பிரமணியம் சாமி மற்றும் ராம்ஜெத் மலானி ஆகியோரின் செயல்கள் எப்படி ஆக்கபூர்வமாக இல்லாமல் இருக்கிறதோ அதே போல் தான் கம்பரின் படைப்பான,  ராமாயணமும், என்பது என்னுடைய கருத்து - திறமையான மனிதவளம் வீணடிக்கப்பட்டது. 
பாரதி 

25 மே, 2011 12:28 am அன்று, gnana bharathi <dgbha...@gmail.com> எழுதியது:

Nagarajan Vadivel

unread,
May 25, 2011, 2:51:27 PM5/25/11
to mint...@googlegroups.com
ஈ.வெ.ரா என்பதே சரி
காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் சூறாவளியை உருவாக்குகிறது
வெற்றிடம் நிரம்புவது இயல்பு
காங்கிரசும் நீதிக்கட்சியும் உருவாக்கிய வெற்றிடத்தை தாழ்த்தப்பட்ட அடக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு இல்லாத தாழ்வுமண்டபத்தை நிரப்ப புதிய தலைமுறை இளைஞர்களின் கேள்விகேட்கும் மனன்நிலையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்திரஜாலம் இது
கடவுள் இருக்கிறார் என்பதைக் நிரூபித்துக் காட்டமுடியாதவரை கடவுள் மறுப்புநிலையை வளர்க்க முடிவதுபோல் சமுதாய ஏற்றதாழ்வுகள் இருக்கும்வரை இக்கருத்துக்கள் நின்று நிலவும்.  அதை அரசியல் கட்சிகள் வாக்குவங்கியை வளப்படுத்தப் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துவது கடினம்
நாகராசன்

2011/5/25 ஞானபாரதி <dgbha...@gmail.com>

seshadri sridharan

unread,
May 25, 2011, 10:56:04 PM5/25/11
to mint...@googlegroups.com
        நெருப்பில்லாமல் புகை இல்லை என்று பெரியோர்கள் பட்டறிந்து தான் சொன்னார்கள். இதை ஞான பாரதி உணரவில்லை போலும். பெரியாருடைய தொண்டால் இன்று அவர் எதிர்த்த பிராமணர்களும் மறைமுகமாய் பயனடைந்து வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. பிராமணரில் விதவைத் திருமணம், மறுமணம் என்பன இதற்கு சான்று.
 
 
சேசாத்திரி

2011/5/26 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

ஞானபாரதி

unread,
May 26, 2011, 4:13:35 PM5/26/11
to மின்தமிழ்
விதவைத் திருமணம் போன்ற பலவகையான மறுமணங்கள் முன்னர் இந்தியாவில் மிக
அரிதாக இருந்தன. இப்பொழுது ஓரளவு அனைத்து சமூகங்களிலும் நடைமுறையாக
இருக்கிறது. ஆனால் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் நிலையை நாம் இதில்
நிச்சயமாக அடையவில்லை.

இந்த மறுமணம் ஈவேரா மூலம் தான் இந்தியர்க்கு தெரிய வந்தது என்றால் அவர்
பாராட்டுக்குரியவர் என்பதில் சந்தேகமில்லை.

பாரதி

On May 26, 7:56 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
>         நெருப்பில்லாமல் புகை இல்லை என்று பெரியோர்கள் பட்டறிந்து தான்
> சொன்னார்கள். இதை ஞான பாரதி உணரவில்லை போலும். பெரியாருடைய தொண்டால் இன்று அவர்
> எதிர்த்த பிராமணர்களும் மறைமுகமாய் பயனடைந்து வருகின்றனர் என்பது மறுக்க
> முடியாத உண்மை. பிராமணரில் விதவைத் திருமணம், மறுமணம் என்பன இதற்கு சான்று.
>
> சேசாத்திரி
>

> 2011/5/26 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > ஈ.வெ.ரா என்பதே சரி
> > காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் சூறாவளியை உருவாக்குகிறது
> > வெற்றிடம் நிரம்புவது இயல்பு
> > காங்கிரசும் நீதிக்கட்சியும் உருவாக்கிய வெற்றிடத்தை தாழ்த்தப்பட்ட
> > அடக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு இல்லாத தாழ்வுமண்டபத்தை நிரப்ப
> > புதிய தலைமுறை இளைஞர்களின் கேள்விகேட்கும் மனன்நிலையைப் பயன்படுத்தி
> > உருவாக்கப்பட்ட இந்திரஜாலம் இது
> > கடவுள் இருக்கிறார் என்பதைக் நிரூபித்துக் காட்டமுடியாதவரை கடவுள்
> > மறுப்புநிலையை வளர்க்க முடிவதுபோல் சமுதாய ஏற்றதாழ்வுகள் இருக்கும்வரை
> > இக்கருத்துக்கள் நின்று நிலவும்.  அதை அரசியல் கட்சிகள் வாக்குவங்கியை
> > வளப்படுத்தப் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துவது கடினம்
> > நாகராசன்
>

