தமிழிசை - ரசித்த கீதங்கள்

1,473 views
Skip to first unread message

Suba.T.

unread,
Aug 30, 2014, 5:47:52 AM8/30/14
to மின்தமிழ், Subashini Tremmel
வேறொரு இழையில் கர்நாடக சங்கீதத்தில் தமிழை முக்கியத்துவம் பெறாமை என்ற நிலை பற்றிய கலந்துரையால் செல்கின்றது. இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட எனக்கு இந்த இசை அனுபவங்கள் தரும் சுகம் அலாதியானது.

இசையைக் கேட்பது என்பது ஒரு வகை.. பாடலைப் பாடி அதில் கலப்பது என்பது ஒரு தனி வகை... இசையில் மூழ்கிப் போவது என்பது ஒரு வகை.. இவையெல்லாம் பலவகை அனுபவங்கள் தான். 

சில நேரங்களில் ராகங்களின் இசை புரியா மொழியைக் கூட மனதிற்கு மிக அன்னியத்திற்கு கொண்டு வருகின்றன. இருப்பினும் பொருள் புரிந்து பாடும் போது நாதமும் கீதமும் பாடலின் பொருளும் தரும் சுகம் .. விவரிக்க வார்த்தைகளற்றது.

இந்த இழையில் நான் ரசிக்கும் கர்நாட தமிழிசைப் பாடல்களை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். ஏனையோரும் தங்கள் விருப்பபாடல்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். ஒரே பதிவில் 1க்கும் மேற்பட்ட பாடல்கள பதிவதைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் குரிப்பிடப்படும் அப்பாடல் அதன் தனித்துவம் கெடாதவாறு ஒவ்வொரு பதிவும் அமைய வேண்டும். அப்போது தான் அத்தனிப்பாடலை உண்மையில் அறிமுகப்படுத்தியதாக அமையும்.

பாடகர்களில் என் மனதை மிகக் கவர்பவர்கள் மஹாராஜபுரம் ஸந்தானம், சௌம்யா, நித்யஸ்ரீ, சுதா ரகுநாதன், பாலமுரளி கிருஷ்ணா, எம்.எல்.வஸந்தகுமாரி, பாம்பே ஜெயஸ்ரீ, ஜேசுதாஸ் ஆகியோர். ஏனையோர் பாடியவையும் நான் கேட்டு ரசிப்பதுண்டு. 

இன்று அறிமுகப்படுத்துவது.. சுதா ரகுநாதனின் குரலில் 
பாடல்: கண்ட நாள் முதலாய்

ராகம்: மதுவந்தி
எழுதியவர்: திரு என்.எஸ். சிதம்பரம்
பாடியவர் : சுதா ரகுநாதன்

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி

வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை
(கண்ட நாள் முதலாய்…)

நீலமயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசமுடன் கலந்த பாசமும் மறக்கவில்லை

கோலக்குமரன் மனக்கோயிலில் நிறைந்துவிட்டான்
குறுநகை தனைக்காட்டி நறுமலர் சூட்டிவிட்டான்
(கண்ட நாள் முதலாய்…)


​கேட்டு ரசிக்கலாமே!​

​சுபா

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

தேமொழி

unread,
Aug 31, 2014, 1:23:41 AM8/31/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com
நல்ல முயற்சி சுபா.

பாடல்: தந்தை தாய் இருந்தால்
சுட்டி:  http://youtu.be/Y7mIOTG1WYE
 
பாடியவர்: N.C. வசந்தகோகிலம்
பாடல்: தந்தை தாய் இருந்தால் 
இயற்றியவர்: கோபாலக்கிருஷ்ண பாரதி
இராகம்: சண்முகப்ரியா 
___________________________________________________

தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த 
தாழ்வெல்லாம் வருமோ அய்யா..............................
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த 
தாழ்வெல்லாம் வருமோ அய்யா - பெற்ற 
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த 
தாழ்வெல்லாம் வருமோ அய்யா


அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே 
அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே 
அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே
அருமை உடனே பெற்று பெருமை உடன் வளர்த்த
அருமை உடனே பெற்று பெருமை உடன் வளர்த்த
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த 
தாழ்வெல்லாம் வருமோ அய்யா


கல்லால் ஒருவன் அடிக்க ...... 
கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க 
காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க
கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க
காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க


வில்லால் ஒருவன் அடிக்க காண்டீபம் 
என்னும் வில்லால் ஒருவன் அடிக்க
கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட
கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட 
கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட 


வீசி மதுரை மாறன்.....ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க
அந்த வேளை யாரை நினைந்தீரோ .... அய்யா .....
பெற்ற தந்தை தாய் இருந்தால்  உலகத்தில் உமக்கிந்த 
தாழ்வெல்லாம் வருமோ அய்யா
தந்தை தாய் இருந்தால்  உலகத்தில் உமக்கிந்த 
தாழ்வெல்லாம் வருமோ அய்யா



N. Ganesan

unread,
Aug 31, 2014, 1:37:30 AM8/31/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com, vallamai


On Saturday, August 30, 2014 10:23:41 PM UTC-7, தேமொழி wrote:
நல்ல முயற்சி சுபா.

பாடல்: தந்தை தாய் இருந்தால்
சுட்டி:  http://youtu.be/Y7mIOTG1WYE

நல்ல பாடல். வசந்தகோகிலம் நீண்டநாள் வாழ்ந்திருந்தால் எம்.எஸ்ஸுக்கு போட்டியாய் இருந்திருக்கும் என்பர்.

நடை கோபாலகிருஷ்ண பாரதி போல் இல்லை என நினைத்தேன்.
இப்பாடல் தஞ்சை நால்வர் வழிவந்த பொன்னையாப்பிள்ளை பாடினது.

யுட்யூப் பாடலுக்கும், அச்சான பாடத்துக்கும் வேறுபாடுகள் இருக்கும்.
பார்க்கவேண்டும்.


நா. கணேசன்

தேமொழி

unread,
Aug 31, 2014, 4:35:34 AM8/31/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com, vall...@googlegroups.com
தவறுக்கு வருந்துகிறேன் மக்களே, 

கீழுள்ள 3 தளங்களும் பொன்னையாப்பிள்ளை அவர்களின் பாடல் என்றே குறிக்கின்றன.


நான் இரு ஆண்டுகளுக்கு முன்னர் தேடிய பொழுது கிடைத்தத் தகவலை வைத்து அக்காணொளியிலும் தவறாகக் குறிப்பிட்டுள்ளேன்.
விரைவில் பிழை திருத்திவிடுகிறேன்.  தவறினை கவனத்திற்குக் கொண்டு வந்த திரு. கணேசன் அவர்களுக்கு நன்றி.  
அவர் தேடல் பணிகள் இன்றியமையாதது எனப் புரிகிறது.

..... தேமொழி

Innamburan S.Soundararajan

unread,
Aug 31, 2014, 4:50:44 AM8/31/14
to vall...@googlegroups.com, mintamil, Subashini Tremmel
வாஸ்தவம். அவர் ஒரு இசை மேதை.










இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "வல்லமை" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to vallamai+u...@googlegroups.com.
>
> For more options, visit https://groups.google.com/d/optout.

Megala Ramamourty

unread,
Aug 31, 2014, 10:54:43 AM8/31/14
to மின்தமிழ்
நாகை சந்திரசேகர (என்.சி) வசந்தகோகிலம் உண்மையிலேயே ஓர் இசை கோகிலம்தான்! மிகச் சிறிய வயதிலேயே (in her early 30s) அவர் காச நோயால் தவறிப்போனது இசை உலகிற்கு மிகப் பெரிய இழப்பு என்பதில் சற்றும் ஐயமில்லை. எம்.எஸ். அம்மாவைப் போன்றே கம்பீரமான குரல்வளம், தெளிவான உச்சரிப்பு, ஸ்வர ஆலாபனைகளில் அற்புதமான தேர்ச்சி மற்றும் புலமை என்று கேட்போரைப் பிணிக்கும்
மனோகரக் குரலுக்குச் சொந்தக்காரர் அவர்!

தேமொழி வழங்கியுள்ள ‘தந்தை தாய் இருந்தால்’ பாடல் எனக்கு மிகப் பிடித்தமான ஓர் தமிழிசைப் பாடல். அதுவும் வசந்தகோகிலம் அம்மையாரின் குரலில் காதில் தேன்வெள்ளமாய் அன்றோ பாய்கின்றது!

நானும், வசந்தகோகிலம் அம்மையாரின் மற்றொரு அற்புதமான பாடலை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

பாடல்: பித்தனென்றாலும்...
பாடலாசிரியர்: திரு. ஆண்டவன் பிச்சை
இராகம்: ஆபேரி
தாளம்: ஆதி
பாடியவர்: என்.சி. வசந்தகோகிலம்
பித்தன் என்றாலும் அவன் பேயன் என்றாலும்
சித்தமெல்லாம் அவன்பால் செல்லுதம்மா! (3)

தத்திமித்தோம் என்றே திருநடனம் புரியும்...ஆ...(4)
தாண்டவனை, தில்லைச் சிதம்பர நாதனை (2)
                                                                          
பித்தன் என்றாலும் அவன் பேயன் என்றாலும்
சித்தமெல்லாம் அவன்பால் செல்லுதம்மா!                                                                            

அண்டங்கள் நடுங்கிட அணிந்த அரவமாலை (2)
அதிரவும் முத்துமணி உதிர நடனமாடும் (2)
அண்டங்கள் நடுங்கிட அணிந்த அரவமாலை
அதிரவும் முத்துமணி உதிர நடனமாடும்

நீலகண்டனை, மங்கை சிவகாமி மணாளனை (2)
காமனைக் கண்ணால் எரித்த மகேஸ்வரனை (2)

பித்தனென்றாலும் அவன் பேயன் என்றாலும்
சித்தமெல்லாம் அவன்பால் செல்லுதம்மா!

