--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
எங்கும் இதே போக்குதானே என்றெண்ணி
மின்தமிழிற்கு வந்தால் இங்கும் இதேபோக்குதான்! கண்ணன் ஐயா!
ஏதாவது செய்யுங்கள்.சிலபோது அடாவடிப்பதிவுகளுக்கு நியாயமான மறுப்புத்தெரிவித்து எதிர்வினாக்கேட்டால் அதற்குப் பதிலும் வருவதில்லை.சா தீயச் சாடல் 'சமய அதீதக் காழ்ப்பு இவைமிகுந்து விட்டபடியால் மடலாடுதற்கே நான் வந்து வெகுநாட்களாகிறது.
தமிழர் மரபைக் காக்கிறோம் என்றுசொல்லிக்கொண்டே படுகுழியில் மெள்ளத் தள்ளி /விழுந்து விடுவோமோ
என்று உள்ளுக்குள் ஒருபட்சி சொல்லுதய்யா!!!
வணக்கம்.
On 30-Oct-2016 1:05 pm, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
> நீங்க செத்துப் போனதை ஏன் எல்லாரும் கொண்டாடுறாங்க?
>
> நீங்க ஏதாவது தப்பு பண்ணுணீங்களா? நீங்க நல்லவரா கெட்டவரா?
>
> சொல்லுங்க ... நீங்க நல்லவரா கெட்டவரா?
>
> என்று கற்பனையில் இப்படி யாரும் நரகாசுரனிடம் இன்று கேட்க முடியாது.
>
> முதலில் நாம் அறிய வேண்டியது நரகாசுரன் என்றொரு அசுரன் இருந்தானா என்பதாகத்தான் இருக்கவேண்டும்.
>
> நரகாசுரன் இறந்த நாளைத் தீபாவளி என்று விளக்கு ஏற்றி, புத்தாடை உடுத்தி, பலகாரம் உண்டு, பட்டாசு வெடித்து மகிழும் அளவிற்கு நரகாசுரன் இறப்பு அப்படி என்ன மகிழ்ச்சி தருவதா? அதுவும் அந்த அசுரனே என் இறப்பு மக்களைத் துன்புறுத்தும் கொடியவர் அனைவருக்கும் ஒரு பாடமாக அமையட்டும் என்ற நோக்கில் அதனைப் பண்டிகையாகக் கொண்டாடச் சொல்லி வேறு கேட்டுக் கொண்டானாம். அப்படிச் சொன்னவன் தீயவனாகவா இருக்க முடியும்? இந்த நரகாசுரன் கதை நாமறிந்த இந்துமத புராணக்கதை.
>
> உண்மையில் தீபாவளிப் பண்டிகையின் தோற்றத்தை சமணசமயத்தில் காட்டுகிறார்கள் பண்டிகையின் தோற்றத்தை ஆராய்ந்த அறிஞர்கள். வாழ்வாங்கு வாழ்ந்து, மக்களின் நலனுக்காக அவர்களை நல்வழிப்படுத்தத் தனது இறுதிநாள் வரை அறிவுரைகள் கூறிய சமணசமயத்தின் கடைசி தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர் மறைந்த தினத்தை விளக்கேற்றி வைத்து, அவரது அறிவுரையின் ஒளி தொடர்ந்து மக்களின் அறியாமை இருளை நீக்கி அவர்களை வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சமணர்கள் வழிபடுநாளாகக் கருதிய நாள்தான் தீபாவளி நன்னாள் என்பது இவர்கள் முடிவு (சமணமும் தமிழும், பக்கம்: 79-80, கல்வெட்டாராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி).
(1) தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர் இறந்த நாளைத் தீபாவளி என்று விளக்கு ஏற்றி, புத்தாடை உடுத்தி, பலகாரம் உண்டு, பட்டாசு வெடித்து மகிழும் அளவிற்கு அவரது இறப்பு அப்படி என்ன மகிழ்ச்சி தருவதா?
(2) வேறுபிற தீர்தங்கர்ர் இறந்த நாட்களும் இது போல் மகிழ்ச்சியாக க் கொண்டாடப் படுகிறாதா ?
>
> பாவாபுரி நகரின் மன்னரது அரண்மனையில் இரவுமுழுவதும் அறிவுரை வழங்கினார் மகாவீரர். அது முடிவதற்கு இரவு நெடுநேரமாகிவிட, மக்கள் அனைவரும் அங்கேயே உறங்கினர். அவர்கள் விழித்தெழுந்து பார்த்த பொழுது மகாவீரர் வீடு பேறு அடைந்திருந்தார் (அக்டோபர் 15, 527 பொ. ஆ. மு). அறியாமை இருளை அகற்றும் அவரது அறிவுரை, தொடர்ந்து மக்களின் வாழ்வில் ஒளிவீசி நல்வழிப்படுத்த வேண்டும் என்பதன் அறிகுறியாக மன்னரும்
(3) மன்னரின் பெயர் என்ன? இவரது ஆணை குறித்த பதிவுகள் ஏதும் உண்டா?
மக்களும் முடிவெடுத்து ஒளிவிளக்குகளை ஏற்றிவைத்து வழிபடும் இம்மரபைத் துவக்கினர்.
(4) எண்ணை தேய்த்துக் குளிப்பதும், புத்தாடை உடுத்துவதும், எண்ணெய்ப் பலகாரம் சாப்பிடுவதும் மன்னரது ஆணையில் இருந்ததா இல்லையா?
மகாவீரர் மறைந்தது அதிகாலை என்பதால் அந்நேரத்தில் வழிபடுதல் மரபு என்பது சமணம் கூறும் வரலாறு. ஆகவே தீபாவளி வழக்கில் வந்தது மகாவீரர் மறைந்த பொ. ஆ. மு. 600 இல். இது வேத காலத்திற்கும் முற்பட்ட காலம். வேதங்களில் சமணதீர்த்தங்கரர்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி; வரிசையாக ஒளிவிளக்கேற்றும் தீபாவலி விழா பின்னர் தீபாவளி என்று திரிந்தது என்று விளக்கப்படுகிறது. சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் இன்றைய நாளிலும் தீபாவளி கொண்டாடுவதும், அந்நாளைப் புதுக்கணக்கு துவக்கும் நாளாகக் கடைப்பிடிப்பதும் தீபாவளியின் சமண சமயப் பின்னணியைக் காட்டி நிற்கின்றது.
(5) நல்லதொரு தீர்தங்கர் இறந்த அன்றுதான் புதுக்கணக்கு ஆரம்பம். இதற்குச் சமணச் சான்றுகள் ஏதும் உண்டா ?
தீர்தங்கர் இறந்த காரணத்தால் புதுக் கணக்கு என்று மார்வாடிகள் கூறுகின்றனரா ? சான்றுகள் ஏதும் உண்டா ?
சமண சமயத்தார் பலவிதக் காரணங்களால் (விரும்பியோ/விரும்பாமலோ) இந்து மதத்தைத் தழுவ நேர்ந்த பொழுது, தங்களது மகாவீரர் மறைந்த நாளின் நினைவைப் போற்றும் வகையில் விளக்குகளை ஏற்றிக் கொண்டாடும் தீபாவளி பழக்கத்தைக் கைவிடாது தொடர்ந்தனர் (தமிழர் நாகரிகமும் பண்பாடும், பக்கம்: 33-34, டாக்டர் மா.இராசமாணிக்கனார்).
>
> புராணக் கதைகள் புனைந்துரைக்கப்பட்ட பிற்காலத்தில் தீபாவளிப் பண்டிகைக்குத் தக்கவாறு இந்துமதக் கதைகள் பல உருவாக்கப்பட்டன என்பதே அறிஞர் பலரும் கூறுவது
(அபிதான சிந்தாமணி, சைவப் பேரறிஞர் ஆ.சிங்காரவேலு முதலியார்).
(6) யார் அந்தப் பலர் ?
இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டியது (நம்பமுடிகிறதா?), கடலுக்கு அடியில் ஒளித்தது (அறிவுக்குப் பொருந்துகிறதா?),
(7) 50வருடங்களுக்கு முன்னர் செல்போன், இணையம், ATM இவை போன்றனவும் ,
நிலவிற்கு மனிதன் சென்றான் என்பதுவும் புராணக் கதைகள் போல் நம்ப முடியாதனவாக இருந்தன !
அன்பன்
கி. காளைராசன்
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
//ஆகவே, சார்புநிலை ஒழித்து செயல்களின் அடிப்படையில் எடை போட்டால், உயிர்க் கொலைகளைத் தடை செய்தவனோ, மக்களைப் போதைக்கு அடிமைப்படுத்தி அவர்களது உடைமைகளைச் சூழ்ச்சியால் கவர்ந்தவர்களைக் கண்டித்த செயற்கரிய செய்த நரகாசுரன் தீயவனாக இருக்க வாய்ப்பில்லை. ஆரியர் தம்மை எதிர்த்தவரை 'அசுரர்' எனக் குறிப்பிடுவர். சுரா பானத்தைக் குடித்த ஆரியர்களை 'சுரர்கள்' என்றும், அதனைக் குடிக்காதவர் 'அசுரர்கள்' என்றும் கூறுவர். இவர்கள் கறுத்த நிறத்துடன், கோரைப்பற்களும், கொம்புகளும் உடைய கொடியவர்களாகவும், சுரர்கள் நற்குணம் பொருந்திய தேவர்களாகக் கூறுவதும் புராணக்கதை வழக்கம். அசுரர் என்பவர் என்பவர் குறிப்பிட்ட எந்த இனத்தவர் என்பதை வரலாற்று அறிஞர்களால் கண்டறியப்பட இயலவில்லை என்றாலும், அவர்கள் ஆரியர்களின் பகைவர்கள் என்பது உறுதி. திராவிடர்களும் ஆரியர்களின் பகைவர்களாகக் கருதப்பட்டவர்களே. இக்காரணத்தின் அடிப்படையில் தமிழர்கள் தீபாவளியைக் கொண்டாடுவது பொருத்தமற்றது என்று கா.சுப்பிரமணியன் பிள்ளை தனது தமிழ் சமயம் (பக்கம் : 62) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.//
..... themozhi
நீங்க செத்துப் போனதை ஏன் எல்லாரும் கொண்டாடுறாங்க?நீங்க ஏதாவது தப்பு பண்ணுணீங்களா? நீங்க நல்லவரா கெட்டவரா?சொல்லுங்க ... நீங்க நல்லவரா கெட்டவரா?என்று கற்பனையில் இப்படி யாரும் நரகாசுரனிடம் இன்று கேட்க முடியாது.முதலில் நாம் அறிய வேண்டியது நரகாசுரன் என்றொரு அசுரன் இருந்தானா என்பதாகத்தான் இருக்கவேண்டும்.
அரிசோனரே அதே அதே.என்னா
வேகம்.உங்க அஞ்சலைப்படிச்சதத்
தொடர்ந்தே இக்கட்டுரை மின்தமிழ் மேடை ஏறியாகிவிட்டது.
கண்ணன் சாருக்குப் பெப்பே!
கருத்துச்சொன்ன எனக்கும் பெப்பே!
நியாங்கேட்ட உங்களுக்கும் பெப்பே!
தீபாவளி பண்டிகை எப்ப எங்க யாரு கொண்டாடுறாக. அரிசோனரே!? நக்கீரரிடமே கேக்கட்டா? சொக்கநாதனிடம் கேக்கட்டா?! ஹ. ஹா ஹி ஹீ,
மின்தமிழ் மேடையில் நான் இக்கட்டுரையை இணைத்திருக்கின்றேன்.
தமிழர் மரபைக் காக்கிறோம் என்றுசொல்லிக்கொண்டே படுகுழியில் மெள்ளத் தள்ளி /விழுந்து விடுவோமோ
என்று உள்ளுக்குள் ஒருபட்சி சொல்லுதய்யா!!!
வாதங்களுக்கு நானும் தயார்.விதண்டாவாதங்களுக்கு? பதிவேற்றப்பட்டால் இருதரப்பு நியாயவாதங்களும்மேடையில் ஏற்றப்படவேண்டும்.ஆனால் கலகக்குரல்கள் மட்டுமே ( சில பதிவுககளில்ு) பதிவாகின்றன.நியாக்குரல்கள் அவலக்குரல்கள் போலக் கடாசி வீசப்படுகின்றன.கண்ணனய்யா நீங்கள் தட்டினீர்கள் நான் கொட்டிவிட்டேன்.
Kannan
2016-10-30 23:01 GMT+08:00 Suba <ksuba...@gmail.com>:
//இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் தகுந்த மேற்கோள்களுடன் அமைந்திருக்கின்றன . இதனை மேலும் தேமொழி விரிவாக்கும் போது அதனை நமது அடுத்த கட்டுரை தொகுப்பு நூலில் இணைக்கலாம். தற்சமயம் மின் தமிழ் மேடையில் இருக்க அனைத்து தகுதிகளும் உள்ள கட்டுரையாகத்தான் இக்கட்டுரை உள்ளது. அதன் பொருட்டே இக்கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.//
தொடர்ந்தே இக்கட்டுரை மின்தமிழ் மேடை ஏறியாகிவிட்டது.
கண்ணன் சாருக்குப் பெப்பே!
கருத்துச்சொன்ன எனக்கும் பெப்பே!
நியாங்கேட்ட உங்களுக்கும் பெப்பே!
தீபாவளி பண்டிகை எப்ப எங்க யாரு கொண்டாடுறாக. அரிசோனரே!?
நக்கீரரிடமே கேக்கட்டா? சொக்கநாதனிடம் கேக்கட்டா?! ஹ. ஹா ஹி ஹீ,//

On Oct 30, 2016 3:35 PM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
> விளக்கொளி ஏற்றிக் கொண்டாடும் விழாக்கள்(Festival of Lights) இந்தியாவிற்கு மட்டும் உரியதன்று. உலகில் பலநாடுகளில் விளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் விழாக்கள் வழக்கத்தில் உள்ளன. இவ்விழாக்களுக்கிடையேயான ஒற்றுமைகள் என்னவென்று நோக்கினால், இவையாவும் புவிநடுக்கோட்டிற்கு வடக்கேயுள்ள நாடுகள் என்பதும், இப்பண்டிகைகள் கொண்டாடப்படுவது புவிநடுக்கோட்டிற்கு வடக்கேயுள்ளபகுதியின் குளிர்காலத்துடன் (winter solstice - அதாவது நவம்பர்,டிசம்பர், ஜனவரி மாதங்களில்) தொடர்புடையவை என்பதுமாகும். இரவு நீண்டுவிடும் காலத்தில் விளக்கொளிகள் தரும் அழகிற்காகவும் இவை கொண்டாடப்பட்டிருக்கக் கூடும்.
>//
தீபாவளியின் கொண்டாட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்களும், ஜாதீய, இனவாரித் தாக்குதல்களும் மின்புலத்தில் உலவும் காலையில் தீபாவளி நாம் எதிர்பார்க்காத சர்வதேசப் பரிமாணம் கொள்வதைப் பதிவு செய்கிறது இவ்விழியம். ஒபாமா வந்த பின் வெள்ளை மாளிகை தீபாவளி கொண்டாடுகிறது. இப்போது 10 பிரவுனிங் தெரு! புராணங்கள் என்பவை சாதாரண மனிதனின் கவிதை. ஓர் உருவகம். அதன் பொருள் என்னவென்று யோசித்துப் புரிந்து கொள்ள வேண்டும். நிந்தித்து அல்ல!