> > 2011/5/25 ஞானபாரதி <dgbhara...@gmail.com>


>
> >> ஈவேராவை மட்டும் குறித்து நான் எழுதவில்லை. ஆனால் அவருடைய தாக்கம்
> >> இன்றும் உள்ளது.  அன்று அவர் பேசியதை கேட்ட கூட்டத்தில் ஒருவர் கூட எதிர்
> >> கேள்வி கேட்காததோடு இன்றும் அவர் கூறியதை நியாயப்படுத்தி வருகிறார்கள்,
> >> பகுத்தறிவாளர்கள் என்ற பெயருடன் - அதுதான் ஆச்சர்யம்.
>
> >> மற்றவை குறித்தும் எழுதியுள்ளேன்:
>

> >>http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/bffe042b...
>
> >>http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/cae42915...
>
> >>http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/b685bd94...
>
> >>http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/3ed4e4f1...
>
> >>http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/c6d560d5...


>
> >> பாரதி
>
> >> On May 25, 12:29 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> >> > On May 24, 8:58 pm, gnana bharathi <dgbhara...@gmail.com> wrote:
>
> >> > > எனவே,
> >> > > ஈவேராவின் ஆரியர் பார்ப்பனரை மட்டுமே குறிக்கும் என்பதும், திராவிடர்
> >> என்பவர்
> >> > > இந்தியாவிலுள்ள மற்ற அனைவர் என்பதும் மிக மிகத் தவறான கருத்தாகும்.
>
> >> > ஞானபாரதி
>
> >> > ஈவேராநா வை விமர்சிப்பது மிக மிக எளிது, ஒரு ஈயை ஓட்டுவதைவிட எளிது.
>
> >> > பிரச்சினை அது அல்ல, பிரச்சினை ஏன் மக்கள் ஒரு முட்டாளுக்கு
> >> > செவிசாய்க்கின்றனர் என்பது. ஈவேரா வை கடந்த 40 வருடங்களாக ஒரு புனித
> >> > பசுவாக நினைக்க்வேண்டும் என பலர் மக்கள் மேல் திணிக்கின்றனர், அதை
> >> > நிறுத்த வேண்டும். அவரும் ஒரு சாதாரன மனிதர் - பிழைக்குள்ளாகும் மனிதர்
> >> > என்ற நோக்கு வர வேண்டும்.
>
> >> > அந்த புனித பிம்பத்தை ஓட்டுவதில் முதல் படி , அவரை அவர் பெயரால் குறிக்க
> >> > வேண்டும், அவருடை சிஷ்ய கோடிகள் கொடுக்கும் பட்டங்களால் அல்ல.
>
> >> > விஜயராகவன்
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

விஜயராகவன்

unread,
May 26, 2011, 4:35:27 PM5/26/11
to மின்தமிழ்
On May 26, 4:56 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
>         நெருப்பில்லாமல் புகை இல்லை என்று பெரியோர்கள் பட்டறிந்து தான்
> சொன்னார்கள். இதை ஞான பாரதி உணரவில்லை போலும். பெரியாருடைய தொண்டால் இன்று அவர்
> எதிர்த்த பிராமணர்களும் மறைமுகமாய் பயனடைந்து வருகின்றனர் என்பது மறுக்க
> முடியாத உண்மை. பிராமணரில் விதவைத் திருமணம், மறுமணம் என்பன இதற்கு சான்று.
>
> சேசாத்திரி

விதவை திருமணங்களுக்கு ஈவேராவை ஒரு காரணமாக சொல்லாதீர்கள். 100
வருடங்களாகவே மக்களுடைய வழக்கங்கள் மாறிவருகின்ரன. 100 வருடம் முன் 99.9%
தமிழர்கள் வேஷ்டிதான் கட்டியிருந்தனர், இப்போது அது 40% தான் இருக்கும்,
அதுக்கும் ஈவேராதான் காரனம் என சொல்லுவீங்க போலிருக்கிரதே, இப்போது 90%
மக்கள் டூத் பேஸ்ட் உபயோகப்படுத்துகின்றனரே, அதுக்கும் ஈவேராதான்
காரணமா?

இந்தியாவின் எல்லா பகுதியிலிலும் விதவை திருமனங்கள், விதவர் திருமனங்கள்,
டைவோர்சுகள் நடக்கின்றன, உலகம் மாறிக்கொண்டு வருகின்றது, அதை பிரத்யேக
புனித பிம்ப வழிபாட்டுக்கு ஜல்லி போட வேண்டாம்

இதெல்லாம் காக்கா உட்கார, பனங்காய் விழுந்த கேஸ்தான்.


விஜயராகவன்

seshadri sridharan

unread,
May 27, 2011, 12:15:06 AM5/27/11
to mint...@googlegroups.com
    ஐயா,
 
  80கள் வரை மொட்டை அடித்து காவி முக்காடு போட்ட பெண்களை பார்த்துள்ளேன். இப்போது அப்படிப்பட்டோர் யாரும் இல்லை எனலாம். பெரியாரே முன் நின்று பல கைம்பெண் மணத்தை நடத்தியவர். இது தள்ளமுடியாத முன உதாரணம்.
 
சேசாத்திரி

2011/5/27 விஜயராகவன் <vij...@gmail.com>


விஜயராகவன்

It is loading more messages.
0 new messages