ஸ்வர ஆலாபனை...

பித்தனென்றாலும் அவன் பேயன் என்றாலும்
சித்தமெல்லாம் அவன்பால் செல்லுதம்மா!


சமீபத்தில் மற்றொரு இழையில் நம் பேராசிரியரும், சிவகாமிப் பாட்டியின் அருமைப் பேரனுமான மதஎசு இந்திரன் அவர்கள் வசந்தகோகிலம் அம்மையாரின் இனிமையான, மக்கள் அதிகம் அறிந்திராத ஒரு பாடலின் காணொளியைத் தந்திருந்தார். அப்பாடலும் ஓர் அருமையான பாடலே!

அந்தப் பாடல்: நித்திரையில் வந்து...
பாடலாசிரியர்: சுத்தானந்த பாரதியார்
இராகம்: ஜோன்பூரி
தாளம்: ஆதி
அதன் சுட்டி: https://www.youtube.com/watch?v=38X_biEHlus
 
(ஒரே பதிவில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடல்களைத் தரவேண்டாம் என்று தோழி சுபா அன்புக் கட்டளை இட்டிருக்கிறார்; எனினும், இவ்விரண்டு பாடல்களும் ஒரே பாடகி பாடியவை என்ற அடிப்படையிலும், நித்திரையில் வந்து...என்ற பாடல் ஒரு மறு ஒளிபரப்பு என்பதனாலும் சுபா என்னை மன்னிப்பாராக!) :-)

அன்புடன்,
மேகலா




N. Ganesan

unread,
Aug 31, 2014, 11:17:54 AM8/31/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com, vall...@googlegroups.com


On Sunday, August 31, 2014 1:35:34 AM UTC-7, தேமொழி wrote:
தவறுக்கு வருந்துகிறேன் மக்களே, 

கீழுள்ள 3 தளங்களும் பொன்னையாப்பிள்ளை அவர்களின் பாடல் என்றே குறிக்கின்றன.


நான் இரு ஆண்டுகளுக்கு முன்னர் தேடிய பொழுது கிடைத்தத் தகவலை வைத்து அக்காணொளியிலும் தவறாகக் குறிப்பிட்டுள்ளேன்.

இணையத்த்தில் இப்பிழை அதிகம்: 
”கிடைத்த தகவலை” என்பதே சரி.

பொன்னையாப்பிள்ளை பாடல் தமிழ் நன்கறிந்தவர் பாடல்.
அந்நடை மற்றவர்களிடம் இராது.

நா. கணேசன்

Tthamizth Tthenee

unread,
Aug 31, 2014, 10:29:22 PM8/31/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, Subashini Tremmel
என்  சிறு வயதிலே   HM   His  Masters Voice  LB  இசைத்தட்டு 
 கையால் சுழற்றி  விசை உருவாக்கி  கிராமபோன் என்னும் கருவியிலே பதியவிட்டு
லாவகமாக  சிறு முள்ளிருக்கும்  அதன் பக்கவாட்டுக் கையை எடுத்துக் கொண்டுபோய்  அந்த முள்  இசைத்தட்டின்  ஓரத்திலே  ஒரு கோடிருக்குமே   அதிலே  சரியாக பதியவிட்டு

இந்தப் பாடல்களைக்  கேட்டிருக்கிறேன் 
ஹும்  அது ஒரு பொற்காலம்

அன்புடன்
தமிழ்த்தேனீ



அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net





தேமொழி

unread,
Aug 31, 2014, 11:25:43 PM8/31/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, ksuba...@gmail.com


..... தேமொழி 



To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

Suba.T.

unread,
Sep 7, 2014, 10:38:04 AM9/7/14
to மின்தமிழ், Subashini Tremmel
மஹாராஜபுரம் சந்தானம்.. எனக்குப் பிடித்த கர்னாடக இசைப்பாடகர்களில் ஒருவர்.

அவரது சொந்த சாஹித்யத்தில் ஹம்ஸத்வனி ராகத்தில் ஒரு பாடல். மிகப் பிடித்த பாடல். 

சதாசிவன் மைந்தனே..


mp3 கோப்பாக உள்ளது. 
ஹம்ஸத்வனி இனிமையான ராகங்களில் ஒன்று. இசைப்பிரியர்கள் கேட்டு மகிழுங்கள்.

சுபா




தேமொழி

unread,
Sep 7, 2014, 1:29:13 PM9/7/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com


நல்ல பாடல் சுபா.  தமிழிசை எப்படி பிற மொழிகளில் சிக்கிக் கொண்டதோ அது போல மதத்திலும்  மாட்டிவிட்டது.

பாடு பொருள்களின்  பற்றாக்குறை???

இசை நிகழ்சிகள் பஜனை மடங்கள் சாயலில்தான் இருக்கின்றன என்பது ஆயாசம் தரும் உண்மை.

இசை மட்டுமல்ல இந்தியாவின் பிற கலைகள் யாவுமே சமயச் சிறையில் அடைபட்டுவிட்டன. 




..... தேமொழி



D S Mahadevan

unread,
Sep 7, 2014, 2:43:54 PM9/7/14
to mint...@googlegroups.com
தேமொழி அவர்களே,

//இசை மட்டுமல்ல இந்தியாவின் பிற கலைகள் யாவுமே சமயச் சிறையில் அடைபட்டுவிட்டன. //

தங்களது இந்தக் கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை.  இந்தியாவில், தமிழ்நாட்டையும் சேர்த்து, கலைகளை (இசையும் ஒரு கலையே!) வளர்த்தது இந்து சமயம்தான்!  சமயம் சிறை என்று நினைத்தால் அது சிறை!  அது பாதுகாப்பு என்று நினை த்தால் அது பாதுகாப்பு!

பழந்தமிழர்கள் சமயம் மூலம் கலைகளை வளர்த்தது, அவை (கலைச்சின்னங்கள்) அழிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான். மன்னர்கள் தங்களுள் போர் புரிந்து ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வார்கள். கழனிகளையும், ஊர்களையும் அழிப்பார்கள். (சங்க இலக்கியத்திலேயே இவை குறிப்பிடப்பட்டு இருக்கிறது).  ஆனால், இறைவர்தம் கோவில்களை அழிக்கமாட்டர்கள்.  எனவே, சமயம்தான் கலைகளை அன்று பாதுகாத்தது, பாதுகாத்தும் வருகிறது.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 7, 2014, 4:59:07 PM9/7/14
to mint...@googlegroups.com

///பழந்தமிழர்கள் சமயம் மூலம் கலைகளை வளர்த்தது///



இது விவாதத்திற்குரியது திரு. அரிசோனன்.

கலைகளுக்கு சமயம் ஒரு கருப்பொருளைக் கொடுத்தது...  ஆனால் காலப் போக்கில் அதுவே கலையை முழுக்க அப்படியே விழுங்கி விட்டது.

இது சமய மரறுமலர்ச்சிக்குப் பிறகு நிகழ்ந்த மாற்றம்.

கலையால் சமயம் தன்னை நன்றாக நிலையாக வளர்த்துக் கொண்டது 

சங்கத் தமிழ்ப் பாடல்கள் காட்டுவது போன்ற  வாழ்வியல் கருத்துக்களையோ.......

அதன் பின்னர் வந்த நீதிநெறி பாடல்கள் போன்றவையோ கலையில் ஓரங்கட்டப்பட்டுவிட்டன.  

1950 களில் சமூகப்படங்கள் வரும் வரை இதே நிலைமை.

நாட்டுப்புற பாடல்கள் என எடுத்துக் கொண்டால் அவற்றில் எத்தனை வாழ்வியல் பாடல்கள் உள்ளன.  





என் கோணத்தை விளக்கும் பொருட்டு....

விரிவான பார்வையைத் தவிர்த்து மிக குறுகிய கோணத்தில் காணுவோம்..


1. ஒரே ஒரு கவிஞர் மட்டும் எடுத்துக் கொள்வோம்.....

2. அதிலும் மிகக் குறைவான காலம் மட்டுமே வாழ்ந்த பட்டுக்கோட்டையாரின் பாடல்களை மட்டும் எடுத்துக்கொள்வோம் .....

3. அந்தக் குறுகிய காலத்திலும் அவர் திரைப்படப் பாடல்களாக எழுதியதை மட்டுமே எடுத்துக் கொள்வோம்....

அடுத்து விக்கிபீடியாவில் இருப்பதை அப்படியே எடுத்து இங்கு  பதிகிறேன்....எத்தனை வகை கருப்பொருள் வைத்து பாடல்கள் எழுத முடியும் என்பதை...