//
நா.கண்ணன்
இந்தியத் துணைக்கண்டத்தின் சமண சமயத்தில் துவங்கி, இன்று அப்பகுதியில் வாழும் சமணர், இந்துமதத்தின் பல உட்பிரிவினரும், பௌத்தரும், சீக்கியரும் என்று பற்பல சமயப்பின்னணி கொண்டவரும் குளிர் காலத் துவக்கத்தில் விளக்கேற்றிக் கொண்டாட விரும்பும் ஒரு பண்டிகையாக தீபாவளி சமய எல்லைகளைக் கடந்த விழாவாக மாறிவிட்டிருக்கிறது. உலகில் பல்வேறு நாடுகளில் குடிபெயர்ந்து வாழும் இந்தியர்களின் பலதலைமுறையினரும் கொண்டாட, இன்று உலகில் பலநாடுகளில் கொண்டாடும் நிலையை எட்டி இந்தியப் பண்டிகை என்றால் தீபாவளி என்ற பொதுத்தன்மையையும் அடைந்துவிட்டது. பண்டிகையின் பின்னணி எனக் கூறப்படும் காரணம் எதுவாக இருப்பினும், பல்வேறு பின்புலம் கொண்ட இந்தியர்களையும் ஒருங்கிணைக்கும் தீபாவளிப் பண்டிகையை இந்துப் பண்டிகை என்பதைவிட இனி "இந்தியப்பண்டிகை" என்பதே சாலப் பொருந்தும். வலைத்தள அமெரிக்க நாட்காட்டிகளில் இடம்பெறும் ஒரே இந்தியப்பண்டிகை தீபாவளி.
கதைகள் உருவாகிய நோக்கம் என்று இரண்டு காரணங்களை நாம் கணிக்க இயலும்:
1) அனைவரும் கொண்டாட விரும்பும் சமண தீபாவளியை இந்துமதத்திற்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் என்பது ஒரு நோக்கம்
2) அதேசமயம் நல்லவர்களுக்குத் தீங்கிழைப்பவர் யாராக இருப்பினும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்ற சமயக்கருத்தை மக்களிடம் கொண்டு செல்வதும் மற்றொரு நோக்கம்.
நல்லவருக்கு நல்லதே நடக்கும் என்ற இந்த நீதியை அனைத்துச் சமயங்களும் பாகுபாடின்றி வலியுறுத்துகிறது; மக்களை நல்வழிப்படுத்தச் சமயங்கள் போதிக்கும் ஒரு அடிப்படைக் கொள்கை இது. உலகம் முழுவதும் எந்த ஒரு சமயமும் இதில் வேறுபடுவதில்லை. உண்மை சமயக் கருத்தை மறந்துவிட்டு சமயவெறி பிடித்து அலைபவர்கள் இந்த அடிப்படைக் கருத்துக்கு மாறாக நடப்பதும் வழமையே. மேலும், தலைவன் அல்லது நாயகன் ஒருவன் தோன்றி தீயவர்களை அழிப்பான் (the victory of the good over the evils) என்பதும், அவன் வரவை எதிர்பார்ப்பதும் உலக சமய புராணங்கள் யாவற்றிலும் (இன்றைய திரைப்படங்கள் உட்பட) காணப்படுவதும் கூட. இதனை உலக சமயங்களையும் புராணக்கதைகளையும் ஆராய்ந்த அறிஞர் ஜோஸப் கேம்பெல் (Joseph Campbell, 1904 – 1987) என்ற அமெரிக்க புராணவியலாளர் (American Mythologist) கூறியுள்ளார். உலக மதங்களையும் அவற்றின் புராணக் கதைகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்த ஜோஸப் கேம்பெல், தனது ஆய்வின் முடிவாக உலகில் உள்ள புராணக்கதைகள் அனைத்தும் ஒரே வகையான அடிப்படை நியதிகளையே கொண்டிருக்கின்றன எனக் கருதினார். இதனை இவர் “ஒற்றைப் புராணம்” (monomyth) என்ற கோட்பாடாக அறிமுகப்படுத்தினார். அதாவது உலகில் வழங்கி வரும் கதைகளனைத்தும் ஒரே அடிப்படையில் அமைந்தவை, அதன்படியே ஒவ்வொரு மனித வாழ்க்கையும் வாழ்ந்து காட்டப் படுகிறது என்பது அவர் முடிவு.
--
அன்புள்ள தேமொழி..தீபாவளி பற்றின உங்களின் கட்டுரையினை படித்தேன். அருமையான. மூடத்தனத்தினில் மூழ்கியவர்கள் சர்வதேச தளத்திலும் இயங்குவார்கள் என்பதுதவிர்க்க முடியாததுதான். ஒருவரின் மரணத்தினை கொண்டாடுவது Necro வகையினை சார்ந்த ஒருவகையான மனநோய். அது எங்கு வேண்டுமானாலும்வெளிப்படலாம். உங்களின் கட்டுரை ஆய்வின் அடிப்படையில் அமைந்த ஒன்று என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. தகவல் குறைபாடுகள் அதில் இருக்கலாம்என்று சிலர் வாதிடலாம் அது ஆரோக்கியமானது. நோக்க குறைபாட்டை கண்டுபிடிப்பது முற்றிலும் வேறு வகையானது. அதைப்பற்றி உங்களுக்குகவலை இருக்காது என்று நினைக்கிறேன்.தீபாவளி குறித்த எனது கட்டுரை பண்டிதரின் கோட்பாட்டின் அடிப்படையில் எழுதப்பட்டது உங்களுக்கு பயன்தரலாம்
அரிசோனரே அதே அதே.என்னா
வேகம்.உங்க அஞ்சலைப்படிச்சதத்
தொடர்ந்தே இக்கட்டுரை மின்தமிழ் மேடை ஏறியாகிவிட்டது.
கண்ணன் சாருக்குப் பெப்பே!
கருத்துச்சொன்ன எனக்கும் பெப்பே!
நியாங்கேட்ட உங்களுக்கும் பெப்பே!
தீபாவளி பண்டிகை எப்ப எங்க யாரு கொண்டாடுறாக. அரிசோனரே!? நக்கீரரிடமே கேக்கட்டா? சொக்கநாதனிடம் கேக்கட்டா?! ஹ. ஹா ஹி ஹீ,
// அருமையான. மூடத்தனத்தினில் மூழ்கியவர்கள் சர்வதேச தளத்திலும் இயங்குவார்கள் என்பதுதவிர்க்க முடியாததுதான்.///
//ஒருவரின் மரணத்தினை கொண்டாடுவது Necro வகையினை சார்ந்த ஒருவகையான மனநோய். //
// உங்களின் கட்டுரை ஆய்வின் அடிப்படையில் அமைந்த ஒன்று என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. தகவல் குறைபாடுகள் அதில் இருக்கலாம்
என்று சிலர் வாதிடலாம் அது ஆரோக்கியமானது. நோக்க குறைபாட்டை கண்டுபிடிப்பது முற்றிலும் வேறு வகையானது. அதைப்பற்றி உங்களுக்கு
கவலை இருக்காது என்று நினைக்கிறேன்.//
ஆய்வுக்கட்டுரைகள் எழுதும் முறைவேறு. இங்கு எழுதப்பட்டிருக்கும் கட்டுரையின் முறைவேறு.ஒளியேற்றிக் கொண்டாடப்படும் திருநாள்களை பற்றி எழுதவேண்டும் என்றால், அதை எழுதும் முறைவேறு.ஒரு சம்யத்தைமட்டும் தாக்குவதல்ல.
- முதலில் கட்டுரையின் நோக்கத்தை எழுதவேண்டும்.
- ஒளியேற்றிக்கொண்டாடப்படும் திருநாள்கள் என்ன, எங்கு, எவ்விதம் கொண்டாடப்படுகின்றன என்று தெளிவாக எழுதவேண்டும்.
- அதன் காரணங்களை விருப்பு-வெறுப்பின்றி, காழ்ப்புணர்ச்சியின்றி எழுதவேண்டும்.
- எந்தப்பக்கமும் சாயாமல் திருநாள்கள் கொண்டாடப்படுவதின் காரணத்தை ஆராயவேண்டும்.
- பிறகு தங்கள் கருத்தை தக்க சான்றுகளுடன் எழுதவேண்டும்.
- இப்படி இக்கட்டுரை எழுதப்படவில்லை.
//There are FOUR special nights as per Tantra..1- Maha Ratri - Shivaratri2- Krur Ratri - Holi3 - Moha Ratri - Janamashtami4- Kaal Ratri - Diwali.Each Ratri has special energies flowing through the earth, and correct sadhna for correct purpose done on these ratris bring amazing results.Let's talk of Diwali only now...Kaal ratri is controlled by Mother Dhumavati, the 7th Mahavidya.So as per Dhumavati's attributes all sadhnas done to attain money, good business, control spirits etc are done on Diwali.The month from rainy season to Diwali are controlled by Jyestha Nakshatra...Jyestha is the name of Dhumavati also.. hence Dhumavati sends all negativity to the earth during this period. hence no good work marriage etc is done during this time.The night before Diwali, the negativity is at the highest, Sun being in Kanya Rashi becomes Neech and there is no Moon.To ward off negative forces, our rishis advised to symbolically light lamps in the house and use fire works etc to symbolically ward off darkness - the TamasThen on Diwali, Jyestha nakshatra sets and Rohini comes. Rohini is Kamala, the Tantric form of Laxmi, so people worship Laxmi and they get results.CourtesyAshwini Swamy (blugeni)//மேலே குறிப்பிட்டிருப்பது முகநூலில் நண்பர் ஒருவர் பகிர்ந்தது. இதுவும் தீபாவளிக்கான காரணத்தையும் அன்றைய தினம் லக்ஷ்மிக்கு வழிபாடு செய்வதையும் சுட்டுகிறது. இது நக்ஷத்திரங்களையும் பருவத்தையும் ஒட்டிச் சொல்வது. ஆனால் பொதுவாக நரகாசுர வதம் என்பது தத்துவ ரீதியாகப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று. இது புராணக் கதையாகி நூறு வருடங்களுக்குள் தான் இருக்கும். ஆனால் உண்மையில் நம் மனமாகிய சொர்க்கத்தில் ஏற்றப்பட வேண்டிய ஞானதீபம் ஆனது நரகமான சிந்தனைகளால் நம் கொடூரச் செயல்களால் நிறைவேறாத ஒன்றாக இருக்கிறது.கொடிய குணங்கள் என்னும் அசுரர்களால் நம் மனம் இருளடைந்து காணப்படுகிறது. அந்த இருள் அகன்று மனத்தில் ஒளி வீச வேண்டும். உள்ளொளியை நாம் கண்டு அனுபவிக்க வேண்டும். ஆகவே கொடூர குணங்களாகிய நரகத்திலிருந்து விடுதலை பெற வேண்டியே நரகத்தை ஒழிக்கும் தினமாக நம் மனதில் ஞான தீபம் ஏற்றிக் கொள்ளும் நாளாக அனுசரிக்கப்பட்டது நாளடைவில் நரகாசுரனாக மாறி விட்டது. உண்மையில் நரகாசுரன் என்பவனும் சரி, அசுரர்களும் சரி நம்முள்ளே தான் இருக்கின்றனர். நம்மிடமே அசுர குணமும் உள்ளது. சுர குணமும் உள்ளது. அசுர குணத்தை ஒழிக்கும், ஒழிக்கச் சொல்லும் நாளே தீபாவளி. எங்கும் ஒளிமயமாக வீடும், நகரும், நாடும் பிரகாசிப்பதைப் போல் நாமும் நல்லொளியில் நம் மனதில் உள்ள தீய எண்ணங்களை அசுரர்களாகக் கருதி அழித்து ஒழிக்க வேண்டும். இதைப் பலரும் பலமுறை சொல்லி ஆகிவிட்டது. ஆனால் யாரும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் நரகாசுர வதத்தையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். :)))))))
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தவிர, இக்கட்டுரையை மின்தமிழ் மேடையில் ஏற்றும் முடிவு நடுநிலைமையானது அல்ல.அதற்கான காரணங்கள்:
- வேளாங்கண்ணி தேவாலயம் ஒருகோவிலைச் சிதைத்துக் கட்டப்பட்டிருக்கிறது என்ற கட்டுரையைத் தாங்கள் எதிர்த்தீர்கள்.
@தேமொழி//இந்திராவைப் பற்றிய கட்டுரையில் இந்திராவை மட்டும் விரிவாக எழுதுவது முறையல்ல, மற்ற எல்லோரையும் அப்படி விவரிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல. //கோணத்தை விளக்கியமைக்கு நன்றி.அக்கோணத்தின்படியே கண்ணுற்றாலும், உங்கள் கட்டுரை நடுநிலைமையிலிருந்து எழுதப்படவில்லை.இந்திரா காந்தியைத் தாக்கவேண்டும் என்ற மனநிலையில் அவருக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்துவிட்டு, அவர் சேலை காட்டியிருக்கிறார், அப்படிச் சேலை கட்டிய பெண்கள் இவர்கள் என்றோ, அவர் முடியை பாப் செய்துகொண்து நரையுடன் தென்படுகிறார், அப்படிப்பட்ட பெண்கள் இவர்கள் என்று முடிவுரை எழுதுவதுபோலத்தான் உங்கள் கட்டுரை உள்ளது.இங்கு கிறிஸ்துமஸ் சமயத்தில் பலரும் விடுமுறையில் செல்வதாலும், கிறித்தவர் அல்லாதோரையும் வாழ்த்தவேண்டும் என்பதற்காகவும், "Happy holidays!" என்ற வாழ்த்துமடல்கள் தோன்றின. அதற்காக கிறிஸ்துமஸை கிறித்தவப்பண்டிகை அல்ல என்று கூறுவதைப்போலத்தான் இருக்கிறது, நீங்கள் எழுதிய "தீபாவளி ஒரு இந்தியப் பண்டிகை" என்பதும்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நன்று.நீங்கள் கண்ணன் அல்லவா! பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும்
ஆட்டுகிறீர்கள்.!!!
as usual in mintamil!
1) ms thenmozhi probably intended to present the various reasons for deepavali celebrations; the title is clear about that; there is no negative connotation in the title
2) the content is certainly haphazard and not properly reviewd or arranged; it probably meant to bring the origins of the festival and how it migrated over religions and regions;
3) it gives a tone of negativeness about celebration itself rather than the current method of celebration;
4) religiously conservative people normally have thin skin and very sensitive mind (otherwise how religious tenets can have a sway over them!?) and they are bound to be "offended!"
5) and i find the reactiions so
Leaving the rants and counter-rants, let me try to bring the train
( i assume the idea of this thread is to analyse the origins of the festival and how it evolved or -how the metamorphosis happened-) back on rails and i am sure all the learned members can contribute to this!
எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கின்றது.வாசிக்கும் போது சில கேள்விகள் எழாமல் இல்லை. ஆராய்ந்து சொல்பவர் என்பதால் தேமொழியிடம் கேட்கலாமே.. அதனால் கேள்விகளை முன்வைக்கின்றேன் :-)நரகாசுரன் கெட்டவனா?அல்லது புராணத்தயாரிப்பாளர்களால் கெட்டவனாகக் காட்டப்படுகின்றானா?இன்று நம் வழக்கில் தீபாவளிப்புராணம் தோன்றிய சரியான காலகட்டம் எது? எந்த நூலில் உள்ளது?விரும்பினால் தனி ஒரு இழையாகப் பிரித்து விடுங்கள் தேமொழி.சுபா
to my knowledge padma purana - i was looking at it to see how the mandori lived after ravan's death - mentioned "diwali" ( since my knowledge of sanskrit is dismissal and since PP is a huge compendium, i am looking at specific stanzas related to ramayan because it is believed that padmapurana was compiled over different periods of time and regions and it mentions a version of ram and sita story
there it is mentioned that "ayodhya people were overjoyed on learning about RAM's return, decorated the city with ROW OF LIGHTED LAMPS"
I am not saying about the historical proof of ramayana - i dont know when and where and if really RAM lived; but any literary work reflects the time of the writing if not the time of the event. so i can take that around 4AD-6AD there was a way of decorating houses by rows of lighted lamps!