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரைப்பட பாடல்கள் :[தொகு]

கருப்பொருள்:இயற்கை[தொகு]

[[பாடல் - படம் - வெளிவந்த ஆண்டு

  • 1.ஆடுமயிலே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
  • 2.ஓ மல்லியக்கா ( மக்களைப் பெற்ற மகராசி 1957 )
  • 3.வம்புமொழி ( பாண்டித்தேவன்1959 )
  • 4.வா வா வெண்ணிலவே ( செளபாக்கியவதி 1957 )
  • 5.கனியிருக்கு ( எதையும் தாங்கும் இதயம் 1962 )
  • 6.கொக்கரக் கொக்கரக்கோ சேவலே ( பதிபக்தி 1958 )
  • 7.சலசல ராகத்திலே -கங்கையக்கா ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
  • 8.துணிந்தால் துன்பமில்லை ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
  • 9.காக்காய்க்கும் ( பிள்ளைக் கனியமுது )
  • 10.வா வா சூரியனே ( பாண்டித்தேவன் 1959 )
  • 11.என்னருமை காதலிக்கு வெண்ணிலவே ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )

கருப்பொருள்:சிறுவர்[தொகு]

  • 12.குழந்தை வளர்வது அன்பிலே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
  • 13.அன்புத் திருமணியே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
  • 14.அமுதமே என் அருமைக்கனியே ( உலகம் சிரிக்கிறது 1959 )
  • 15.செங்கோல் நிலைக்கவே - மகுடம் காக்க ( இரத்தினபுரி இளவரசி 1959 )
  • 16.சின்னஞ்சிறு கண்மலர் ( பதிபக்தி 1958 )
  • 17.அழாதே பாப்பா ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958)
  • 18.ஆனா ஆவன்னா ( அன்பு எங்கே 1958 )
  • 19.இந்த மாநிலத்தை பாராய் மகனே ( கல்யாணிக்குக் கல்யாணம் 1959)
  • 20.சின்னப்பயலே...சின்னப்பயலே ( அரசிளங்குமரி 1958)
  • 21.தூங்காதே தம்பி தூங்கதே ( நாடோடி மன்னன் 1958 )
  • 22.திருடாதே பாப்பா திருடாதே ( திருடாதே 1961 )
  • 23.ஏட்டில் படித்ததோடு இருந்துவிடுதே ( குமாரராஜா 1961 )
  • 24.உன்னைக் கண்டு நானாட ( கல்யாண பரிசு )

கருப்பொருள்:காதல்,மகிழ்ச்சி,சோகம்[தொகு]

  • 25.பக்கத்திலே இருப்பே ( தேடிவந்த செல்வம் 1958 )
  • 26.வாடாத சோலை ( படித்த பெண் 1956 )
  • 27.புது அழகை -ஆணும் பெண்ணும் ( அவள் யார் 1959 )
  • 28.படிக்க படிக்க நெஞ்சிருக்கும் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
  • 29.காலம் எனுமொரு ஆழக்கடலில் ( அமுதவல்லி 1959 )
  • 30.உள்ளங்கள் ஒன்றாகி ( புனர்ஜென்மம் 1961)
  • 31.இன்று நமதுள்ளமே ( தங்கப்பதுமை 1958 )
  • 32.கழனி எங்கும் கதிராடும் ( திருமணம் 1958 )
  • 33.ஆசை வைக்கிற இடந்தெரியனும் ( கலையரசி 1963 )
  • 34.என்னைப் பார்த்த கண்ணு ( குமாரராஜா 1961 )
  • 35.அன்புமனம் கனிந்தபினனே ( ஆளுக்கொருவீடு 1960 )
  • 36.நீயாடினால் ஊராடிடும் ( பாண்டித் தேவன் 1959 )
  • 37.வாடிக்கை மறந்ததும் ஏனோ ( கல்யாணபரிசு 1959 )
  • 38.நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு ( இரும்புத்திரை 1960 )
  • 39.வருஷத்திலே ஒருநாளு தீபாவளி ( கல்யாணிக்குக் கல்யாணம் 1959)
  • 40.ஆசையினாலே மனம் ( கல்யாணபரிசு 1959 )
  • 41.துள்ளி துள்ளி அலைகளெல்லாம் ( தலை கொடுத்தான் தம்பி )
  • 42.பெண்ணில்லே நீ ( ஆளுக்கொருவீடு 1960 )
  • 43.ஆண்கள் மனமே அப்படித்தான் ( நான் வளர்த்த தங்கை )
  • 44.மஞ்சப்பூசி பூ முடிச்சு ( செளபாக்கியவதி 1957 )
  • 45.கன்னியூர் சாலையிலே ( பொன் விளையும் பூமி 1959 )
  • 46.போட்டுக்கிட்டா ரெண்டு பேரும் -தாலி ( வீரக்கனல் 1960 )
  • 47.அடக்கிடுவேன் ( அவள் யார் 1959 )
  • 48.எழுந்தென்னுடன் வாராய் ( தங்கப்பதுமை 1958 )
  • 49.ஆடைகட்டி வந்த நிலவோ ( அமுதவல்லி 1959 )
  • 50.மானைத் தேடி மச்சான் வர ( நாடோடி மன்னன் 1958 )

கருப்பொருள்:காதல்[தொகு]

  • 51.துள்ளாத மனமும் துள்ளும் ( கல்யாணபரிசு 1959 )
  • 52.அழகு நிலாவின் பவனியிலே ( மஹேஸ்வரி 1955 )
  • 53.உனக்காக எல்லாம் உனக்காக ( புதையல் 1957 )
  • 54.கண்ணுக்கு நேரிலே ( அலாவுதினும் அற்புத விளக்கும் 1957 )
  • 55.முகத்தில் முகம் பார்க்கலாம் ( தங்கப்பதுமை 1959 )
  • 56.கற்பின் இலக்கணமே ( நான் வளர்த்த தங்கை 1958 )
  • 57.எதுக்கோ இருவிழி ( செளபாக்கியவதி 1957 )
  • 58.உன்னை நினைக்கையிலே ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
  • 59.உன்னைக் கண்டு நானாட ( கல்யாணபரிசு 1959 )
  • 60.ஆசை கொண்ட நெஞ்சிரண்டு ( இரும்புத்திரை 1960 )
  • 61.மொகத்தைப் பார்த்து முறைக்காதிங்க ( விக்கிரமாதித்தன் 1962 )
  • 62.இல்லாத அதிசயமா ( கற்புக்கரசி 1957 )
  • 63.துடிக்கும் வாலிபமே ( மர்மவீரன் 1958 )
  • 64.கன்னித் தீவின் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
  • 65.வேல் வெல்லுமா ( மஹாலட்சுமி 1960 )
  • 66.ஐயா நானாடும் நாடகம் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
  • 67.மாந்தோப்பு வீட்டுக்காரி ( இரத்தினபுரி இளவரசி 1959 )
  • 68.பார் முழுவதுமே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
  • 69.கண்கள் ரெண்டும் வண்டு ( அமுதவல்லி 1959 )
  • 70.ஊரடங்கும் வேளையிலே ( ரங்கோன் ராதா 1956 )
  • 71.சின்னக் குட்டி நாத்துனா ( அமுதவல்லி 1959 )
  • 72.இன்ப முகம் ஒன்று ( நான் வளர்த்த தங்கை 1958 )
  • 73.அன்பு அரும்பாகி ( தலை கொடுத்தான் தம்பி 1959 )
  • 74.ஒன்றுபட்ட கணவனுக்கு ( தங்கப்பதுமை 1959 )
  • 75.பறித்த கண்ணைப் பார்த்துவிட்டேன் ( தங்கப்பதுமை 1959 )
  • 76.ஓ...சின்ன மாமா ( செளபாக்கியவதி 1957 )
  • 77.ஓ...கோ கோ மச்சான் ( செளபாக்கியவதி 1957 )
  • 78.சிங்கார பூங்காவில் ஆடுவோமே ( செளபாக்கியவதி 1957 )
  • 79.என்றும் இல்லாமல் ( கலைஅரசி 1963 )
  • 80.நினைக்கும்போது நெஞ்சம் ( கலைஅரசி 1963 )
  • 81.கண்ணாடிப் பாத்திரத்தில் ( புனர் ஜென்மம் 1961 )
  • 82.உருண்டோடும் நாளில் ( புனர் ஜென்மம் 1961 )
  • 83.மருந்து விக்கிற ( தங்கப்பதுமை 1959 )
  • 84.மச்சான் உன்னைப் பாத்து ( பாசவலை 1956 )
  • 85.சிங்கார வேலவனே ( செளபாக்கியவதி 1957 )
  • 86.காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் ( கல்யாணபரிசு 1959 )
  • 87.காதலிலே தோல்வியுற்றான் கன்னியொருத்தி ( கல்யாணபரிசு 1959 )
  • 88.மங்கையரின்றி தனியாக ( குமார ராஜா 1960 )
  • 89.கண்ணோடு கண்ணு ( நாடோடி மன்னன் 1958 )
  • 90.மணமகளாக வரும் ( குமார ராஜா 1960 )
  • 91.நான் வந்து சேர்ந்த இடம் ( குமார ராஜா 1960 )
  • 92.ஆனந்தம் இன்று ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
  • 93.சின்னப் பொண்ணாண ( ஆரவல்லி 1957 )

கருப்பொருள்:நகைச்சுவை[தொகு]

  • 94.நந்தவனத்திலோர் ஆண்டி ( அரசிளங்குமரி 1958)
  • 95.மாமா மாமா பன்னாடெ ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 )
  • 96.காப்பி ஒண்ணு எட்டணா ( படித்த பெண் 1956 )
  • 97.கோபமா என்மேல் ( குல தெய்வம் 1956 )
  • 98.கையாலே கண்ணைக் கசக்கிக்கிட்டு ( குல தெய்வம் 1956 )
  • 99.கோழியெல்லாம் கூவையிலே ( குல தெய்வம் 1956 )
  • 100.காயமே இது மெய்யடா ( கற்புக்கரசி 1957 )
  • 101.ராக் ராக் ராக் ராக் இண்ட்ரோல் ( பதிபக்தி 1958 )
  • 102.சீவி முடிச்சிக்கிட்டு ( பிள்ளைக்கனியமுது 1958 )
  • 103.இந்தியாவின் ராஜதானி டில்லி ( நான் வளர்த்த தங்கை 1958 )

கருப்பொருள்: கதைப்பாடல்[தொகு]

  • 104.நாட்டுக்கு ஒரு வீரன் ( ரங்கோன் ராதா 1956 )
  • 105.அடியார்கள் உள்ளத்தில் ( குலதெய்வம் 1956 )

கருப்பொருள்: நாடு[தொகு]

  • 106.எங்கே உண்மை என் நாடே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
  • 107. துள்ளி வரப் போறேன் ( திருமணம் 1958 )
  • 108.ஒற்றுமையில் ஓங்கிநின்ற ( மர்ம வீரன் 1958 )
  • 109.தஞ்சமென்று வந்தவரைத் ( கலையரசி 1965 )
  • 110.மூளை நெறஞ்சவங்க ( உத்தம புத்திரன் 1958 )

கருப்பொருள்: சமூகம்[தொகு]

  • 111.வீடு நோக்கி ஓடுகின்ற ( பதிபக்தி 1958 )
  • 112.வீடு நோக்கி ஓடிவந்த ( பதிபக்தி 1958 )
  • 113.ஒரு குறையும் செய்யாம - இருக்கும் ( கண் திறந்தது 1959 )
  • 114.உருளுது பொரளுது ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 )
  • 115.ஆம்பிளைக் கூட்டம் ( புதுமைப் பெண் 1959 )
  • 116.பாடுபட்டு காத்த நாடு ( விக்கிரமாதித்யன் 1962 )
  • 117.தாயில்லை தந்தையில்ல ( ஆளுக்கொருவீடு 1960 )
  • 118.சூதாடி மாந்தர்களின் ( உலகம் சிரிக்கிறது 1959 )
  • 119.அண்ணாச்சி வந்தாச்சி ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
  • 120.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)

கருப்பொருள்: அரசியல்[தொகு]

  • 121.மனிதரை மனிதர் ( இரும்புத் திரை 1960 )
  • 122.எல்லோரும் இந்நாட்டு மன்னரே ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
  • 123.படிப்பு தேவை அதோடு உழைப்பும் ( சங்கிலித் தேவன் 1960 )
  • 124.சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன் ( பாண்டித் தேவன் 1959 )
  • 125.மனுசனைப் பாத்துட்டு ( கண் திறந்தது 1959 )
  • 126.விஷயம் ஒன்று சொல்ல ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )

கருப்பொருள்: தத்துவம்[தொகு]

  • 127.விதியென்னும் குழந்தை ( தங்கப்பதுமை 1959 )
  • 128.ஏனென்று கேட்கவே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
  • 129.கல்லால் இதயம் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
  • 129.இரை போடும் மனிதருக்கே இரையாகும் ( பதிபக்தி 1958 )
  • 130.நீ கேட்டது இன்பம் ( ஆளுக்கொருவீடு 1960 )
  • 131.ஈடற்ற பத்தினியின் - ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே ( தங்கப்பதுமை 1959 )
  • 132.தர்மமென்பார் - இந்த திண்ணைப் பேச்சு ( பதிபக்தி 1958 )
  • 133.உனக்கெது சொந்தம் ( பாசவலை 1956 )
  • 134.சூழ்ச்சியிலே - குறுக்கு வழியில் ( மகாதேவி 1957 )
  • 135.எல்லோரும் - அது இருந்தால் ( நல்ல தீர்ப்பு 1959 )
  • 136.உறங்கையிலே - பொறக்கும் போது ( சக்கரவர்த்தி திருமகள் 1957 )
  • 137.இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் ( பாசவலை 1956 )
  • 138.கருவில் உருவாகி ( செளபாக்கியவதி 1957 )

கருப்பொருள்: பாட்டாளிகளின் குரல்[தொகு]

  • 139.செய்யும் தொழிலே தெய்வம் ( ஆளுக்கொரு வீடு 1960 )
  • 140.பள்ளம் மேடுள்ள பாதையிலே ( கன்னியின் சபதம் 1958 )
  • 141.கொடுமை - சோகச் சுழலிலே ( பாண்டித் தேவன் 1959 )
  • 142.சின்னச் சின்ன இழை ( புதையல் 1957 )
  • 143.டீ டீ டீ ( கல்யாண பரிசு 1959 )
  • 144.எதிரிக்கு எதிரி ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 )
  • 145.என் வீட்டு நாய் ( உலகம் சிரிக்கிறது 1959 )
  • 146.நாட்டுக்குப் பொருத்தம் - விவசாயம் ( எங்கள் வீட்டு மகாலெட்சுமி )
  • 147.வெங்கிமலை உச்சியிலே ( வாழவைத்த தெய்வம் 1959 )
  • 148.என்றும் துன்பமில்லை ( புனர் ஜன்மம் 1961)
  • 149.பொங்காத பெருங்கடல் நீதி ( புதுமைப் பெண் 1959 )
  • 150.உண்மை ஒரு நாள் ( பாதை தெரியுது பார் 1960 )
  • 151.ஏற்றமுன்னா ஏற்றம் ( அரசிளங்குமரி 1958)
  • 152.நன்றிகெட்ட மனிதருக்கு ( இரும்புத் திரை 1960 )
  • 153.உலகத்தில் இந்த மரணத்தில் - கலங்காதே ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
  • 154.உண்மையை -இன்ப உலகில் ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
  • 155.கரம்சாயா ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
  • 156.குட்டுகளைச் சொல்லணுமா ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
  • 157.தை பொறந்தா வழி பொறக்கும் ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
  • 158.சட்டையிலே தேச்சிக்கலாம் -சரக்கு ( சங்கிலித் தேவன் 1960 )
  • 159.சும்மா கெடந்த ( நாடோடி மன்னன் 1958 )

கருப்பொருள்: இறைமை[தொகு]

  • 160.பார்த்தாயா மானிடனின் லீலையை ( நான் வளர்த்த தங்கை 1958 )
  • 161.ஓங்கார ரூபிநீ -அம்பிகையே ( பதிபக்தி 1958 )
  • 162.தேவி மனம் போலே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
  • 163.அறம் காத்த தேவியே ( மஹேஸ்வரி 1955 )
  • 164.ஊருக்கெல்லாம் ஒரே சாமி ( ஆளுக்கொரு வீடு 1960 )
  • 165.ஓ மாதா பவானி ( செளபாக்கியவதி 1957 )
  • 166.ஆனைமுகனே -புள்ளையாரு கோயிலுக்கு ( பாகப்பிரிவினை 1959 )
  • 167.கண்டி கதிர்காமம் -எட்டுஜான் குச்சிக்குள்ளே ( அரசிளங்குமரி 1958)
  • 168.அம்மா துளசி ( நான் வளர்த்த தங்கை 1958 )
  • 169.கங்கை -தில்லையம்பல நடராஜா ( செளபாக்கியவதி 1957 )

கருப்பொருள்: பொது[தொகு]

  • 170.தூங்காது கண் தூங்காது ( கற்புக்கரசி 1957 )
  • 171.வரும் பகைவர் படைகண்டு ( அம்பிகாபதி 1957 )
  • 172.பாசத்தால் எனையீன்ற ( அமுதவல்லி 1959 )
  • 173.ஜிலு ஜிலுக்கும் -சிட்டுக் குருவியிவ ( அமுதவல்லி 1959 )
  • 174.அள்ளி வீசுங்க காசை ( மஹேஸ்வரி 1955 )
  • 175.சவால் சவாலென்று ( கலைவாணன் 1959 )
  • 176.அடியார்க்கு -அன்பும் அறிவும் ( ஆளுக்கொரு வீடு 1960 )
  • 177.மங்கையருக்கு -அக்காளுக்கு வளைகாப்பு ( கல்யாணப் பரிசு 1959 )
  • 178.ஆட்டம் ( பாகப்பிரிவினை 1959 )
  • 179.கையில வாங்கினேன் ( இரும்புத்திரை 1960 )
  • 180.பிஞ்சு மனதில் -கோடி கோடி ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )
  • 181.ஓரொண்ணு ஒண்ணு ( மகனே கேள் 1965 )
  • 182.ஆறறிவில் ஓரறிவு ( மகனே கேள் 1965 )
  • 183.கலைமங்கை உருவம் ( மகனே கேள் 1965 )
  • 184.ஆட்டம் பொறந்தது ( மகனே கேள் 1965 )
  • 185.மட்டமான பேச்சு ( மகனே கேள் 1965 )
  • 186.லால லால- பருவம் வாடுது ( மகனே கேள் 1965 )
  • 187.மணவரையில் -சூதாட்டம் ( மகனே கேள் 1965 )

குறைந்த காலமே பாடல் எழுதிய ஒற்றைக் கவிஞரால் இவ்வளவு வகைப் பாடல் எழுத முடியும் பொழுது....

இந்த வகையில் நாம் இழந்த இழப்பு எனக்கு இமயமலையாகத் தெரிகிறது. 

அதிலும் இலக்கியத்தில் மட்டுமே இத்தனை இழப்பு ...மற்ற சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை  போன்ற வற்றைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.  

இந்த முறையில் கலை வளர்திருந்தால் நமது முன்னோர்களைப் பற்றி நிறைய தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கும்.  