(obviously cut-out culture was not prelevant at the time of padma-purana and way of showing love was by cleaning the city, decorating with rangoli and rows of lamps!)
i am sure others can bring out the origins and the metamorphosis of the festival! (remember ganpathi puja was personal and conducted in each home and was conducted in a sober way with a small vinayak made out of turmeric and clay! now we see 30 footer statues, huge commercialization, noise and polluting the seas with the immersion!)
regards
rnkantan
நன்று.நீங்கள் கண்ணன் அல்லவா! பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும்
ஆட்டுகிறீர்கள்.!!!
நீங்க செத்துப் போனதை ஏன் எல்லாரும் கொண்டாடுறாங்க?நீங்க ஏதாவது தப்பு பண்ணுணீங்களா? நீங்க நல்லவரா கெட்டவரா?சொல்லுங்க ... நீங்க நல்லவரா கெட்டவரா?என்று கற்பனையில் இப்படி யாரும் நரகாசுரனிடம் இன்று கேட்க முடியாது.முதலில் நாம் அறிய வேண்டியது நரகாசுரன் என்றொரு அசுரன் இருந்தானா என்பதாகத்தான் இருக்கவேண்டும்.நரகாசுரன் இறந்த நாளைத் தீபாவளி என்று விளக்கு ஏற்றி, புத்தாடை உடுத்தி, பலகாரம் உண்டு, பட்டாசு வெடித்து மகிழும் அளவிற்கு நரகாசுரன் இறப்பு அப்படி என்ன மகிழ்ச்சி தருவதா? அதுவும் அந்த அசுரனே என் இறப்பு மக்களைத் துன்புறுத்தும் கொடியவர் அனைவருக்கும் ஒரு பாடமாக அமையட்டும் என்ற நோக்கில் அதனைப் பண்டிகையாகக் கொண்டாடச் சொல்லி வேறு கேட்டுக் கொண்டானாம். அப்படிச் சொன்னவன் தீயவனாகவா இருக்க முடியும்? இந்த நரகாசுரன் கதை நாமறிந்த இந்துமத புராணக்கதை.உண்மையில் தீபாவளிப் பண்டிகையின் தோற்றத்தை சமணசமயத்தில் காட்டுகிறார்கள் பண்டிகையின் தோற்றத்தை ஆராய்ந்த அறிஞர்கள். வாழ்வாங்கு வாழ்ந்து, மக்களின் நலனுக்காக அவர்களை நல்வழிப்படுத்தத் தனது இறுதிநாள் வரை அறிவுரைகள் கூறிய சமணசமயத்தின் கடைசி தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர் மறைந்த தினத்தை விளக்கேற்றி வைத்து, அவரது அறிவுரையின் ஒளி தொடர்ந்து மக்களின் அறியாமை இருளை நீக்கி அவர்களை வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சமணர்கள் வழிபடுநாளாகக் கருதிய நாள்தான் தீபாவளி நன்னாள் என்பது இவர்கள் முடிவு (சமணமும் தமிழும், பக்கம்: 79-80, கல்வெட்டாராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி).பாவாபுரி நகரின் மன்னரது அரண்மனையில் இரவுமுழுவதும் அறிவுரை வழங்கினார் மகாவீரர். அது முடிவதற்கு இரவு நெடுநேரமாகிவிட, மக்கள் அனைவரும் அங்கேயே உறங்கினர். அவர்கள் விழித்தெழுந்து பார்த்த பொழுது மகாவீரர் வீடு பேறு அடைந்திருந்தார் (அக்டோபர் 15, 527 பொ. ஆ. மு). அறியாமை இருளை அகற்றும் அவரது அறிவுரை, தொடர்ந்து மக்களின் வாழ்வில் ஒளிவீசி நல்வழிப்படுத்த வேண்டும் என்பதன் அறிகுறியாக மன்னரும் மக்களும் முடிவெடுத்து ஒளிவிளக்குகளை ஏற்றிவைத்து வழிபடும் இம்மரபைத் துவக்கினர். மகாவீரர் மறைந்தது அதிகாலை என்பதால் அந்நேரத்தில் வழிபடுதல் மரபு என்பது சமணம் கூறும் வரலாறு. ஆகவே தீபாவளி வழக்கில் வந்தது மகாவீரர் மறைந்த பொ. ஆ. மு. 600 இல். இது வேத காலத்திற்கும் முற்பட்ட காலம். வேதங்களில் சமணதீர்த்தங்கரர்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி; வரிசையாக ஒளிவிளக்கேற்றும் தீபாவலி விழா பின்னர் தீபாவளி என்று திரிந்தது என்று விளக்கப்படுகிறது. சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் இன்றைய நாளிலும் தீபாவளி கொண்டாடுவதும், அந்நாளைப் புதுக்கணக்கு துவக்கும் நாளாகக் கடைப்பிடிப்பதும் தீபாவளியின் சமண சமயப் பின்னணியைக் காட்டி நிற்கின்றது.
Mahavira attained Moksha (liberation) on this day at Pawapuri on 15 October 527 BCE, on Chaturdashi of Kartika, as confirmed by Tilyapannatti of Yativrsabha.
Mahavira, the 24th Tirthankara of this era, revitalised Jain dharma. According to tradition, the chief disciple of Mahavira, Ganadhara Gautam Swami also attained omniscience i.e. absolute or complete knowledge (Kevala Jñāna) on this day, thus making Diwali one of the most important Jain festivals.
Mahavira attained his nirvana at the dawn of the amavasya (new moon). According to the Śvētāmbara text Kalpasutra, many gods were present there, illuminating the darkness.[1] The following night was pitch black without the light of the gods or the moon. To symbolically keep the light of their master's knowledge alive:
Dipavali was mentioned in Jain books as the date of the nirvana of Mahavira. In fact, the oldest reference to Diwali is a related word, dipalikaya, which occurs in Harivamsa Purana, written by Acharya Jinasena[2] and composed in the Shaka Samvat era in the year 705.
Dipalikaya roughly translates as "light leaving the body".[citation needed]Dipalika, which can be roughly translated as "splendiferous light of lamps", is used interchangeably with the word "Diwali".[citation needed]
The Jain year starts with Pratipada following Diwali. Jain calendar is known as Vira Nirvana Samvat and their year 2539 started with Diwali of year 2012. The Jain business people traditionally start their accounting year from Diwali. The relationship between the Vir and Shaka era is given in Titthogali Painnaya and Dhavalaa by Acharya Virasena:
पंच य मासा पंच य वास छच्चेव होन्ति वाससया|
परिणिव्वुअस्स अरिहितो तो उप्पन्नो सगो राया||
Thus the Nirvana occurred 605 years and 5 months before the Saka era.
சமண சமயத்தார் பலவிதக் காரணங்களால் (விரும்பியோ/விரும்பாமலோ) இந்து மதத்தைத் தழுவ நேர்ந்த பொழுது, தங்களது மகாவீரர் மறைந்த நாளின் நினைவைப் போற்றும் வகையில் விளக்குகளை ஏற்றிக் கொண்டாடும் தீபாவளி பழக்கத்தைக் கைவிடாது தொடர்ந்தனர் (தமிழர் நாகரிகமும் பண்பாடும், பக்கம்: 33-34, டாக்டர் மா.இராசமாணிக்கனார்).புராணக் கதைகள் புனைந்துரைக்கப்பட்ட பிற்காலத்தில் தீபாவளிப் பண்டிகைக்குத் தக்கவாறு இந்துமதக் கதைகள் பல உருவாக்கப்பட்டன என்பதே அறிஞர் பலரும் கூறுவது (அபிதான சிந்தாமணி, சைவப் பேரறிஞர் ஆ.சிங்காரவேலு முதலியார்). இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டியது (நம்பமுடிகிறதா?), கடலுக்கு அடியில் ஒளித்தது (அறிவுக்குப் பொருந்துகிறதா?), கண்டு தனது படைப்புத் தொழில் தடைப்பட்டதாக மிரண்ட பிரம்மா திருமாலிடம் வேண்டுகிறார். திருமால் பன்றி அவதாரம் எடுத்து புவியை மீட்க, இதனால் பூமியும் பன்றியும் கொண்ட உறவில் பிறந்த பவுமன் (இயற்கையில் நிகழக்கூடியதா?) என்பவன் தாயைத் தவிர யாராலும் தான் கொல்லப்படக்கூடாது என்ற வரம் பெறுகிறான். அழிக்கப்படமுடியாது என்ற ஆணவத்தில் (தாய்க்குலத்தைப் பற்றிய தப்புக்கணக்கு போட்ட முதல் மனிதனாக இருக்கக்கூடும்) தேவர்களுக்கும் மக்களுக்கும் அவன் துன்பம் தர, திருமால் கிருஷ்ணாவதாரம் எடுக்க, திருமகள் சத்யபாமாவாக அவரை மணக்க, இருவரும் 'நரக'ர்களை (மக்களை) துன்புறுத்திய 'அசுர'னுடன் போர் புரிகிறார்கள். சத்யபாமா தனது மகன் நரகாசுரனாக மாறிவிட்ட பவுமனைக் கொல்கிறார் என்பது புராணக்கதை.இதில் நரகாசுரனே தனது இறந்தநாளைக் கொண்டாடவேண்டும் என்று கேட்டதாக ஒரு வடிவமும், சத்யபாமா கேட்டுக் கொண்டதாக மற்றொரு வடிவமும் கொண்ட கதைகளும் உள்ளன. அதுபோல இரண்யாட்சதன் கதைக்குப் பதிலாக மது, கைடபர் என்ற அரக்கர்கள் வேதத்தை ஒளித்து வைத்து அதை மீட்க திருமால் பன்றி வடிவம் எடுத்ததாகவும் மற்றொரு வேறுபட்ட கதையும் உண்டு. எனவே இக்கதைகளின் அடிப்படையில் நரகாசுரன் என்பவனின் பிறப்பே கேள்விக்குரியதாக இருக்கிறது. எந்தவகையில் மாற்றி மாற்றிச் சொன்னாலும் இவை அறிவுக்கும் அறிவியலுக்குப் புறம்பான கதைகள் என்பதில் ஐயமில்லை.
கதைகள் உருவாகிய நோக்கம் என்று இரண்டு காரணங்களை நாம் கணிக்க இயலும்:1) அனைவரும் கொண்டாட விரும்பும் சமண தீபாவளியை இந்துமதத்திற்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் என்பது ஒரு நோக்கம்2) அதேசமயம் நல்லவர்களுக்குத் தீங்கிழைப்பவர் யாராக இருப்பினும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்ற சமயக்கருத்தை மக்களிடம் கொண்டு செல்வதும் மற்றொரு நோக்கம்.நல்லவருக்கு நல்லதே நடக்கும் என்ற இந்த நீதியை அனைத்துச் சமயங்களும் பாகுபாடின்றி வலியுறுத்துகிறது; மக்களை நல்வழிப்படுத்தச் சமயங்கள் போதிக்கும் ஒரு அடிப்படைக் கொள்கை இது. உலகம் முழுவதும் எந்த ஒரு சமயமும் இதில் வேறுபடுவதில்லை. உண்மை சமயக் கருத்தை மறந்துவிட்டு சமயவெறி பிடித்து அலைபவர்கள் இந்த அடிப்படைக் கருத்துக்கு மாறாக நடப்பதும் வழமையே. மேலும், தலைவன் அல்லது நாயகன் ஒருவன் தோன்றி தீயவர்களை அழிப்பான் (the victory of the good over the evils) என்பதும், அவன் வரவை எதிர்பார்ப்பதும் உலக சமய புராணங்கள் யாவற்றிலும் (இன்றைய திரைப்படங்கள் உட்பட) காணப்படுவதும் கூட. இதனை உலக சமயங்களையும் புராணக்கதைகளையும் ஆராய்ந்த அறிஞர் ஜோஸப் கேம்பெல் (Joseph Campbell, 1904 – 1987) என்ற அமெரிக்க புராணவியலாளர் (American Mythologist) கூறியுள்ளார். உலக மதங்களையும் அவற்றின் புராணக் கதைகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்த ஜோஸப் கேம்பெல், தனது ஆய்வின் முடிவாக உலகில் உள்ள புராணக்கதைகள் அனைத்தும் ஒரே வகையான அடிப்படை நியதிகளையே கொண்டிருக்கின்றன எனக் கருதினார். இதனை இவர் “ஒற்றைப் புராணம்” (monomyth) என்ற கோட்பாடாக அறிமுகப்படுத்தினார். அதாவது உலகில் வழங்கி வரும் கதைகளனைத்தும் ஒரே அடிப்படையில் அமைந்தவை, அதன்படியே ஒவ்வொரு மனித வாழ்க்கையும் வாழ்ந்து காட்டப் படுகிறது என்பது அவர் முடிவு.