குறைந்தது தங்கள் தொழில் நுட்பங்களையோ...தங்கள் கால வாழ்க்கைமுறைகளையோ பாடலாக எழுதி வைத்திருக்கலாம். 

மீண்டும் மீண்டும் சுயநலத்துடன் எனக்கு நல் வாழ்வு கொடு, அருள் தா, மறு வாழ்வு வேண்டாம், உன்னைப் போல உயர்ந்தார் யாருண்டு..ஆனைமுகா ..கோவர்த்தனகிரியை குடையாகப் பிடித்தவனே, மாதொரு பாகனே   என்ற பாடல்களைப் கேட்கும் பொழுது சலிப்பாக இருக்கிறது..

இதைக் கேட்டு முடித்தவுடன் இன்று புதிதாக என்னதான் தெரிந்து கொண்டோம் என்ற கேள்வி எழுகிறது

I wonder at the end of the day what is the take home point...


  .... தேமொழி






On Sunday, September 7, 2014 11:43:54 AM UTC-7, dsmahadevan wrote:
தேமொழி அவர்களே,

//இசை மட்டுமல்ல இந்தியாவின் பிற கலைகள் யாவுமே சமயச் சிறையில் அடைபட்டுவிட்டன. //

தங்களது இந்தக் கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை.  இந்தியாவில், தமிழ்நாட்டையும் சேர்த்து, கலைகளை (இசையும் ஒரு கலையே!) வளர்த்தது இந்து சமயம்தான்!  சமயம் சிறை என்று நினைத்தால் அது சிறை!  அது பாதுகாப்பு என்று நினை த்தால் அது பாதுகாப்பு!

பழந்தமிழர்கள் சமயம் மூலம் கலைகளை வளர்த்தது, அவை (கலைச்சின்னங்கள்) அழிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான். மன்னர்கள் தங்களுள் போர் புரிந்து ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வார்கள். கழனிகளையும், ஊர்களையும் அழிப்பார்கள். (சங்க இலக்கியத்திலேயே இவை குறிப்பிடப்பட்டு இருக்கிறது).  ஆனால், இறைவர்தம் கோவில்களை அழிக்கமாட்டர்கள்.  எனவே, சமயம்தான் கலைகளை அன்று பாதுகாத்தது, பாதுகாத்தும் வருகிறது.

ஒரு அரிசோனன் 
2014-09-07 10:29 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


நல்ல பாடல் சுபா.  தமிழிசை எப்படி பிற மொழிகளில் சிக்கிக் கொண்டதோ அது போல மதத்திலும்  மாட்டிவிட்டது.

பாடு பொருள்களின்  பற்றாக்குறை???

இசை நிகழ்சிகள் பஜனை மடங்கள் சாயலில்தான் இருக்கின்றன என்பது ஆயாசம் தரும் உண்மை.

இசை மட்டுமல்ல இந்தியாவின் பிற கலைகள் யாவுமே சமயச் சிறையில் அடைபட்டுவிட்டன. 




..... தேமொழி



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

D S Mahadevan

unread,
Sep 7, 2014, 6:48:27 PM9/7/14
to mint...@googlegroups.com
உயர்திரு தேமொழி அவர்களே,

//கலையால் சமயம் தன்னை நன்றாக நிலையாக வளர்த்துக் கொண்டது //

இல்லை.  சமயம்தான் கலை வளர்ந்து நிலையாக உதவியது.  இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, மட்டற்ற நாடுகளுக்கும், மற்ற சமயங்களுக்கும் பொருந்தும்.  கிறித்தவ சமயம் எத்தனை கலைகளை வளர்த்தது! இன்னும் அதை நாம் கண்டு கழிக்க முடிகிறதே!  இஸ்லாமிய கட்டிடக்கலை தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்து நிற்கிறதே!  நாடு அமெரிக்காவில் மாயா சமயக் கோபுரக் கோவில்கள் கலையைப்  பறை சாற்றி அறிவிக்கின்றனவே! 


இன்னும் வளர்க்கின்றனவே!

தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்ட எப்படிப்பட்ட பொறியியல்  அறிவு வேண்டும்? அதை நிறைவேற்ற எத்தனை அறிவியியல் உயர்வு வேண்டும்> அந்த அறிவை வளர்க்க உதவி செய்தது எது?  சமய உணர்வு இராஜராஜ சோழனுக்கு இருந்ததுதானே!  
வானவியலில் அருமையான விளக்கத்தை எழுதிய ஆரியபட்டரை வளர்த்தது சமயம்தானே!

நான் சமயம் ஒரு வேலியாக நின்று கலைகளைக் காத்தது என்று எழுதியிருந்ததை உள்வாங்காமல், உங்கள் கருத்தை மட்டுமே எழுதி இருப்பது போல எனக்குத் தோன்றுவது தவறா?

சில தீவிரவாதிகள் எந்தச் சமயத்திலும் இருக்கிறார்கள். அவர்களை நினைத்து சமயங்களைக் குறை சொல்வது சரியாகப் படவில்லை.  "ஸ்பானிஷ் இன்க்விசிஷன்", மற்றும் யூதர்களுக்கு எய்திரான கொலைவெறி  அனைவரும் அறிந்ததுதானே!  சமயமா இதைத் தூண்டியது? இல்லையே!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியது ஒன்பது சுவைகளைப்  பற்றியது (நவரசம்).  அந்த ஒன்பது சுவைகளும் இறை இலக்கியங்களில் உள்ளது.  அந்த ஒன்பது சுவைகள் இல்லாவிட்டால் அது இலக்கியமே இல்லை என்பதுதான் இலக்கணம். 

/மீண்டும் மீண்டும் சுயநலத்துடன் எனக்கு நல் வாழ்வு கொடு, அருள் தா, மறு வாழ்வு வேண்டாம், உன்னைப் போல உயர்ந்தார் யாருண்டு..ஆனைமுகா ..கோவர்த்தனகிரியை குடையாகப் பிடித்தவனே, மாதொரு பாகனே   என்ற பாடல்களைப் கேட்கும் பொழுது சலிப்பாக இருக்கிறது..//

கடவுளுக்கும், பக்தனுக்கும் உள்ள உறவு பலவகைப் பட்டது.  நீங்கள் சொல்லியிருப்பது பெற்றோருக்கும் குழந்தைக்கும் உள்ள உறவு.  குழந்தை பெற்றோரைக் கேட்பதுபோல நீ அதைக் கொடு, இதைக் கோடு என்று கேட்கிறார்கள்.  அதை தாண்டியவுடன் "எல்லோரும் இன்புற்றிருப்பதுவே அன்றி வேறொன்றுமறியேன் பராபரமே!' என்னும் அளவுக்கு உயருகிறா ர்கள்.  இதுவே உண்மை.  தனக்கு என்று செய்துகொண்ட பெண், தாய்மை அடைந்தவுடன், தன் மகவுக்காக தன்னைக் கொடுக்கிறாள்.  அதுதான் தாய்மை.  அப்பொழுதுதான் அவள் இறைவியாகப் பரிணமிக்கிறாள்.  தொடக்கத்தை மட்டுமே பார்த்தால் சலிப்பாகத்தான் இருக்கும்.  மேலே  தொடர்ந்து பாருங்கள்.  சலிப்பு போய்விடும்.

நீங்கள் எழுதியிருக்கும் "தத்துவம்" என்பது என்ன?  "உள்தேடல்"தானே?  அதுவும் இறை உணர்வன்றி வேறு  என்ன?

//இதைக் கேட்டு முடித்தவுடன் இன்று புதிதாக என்னதான் தெரிந்து கொண்டோம் என்ற கேள்வி எழுகிறது
I wonder at the end of the day what is the take home point...//

You need not wonder about the "take-home point". If we look for something to learn, we shall.  Otherwise, if we want to gain something, or take something for us, only frustration will result.  Finally, doesn't that phrase "take-home point" seems a little selfish?  It seems to me.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 7, 2014, 8:12:20 PM9/7/14
to mint...@googlegroups.com

திரு அரிசோனன்,


///தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்ட எப்படிப்பட்ட பொறியியல்  அறிவு வேண்டும்? ///

கல்லணை கட்டவும் பொறியியல் உதவியாக இருந்தது 



///நான் சமயம் ஒரு வேலியாக நின்று கலைகளைக் காத்தது என்று எழுதியிருந்ததை உள்வாங்காமல், உங்கள் கருத்தை மட்டுமே எழுதி இருப்பது போல எனக்குத் தோன்றுவது தவறா?///

தவறு இல்லை...எதுவும் தவறு இல்லை...அது உங்கள்  கோணம்..

நீங்கள் எல்லாமே பக்தி இலக்கியம் வழங்கிவிட்டது என்ற  கோணத்தில் பார்க்கிறீர்கள்.திருக்குறள் போன்று அதைத் தவிர்த்த இலக்கியங்களும் உண்டு 
நான் பக்தி இயக்கத்தால் சிலப்பதிகாரம் போல, புறநானூறு குறுந்தொகை போல, திருக்குறள் பழமொழி நானூறு போன்ற இலக்கிய வகை குறைந்ததே என்று எண்ணுகிறேன்.  

சங்க இலக்கியத்திற்கு சமயம் துணை நின்றதா.  முதல் இறைவணக்கப் பாடல்கள் கூட பிற்காலத்தில் இணைக்கப் பட்டதாகத்தான் கேள்வி என்பது என் கோணம். 



/// "take-home point" seems a little selfish?  It seems to me.///

:))) இதிலும் என் கோணம் வேறுதான்.  சமயத்தைத் தவிர பிறவற்றில் ஆர்வம் உள்ளவர்களும் இருக்கிறார்களே.  இக்கால தொலைகாட்சிகள்  திரைப்படத்தை வைத்தே காலத்தை ஓட்டுவது போல பெரும்பான்மையானவற்றை சமயங்களுக்கே ஒதுக்கியிருக்க வேண்டாம்.

நான் சமய இலக்கியங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை..  அதைத் தவிர வேறு இல்லை என்பது போன்று மூழ்கிப்போவதைத்தான்  தவிர்க்க சொல்கிறேன்.
அக்கால மக்கள் இலக்கியப் பிரிவில்  தங்கள் வரலாறையோ, தொழில் நுட்பத்தையோ (பெரிய கோயில் கட்டிய முறை), குறைந்தது தாங்கள் எழுதிய இலக்கியத்தின் காலத்தையாவது ஒழுங்காக குறித்து வைப்பது போன்றவற்றில் அக்கறை செலுத்தியிருக்கலாம்.

எத்தனை பேருக்கு தேஷ் ராகத்தில் "துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ" என்ற பாடல் தமிழிசைப் பாடல் என்று மனதில் தோன்றுகிறது.

இது போன்ற பாடல்களையும் எழுதலாம்தானே என்ற நோக்கில்தான் கலை சமயத்தின் கைப்பவையாகிவிட்டது என சுபாவிடம் குறிப்பிட்டேன்.  

..... தேமொழி 
<d
...

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 7, 2014, 9:01:47 PM9/7/14
to மின்தமிழ்
ரொம்பப் பிடித்த ராகத்தில் அருமையான பாடல்!.. தேமொழி,  திரு.அரிசோனன் இருவரது விவாதங்களும் இரு மாறுபட்ட கோணங்களை முன் வைத்தது!.. பகிர்வுக்கு மிக்க நன்றி!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-09-08 5:42 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
​                                                                                      

M.A. SUBRAMANIAN Suki

unread,
Sep 7, 2014, 9:03:09 PM9/7/14
to mint...@googlegroups.com
M.A. Subramanian     drikganitajo...@gmail.com

தந்தை தாய் இருந்தால் ........

தேமொழி அவர்களே! சுபா அவர்கள் தேர்ந்தெடுத்த பாடல் மனித மன வோட்டங்களைச் செம்மைப் படுத்தும் பாடலாகும். வேகுகாலங்கள் கழித்து அந்த பாடலை கவனத்திற்குக் கொண்டுவந்தது காலையில் மனதிற்கு சுறுசுறுப்பை ஏற்படுத்தியது.

பொதுவாக அக்காலங்களில் சிறுவர்களைத் திட்டவேண்டும் என்றால்  பெரியவர்கள் திட்டுப்படும் சிறுவனை "ஜாதிகெட்ட பயலே" என்று திட்டுவதுண்டு.

உண்மையைக் கூறப்போனால் அந்த திட்டல் திட்டலே அல்ல! அச்சிறுவனை எல்லாம் வல்ல  ஈசனுடன் ஒப்பிடுவதாகத்தான் பொருள். சிவன் எந்த ஜாதி என்று கூற முடியாதே.  ஏதோ  பற்பல  சாதிக்காரனைப்போல் தோற்ற மலித்திருக்கலாம்.  ஆனாலும் சிவன்தான் ஜாதி கெட்டவன்.

அதேபோல் "தருதலைப்பயலே" என்றும் திட்டுவதுண்டு. உண்மையில் சிவபெருமான்தான் ஒரு தரு தலை

கடந்த 19 ஆண்டுகளாகத்தான் நான் தமிழில் நிறைய எழுதும் பழக்கத்தை  மேற்கொள்ள முடிந்தது. என்னதான் தமிழனாக இருந்துகொண்டு தமிழில் பேசினாலும் எழுதும் பழக்கம் மிமிக முக்கியமல்லவா? அந்த எழுதும்  பழக்கத்திற்கான வாய்ப்புகள் குறைந்து போய்விட்டதை நான் எனது துரதிருஷ்ட்டமாகவே கருதுவேன். மத்திய அரசுப்பணியில் இருந்த காரணத்தால் தமிழை எழுதும் பழக்கம் விட்டுப்போய்விட்டது. எழுதுவதுதான் விட்டுப்போனதே தவிர தினமும் மாலை 5- ௦  அல்லது 5-30 க்கு மவுண்ட்ரோட்டிலுள்ள இன்றைய தேவநேயப் பாவாணர் அரங்கம் அப்போதெல்லாம் Madras district library என்கிற பெயரில் எதிர்ப் புறத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. அனேகமாக சில நாட்களில்  சுமார் இரவு10 மணிவரைக்கூட படித்துக் கொண்டிருந்ததுண்டு. பிறகுதான் பாவம் அந்த வாட்ச்மன் பெரியவரின் "சார்" என்கிற குரல்தான்  என்னை இந்த  இந்த உலகத்திற்கே மீளச் செய்யும்.  அவசரம் அவசரமாக காலியாகக் கிடக்கும் மவுண்ட் ரோடில் எனது இருசக்கர வாகனத்தில் வேகவேகமாக வீடு திரும்புவேன். இருந்தாலும் தமிழ் எழுதுவதற்கான வாய்ப்புகளே இல்லாமலிருந்தது. இந்த விவரங்களை நான் இங்கு குறிப்பிடக் காரணமே படிப்பதினால் கிடைக்கும் நல்  அனுபவங்கள் எழுதிப் பழகும்போதுதான் செம்மொழியான தமிழ் மனத்தில் நிலைத்து நிற்கும்  எனபது எனது அனுபவஅறிவு சொல்லும் அறிவுரையாகும்  

மேலே "தருதலைப்பய" என்கிற சொல்லில் "தரு" என்பதில் வரும் இடையின" ரு "  சரியானதுதானா என்பதை உறுதி செய்துக் கொள்வதற்கான உபாயம் ஏதாவதிருந்தால் விளக்குங்களேன். தவறு என்றால் வல்லின " று " வாக மாற்றி படித்துக் கொள்ளுங்கள். நான் தொல்காப்பியம் நன்னூல் போன்ற அனைத்தையும் படித்திருந்தும் இம்மாதிரியான வல்லின இடையிஹ்ன மெல்லின விஷயங்கள் என்னைப் பாடாய்ப் படுத்து கின்றன. இதிலிருந்து விடுபட இணைய தளத்தில் ஏதாவது வழியுண்டா என்பதைத் தெரியப் படுத்தினால் நான் நரியுள்ளவனாயிருப்பேன்  

ஆக தனக்கொரு தலைவனைப் பெறாத சிவனே தருதலை எனும்போது அந்த திட்டல் பெருமைப் படவைக்கும் திட்டாகத்தானே இருக்க முடியும். நன்றி!








D S Mahadevan

unread,
Sep 8, 2014, 12:07:00 AM9/8/14
to mint...@googlegroups.com
உயர்திரு தேமொழி அவர்களே,

தாங்கள் இன்னும் எனது நோக்கத்தையோ, கோணத்தையோ புரிந்துகொள்ளதாபடி எழுதிவிட்டேனோ என்றுதான் ஐயுறுகிறேன்.  

//நீங்கள் எல்லாமே பக்தி இலக்கியம் வழங்கிவிட்டது என்ற  கோணத்தில் பார்க்கிறீர்கள்.//
//கல்லணை கட்டவும் பொறியியல் உதவியாக இருந்தது //
//இக்கால தொலைகாட்சிகள்  திரைப்படத்தை வைத்தே காலத்தை ஓட்டுவது போல பெரும்பான்மையானவற்றை சமயங்களுக்கே ஒதுக்கியிருக்க வேண்டாம்.//

நான் ஒரு இடத்திலும் சமயமே முக்கியம், வேறு எதுவும் முக்கியம் அல்ல என்று சுட்டவில்லை.  சமயம் வேலியாக அமைந்ததன் காரணத்தையே எழுதி இருந்தேன்.

நான் ஒரு பொறியாளன்.  நீங்கள் பெரிதாகப் போற்றும் கலை ஒன்றைத்தான் கற்றவன்.  இந்தியாவில் விண்கல ஆராய்சிக் கூடத்திலும் பணி ஆற்றியவன்.  நான் சமயம், எல்லாக் கலைகளையும் வளர்த்தது என்கிறேன்.  நீங்கள் சமயம் அதற்கு ஒரு தடையாக இருந்தது என்கிறீர்கள்.  அங்குதான் நாம் வேறுபடுகிறோம்.  எனது குடை விரிந்தது.  அதில் நாத்திகருக்கும் இடமுண்டு.  ஆத்திகருக்கும் இடமுண்டு.  திறந்த மனதுடன் கருத்துப் பரிமாற்றல் செய்வது நமது நோக்கை விரிவடையச் செய்கிறது.  எனக்கு சமயம் கற்றுத் தந்தது அதுதான்.

சமயச் சார்பின்மையை உலகுக்கு வழம்கியதே இந்து சமயம்தான்.  அதனாலேஎ மற்ற சமயங்கள் இந்து சமய மன்னர்களால் அழிக்கப்படவில்லை.

கல்லணையை ஏன்  கரிகாலன்  கட்டினான்?  தன் மனைவி மக்களுக்கு சொத்து சேர்க்க அல்ல.  மக்கள் நலனைக் கருதி.  மக்களைப் பேணவேண்டும் என்றது சமயம்.  அதைச் சிரமேற்கொண்டு காவிரிக்குக் கரை அமைத்தான்.  கரிகாலன் ஒரு நாஸ்திகனல்ல, சைவன்.  