பண்டைய தமிழிலக்கியங்களில் தீபாவளிக்கான சான்றுகள் காட்ட இயலாது. விஜயநகர ஆட்சி தமிழகத்தில் தொடங்கியதும் தீபாவளி கொண்டாடுவதும் தோன்றியது. தீபாவளி என்பது புத்தாண்டுப் புதுக் கணக்கு விழாவாக விஜயநகர ஆட்சியில் கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பார் குறிப்பிடுவதாக பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் (மதுரை நாயக்கர் வரலாறு, பக்கம் : 433-434) சுட்டிக்காட்டுகிறார். விஜயநகர ஆட்சிக் காலத்தில், மதுரையில் குடியேறிய விஜய நகரத்திலிருந்து வந்த சவுராஷ்டிரர்களும் இதைப் புதுக் கணக்கு விழாவாகக் கொண்டாடி வந்திருக்கிறார்கள். மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய பகுதிகளை ஆண்ட நாயக்கர்களால் தமிழகத்தில் பதினாறாம் நூற்றாண்டு காலவாக்கில் புகுத்தப்பட்டு தீபாவளி, அந்நாட்கள் தொடங்கி தென்னிந்திய மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நரகாசுரன் கதையை தீபாவளியுடன் இணைத்துக் கூறப்படுவது தென்னிந்தியாவின் மரபு.நரகாசுரன் கதை பார்ப்பனர்களால் இட்டுக்கட்டப்பட்டது என்பது தமிழ்க்கடல் மறைமலை அடிகள் அவர்களது கருத்து (தமிழர் மதம், பக்கம் : 200-201). பார்ப்பனர்கள் நடத்திய உயிர்ப்பலி கொடுக்கப்பட்ட வேள்விகளை எதிர்த்த மன்னன் ஒருவனை, அவன் மக்களை (பார்ப்பனர்களை) துன்புறுத்திய அசுரன் என்று உருவகப்படுத்தி கண்ணனிடம் கூற, கண்ணன் அவனை அழித்தான் என்று உருவாக்கப்பட்ட கதை என்பது மறைமலை அடிகள் தரும் விளக்கம். மக்கள் வாழுமிடங்களில் அத்துமீறி நுழைந்த ஆரியர் தங்களது சோம பானம் சுரா பானத்தை மக்களுக்கு ஊற்றிக்கொடுத்து அவர்களைப் போதைக்கு அடிமைப்படுத்தியதையும் பிறகு அவர்களது தானியங்களையும் உடைமைகளையும் கைப்பற்றியதைத் தட்டிக்கேட்ட அரசன் நரகாசுரனாகக் காட்டப்பட்டு மற்றொரு அரசனான கண்ணன் துணையுடன் கொல்லப்பட்டான் என்ற மற்றொரு கோணமும் உண்டு.ஆகவே, சார்புநிலை ஒழித்து செயல்களின் அடிப்படையில் எடை போட்டால், உயிர்க் கொலைகளைத் தடை செய்தவனோ, மக்களைப் போதைக்கு அடிமைப்படுத்தி அவர்களது உடைமைகளைச் சூழ்ச்சியால் கவர்ந்தவர்களைக் கண்டித்த செயற்கரிய செய்த நரகாசுரன் தீயவனாக இருக்க வாய்ப்பில்லை. ஆரியர் தம்மை எதிர்த்தவரை 'அசுரர்' எனக் குறிப்பிடுவர். சுரா பானத்தைக் குடித்த ஆரியர்களை 'சுரர்கள்' என்றும், அதனைக் குடிக்காதவர் 'அசுரர்கள்' என்றும் கூறுவர். இவர்கள் கறுத்த நிறத்துடன், கோரைப்பற்களும், கொம்புகளும் உடைய கொடியவர்களாகவும், சுரர்கள் நற்குணம் பொருந்திய தேவர்களாகக் கூறுவதும் புராணக்கதை வழக்கம். அசுரர் என்பவர் என்பவர் குறிப்பிட்ட எந்த இனத்தவர் என்பதை வரலாற்று அறிஞர்களால் கண்டறியப்பட இயலவில்லை என்றாலும், அவர்கள் ஆரியர்களின் பகைவர்கள் என்பது உறுதி. திராவிடர்களும் ஆரியர்களின் பகைவர்களாகக் கருதப்பட்டவர்களே. இக்காரணத்தின் அடிப்படையில் தமிழர்கள் தீபாவளியைக் கொண்டாடுவது பொருத்தமற்றது என்று கா.சுப்பிரமணியன் பிள்ளை தனது தமிழ் சமயம் (பக்கம் : 62) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
கிருஷ்ணாவதார நரகாசுரன் அழிப்பு கதை மட்டுமின்றி, கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து இந்திரனிடம் இருந்து ஆயர்குலத்தைக் காப்பாற்றியதையும் இணைத்துக் கூறும் தீபாவளிக் கதையும் உண்டு. திருமாலின் பிற அவதாரக் கதைகளுடன் இணைப்பதும் வழக்கில் உள்ளது. மன்னன் மாபலியைப் பாதாளத்திற்கு அனுப்பிய பிறகு அவர் ஒவ்வொரு ஆண்டும் தனது மக்களைக் காணவரும் நாளாகவும் (மலையாள ஓணம் பண்டிகை) கூறப்படுகிறது. அது போல, இராமாவதாரத்துடன் தொடர்புப்படுத்தி, இராவணனைக் கொன்று சீதையை சிறைமீட்டு, தனது வனவாசம் முடிந்து இராமர் அயோத்தி திரும்பிய நாளை மக்கள் மகிழ்ச்சியுடன் விளக்கேற்றிக் கொண்டாடியதே தீபாவளிப் பண்டிகை என்றொரு மற்றொரு இந்துமதத்தின் தீபாவளிக் கதையும் உண்டு. வட இந்தியாவில் வழக்கத்தில் உள்ள தீபாவளிக் கதை இராமரின் கதை. சக்தி கேதாரகௌரி விரதத்தை 21 நாள் கடைப்பிடித்த பின்னர், சக்தியைச் சிவன் தனது உடலில் ஒரு பாதியாக ஏற்று அர்த்தனாரீஸ்வரர் என்று மாறிய நாள் தீபாவளி என்ற ஒரு கந்தபுராணக் கதையும் உண்டு. அதுமட்டுமின்றி சீக்கியர்களும் தங்களது குரு கோபிந்த் சிங் (Guru Har Gobind) விடுதலை பெற்ற நாளைக் கொண்டாட பொற்கோவில் வரை விளக்கேற்றி வழிபடும் வழக்கமும் உண்டு. நேபாளத்தில் உள்ள மகாயான பௌத்தர்கள் உருவவழிபாடு செய்ய கிடைத்த உரிமையைத் திருமால், திருமகள் ஆகியோரை வழிபட்டும்; மயன்மாரில் உள்ள தேரவாத பௌத்தர்கள் புத்தர் வீடுபேறு அடைந்ததை விளக்கேற்றிக் கொண்டாடும் வழக்கமாகவும் தீபாவளி உள்ளது. ஆனால் இப்பண்டிகைகளில் சிலவற்றில் நாட்கள் வேறுபடுவதும், பண்டிகை கொண்டாடும் நாட்களின் எண்ணிக்கை வேறுபடுவதும் வழக்கம்.
இந்தியத் துணைக்கண்டத்தின் சமண சமயத்தில் துவங்கி, இன்று அப்பகுதியில் வாழும் சமணர், இந்துமதத்தின் பல உட்பிரிவினரும், பௌத்தரும், சீக்கியரும் என்று பற்பல சமயப்பின்னணி கொண்டவரும் குளிர் காலத் துவக்கத்தில் விளக்கேற்றிக் கொண்டாட விரும்பும் ஒரு பண்டிகையாக தீபாவளி சமய எல்லைகளைக் கடந்த விழாவாக மாறிவிட்டிருக்கிறது. உலகில் பல்வேறு நாடுகளில் குடிபெயர்ந்து வாழும் இந்தியர்களின் பலதலைமுறையினரும் கொண்டாட, இன்று உலகில் பலநாடுகளில் கொண்டாடும் நிலையை எட்டி இந்தியப் பண்டிகை என்றால் தீபாவளி என்ற பொதுத்தன்மையையும் அடைந்துவிட்டது. பண்டிகையின் பின்னணி எனக் கூறப்படும் காரணம் எதுவாக இருப்பினும், பல்வேறு பின்புலம் கொண்ட இந்தியர்களையும் ஒருங்கிணைக்கும் தீபாவளிப் பண்டிகையை இந்துப் பண்டிகை என்பதைவிட இனி "இந்தியப்பண்டிகை" என்பதே சாலப் பொருந்தும். வலைத்தள அமெரிக்க நாட்காட்டிகளில் இடம்பெறும் ஒரே இந்தியப்பண்டிகை தீபாவளி. தமிழகத்தில் இதைத் தவிர்த்து, விளக்கேற்றிக் கொண்டாட கார்த்திகை பண்டிகையும் உண்டு.
விளக்கொளி ஏற்றிக் கொண்டாடும் விழாக்கள்(Festival of Lights) இந்தியாவிற்கு மட்டும் உரியதன்று. உலகில் பலநாடுகளில் விளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் விழாக்கள் வழக்கத்தில் உள்ளன. இவ்விழாக்களுக்கிடையேயான ஒற்றுமைகள் என்னவென்று நோக்கினால், இவையாவும் புவிநடுக்கோட்டிற்கு வடக்கேயுள்ள நாடுகள் என்பதும், இப்பண்டிகைகள் கொண்டாடப்படுவது புவிநடுக்கோட்டிற்கு வடக்கேயுள்ளபகுதியின் குளிர்காலத்துடன் (winter solstice - அதாவது நவம்பர்,டிசம்பர், ஜனவரி மாதங்களில்) தொடர்புடையவை என்பதுமாகும். இரவு நீண்டுவிடும் காலத்தில் விளக்கொளிகள் தரும் அழகிற்காகவும் இவை கொண்டாடப்பட்டிருக்கக் கூடும்.
உலகநாடுகளில் குளிர் காலத்தில் கொண்டாடப்படும் விளக்கொளி விழாக்கள் சில:கிறிஸ்துமஸ் - உலகெங்கும் (Christmas)யூதர்களின் ஹனூக்கா பண்டிகை (Jewish Festival of Lights Hanukkah)குவான்சா - ஆஃப்ரிக்க அமெரிக்கர்கள் (Kwanzaa - African)செயிண்ட் லூசியா நாள் - சுவீடன் (St. Lucia's Day - Sweden)ஹாக்மானே - ஸ்காட்லாந்து (Hogmanay - Scotland)தசங்காடய்ங் - மயன்மார் (The Tazaungdaing Festival - Myanmar)செயிண்ட் மார்ட்டின் டே - ஹாலந்து (St. Martin's Day - Holland)லோய் குர்தாங் - தாய்லாந்து (Loi Krathong - Thailand)லியோன் - ஃபிரான்ஸ்(Lyon - France)இவையாவும் ஏதோ ஒரு வகையில் தீமை ஒழிந்து நன்மை மேலோங்கிய நாளாகவோ, வெற்றித் திருநாளாகவோ, ஒரு புதிய தொடக்கமாகவோ, அறியாமை நீங்கும் நாளாகவோ கொண்டாடப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒளியில் இருள் நீங்குவது அறியாமை நீங்கி அறிவு பெறுவதுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.பொதுவாகவே உலகில் பண்டைய நாட்களில் இருந்து, குளிர்காலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளே அதிகம். இதற்குக் காரணம் வேளாண்மையை மேற்கொண்டு மக்கள் ஒரு குழுவாக குடியிருக்கத் தொடங்கியதற்கு தொடர்புப்படுத்தும் வழக்கமும் உள்ளது. அறுவடை முடித்து உணவுப்பண்டங்கள் நிரம்பியிருக்கும் காலம் என்பதாலும், தட்பவெட்பநிலை காரணமாகத் தொழிலில் சுணக்கம் ஏற்படும் நாட்களை இவ்வாறு கூடி உணவுண்டு பொழுதைக் கழிக்க பண்டிகைகள் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.அத்துடன் உளவியல் அடிப்படையில், குளிர் காலத்தில் பகல்பொழுது குறுகியும் இருண்டும் இருக்கும் நாட்களில் சிலர் மனச்சோர்வு நிலைக்கு (Seasonal affective disorder -SAD) ஆட்படுவது வழக்கம். அப்பொழுது தங்களை நிலைப்படுத்திக்கொள்ள அதிகம் உணவை நாடுவதும் வழக்கம். மனச்சோர்வுக்கு மருந்தாக உணவு உண்ணுவது, போதைப்பொருட்களை மூளை எவ்வாறு கையாள்கிறதோ அதே அடிப்படையிலேயே இயங்கச் செய்கிறது என்று கூறுகிறது அறிவியல். பண்டிகை என்பது விதம் விதமாக சமைத்துண்ணும் வாய்ப்பை வழங்குகிறது என்பதால் குளிர் காலங்களில் அவற்றின் எண்ணிக்கை அதிகமிருப்பதாகக் கொள்ளலாம்.
வணக்கம்.
எண்ணை தேய்த்துக் குளிப்பதும், புத்தாடை உடுத்துவதும், எண்ணெய்ப் பலகாரம் சாப்பிடுவதும் , வெடி வெடிப்பதும் சமணத்தில் உண்டா ? என நான் அறியேன். அறிந்தோர் அன்புள்ளம் விளக்கிடுமாறு வேண்டுகிறேன்.
அன்பன்
கி். காளைராசன்.
வணக்கம்.
(1) மாலைமலரில் தீபாவளி பற்றிய தொகுப்பு ஒன்று வாசிக்கக் கிடைக்கிறது.
http://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2016/10/29102758/1047700/Myth-Events-for-Diwali-celebration.vpf
(2) இந்தியா பரந்துபட்ட பல்வேறு கலாச்சாரங்களையும் வழிபாட்டு முறைகளையும் கொண்டது. இதனால் இந்தியா எங்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திலும் திருவிழாக்கள் நடைபெற்றன.
இதைச் சீர் (?) செய்ய நேரு அவர்கள் பிரதமராக இருந்த போது ஒரு "காலண்டர் கமிட்டி " போட்டு, பல திருவிழாக்களுக்கான நாட்களை மாற்றி அமைத்து அரசு விடுமுறை நாட்களைக் குறைத்தனர் -
இதனால்தான் பல பண்டிகைகள் ஒரே நாளில் வருகின்றன.
இதுபற்றிய மேலதிக த் தகவல்களை அறியேன்.
"காலண்டர் கமிட்டி " எந்தெந்தத் திருவிழாக்களை ஒன்றாக்கியது என்பது தெரிந்தால் தான் எதையும் உறுதியான இறுதியாக க் கூறமுடியும்.
அன்பன்
கி. காளைராசன்
நீங்க செத்துப் போனதை ஏன் எல்லாரும் கொண்டாடுறாங்க?நீங்க ஏதாவது தப்பு பண்ணுணீங்களா? நீங்க நல்லவரா கெட்டவரா?சொல்லுங்க ... நீங்க நல்லவரா கெட்டவரா?என்று கற்பனையில் இப்படி யாரும் நரகாசுரனிடம் இன்று கேட்க முடியாது.முதலில் நாம் அறிய வேண்டியது நரகாசுரன் என்றொரு அசுரன் இருந்தானா என்பதாகத்தான் இருக்கவேண்டும்.நரகாசுரன் இறந்த நாளைத் தீபாவளி என்று விளக்கு ஏற்றி, புத்தாடை உடுத்தி, பலகாரம் உண்டு, பட்டாசு வெடித்து மகிழும் அளவிற்கு நரகாசுரன் இறப்பு அப்படி என்ன மகிழ்ச்சி தருவதா? அதுவும் அந்த அசுரனே என் இறப்பு மக்களைத் துன்புறுத்தும் கொடியவர் அனைவருக்கும் ஒரு பாடமாக அமையட்டும் என்ற நோக்கில் அதனைப் பண்டிகையாகக் கொண்டாடச் சொல்லி வேறு கேட்டுக் கொண்டானாம். அப்படிச் சொன்னவன் தீயவனாகவா இருக்க முடியும்? இந்த நரகாசுரன் கதை நாமறிந்த இந்துமத புராணக்கதை.உண்மையில் தீபாவளிப் பண்டிகையின் தோற்றத்தை சமணசமயத்தில் காட்டுகிறார்கள் பண்டிகையின் தோற்றத்தை ஆராய்ந்த அறிஞர்கள். வாழ்வாங்கு வாழ்ந்து, மக்களின் நலனுக்காக அவர்களை நல்வழிப்படுத்தத் தனது இறுதிநாள் வரை அறிவுரைகள் கூறிய சமணசமயத்தின் கடைசி தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர் மறைந்த தினத்தை விளக்கேற்றி வைத்து, அவரது அறிவுரையின் ஒளி தொடர்ந்து மக்களின் அறியாமை இருளை நீக்கி அவர்களை வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சமணர்கள் வழிபடுநாளாகக் கருதிய நாள்தான் தீபாவளி நன்னாள் என்பது இவர்கள் முடிவு (சமணமும் தமிழும், பக்கம்: 79-80, கல்வெட்டாராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி).
பாவாபுரி நகரின் மன்னரது அரண்மனையில் இரவுமுழுவதும் அறிவுரை வழங்கினார் மகாவீரர். அது முடிவதற்கு இரவு நெடுநேரமாகிவிட, மக்கள் அனைவரும் அங்கேயே உறங்கினர். அவர்கள் விழித்தெழுந்து பார்த்த பொழுது மகாவீரர் வீடு பேறு அடைந்திருந்தார் (அக்டோபர் 15, 527 பொ. ஆ. மு). அறியாமை இருளை அகற்றும் அவரது அறிவுரை, தொடர்ந்து மக்களின் வாழ்வில் ஒளிவீசி நல்வழிப்படுத்த வேண்டும் என்பதன் அறிகுறியாக மன்னரும் மக்களும் முடிவெடுத்து ஒளிவிளக்குகளை ஏற்றிவைத்து வழிபடும் இம்மரபைத் துவக்கினர். மகாவீரர் மறைந்தது அதிகாலை என்பதால் அந்நேரத்தில் வழிபடுதல் மரபு என்பது சமணம் கூறும் வரலாறு. ஆகவே தீபாவளி வழக்கில் வந்தது மகாவீரர் மறைந்த பொ. ஆ. மு. 600 இல். இது வேத காலத்திற்கும் முற்பட்ட காலம். வேதங்களில் சமணதீர்த்தங்கரர்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி; வரிசையாக ஒளிவிளக்கேற்றும் தீபாவலி விழா பின்னர் தீபாவளி என்று திரிந்தது என்று விளக்கப்படுகிறது. சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் இன்றைய நாளிலும் தீபாவளி கொண்டாடுவதும், அந்நாளைப் புதுக்கணக்கு துவக்கும் நாளாகக் கடைப்பிடிப்பதும் தீபாவளியின் சமண சமயப் பின்னணியைக் காட்டி நிற்கின்றது. சமண சமயத்தார் பலவிதக் காரணங்களால் (விரும்பியோ/விரும்பாமலோ) இந்து மதத்தைத் தழுவ நேர்ந்த பொழுது, தங்களது மகாவீரர் மறைந்த நாளின் நினைவைப் போற்றும் வகையில் விளக்குகளை ஏற்றிக் கொண்டாடும் தீபாவளி பழக்கத்தைக் கைவிடாது தொடர்ந்தனர் (தமிழர் நாகரிகமும் பண்பாடும், பக்கம்: 33-34, டாக்டர் மா.இராசமாணிக்கனார்).