சமயம்தான் வணிகர்கள் தனது இலாபத்தை நியாயமான வழியில் ஈட்டவேண்டும், மக்கள் நலனுக்காக வணிகத்தை நடத்தவேண்டும் என்று போதித்தது.  பெண்கள் கற்க வேண்டும் என்று பெண்களுக்காக, பணம் ஏதும் பெற்றுக்கொள்ளாமல் கல்விக்கூடங்கள் திறந்தார்களே, வணிகர்கள், இன்று அவர்கள் எங்கே போனார்கள்?  சமயப் பற்று குறைததால்தான்.

ஆனால் இன்றைய நிலை என்ன?  ஊழியர்களைப் பகடைக்காயாக உருட்டுகிறது, இன்றைய வணிகம் -- சமயம் சாராத வணிகம்.

ஏரி , குளங்களைத் தூர்த்து, பிளாட் போட்டு, பொருள் ஈட்டுவதும், சமயம் கட்டிய நல்வழியை நீக்கும் மனது பெற்றதால்தான்.

ஐம்பது ஆண்டுகள் முன்னர்வரை தன வணிகர்கள் தமது செல்வத்தில் ஒரு பகுதியை, சமயத்திற்கும், கல்விக்கும், மக்கள் நலனுக்கும் தானமாக வழங்கினார்கள்.  இன்றைய சமயம் சாராத நிலை என்ன?  கல்வியை ஒரு வணிகமாக்கிப் பொருள் ஈட்டுகிறார்கள் வணிகர்கள்.  

முன்பு மருத்துவர்கள் கொடுப்போரின் நிலையறிந்து பணம் வாங்கினார்கள்.  இன்று --- அதுவும் வியாபாரமாகிப் போய்விட்டது.  காசு இல்லை என்றால் மருத்துவம் பார்க்க மறுக்கிறார்கள்.

நல்வழியைப் போதிக்கும் சமயம் நீங்கிவிட்டால், ஆணை மூலமே எதையும் நிலைநிறுத்த இயலும்.  ஆணையை நிலைநிறுத்துபவர்கள் அகன்றுவிட்டால்  மக்கள் நல்வழியில் செல்லமாட்டார்கள்.
அதுதானே இப்பொழுது நடக்கிறது?  பொது நிலத்தைக் கைப்பற்றுவதும்,  சாலை விதைகளை மீறுவதும், பொதுச் சொத்துகளைத் திருடி விற்பதும் ஒரு கலையாகி விட்டதே!  இதைச் சமயமா கற்றுக் கொடுத்தது?

"பெண் கருவாக உருவாகுவது இந்தியாவில் மிகவும் அபாயமானது!" என்று மேலை நாட்டு ஊடகங்கள் சொல்லும் அளவுக்கு --  பாவத்திலும் கொடிய பாவம் --  மீளவே இயலாத பாவம் என்று சமயங்கள் சாற்றிய சொல்லைப புறக்கணிப்பது சமயத்தின் போதனையா?  சொல்லுங்கள்!

//நான் சமய இலக்கியங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை..  அதைத் தவிர வேறு இல்லை என்பது போன்று மூழ்கிப்போவதைத்தான்  தவிர்க்க சொல்கிறேன்.//

நான் சமய இலக்கியங்கள் மட்டுமே வேண்டும் என்று எப்பொழுதும் சொல்லவில்லை. அவை கலைகளுக்கு வேலியாகச் செயலாற்றின என்றுதான் எழுதினேன். அது என் உங்களிடமிருந்து நீண்ட பதிலையும், ////இதைக் கேட்டு முடித்தவுடன் இன்று புதிதாக என்னதான் தெரிந்து கொண்டோம் என்ற கேள்வி எழுகிறது
I wonder at the end of the day what is the take home point...// எழுத வைத்தது.  எண்ணிப்பாருங்கள்.

ஒருசிலர் நாத்திகம் பேசினால், மற்றவர் ஆத்திகத்தில் மூழ்குகிறார்கள். அதது அவரவர் விருப்பம்.  நாத்திகம் பேசுவதற்கு எத்தனை உரிமை ஒருவருக்கு இருக்கிறதோ, அத்தனை உரிமை ஆத்திகருக்கும் இருக்கிறது. இந்து சமயம் நாத்திகரையும் ஏற்றுக்கொள்கிறது.  வேறெந்த சமயமும் நாத்திகத்தை ஏற்றுக்கொள்வதில்லை.

ISIS செய்துவரும் அட்டூழியங்கள் தாங்கள் அறியாததா?

//இக்கால தொலைகாட்சிகள்  திரைப்படத்தை வைத்தே காலத்தை ஓட்டுவது போல பெரும்பான்மையானவற்றை சமயங்களுக்கே ஒதுக்கியிருக்க வேண்டாம்.//

தொலைக்காட்சி நடத்துபவர்கள் போருளீ ட்டுவதற்காகத்தான் அதை நடத்துகிறார்கள்.  அவர்களுக்கு சமயம் பொருளீட்ட உதவும் கருவிதான்.  அதிக நிகழ்ச்சி இருந்தால், மக்கள் அதை விரும்புகிறார்கள் என்றே பொருள்.  
//இது போன்ற பாடல்களையும் எழுதலாம்தானே என்ற நோக்கில்தான் கலை சமயத்தின் கைப்பவையாகிவிட்டது என சுபாவிடம் குறிப்பிட்டேன்.  //

மக்கள் விரும்பினால் அப்படிப்பட்ட பாடல்கள் எழுதப்படும்.  அவலத்தை விரும்பினால், "சின்ன வீட வரட்டுமா? ஓடிபோய் பிள்ளை பெத்துக்கலாமா?" என்ற பாடல்களும் புனையப்படும்.  

அவற்றை நீங்கள் கண்டித்து எழுதி உள்ளீர்களா?  சமயம் மட்டும் என்ன பாவம் செய்தது?  நல்வழி காட்ட முனைவதாலா?

எனவே, நாம் ஒருவரை ஒருவர் மறுதளிக்க  ஒப்புக் கொள்வோம்!  ஒருவரின் கருத்தை மதிப்போம் --  மாறுபாடு உள்பட.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 



--

M.A. SUBRAMANIAN Suki

unread,
Sep 8, 2014, 2:11:47 AM9/8/14
to mint...@googlegroups.com
M.A. Subramanian   (drikganitajo...@gmail.com

நண்பரே! "இந்து சமயம் நாத்திகரையும் ஏற்றுக்கொள்கிறது.  வேறெந்த சமயமும் நாத்திகத்தை ஏற்றுக்கொள்வதில்லை" என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ,இந்து  சமயத்தில் நாத்திகம் என்பதற்கு கடவுள் இல்லை என்கிற பொருளை நாத்திகம்  என்கிறசொல் வெளிப்படுத்தவில்லை.  இது வேதவிற்பன்னர்கள் செய்த தவறு. 

திருவள்ளுவர் காலத்திலேயே வேத வியாசரின் வியாச சித்தந்ததை அநியாயமாக அழித்த வேத விற்பன்னர்கள்  இம்மாதிரி எண்ணிலடங்கா தவறுகளைச் செய்துள்ளனர். அனைத்துத் தவறுகளிலும் உச்சகட்டமாக கடவுள் இல்லை என்று சொல்லும் தி.க. நாதிகவாதிகளுடன் கூடிக் குலவி தமிழர்களின் தன்மானத்தை விலைபேசி விற்றுவருகின்றனர்.  இந்த உண்மைகளை வெளிப்படுத்த நியாயத்தை விரும்புகிறவர்கள் ஆங்காங்கே இது சம்பந்தமான கேள்விகளை எழப்பத் தயங்கக் கூடாது. வேத விற்பன்னர்களில் காஞ்சி பரமாச்சாரியாரைப் பிடிக்கதவர்கள் தான் தி. க. நாதிகவாதிகளுடன் தங்களது சுயநலத்திற்காக  கூடிக் குலவிக் கொண்டிருப்பவர்கள்.

நடமாடும் தெய்வமாக இருந்து  ஆன்மிகத்தில் கோலோச்சிய  காஞ்சிப் பெரியவர் பரமாச்சாரியாரின் தெய்வத்தின் குரலில் அதுபற்றிய விவரங்கள் உள்ளன!

ஆன்மிகத்தைவிடவும் மிகவும் உயர்ந்த நிலையை வெளிப்படுத்துவதுதான் நாத்திகம். 
இவ்விஷயத்தைத் திரும்பத் திரும்ப நான் குறிப்பிடவேண்டியுள்ளது.

"ந  இதி"  "ந  இதி" அதாவது "இது இல்லை"   "இது இல்லை"  என்கிற விசாரத்தில் ஈடுபட்டு எதுதான் கடவுள் என்கிற அதீத உண்மையை அல்லது ஞானத்தைப் பெற முயற்ச்சிப்பதுதான் நாத்திகத்தின் கருப்பொருள். மனித சக்தியை மீறிய கடவுள் சக்தி இல்லை என்றால் அதனைத் தேடவேண்டிய அவசியமே இல்லையே!  இல்லாத ஒன்றைத் தேடி அலைய வேண்டுமா என்ன? ஆன்மிகத்தையும் தாண்டிச் செல்ல உதவுவதுதான் நாத்திகம்.