வணக்கம்.
(1) மாலைமலரில் தீபாவளி பற்றிய தொகுப்பு ஒன்று வாசிக்கக் கிடைக்கிறது.
http://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2016/10/29102758/1047700/Myth-Events-for-Diwali-celebration.vpf
(2) இந்தியா பரந்துபட்ட பல்வேறு கலாச்சாரங்களையும் வழிபாட்டு முறைகளையும் கொண்டது. இதனால் இந்தியா எங்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திலும் திருவிழாக்கள் நடைபெற்றன.
இதைச் சீர் (?) செய்ய நேரு அவர்கள் பிரதமராக இருந்த போது ஒரு "காலண்டர் கமிட்டி " போட்டு,
பல திருவிழாக்களுக்கான நாட்களை மாற்றி அமைத்து அரசு விடுமுறை நாட்களைக் குறைத்தனர் -
இதனால்தான் பல பண்டிகைகள் ஒரே நாளில் வருகின்றன.
இதுபற்றிய மேலதிக த் தகவல்களை அறியேன்.
"காலண்டர் கமிட்டி " எந்தெந்தத் திருவிழாக்களை ஒன்றாக்கியது என்பது தெரிந்தால் தான் எதையும் உறுதியான இறுதியாக க் கூறமுடியும்.
வணக்கம்.
இதுவே டிரம்பாக இருந்தால் காலணியைக் கழட்டிவிட்டு விளக்கு ஏற்றியிருப்பார் :)
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
வணக்கம்.
On 04-Nov-2016 7:57 am, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
> வெள்ளைமாளிகையில் இந்த ஆண்டு தீபாவளி விளக்கேற்றி கொண்டாடிய அதிபர் ஒபாமாவின் உரை:
>
> யூடியூப் தளத்தில் விளக்கேற்றும் காணொளி: https://www.youtube.com/watch?v=khdliTMF8Cg
>> (அடுத்த ஆண்டு ஹில்லாரி கிளிண்டன் விளக்கேற்றுவார்)
>
> ..... தேமொழிஇதுவே டிரம்பாக இருந்தால் காலணியைக் கழட்டிவிட்டு விளக்கு ஏற்றியிருப்பார் :)
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
====================
------------------------------------------------------------------------
வாரியார் சுவாமிகள் வணங்கத் தக்கவர். நாளும் தமிழையும் ஆன்மிகத்தையும் செல்லும் தேயமெல்லாம் விதைத்தவர். ஆனால் தீபாவளி பற்றிய அவரது விளக்கம் அதீத சைவ சமயப் பற்றின் வெளிப்பாடு.
.....
இவை போன்றவைதாம் சுவாமிகளின் 'தீபாவளி' பற்றிய விளக்கமும்.
பிற்காலத்தில் வந்த வேத பிராமணர்கள் இந்த உன்னதமானவற்றை மறைத்து கதைகளை கட்டி வயிற்றுப் பிழைப்பிற்காக மக்களை முட்டாளாக்கி மூட நம்பிக்கைகளை கட்டி தீபவதி நாளை திரித்தார்கள் என்று அயோத்திதாசர் குற்றம் சாற்றுகிறார்.
n Nov 8, 2016 3:45 PM, "Dev Raj" <rde...@gmail.com> wrote:
>
> On Tuesday, 1 November 2016 08:48:13 UTC+5:30, pramanathan42 wrote:
> மக்களும் அத்தனை முட்டாளாக இருந்தனரா ?
இதை நான் பல தளங்களில் சொல்லிவருகிறேன். கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இவர்கள் சொல்ல வருவது தமிழர்கள் முட்டாள்கள் என்பதே!
இது எவ்வகையில் கணியன் பூங்குன்றனின் கணக்கான, "தீதும் நன்றும் பிறர்தர வாரா!" என்பதோடு ஒத்துப்போகும்.
நா.கண்ணன்
--
உண்மையில் தீபாவளிப் பண்டிகையின் தோற்றத்தை சமணசமயத்தில் காட்டுகிறார்கள் பண்டிகையின் தோற்றத்தை ஆராய்ந்த அறிஞர்கள். வாழ்வாங்கு வாழ்ந்து, மக்களின் நலனுக்காக அவர்களை நல்வழிப்படுத்தத் தனது இறுதிநாள் வரை அறிவுரைகள் கூறிய சமணசமயத்தின் கடைசி தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர் மறைந்த தினத்தை விளக்கேற்றி வைத்து, அவரது அறிவுரையின் ஒளி தொடர்ந்து மக்களின் அறியாமை இருளை நீக்கி அவர்களை வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சமணர்கள் வழிபடுநாளாகக் கருதிய நாள்தான் தீபாவளி நன்னாள் என்பது இவர்கள் முடிவு (சமணமும் தமிழும், பக்கம்: 79-80, கல்வெட்டாராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி).

ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி கொண்டாடப்படும் நாள் அன்றுதான் வர்த்தமான மகாவீரர் நினைவும் அனுசரிக்கப்படுகிறது. இரண்டுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லாமல், எப்படி இரண்டும் ஒரே நாளில் வரும்? இரண்டுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது என்கிறார்கள் தமிழ் அறிஞர்கள்.
தீபாவளி சமணர்களிடமிருந்து இந்துக்கள் பெற்றுக்கொண்ட பண்டிகை என்கிறார் சமண-பவுத்த அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி.
சொற்பொழிவு
சமணர்களின் இருபத்தி நாலாவது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர், பாவாபுரி நகர அரசனுடைய அரண்மனையில் தங்கியிருந்தபோது, அங்கே கூடியிருந்த மக்களுக்கு அறவுரை வழங்கினார். இரவு முழுவதும் அவர் வழங்கிய சொற்பொழிவு அதிகாலையில்தான் முடிவடைந்தது. அதனால் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் வீடுகளுக்குச் செல்லாமல், அவரவர் இருந்த இடத்திலேயே தூங்கிவிட்டனர்.
அப்போது வர்த்தமான மகாவீரர், அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே வீடுபேறு அடைந்தார் (இறந்தார்). உலகுக்கு ஞானஒளியாகத் திகழ்ந்த மகாவீரரை நினைவுகூர்ந்து வழிபடும் வகையில், அவர் இறந்த நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றி விழா கொண்டாடும்படி பாவாபுரி அரசர் ஏற்பாடு செய்தார். மகாவீரரின் விருப்பமும் அதுவாகவே இருந்தது. அந்தப் பண்டிகைதான் தீபாவளி (தீபம் - விளக்கு, ஆவளி - வரிசை).
ஒற்றுமைகள்
“சமண சமயம் வீழ்ச்சியடைந்த பிறகு, சமணர்கள் பெருமளவில் இந்து மதத்தில் சேர்ந்தனர். அதற்குப் பிறகும் தீபாவளியைக் கொண்டாடிவந்தனர். அதைத் தொடர்ந்து இந்துக்களும் தீபாவளியைக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.” என்று மயிலை சீனி. வேங்கடசாமி தனது ‘சமணமும் தமிழும்' என்ற நூலில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
மகாவீரர் அதிகாலையில் வீடுபேறு அடைந்ததால்தான், தீபாவளியும் அதிகாலையில் கொண்டாடப்படுகிறது. அத்துடன், “தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் இருக்கிறது. தமிழகத்தில் நீத்தார் நினைவை அனுசரிக்கும்போது, இறுதி நாளைக் குறிக்கும் சடங்காக எண்ணெய் தேய்த்துக் குளிப்பது இருக்கிறது.
அதை ஒட்டியே தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன் தீபாவளி என்ற சொல் தமிழ்ச் சொல்லும் அல்ல” என்று பண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவன் தன்னுடைய ‘அறியப்படாத தமிழகம்' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அம்சங்களே தீபாவளிக்கும், மகாவீரர் நினைவு நாளுக்கும் இடையே உள்ள ஒற்றுமை.
********************
தேவ்
இக்கட்டுரை உதவுமா பாருங்கள்.....தீபாவளியும் மகாவீரரும்
Published: October 16, 2014தொகுப்பு: ஆதி
On Wednesday, 9 November 2016 04:58:33 UTC+5:30, தேமொழி wrote:இக்கட்டுரை உதவுமா பாருங்கள்.....தீபாவளியும் மகாவீரரும்
Published: October 16, 2014தொகுப்பு: ஆதிஅக்கட்டுரை சமணர் யாத்த தமிழ் நூல்களிலிருந்து யாதொரு ஆதாரத்தையும் தரவில்லை.உயிர் நீத்தாருக்காக சடங்கு அனுசரிக்கும் வழக்கத்தையும் சமணம்ஆதரிப்பதில்லை. நீராடும் வழக்கம் என்பதே சமணத் துறவியர்க்குக் கிடையாது,நீரில் இருக்கும் சிற்றுயிர்கள் மாளும் என்பதால்.மேலும் மஹாவீரர் பரிநிர்வாணம் அடைந்த காலத்தில் மக்கள் பெருவாரியாகச் சமணத்தில் சேர்ந்திருக்கவே இல்லை;சில கணதரர்கள் தவிரச் சமணக் கோட்பாடுகளை வெளியுலகம் அறிந்திருக்கவே இல்லை. சாவக நோன்பு காக்கும்இல்லறப்பிரிவினர் சமணத்தில் முதலில் கிடையவே கிடையாது; அது பின்னால் புகுந்த ஏற்பாடு.சமணக்கோட்பாடுகள் முதன்முதலாக ஏட்டில் பதிவு பெற்றது எந்த நூற்றாண்டில் ?சமணம் தென்னகத்தில் முதலில் நிலைகொண்ட கருநாடகப் பிராந்தியச் சமண நூல்களோ,
தமிழ்ச் சமண நூல்களோ சமணரின் தீபாவளிக் கொண்டாட்டத்தைச் சொல்லவில்லை.
தமிழ் வைதீக சமய நூல்கள் வைதீக மதத்தினரின் தீபாவளிக் கொண்டாட்டத்தை சொல்லும் இடங்களைப் பட்டியலிட்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தேவ்
//இந்துச் சடங்குகளை மட்டம் தட்டும் அவக்கரமே உம்மிடம் நிலை கொண்டிருப்பதால்,தேடலில் வல்லுநரான நீவிர் இவற்றையெல்லாம் பார்க்காமல் பதிவு செய்கிறீர்.//
நீங்க செத்துப் போனதை ஏன் எல்லாரும் கொண்டாடுறாங்க?நீங்க ஏதாவது தப்பு பண்ணுணீங்களா? நீங்க நல்லவரா கெட்டவரா?சொல்லுங்க ... நீங்க நல்லவரா கெட்டவரா?என்று கற்பனையில் இப்படி யாரும் நரகாசுரனிடம் இன்று கேட்க முடியாது.முதலில் நாம் அறிய வேண்டியது நரகாசுரன் என்றொரு அசுரன் இருந்தானா என்பதாகத்தான் இருக்கவேண்டும்.நரகாசுரன் இறந்த நாளைத் தீபாவளி என்று விளக்கு ஏற்றி, புத்தாடை உடுத்தி, பலகாரம் உண்டு, பட்டாசு வெடித்து மகிழும் அளவிற்கு நரகாசுரன் இறப்பு அப்படி என்ன மகிழ்ச்சி தருவதா? அதுவும் அந்த அசுரனே என் இறப்பு மக்களைத் துன்புறுத்தும் கொடியவர் அனைவருக்கும் ஒரு பாடமாக அமையட்டும் என்ற நோக்கில் அதனைப் பண்டிகையாகக் கொண்டாடச் சொல்லி வேறு கேட்டுக் கொண்டானாம். அப்படிச் சொன்னவன் தீயவனாகவா இருக்க முடியும்? இந்த நரகாசுரன் கதை நாமறிந்த இந்துமத புராணக்கதை.
உண்மையில் தீபாவளிப் பண்டிகையின் தோற்றத்தை சமணசமயத்தில் காட்டுகிறார்கள் பண்டிகையின் தோற்றத்தை ஆராய்ந்த அறிஞர்கள். வாழ்வாங்கு வாழ்ந்து, மக்களின் நலனுக்காக அவர்களை நல்வழிப்படுத்தத் தனது இறுதிநாள் வரை அறிவுரைகள் கூறிய சமணசமயத்தின் கடைசி தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர் மறைந்த தினத்தை விளக்கேற்றி வைத்து, அவரது அறிவுரையின் ஒளி தொடர்ந்து மக்களின் அறியாமை இருளை நீக்கி அவர்களை வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சமணர்கள் வழிபடுநாளாகக் கருதிய நாள்தான் தீபாவளி நன்னாள் என்பது இவர்கள் முடிவு (சமணமும் தமிழும், பக்கம்: 79-80, கல்வெட்டாராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி).
பாவாபுரி நகரின் மன்னரது அரண்மனையில் இரவுமுழுவதும் அறிவுரை வழங்கினார் மகாவீரர். அது முடிவதற்கு இரவு நெடுநேரமாகிவிட, மக்கள் அனைவரும் அங்கேயே உறங்கினர். அவர்கள் விழித்தெழுந்து பார்த்த பொழுது மகாவீரர் வீடு பேறு அடைந்திருந்தார் (அக்டோபர் 15, 527 பொ. ஆ. மு). அறியாமை இருளை அகற்றும் அவரது அறிவுரை, தொடர்ந்து மக்களின் வாழ்வில் ஒளிவீசி நல்வழிப்படுத்த வேண்டும் என்பதன் அறிகுறியாக மன்னரும் மக்களும் முடிவெடுத்து ஒளிவிளக்குகளை ஏற்றிவைத்து வழிபடும் இம்மரபைத் துவக்கினர். மகாவீரர் மறைந்தது அதிகாலை என்பதால் அந்நேரத்தில் வழிபடுதல் மரபு என்பது சமணம் கூறும் வரலாறு. ஆகவே தீபாவளி வழக்கில் வந்தது மகாவீரர் மறைந்த பொ. ஆ. மு. 600 இல். இது வேத காலத்திற்கும் முற்பட்ட காலம். வேதங்களில் சமணதீர்த்தங்கரர்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி; வரிசையாக ஒளிவிளக்கேற்றும் தீபாவலி விழா பின்னர் தீபாவளி என்று திரிந்தது என்று விளக்கப்படுகிறது. சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் இன்றைய நாளிலும் தீபாவளி கொண்டாடுவதும், அந்நாளைப் புதுக்கணக்கு துவக்கும் நாளாகக் கடைப்பிடிப்பதும் தீபாவளியின் சமண சமயப் பின்னணியைக் காட்டி நிற்கின்றது. சமண சமயத்தார் பலவிதக் காரணங்களால் (விரும்பியோ/விரும்பாமலோ) இந்து மதத்தைத் தழுவ நேர்ந்த பொழுது, தங்களது மகாவீரர் மறைந்த நாளின் நினைவைப் போற்றும் வகையில் விளக்குகளை ஏற்றிக் கொண்டாடும் தீபாவளி பழக்கத்தைக் கைவிடாது தொடர்ந்தனர் (தமிழர் நாகரிகமும் பண்பாடும், பக்கம்: 33-34, டாக்டர் மா.இராசமாணிக்கனார்).புராணக் கதைகள் புனைந்துரைக்கப்பட்ட பிற்காலத்தில் தீபாவளிப் பண்டிகைக்குத் தக்கவாறு இந்துமதக் கதைகள் பல உருவாக்கப்பட்டன என்பதே அறிஞர் பலரும் கூறுவது (அபிதான சிந்தாமணி, சைவப் பேரறிஞர் ஆ.சிங்காரவேலு முதலியார்). இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டியது (நம்பமுடிகிறதா?), கடலுக்கு அடியில் ஒளித்தது (அறிவுக்குப் பொருந்துகிறதா?), கண்டு தனது படைப்புத் தொழில் தடைப்பட்டதாக மிரண்ட பிரம்மா திருமாலிடம் வேண்டுகிறார். திருமால் பன்றி அவதாரம் எடுத்து புவியை மீட்க, இதனால் பூமியும் பன்றியும் கொண்ட உறவில் பிறந்த பவுமன் (இயற்கையில் நிகழக்கூடியதா?) என்பவன் தாயைத் தவிர யாராலும் தான் கொல்லப்படக்கூடாது என்ற வரம் பெறுகிறான். அழிக்கப்படமுடியாது என்ற ஆணவத்தில் (தாய்க்குலத்தைப் பற்றிய தப்புக்கணக்கு போட்ட முதல் மனிதனாக இருக்கக்கூடும்) தேவர்களுக்கும் மக்களுக்கும் அவன் துன்பம் தர, திருமால் கிருஷ்ணாவதாரம் எடுக்க, திருமகள் சத்யபாமாவாக அவரை மணக்க, இருவரும் 'நரக'ர்களை (மக்களை) துன்புறுத்திய 'அசுர'னுடன் போர் புரிகிறார்கள். சத்யபாமா தனது மகன் நரகாசுரனாக மாறிவிட்ட பவுமனைக் கொல்கிறார் என்பது புராணக்கதை.இதில் நரகாசுரனே தனது இறந்தநாளைக் கொண்டாடவேண்டும் என்று கேட்டதாக ஒரு வடிவமும், சத்யபாமா கேட்டுக் கொண்டதாக மற்றொரு வடிவமும் கொண்ட கதைகளும் உள்ளன. அதுபோல இரண்யாட்சதன் கதைக்குப் பதிலாக மது, கைடபர் என்ற அரக்கர்கள் வேதத்தை ஒளித்து வைத்து அதை மீட்க திருமால் பன்றி வடிவம் எடுத்ததாகவும் மற்றொரு வேறுபட்ட கதையும் உண்டு. எனவே இக்கதைகளின் அடிப்படையில் நரகாசுரன் என்பவனின் பிறப்பே கேள்விக்குரியதாக இருக்கிறது. எந்தவகையில் மாற்றி மாற்றிச் சொன்னாலும் இவை அறிவுக்கும் அறிவியலுக்குப் புறம்பான கதைகள் என்பதில் ஐயமில்லை.கதைகள் உருவாகிய நோக்கம் என்று இரண்டு காரணங்களை நாம் கணிக்க இயலும்:1) அனைவரும் கொண்டாட விரும்பும் சமண தீபாவளியை இந்துமதத்திற்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் என்பது ஒரு நோக்கம்2) அதேசமயம் நல்லவர்களுக்குத் தீங்கிழைப்பவர் யாராக இருப்பினும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்ற சமயக்கருத்தை மக்களிடம் கொண்டு செல்வதும் மற்றொரு நோக்கம்.நல்லவருக்கு நல்லதே நடக்கும் என்ற இந்த நீதியை அனைத்துச் சமயங்களும் பாகுபாடின்றி வலியுறுத்துகிறது; மக்களை நல்வழிப்படுத்தச் சமயங்கள் போதிக்கும் ஒரு அடிப்படைக் கொள்கை இது. உலகம் முழுவதும் எந்த ஒரு சமயமும் இதில் வேறுபடுவதில்லை. உண்மை சமயக் கருத்தை மறந்துவிட்டு சமயவெறி பிடித்து அலைபவர்கள் இந்த அடிப்படைக் கருத்துக்கு மாறாக நடப்பதும் வழமையே. மேலும், தலைவன் அல்லது நாயகன் ஒருவன் தோன்றி தீயவர்களை அழிப்பான் (the victory of the good over the evils) என்பதும், அவன் வரவை எதிர்பார்ப்பதும் உலக சமய புராணங்கள் யாவற்றிலும் (இன்றைய திரைப்படங்கள் உட்பட) காணப்படுவதும் கூட. இதனை உலக சமயங்களையும் புராணக்கதைகளையும் ஆராய்ந்த அறிஞர் ஜோஸப் கேம்பெல் (Joseph Campbell, 1904 – 1987) என்ற அமெரிக்க புராணவியலாளர் (American Mythologist) கூறியுள்ளார். உலக மதங்களையும் அவற்றின் புராணக் கதைகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்த ஜோஸப் கேம்பெல், தனது ஆய்வின் முடிவாக உலகில் உள்ள புராணக்கதைகள் அனைத்தும் ஒரே வகையான அடிப்படை நியதிகளையே கொண்டிருக்கின்றன எனக் கருதினார். இதனை இவர் “ஒற்றைப் புராணம்” (monomyth) என்ற கோட்பாடாக அறிமுகப்படுத்தினார். அதாவது உலகில் வழங்கி வரும் கதைகளனைத்தும் ஒரே அடிப்படையில் அமைந்தவை, அதன்படியே ஒவ்வொரு மனித வாழ்க்கையும் வாழ்ந்து காட்டப் படுகிறது என்பது அவர் முடிவு.பண்டைய தமிழிலக்கியங்களில் தீபாவளிக்கான சான்றுகள் காட்ட இயலாது. விஜயநகர ஆட்சி தமிழகத்தில் தொடங்கியதும் தீபாவளி கொண்டாடுவதும் தோன்றியது. தீபாவளி என்பது புத்தாண்டுப் புதுக் கணக்கு விழாவாக விஜயநகர ஆட்சியில் கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பார் குறிப்பிடுவதாக பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் (மதுரை நாயக்கர் வரலாறு, பக்கம் : 433-434) சுட்டிக்காட்டுகிறார். விஜயநகர ஆட்சிக் காலத்தில், மதுரையில் குடியேறிய விஜய நகரத்திலிருந்து வந்த சவுராஷ்டிரர்களும் இதைப் புதுக் கணக்கு விழாவாகக் கொண்டாடி வந்திருக்கிறார்கள். மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய பகுதிகளை ஆண்ட நாயக்கர்களால் தமிழகத்தில் பதினாறாம் நூற்றாண்டு காலவாக்கில் புகுத்தப்பட்டு தீபாவளி, அந்நாட்கள் தொடங்கி தென்னிந்திய மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நரகாசுரன் கதையை தீபாவளியுடன் இணைத்துக் கூறப்படுவது தென்னிந்தியாவின் மரபு.நரகாசுரன் கதை பார்ப்பனர்களால் இட்டுக்கட்டப்பட்டது என்பது தமிழ்க்கடல் மறைமலை அடிகள் அவர்களது கருத்து (தமிழர் மதம், பக்கம் : 200-201). பார்ப்பனர்கள் நடத்திய உயிர்ப்பலி கொடுக்கப்பட்ட வேள்விகளை எதிர்த்த மன்னன் ஒருவனை, அவன் மக்களை (பார்ப்பனர்களை) துன்புறுத்திய அசுரன் என்று உருவகப்படுத்தி கண்ணனிடம் கூற, கண்ணன் அவனை அழித்தான் என்று உருவாக்கப்பட்ட கதை என்பது மறைமலை அடிகள் தரும் விளக்கம். மக்கள் வாழுமிடங்களில் அத்துமீறி நுழைந்த ஆரியர் தங்களது சோம பானம் சுரா பானத்தை மக்களுக்கு ஊற்றிக்கொடுத்து அவர்களைப் போதைக்கு அடிமைப்படுத்தியதையும் பிறகு அவர்களது தானியங்களையும் உடைமைகளையும் கைப்பற்றியதைத் தட்டிக்கேட்ட அரசன் நரகாசுரனாகக் காட்டப்பட்டு மற்றொரு அரசனான கண்ணன் துணையுடன் கொல்லப்பட்டான் என்ற மற்றொரு கோணமும் உண்டு.
ஆகவே, சார்புநிலை ஒழித்து செயல்களின் அடிப்படையில் எடை போட்டால், உயிர்க் கொலைகளைத் தடை செய்தவனோ, மக்களைப் போதைக்கு அடிமைப்படுத்தி அவர்களது உடைமைகளைச் சூழ்ச்சியால் கவர்ந்தவர்களைக் கண்டித்த செயற்கரிய செய்த நரகாசுரன் தீயவனாக இருக்க வாய்ப்பில்லை. ஆரியர் தம்மை எதிர்த்தவரை 'அசுரர்' எனக் குறிப்பிடுவர். சுரா பானத்தைக் குடித்த ஆரியர்களை 'சுரர்கள்' என்றும், அதனைக் குடிக்காதவர் 'அசுரர்கள்' என்றும் கூறுவர். இவர்கள் கறுத்த நிறத்துடன், கோரைப்பற்களும், கொம்புகளும் உடைய கொடியவர்களாகவும், சுரர்கள் நற்குணம் பொருந்திய தேவர்களாகக் கூறுவதும் புராணக்கதை வழக்கம். அசுரர் என்பவர் என்பவர் குறிப்பிட்ட எந்த இனத்தவர் என்பதை வரலாற்று அறிஞர்களால் கண்டறியப்பட இயலவில்லை என்றாலும், அவர்கள் ஆரியர்களின் பகைவர்கள் என்பது உறுதி. திராவிடர்களும் ஆரியர்களின் பகைவர்களாகக் கருதப்பட்டவர்களே. இக்காரணத்தின் அடிப்படையில் தமிழர்கள் தீபாவளியைக் கொண்டாடுவது பொருத்தமற்றது என்று கா.சுப்பிரமணியன் பிள்ளை தனது தமிழ் சமயம் (பக்கம் : 62) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
கிருஷ்ணாவதார நரகாசுரன் அழிப்பு கதை மட்டுமின்றி, கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து இந்திரனிடம் இருந்து ஆயர்குலத்தைக் காப்பாற்றியதையும் இணைத்துக் கூறும் தீபாவளிக் கதையும் உண்டு. திருமாலின் பிற அவதாரக் கதைகளுடன் இணைப்பதும் வழக்கில் உள்ளது. மன்னன் மாபலியைப் பாதாளத்திற்கு அனுப்பிய பிறகு அவர் ஒவ்வொரு ஆண்டும் தனது மக்களைக் காணவரும் நாளாகவும் (மலையாள ஓணம் பண்டிகை) கூறப்படுகிறது. அது போல, இராமாவதாரத்துடன் தொடர்புப்படுத்தி, இராவணனைக் கொன்று சீதையை சிறைமீட்டு, தனது வனவாசம் முடிந்து இராமர் அயோத்தி திரும்பிய நாளை மக்கள் மகிழ்ச்சியுடன் விளக்கேற்றிக் கொண்டாடியதே தீபாவளிப் பண்டிகை என்றொரு மற்றொரு இந்துமதத்தின் தீபாவளிக் கதையும் உண்டு. வட இந்தியாவில் வழக்கத்தில் உள்ள தீபாவளிக் கதை இராமரின் கதை. சக்தி கேதாரகௌரி விரதத்தை 21 நாள் கடைப்பிடித்த பின்னர், சக்தியைச் சிவன் தனது உடலில் ஒரு பாதியாக ஏற்று அர்த்தனாரீஸ்வரர் என்று மாறிய நாள் தீபாவளி என்ற ஒரு கந்தபுராணக் கதையும் உண்டு. அதுமட்டுமின்றி சீக்கியர்களும் தங்களது குரு கோபிந்த் சிங் (Guru Har Gobind) விடுதலை பெற்ற நாளைக் கொண்டாட பொற்கோவில் வரை விளக்கேற்றி வழிபடும் வழக்கமும் உண்டு. நேபாளத்தில் உள்ள மகாயான பௌத்தர்கள் உருவவழிபாடு செய்ய கிடைத்த உரிமையைத் திருமால், திருமகள் ஆகியோரை வழிபட்டும்; மயன்மாரில் உள்ள தேரவாத பௌத்தர்கள் புத்தர் வீடுபேறு அடைந்ததை விளக்கேற்றிக் கொண்டாடும் வழக்கமாகவும் தீபாவளி உள்ளது. ஆனால் இப்பண்டிகைகளில் சிலவற்றில் நாட்கள் வேறுபடுவதும், பண்டிகை கொண்டாடும் நாட்களின் எண்ணிக்கை வேறுபடுவதும் வழக்கம்.
தமிழ் வைதீக சமய நூல்கள் வைதீக மதத்தினரின் தீபாவளிக் கொண்டாட்டத்தை சொல்லும் இடங்களைப் பட்டியலிட்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்...... தேமொழி
வடமாநிலங்களில்நரகாசுரன்கதைஇல்லை.வடார்க்காடுமாவட்டத்தில்பொங்கல்தான்சிறப்பாக க்கொண்டாடப்படும்.திகழிஅல்லதுதிதிகொடுப்பதுபிள்ளைகள்.தமிழர்கள்அனைவரும்பங்காளிகள்.சம்பந்தகாரர்கள்யார்.தேடவேண்டும்.
2016-11-03 17:40 GMT+08:00 namasivayampillai sellakrishnan <nsellak...@gmail.com>:வாரியார் சுவாமிகள் வணங்கத் தக்கவர். நாளும் தமிழையும் ஆன்மிகத்தையும் செல்லும் தேயமெல்லாம் விதைத்தவர். ஆனால் தீபாவளி பற்றிய அவரது விளக்கம் அதீத சைவ சமயப் பற்றின் வெளிப்பாடு......இவை போன்றவைதாம் சுவாமிகளின் 'தீபாவளி' பற்றிய விளக்கமும்.நன்றிடாக்டர் ந. செல்லக்கிருஷ்ணன்:ஆழ்வாராதிகளின் அடியொட்டியும், வேத, ஆகம வழியிலும், வேத வியாசரின் திறனாய்வின் அடிப்படையிலும் ஆதிப்பரம்பொருளின் தன்மைகள் இன்னயின்ன என அறுதியிட்ட கோட்பாடுகளின் வழியில்தான் கம்பன் நடக்கிறான். ஆனால் காலவோட்டத்தில் அவன் கடத்தப்பட்டுவிட்டான் ;-) கிபி நான்காம் நூற்றாண்டில் நானாதேசிகள் எனும் கடலாண்மைக் குழு பர்மாவில் நாரணற்குக் கோயில் எழுப்புகிறது. தொடர்ந்து திருவுடைய மன்னரைக் காணில் திருமாலைக் கண்டதாகவே வணங்கும் ஒரு அரச வழக்கம் மலேசியா, தாய்லாந்து, காம்போஜம், ஜாவம் போன்ற நாடுகளில் நிறுவப்படுகிறது. ஆயினும், முடிந்தவரை நேரடியாகப் பேசாமல் மழுப்பல் பேச்சே இம்மண்ணில் அதிகரித்துவிட்டது.
| மல்லை மா நகர்க்கு இறையவன்தன்னை வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து எல்லையில் பிள்ளை செய்வன காணாத் தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல் கொல்லி காவலன் மால் அடி முடிமேல் கோலமாம் குலசேகரன் சொன்ன நல்லிசைத் தமிழ் மாலை வல்லார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே |
தீபாவளி தமிழர்க்கு உரியதன்று!
தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படுகிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும் சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர் ஆதலின் அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.
ஆசிரியர்: கா.சுப்பிரமணியன் (பிள்ளை)
நூல்: தமிழ் சமயம் பக்கம் : 62
*****
வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி!
தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும், தீபாவளிக்கும் தொடர்பே இல்லை.
தீபாவளி புதுக்கணக்குப் புத்தாண்டுப் பிறப்பு விழாவாகும். இது விஜய நகரத்திலும் புத்தாண்டுப் புதுக் கணக்கு விழாவாகக் கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது வடநாட்டுக் குஜராத்திகளுக்கும் மார்வாரிகளுக்கும் புதுக் கணக்குப் புத்தாண்டு விழாவாகும். விஜய நகரத்திலிருந்து வந்து மதுரையில் குடியேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி அன்று புதுக் கணக்கு எழுதப்படும்.
வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி. அச்சொற்றொடர் பின்பு தீபாவளி என்று திரிந்தது. குஜராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவளி அன்று வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். புதுக்கணக்கு எழுதுகிறார்கள். ஆனால், தீபாவளி தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வந்த திருநாளன்று.
மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டி லிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை.
ஆசிரியர்: பேராசிரியர் அ.கி.பரந்தாமனார்
நூல்: மதுரை நாயக்கர் வரலாறு பக்கம் : 433-434
***********
பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி
வடநாட்டில் அக்காலத்தி லிருந்த தமிழ் மேன் மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப் படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்.
பார்ப்பனர் தமது உயிர்க் கொலை கேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவளி என்பது தீபஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்... ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.
ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள்
நூல்: தமிழர் மதம் பக்கம் : 200-201
***********
அகராதிக் குறிப்பில்
இரண்யாட்சதன்: இவன் கதாபாணியாக இந்திராதி தேவர்கள். இருடிகள் முதலியோரை வருத்தி ஒருமுறை பூமியைப் பாய்போற் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிக்க, விஷ்ணுமூர்த்தி சுவேதவராக (பன்றி)வுருக் கொண்டு கொம்பினால் இவன் மார்பைப் பிளந்து பூமியைப் பழைமை போல் நிறுத்தினார். (இந்தக் கருத்து பூமி உருண்டை என்னும் அறிவியல் உண்மையை மறுத்து தட்டை என்னும் மதவாதத்தை வற்புறுத்துகிறது) (169)
நரகாசுரன்: வராக (பன்றி) உருக்கொண்ட விஷ்ணுவிற்கும், பூமி தேவிக்கும் பிறந்த அசுரன் (934)
சுரர்: பிரமன் சொற்படி மது உண்டதால் இப்பெயர் அடைந்த தேவர் (705)
அசுரர்: சுரராகிய தேவர்க்கு (அதாவது மது அருந்தும் ஆரியப்பார்ப்பனர்க்கு) விரோதிகள் (அதாவது தென் நாட்டைச் சேர்ந்த திராவிடத் தமிழர்கள்) (24)
ஆசிரியர்:சைவப் பேரறிஞர் ஆ.சிங்காரவேலு முதலியார்
- நூல்: அபிதான சிந்தாமணி
***********
சமண சமயப் பண்டிகையே தீபாவளி
தீபாவளி சமணரிட மிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரன்மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர்.
வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் இயற்கை எய்தி இருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை; தீபாவலி) மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!
சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பொருத்தமற்ற புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்தமானது அன்று. அன்றியும் இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த பழக்கம். சமணர் கொண்டாடி வந்த மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் தீபாவளி என்பதில் அய்யமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.
ஆசிரியர்: கல்வெட்டாராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி
நூல்: சமணமும் தமிழும் பக்கம்: 79-80
***********
அறிவுக்குப் பொருத்தமற்ற கதை
வர்த்தமான மகாவீரர் கடைசி சமண தீர்த்தங்கரர். அவர் பாவாபுரி அரசன் அரண்மனையில் தங்கி அங்குக் கூடி இருந்த மக்களுக்கு இரவு முழுவதும் அறிவுரைகள் செய்தார். நெடுநேரம் விழித்த காரணத்தால் மக்கள் அவ்விடத்திலேயே உறங்கி விட்டனர். மகாவீரரும் தான் இருந்த இடத்திலேயே வீடு பேறு அடைந்தார். பொழுது விடிந்தது. எல்லாரும் விழித்து எழுந்தனர். மகாவீரர் வாழ்வு நீத்ததைக் கண்டனர். அரசன் சான்றோருடன் கூடி யோசித்தான். மகாவீரரை மக்கள் ஆண்டு தோறும் நினைத்து வழிபடுவதற்காக அவர் வீடு பெற்ற நாளில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். (தீபம் - விளக்கு; ஆவலி - வரிசை, தீபாவலி - விளக்கு வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறு அடைந்தார். ஆதலால் தீபாவளி விடியற்காலையில் மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த உண்மை நிகழ்ச்சி மறைக்கப்பட்டு அறிவுக்குப் பொருத்தமற்ற நரகாசுரன் கதை பிற்காலத்தில் இந்துக்களால் கட்டி விடப்பட்டது என்பது அறிஞர் கருத்து. சமண சமயம் செல்வாக்கு இழந்த காலத்தில் சமணர்கள் சைவ வைணவங்களைத் தழுவினர். அந்நிலையிலும் தீபாவளியைக் கொண்டாடினர். அப்பழக்கம் பிற சமயத்தாரிடையேயும் நாளடைவில் புகுந்துவிட்டது. சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் முதலியோர் இன்றும் தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருவதற்கு இது ஏற்ற சான்றாகும்.
ஆசிரியர்: டாக்டர் மா.இராசமாணிக்கனார்
நூல்: தமிழர் நாகரிகமும், பண்பாடும்
n Nov 9, 2016 5:24 PM, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>>>>
>> 20-ஆம் நூற்றாண்டில் பத்திரிக்கைகள் சென்னை கலாசாரத்தைப் பரப்பின. அவற்றால் தீபாவளி வெளிச்சம் அடைந்தது.
>>
>> நா. கணேசன்
நான் தமிழகத்தை மட்டும் நம்பியிருந்தால் இது உண்மையாகப் பட்டிருக்கும். ஆனால் மலேசியா, சிங்கை, இலங்கையிலும் கொண்டாடப் படுகிறதே! இங்கெல்லாம் பிராமண ஆதிக்கம் என்பதே இல்லையே! பிராமணன் தர்ப்பணம் செய்கிறான், இவர்கள் படையல் வைக்கின்றனர். அவ்வளவுதான் வித்தியாசம்.
வர, வர பிராமணர்கள் பற்றிய கதைகள் எல்லாம் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டவை என்பது தெளிவாகிறது. இவனும் மற்ற தமிழன் போல் ஒருவன். எல்லோர் செய்வதையும் இவனும் செய்கிறான்.
வாளொடு முன் தோன்றினால் யாரையாவது பலி கொடுக்க வேண்டிய கட்டாயம் ;-)
நா.கண்ணன்
விஜயநகர காலத்தில் தெலுங்கு மக்கள் அறிமுகப்படுத்தியது தீபாவளி. எல்லோருக்கும் பெரிதாக அச்சு ஜர்னலிஸம், தீபாவளி மலர்கள் 20-ஆம் நூற்றாண்டில் பெரிதும் உதவின.
//நான் தமிழகத்தை மட்டும் நம்பியிருந்தால் இது உண்மையாகப் பட்டிருக்கும். ஆனால் மலேசியா, சிங்கை, இலங்கையிலும் கொண்டாடப் படுகிறதே! இங்கெல்லாம் பிராமண ஆதிக்கம் என்பதே இல்லையே! பிராமணன் தர்ப்பணம் செய்கிறான், இவர்கள் படையல் வைக்கின்றனர். அவ்வளவுதான் வித்தியாசம்.
வர, வர பிராமணர்கள் பற்றிய கதைகள் எல்லாம் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டவை என்பது தெளிவாகிறது. இவனும் மற்ற தமிழன் போல் ஒருவன். எல்லோர் செய்வதையும் இவனும் செய்கிறான்.//
நா. கணேசன்
n Nov 9, 2016 5:24 PM, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>>>>
>> 20-ஆம் நூற்றாண்டில் பத்திரிக்கைகள் சென்னை கலாசாரத்தைப் பரப்பின. அவற்றால் தீபாவளி வெளிச்சம் அடைந்தது.
>>
>> நா. கணேசன்நான் தமிழகத்தை மட்டும் நம்பியிருந்தால் இது உண்மையாகப் பட்டிருக்கும். ஆனால் மலேசியா, சிங்கை, இலங்கையிலும் கொண்டாடப் படுகிறதே! இங்கெல்லாம் பிராமண ஆதிக்கம் என்பதே இல்லையே! பிராமணன் தர்ப்பணம் செய்கிறான், இவர்கள் படையல் வைக்கின்றனர். அவ்வளவுதான் வித்தியாசம்.
வர, வர பிராமணர்கள் பற்றிய கதைகள் எல்லாம் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டவை என்பது தெளிவாகிறது. இவனும் மற்ற தமிழன் போல் ஒருவன். எல்லோர் செய்வதையும் இவனும் செய்கிறான்.
n Nov 9, 2016 5:24 PM, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>>>>
>> 20-ஆம் நூற்றாண்டில் பத்திரிக்கைகள் சென்னை கலாசாரத்தைப் பரப்பின. அவற்றால் தீபாவளி வெளிச்சம் அடைந்தது.
>>
>> நா. கணேசன்நான் தமிழகத்தை மட்டும் நம்பியிருந்தால் இது உண்மையாகப் பட்டிருக்கும். ஆனால் மலேசியா, சிங்கை, இலங்கையிலும் கொண்டாடப் படுகிறதே!
இங்கெல்லாம் பிராமண ஆதிக்கம் என்பதே இல்லையே! பிராமணன் தர்ப்பணம் செய்கிறான், இவர்கள் படையல் வைக்கின்றனர். அவ்வளவுதான் வித்தியாசம்.
On Wednesday, 9 November 2016 17:02:33 UTC+5:30, N. Ganesan wrote:விஜயநகர காலத்தில் தெலுங்கு மக்கள் அறிமுகப்படுத்தியது தீபாவளி. எல்லோருக்கும் பெரிதாக அச்சு ஜர்னலிஸம், தீபாவளி மலர்கள் 20-ஆம் நூற்றாண்டில் பெரிதும் உதவின.தீபாவளிக் கொண்டாட்டம் வடபுலத்தில் பிரபலமாகவும் விஜயநகர அரசே காரணமா ?தீபாவளி மலர்கள் எதற்கு உதவின , தெரியாது; பழைய தீபாவளி மலர்கள் வெளியிட்டகட்டுரைகள் தரத்தில் உயர்ந்து விளங்கின.
90களில் திரு பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள்
வணக்கம் .
On 09-Nov-2016 5:24 PM, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>>
>>
>> On Tuesday, November 8, 2016 at 11:37:09 PM UTC-8, சேது wrote:
>>>
>>> வடமாநிலங்களில்நரகாசுரன்கதைஇல்லை.வடார்க்காடுமாவட்டத்தில்பொங்கல்தான்சிறப்பாக க்கொண்டாடப்படும்.திகழிஅல்லதுதிதிகொடுப்பதுபிள்ளைகள்.தமிழர்கள்அனைவரும்பங்காளிகள்.சம்பந்தகாரர்கள்யார்.தேடவேண்டும்.
>>>
>>
>> கொங்கு நாட்டிலும் பொங்கல்தான் பிரதானம். தமிழர் திருநாள் என்பது பொங்கல் தான்.
அன்றைய இன்றைய பொருளாதாரம் முக்கிய காரணம்.
அதனாலே தான் திருவள்ளுவர் ஆண்டு பொங்கல் அன்று பிறக்கிறது.
>>
>> 20-ஆம் நூற்றாண்டில் பத்திரிக்கைகள் சென்னை கலாசாரத்தைப் பரப்பின. அவற்றால் தீபாவளி வெளிச்சம் அடைந்தது.
>>
>> நா. கணேசன்
>
>
> தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் ....
>
> தீபாவளி தமிழர்க்கு உரியதன்று!
>
> தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படுகிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும் சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர் ஆதலின் அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.
>
>
>
> ஆசிரியர்: கா.சுப்பிரமணியன் (பிள்ளை)
> நூல்: தமிழ் சமயம் பக்கம் : 62
>
> *****
>
> வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி!
>
> தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும், தீபாவளிக்கும் தொடர்பே இல்லை.
>
> தீபாவளி புதுக்கணக்குப் புத்தாண்டுப் பிறப்பு விழாவாகும். இது விஜய நகரத்திலும் புத்தாண்டுப் புதுக் கணக்கு விழாவாகக் கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது வடநாட்டுக் குஜராத்திகளுக்கும் மார்வாரிகளுக்கும் புதுக் கணக்குப் புத்தாண்டு விழாவாகும். விஜய நகரத்திலிருந்து வந்து மதுரையில் குடியேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி அன்று புதுக் கணக்கு எழுதப்படும்.
>
> வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி. அச்சொற்றொடர் பின்பு தீபாவளி என்று திரிந்தது. குஜராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவளி அன்று வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். புதுக்கணக்கு எழுதுகிறார்கள். ஆனால், தீபாவளி தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வந்த திருநாளன்று.
>
> மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டி லிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை.
>
> ஆசிரியர்: பேராசிரியர் அ.கி.பரந்தாமனார்
>
> நூல்: மதுரை நாயக்கர் வரலாறு பக்கம் : 433-434
>
>
>
> ***********
>
> பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி
>
> வடநாட்டில் அக்காலத்தி லிருந்த தமிழ் மேன் மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப் படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்.
>
> பார்ப்பனர் தமது உயிர்க் கொலை கேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவளி என்பது தீபஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்... ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.
>
> ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள்
> நூல்: தமிழர் மதம் பக்கம் : 200-201
>
> ***********
>
> அகராதிக் குறிப்பில்
>
> இரண்யாட்சதன்: இவன் கதாபாணியாக இந்திராதி தேவர்கள். இருடிகள் முதலியோரை வருத்தி ஒருமுறை பூமியைப் பாய்போற் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிக்க, விஷ்ணுமூர்த்தி சுவேதவராக (பன்றி)வுருக் கொண்டு கொம்பினால் இவன் மார்பைப் பிளந்து பூமியைப் பழைமை போல் நிறுத்தினார். (இந்தக் கருத்து பூமி உருண்டை என்னும் அறிவியல் உண்மையை மறுத்து தட்டை என்னும் மதவாதத்தை வற்புறுத்துகிறது) (169)
>
> நரகாசுரன்: வராக (பன்றி) உருக்கொண்ட விஷ்ணுவிற்கும், பூமி தேவிக்கும் பிறந்த அசுரன் (934)
>
> சுரர்: பிரமன் சொற்படி மது உண்டதால் இப்பெயர் அடைந்த தேவர் (705)
>
> அசுரர்: சுரராகிய தேவர்க்கு (அதாவது மது அருந்தும் ஆரியப்பார்ப்பனர்க்கு) விரோதிகள் (அதாவது தென் நாட்டைச் சேர்ந்த திராவிடத் தமிழர்கள்) (24)
>
> ஆசிரியர்:சைவப் பேரறிஞர் ஆ.சிங்காரவேலு முதலியார்
>
> - நூல்: அபிதான சிந்தாமணி
>
> ***********
>
> சமண சமயப் பண்டிகையே தீபாவளி
>
> தீபாவளி சமணரிட மிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரன்மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர்.
>
> வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் இயற்கை எய்தி இருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை; தீபாவலி) மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!
>
> சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பொருத்தமற்ற புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்தமானது அன்று. அன்றியும் இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த பழக்கம். சமணர் கொண்டாடி வந்த மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் தீபாவளி என்பதில் அய்யமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.
>
> ஆசிரியர்: கல்வெட்டாராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி
> நூல்: சமணமும் தமிழும் பக்கம்: 79-80
>
> ***********
>
> அறிவுக்குப் பொருத்தமற்ற கதை
>
> வர்த்தமான மகாவீரர் கடைசி சமண தீர்த்தங்கரர். அவர் பாவாபுரி அரசன் அரண்மனையில் தங்கி அங்குக் கூடி இருந்த மக்களுக்கு இரவு முழுவதும் அறிவுரைகள் செய்தார். நெடுநேரம் விழித்த காரணத்தால் மக்கள் அவ்விடத்திலேயே உறங்கி விட்டனர். மகாவீரரும் தான் இருந்த இடத்திலேயே வீடு பேறு அடைந்தார். பொழுது விடிந்தது. எல்லாரும் விழித்து எழுந்தனர். மகாவீரர் வாழ்வு நீத்ததைக் கண்டனர். அரசன் சான்றோருடன் கூடி யோசித்தான். மகாவீரரை மக்கள் ஆண்டு தோறும் நினைத்து வழிபடுவதற்காக அவர் வீடு பெற்ற நாளில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். (தீபம் - விளக்கு; ஆவலி - வரிசை, தீபாவலி - விளக்கு வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறு அடைந்தார். ஆதலால் தீபாவளி விடியற்காலையில் மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த உண்மை நிகழ்ச்சி மறைக்கப்பட்டு அறிவுக்குப் பொருத்தமற்ற நரகாசுரன் கதை பிற்காலத்தில் இந்துக்களால் கட்டி விடப்பட்டது என்பது அறிஞர் கருத்து. சமண சமயம் செல்வாக்கு இழந்த காலத்தில் சமணர்கள் சைவ வைணவங்களைத் தழுவினர். அந்நிலையிலும் தீபாவளியைக் கொண்டாடினர். அப்பழக்கம் பிற சமயத்தாரிடையேயும் நாளடைவில் புகுந்துவிட்டது. சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் முதலியோர் இன்றும் தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருவதற்கு இது ஏற்ற சான்றாகும்.
>
> ஆசிரியர்: டாக்டர் மா.இராசமாணிக்கனார்
> நூல்: தமிழர் நாகரிகமும், பண்பாடும்
>
> பக்கம்: 33, 34
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
On Nov 10, 2016 2:49 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>>> நான் தமிழகத்தை மட்டும் நம்பியிருந்தால் இது உண்மையாகப் பட்டிருக்கும். ஆனால் மலேசியா, சிங்கை, இலங்கையிலும் கொண்டாடப் படுகிறதே!
>
>
> இதற்கு, மலேசிய சிங்கப்பூர் பகுதிகளில் சாதிகள், அதன் சங்கங்கள் இக்காலத்தில் பெரிதுபடுத்தப்பட்டு சச்சரவுகள் துவக்கப்படுவதையும், இந்த நிலைமைக்குத் தமிழக திரைப்படங்களின் தாக்கம் காரணம் என்று கூறப்படுவதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊடகங்களின் வழி நடக்கும் ஊடுருவல் புரியலாம்.
>
> ..... தேமொழி
ஏதோ தீபாவளி மலர்கள் வந்ததால் தீபாவளி வந்தது என்பது அறியாமை. மலேசியத் தமிழ் இடப்பெயர்வு 200 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது.
அங்குள்ள தமிழர்கள் பயபக்தியோடு தினம் மணி அடித்து பூசை செய்வதைக் காண்கிறேன். மதுரை வீரன், சங்கிலிக் கருப்பன், மாரியம்மன் போன்ற தெய்வங்கள். இவர்கள் ஐயர் செய்வதைக் காப்பி அடிக்கவில்லை. ஒருவேளை ஐயர்கள் இதைக் காப்பி அடித்து இருக்கலாம். பல விஷயங்களில் பிராமண ஒழுக்கம் என்பது தமிழ் மண் சார்ந்தே உள்ளது. அதை வள்ளுவனே பதிவு செய்கிறான். எனவே தன்னைப் பார்த்து திருந்தும் வலிமை இல்லாதோர் பரப்பும் கோட்பாடே பிராமண எதிர்ப்பு என்பது.
மேலும் இதன் அடிப்படையே தமிழனுக்கு மூளை இல்லை என்பது. ஆரியர்கள் சொன்னார்கள் அதனால் நாங்கள் கெட்டுப்போய் விட்டோம் என்பது கட்டுக்கதை போல் படுகிறது.
வள்ளுவன் தமிழ் வாழ்வியலை ஓவியம் போல் எழுதி வைத்துவிட்டான். அவனிடமிருந்து இக்கோட்பாட்டிற்கான சான்று ஏதுமில்லை. அவன் பிராமணர்களை தமிழ் வாழ்வியலோடு இணைத்தே காண்கிறான். மேலும் அவன் தமிழகத்தை எப்பொருள் எத்தன்மையாயினும், யார் யார் வாய் கேட்பினும் அதன் மெய்ப்பொருள் காணும் சமூகமாகவே காண்கிறான்.
அவனுக்கு முன்னுள்ள பெரியோரும் "தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை" என்றே சொல்லிப்போயினர். அப்படியொரு அறிவு சார் வழியில் வரும் தமிழனை முட்டாள் எனக் காட்ட தமிழ் அறிஞர்கள் முற்பட்டதற்குக் காரணம் அவர்கள் காலத்தில் பிரபலமாய் இருந்த இனவாதக் கோட்பாடுகளே! நாட்சியை விடக் கொடுமையான இனவாதம் தமிழ் இனவாதம். அதற்குப் பெயர் சாதீயம்.
இக்குழுவில் இச்சிந்தனையை உரத்து சொல்லும் ஒரே தமிழன் சேசாத்திரி ஒருவர்தான். பாவம் அவர் அடிக்கடி மட்டுறுத்தலில் மாட்டிக் கொள்கிறார். ஆயினும் மனம் தளராமல் தைர்யமாகச் சொல்கிறார்.
இவ்வளவு கதையும் எதற்கு என்றால் ஏதோ கல்கி, விகடன், அமுதசுரபி தீபாவளி மலர் போட்டதால் தீபாவளி தமிழர்கள் மத்தியில் பரவி விட்டது எனச் சொல்ல முற்படுபதால்!
தீபாவளி ஒரு இந்திய விழா! அது இருந்து கொண்டுதான் இருக்க வேண்டும். அதன் வடிவங்கள் மாறி இருக்கலாம்.
ஈழத்தில், மலேசிய-சிங்கப்பூரில் இதன் நடைமுறையை ஆராய்ச்சி செய்யலாம். தமிழ் இலக்கியத் தரவுகளைத் தேடலாம்.
இந்த நரகாசுரன் தமிழன் எனும் தாழ்வு மனப்பான்மைக் கதையாடலை நிறுத்தலாம்.
நா.கண்ணன்
நான் தமிழகத்தை மட்டும் நம்பியிருந்தால் இது உண்மையாகப் பட்டிருக்கும். ஆனால் மலேசியா, சிங்கை, இலங்கையிலும் கொண்டாடப் படுகிறதே! இங்கெல்லாம் பிராமண ஆதிக்கம் என்பதே இல்லையே! பிராமணன் தர்ப்பணம் செய்கிறான், இவர்கள் படையல் வைக்கின்றனர். அவ்வளவுதான் வித்தியாசம்.

On Nov 10, 2016 2:49 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>>> நான் தமிழகத்தை மட்டும் நம்பியிருந்தால் இது உண்மையாகப் பட்டிருக்கும். ஆனால் மலேசியா, சிங்கை, இலங்கையிலும் கொண்டாடப் படுகிறதே!
>
>
> இதற்கு, மலேசிய சிங்கப்பூர் பகுதிகளில் சாதிகள், அதன் சங்கங்கள் இக்காலத்தில் பெரிதுபடுத்தப்பட்டு சச்சரவுகள் துவக்கப்படுவதையும், இந்த நிலைமைக்குத் தமிழக திரைப்படங்களின் தாக்கம் காரணம் என்று கூறப்படுவதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊடகங்களின் வழி நடக்கும் ஊடுருவல் புரியலாம்.
>
> ..... தேமொழிஏதோ தீபாவளி மலர்கள் வந்ததால் தீபாவளி வந்தது என்பது அறியாமை. மலேசியத் தமிழ் இடப்பெயர்வு 200 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது.
அங்குள்ள தமிழர்கள் பயபக்தியோடு தினம் மணி அடித்து பூசை செய்வதைக் காண்கிறேன். மதுரை வீரன், சங்கிலிக் கருப்பன், மாரியம்மன் போன்ற தெய்வங்கள். இவர்கள் ஐயர் செய்வதைக் காப்பி அடிக்கவில்லை.
ஒருவேளை ஐயர்கள் இதைக் காப்பி அடித்து இருக்கலாம். பல விஷயங்களில் பிராமண ஒழுக்கம் என்பது தமிழ் மண் சார்ந்தே உள்ளது. அதை வள்ளுவனே பதிவு செய்கிறான். எனவே தன்னைப் பார்த்து திருந்தும் வலிமை இல்லாதோர் பரப்பும் கோட்பாடே பிராமண எதிர்ப்பு என்பது.
மேலும் இதன் அடிப்படையே தமிழனுக்கு மூளை இல்லை என்பது. ஆரியர்கள் சொன்னார்கள் அதனால் நாங்கள் கெட்டுப்போய் விட்டோம் என்பது கட்டுக்கதை போல் படுகிறது.
வள்ளுவன் தமிழ் வாழ்வியலை ஓவியம் போல் எழுதி வைத்துவிட்டான். அவனிடமிருந்து இக்கோட்பாட்டிற்கான சான்று ஏதுமில்லை. அவன் பிராமணர்களை தமிழ் வாழ்வியலோடு இணைத்தே காண்கிறான். மேலும் அவன் தமிழகத்தை எப்பொருள் எத்தன்மையாயினும், யார் யார் வாய் கேட்பினும் அதன் மெய்ப்பொருள் காணும் சமூகமாகவே காண்கிறான்.
அவனுக்கு முன்னுள்ள பெரியோரும் "தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை" என்றே சொல்லிப்போயினர். அப்படியொரு அறிவு சார் வழியில் வரும் தமிழனை முட்டாள் எனக் காட்ட தமிழ் அறிஞர்கள் முற்பட்டதற்குக் காரணம் அவர்கள் காலத்தில் பிரபலமாய் இருந்த இனவாதக் கோட்பாடுகளே! நாட்சியை விடக் கொடுமையான இனவாதம் தமிழ் இனவாதம். அதற்குப் பெயர் சாதீயம்.
இக்குழுவில் இச்சிந்தனையை உரத்து சொல்லும் ஒரே தமிழன் சேசாத்திரி ஒருவர்தான். பாவம் அவர் அடிக்கடி மட்டுறுத்தலில் மாட்டிக் கொள்கிறார். ஆயினும் மனம் தளராமல் தைர்யமாகச் சொல்கிறார்.
இவ்வளவு கதையும் எதற்கு என்றால் ஏதோ கல்கி, விகடன், அமுதசுரபி தீபாவளி மலர் போட்டதால் தீபாவளி தமிழர்கள் மத்தியில் பரவி விட்டது எனச் சொல்ல முற்படுபதால்!
தீபாவளி ஒரு இந்திய விழா! அது இருந்து கொண்டுதான் இருக்க வேண்டும். அதன் வடிவங்கள் மாறி இருக்கலாம்.
ஈழத்தில், மலேசிய-சிங்கப்பூரில் இதன் நடைமுறையை ஆராய்ச்சி செய்யலாம். தமிழ் இலக்கியத் தரவுகளைத் தேடலாம்.
இந்த நரகாசுரன் தமிழன் எனும் தாழ்வு மனப்பான்மைக் கதையாடலை நிறுத்தலாம்.
பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி
வடநாட்டில் அக்காலத்தி லிருந்த தமிழ் மேன் மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப் படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்.
பார்ப்பனர் தமது உயிர்க் கொலை கேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவளி என்பது தீபஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்... ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.
ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள்
நூல்: தமிழர் மதம் பக்கம் : 200-201
On Wednesday, 9 November 2016 22:24:40 UTC+5:30, N. Kannan wrote:நான் தமிழகத்தை மட்டும் நம்பியிருந்தால் இது உண்மையாகப் பட்டிருக்கும். ஆனால் மலேசியா, சிங்கை, இலங்கையிலும் கொண்டாடப் படுகிறதே! இங்கெல்லாம் பிராமண ஆதிக்கம் என்பதே இல்லையே! பிராமணன் தர்ப்பணம் செய்கிறான், இவர்கள் படையல் வைக்கின்றனர். அவ்வளவுதான் வித்தியாசம்.
தர்ப்பணம், படையல், பிண்ட ப்ரதாநாம் - எல்லாம் என்றென்றும் உள்ளவை !தமிழகத்தையே நம்பியிருப்போரும் புரிந்துகொண்டு கடைப்பிடித்து வரும் சடங்குகளே.
.......................................................... வள்ளுவர் தென்புலத்தார் என்பது
வடக்குநோக்கி (சல்லேகானம்) இருத்தல் என்னும் பழையமரபு. யமதிசை தெற்கு என்பதன் குறிப்பு.பிண்டம் வைத்தலை அதில் காணோம்.
தீபாவளி நரகாசுரன் கதைகள் அண்மைக்காலத்தையவை. பாஞ்சாலி சபதம் போல,இந்திய சுதந்திர இயக்கத்தின்போது தீபாவளி நரகாசுரன் கதை தெலுங்கில் உருவகமாகவும் எழுதப்பட்டது.பொதுக் கல்வி, அச்சுப் பத்திரிகைகளின் வளர்ச்சி - 20-ஆம் நூற்றாண்டில் இவற்றோடுஆந்திர விழா தீபாவளி தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளது.
பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி
வடநாட்டில் அக்காலத்தி லிருந்த தமிழ் மேன் மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப் படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்.
பார்ப்பனர் தமது உயிர்க் கொலை கேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவளி என்பது தீபஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்... ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.
ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள்
நூல்: தமிழர் மதம் பக்கம் : 200-201இப்படி கற்பனையான அறிக்கை விடுவதற்கு சும்மா இருக்கலாம் மறைமலையார். தமிழரை தவறான மதக்கருத்து அடிப்படையில் முட்டாள் ஆக்கியவருள் இவரும் ஒருவர்.பெரியாருக்கும் இவருக்கும் பெருத்த வேறுபாடு இல்லை.கண்ணன் நரகனை கொன்றதன் நினைவு நாள் தான் தீபாவளி என்பது பொய் என்றால் தம் உயிர்க்கொலை வேள்விக்கு உடன்படாத நரகனை கண்ணனை கொண்டு கொன்றுவித்தனர் என்பது மட்டும் எப்படி உண்மையாக இருக்கும். நல்ல கற்பனை. மறைமலையார் பெரும் பொய்யர்.ஆரோதன்
..... தேமொழி
கண்ணன் நரகனை கொன்றதன் நினைவு நாள் தான் தீபாவளி.
தியாகராஜர் கிருதி:O Thief of (fresh) butter! O Blessed Son of nanda! O Brave One who is Friend of arjuna! O Hero in the form of nara siMha! O Splendorous like fresh thunder-cloud! O Brother of pArvatI! O Slayer of demon naraka! O Unborn! O Lord saluted by this tyAgarAja!
.................................................வள்ளுவர் தென்புலத்தார் என்பது வடக்குநோக்கி (சல்லேகானம்) இருத்தல் என்னும் பழையமரபு. யமதிசை தெற்கு என்பதன் குறிப்பு.
பிண்டம் வைத்தலை அதில் காணோம்.
.........................................அதில் கிருஷ்ணன் நரகாசுர வதம் முக்கியம். விஜயநகர காலத்தில் தெலுங்கு மக்கள்
அறிமுகப்படுத்தியது தீபாவளி.