துரதிருஷ்ட்ட வசமாக அயல்நாடினர்தான் நாத்திகம் என்பதற்கு கடவுள் இல்லை  என்கிற பொருள் கொண்டபோது அதற்கு இசைவைத் தந்தவர்கள் வேதவிற்பன்னர்களே. இந்த பொருளை தானமாக   வழங்கியதைப் பெற்ற தமிழக நாத்திகவாதிகள் தாங்கள் தமிழ் மொழியை வாழ வைக்கவே அவதாரம் எடுத்தவர்களைப்போல் நினைத்துக் கொண்டு பேயாட்டம் ஆடிக்கொண்டு இருக்கின்றனர்.

எழுத்து நாக்றேகத்தைத் தாண்டி பேயாட்டம் என்றெல்லாம் குறிப்பிடலாமா என்கிற கேள்வியினை தயவு செய்து எழுப்பி விடாதீர்கள்.  ஏனென்றால் ஒருவர் மற்றவர்களை வெறி நாய்கள் சொறிநாய்கள் என்றெல்லாம் எழுத்து நாகரீகத்தைத் தாண்டி குறிப்பிட்டதை நானே விமர்சித்து இருக்கிறேன். தமிழ்த் தாயான புனிதவதி என்கிற காரைக்கால் அம்மையார் தான் பேயின் உருவம் தாங்கி இறைவா உன்னை வந்தடைய வேண்டும் என்று வேண்டியபோது அந்த உருவத்தை நான் எப்படிக் கேவலமானதாகக் கொள்ளமுடியும்?

இந்தபொருள்  பொருள் இன்னாருடையது என்று சொன்னால் அந்த பொருளுக்குடையவரை நம்மால் அடையாளம் காட்டமுடியும்.  எனதுபெயர் எம். எ. சுப்ரமணியன்.  எனது கையை சுட்டினால், இது  எம். எ. சுப்ரமணியனின் கை, இது கால், இது தலை , இவை எம். எ. சுப்ரமணியனின் பேனா, பென்சில் செல்போன், சட்டை மற்றும் எம். எ. சுப்ரமணியனின் ஹிருதயம், கிட்னி, கண்கள் என்றெல்லாம் கூட அடையாளம் காட்டமுடியும்! அதெல்லாம் இருக்கட்டும் இவைகளுக்குச் சொந்தக்காரன் எங்கே என்றால் அடையாளம் காட்டமுடியாதே. இப்படியே எள்ளவற்றையும் இது அவனுக்குச் சொந்தம் இது அவனுக்குச் சொந்தம் என்று தவிர்த்துக் கொண்டேபோனால் கடைசியில் சூனியம்தான் மிஞ்சும்.  மனிதனுக்கே இப்படி என்றால் இறைவன் நிலையை நாம் கணக்குபோட்டா பார்க்க முடியும்.

நாத்திகம் என்கிற சொல் கடவுள் இல்லை என்று அவர்கள் அர்த்தத்தை  மாற்றி ஏற்றுக் கொண்டதை உணர்ந்து கொள்வதோடு நாத்திகம் என்கிற சொல் சந்தேகத்திற்கிட மில்லாமல் வடமொழிச் சொல் என்பதாலும் வேறு ஒரு சொல்லைத் தமிழில் புதிதாகக் கண்டுபிடித்துப் போட்டுக்கொள்ளட்டும். வடமொழியை வெறுக்கும் அவர்களுக்கு எனது ஆலோசனை ஏற்புடைய தாக இருக்கும் என்றும் நான் உறுதியாக  நம்புகிறேன். நன்றி!








M.A. SUBRAMANIAN Suki

unread,
Sep 8, 2014, 2:23:04 AM9/8/14
to mint...@googlegroups.com
M.A. Subramanian   (drikganitajo...@gmail.com


மின்தமிழ் நண்பர்களே! மேலே ஏழாவது பாராவில்  இடம்பெற்றுள்ள நாக்றேகத்தைத் என்பதை  நாகரீகத்தைத்  என்று மாற்றி வாசித்துக் கொள்ளவும். தவறுக்கு மன்னிக்கவும். நன்றி

திவாஜி

unread,
Sep 8, 2014, 7:40:45 AM9/8/14
to mint...@googlegroups.com


On Monday, 8 September 2014 11:41:47 UTC+5:30, drikganitajothidarsangam wrote:
M.A. Subramanian   (drikganitajo...@gmail.com

 
நடமாடும் தெய்வமாக இருந்து  ஆன்மிகத்தில் கோலோச்சிய  காஞ்சிப் பெரியவர் பரமாச்சாரியாரின் தெய்வத்தின் குரலில் அதுபற்றிய விவரங்கள் உள்ளன!
 

ஆன்மிகத்தைவிடவும் மிகவும் உயர்ந்த நிலையை வெளிப்படுத்துவதுதான் நாத்திகம். 
இவ்விஷயத்தைத் திரும்பத் திரும்ப நான் குறிப்பிடவேண்டியுள்ளது.

ஐயா, தயை செய்து எந்த பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினால் நன்றி உடையவனாக இருப்பேன்!
 

"ந  இதி"  "ந  இதி" அதாவது "இது இல்லை"   "இது இல்லை"  என்கிற விசாரத்தில் ஈடுபட்டு எதுதான் கடவுள் என்கிற அதீத உண்மையை அல்லது ஞானத்தைப் பெற முயற்ச்சிப்பதுதான் நாத்திகத்தின் கருப்பொருள். 

அப்படியானால் “கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை; கடவுளை நம்புகிறவன் முட்டாள்” என்று துவங்கும் வாக்கியத்தை ஆதர்சமாக கொண்டவர்களது கொள்கைக்கு தாங்கள் என்ன பெயர் வைத்து இருக்கிறீர்கள்? 

தேமொழி

unread,
Sep 8, 2014, 12:26:54 PM9/8/14
to mint...@googlegroups.com
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா 
இயற்றியவர்: மஹாகவி பாரதியார் 
ராகம்: ராகமாலிகை  (துவக்கம் கமாஜ் ராகம்)


பாடியவர்: மகாராஜபுரம் சந்தானம்
சுட்டி: http://youtu.be/npG_tTbtUAc

பாடியவர்: மகாநதி ஷோபனா / ஷோபனா விக்னேஷ் 
சுட்டி: http://youtu.be/rW6jjzPyHlg



சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா 
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில்
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா சின்னஞ்சிறு கிளியே

பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே
பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே
அள்ளி அணைத்திடவே என் முன்னே
அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா சின்னஞ்சிறு கிளியே

ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி
ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய்
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவதடி

உச்சி தன்னை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி
உச்சி தன்னை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என்னுயில் நின்னதன்றோ?





D S Mahadevan

unread,
Sep 8, 2014, 3:19:13 PM9/8/14
to mint...@googlegroups.com
உயர்திரு எம்.ஏ . சுப்பிரமணியன் அவர்களே,

//"ந  இதி"  "ந  இதி" அதாவது "இது இல்லை"   "இது இல்லை"  என்கிற விசாரத்தில் ஈடுபட்டு எதுதான் கடவுள் என்கிற அதீத உண்மையை அல்லது ஞானத்தைப் பெற முயற்ச்சிப்பதுதான் நாத்திகத்தின் கருப்பொருள். //

மன்னிக்கவும், இது நாத்திகம் அல்ல.  முழுக்க முழுக்க ஆத்திகம்.  உருவ வழிபாடு வேண்டுமா, வேண்டாமா என்று ஒரு பதிவு செய்திருந்தேன். அதிலிருந்து மேற்கோள் கொடுக்கிறேன்:

".  முதலில் அருவத்தை அணுகுவோம்.  உருவம், அதாவது வடிவம் அற்றது என்று பொருள் ஆகிறது.  அல்லது, நமது ஊனக் கண்களால் பார்க்க இயலாதது (We can see only see a narrow band of light from violet to red wavelengths), நம்மால் கேட்டு அறிய இயலாதது (again, we can hear only a narrow band of sound waves from 20 hZ to 20,000 hZ).  எனவே, நாம் எதைக் கற்பனை செய்தாலும் அது நமது ஊனக் கண்களாலும், செயலாற்ற செவிகளாலும், ஐம்புலன்களாலும் உணர்வதை மற்றுமே கற்பனை செய்து பார்க்க இயலும்.  வௌவால் அல்ட்ராசானிக் ஒலிகளைக் எழுப்பவும், கேட்கவும் சக்தி படைத்தது.  இந்தவிதத்தில் ஆறறிவு படித்த நாம் ஒரு  வௌவாலைவிடத் திறன் குறைந்தவர்களாக இருக்கும்போது, கடவுளை எப்படிக் கண்டு அறிய இயலும்?  எனவேதான் சிவபெருமான் அருவமாக இருக்கிறார்.  அதுவே வளித்தலமான தில்லை விளக்குகிறது (சிதம்பர ரகசியம் என்பதும் அதுதான்).  சிவபெருமான் நமது உள்ளத்தைக் கடந்து அருவமாக இருக்கிறார். 

 

"ஊனக் கண் உடைய மாந்தர்களான நாம், அருவத்தில் நம் சித்தத்தை நிலை நிறுத்த இயலாது.  உங்களால் அருவத்தைக் கற்பனை செய்ய இயலுமா?  அதனால்தான் ஞானிகள் தமது ஞானக்கண் கொண்டு இறைவனைத் தேடி, இது அவனல்ல, இது அவனல்ல (வடமொழியில், "நேதி, நேதி" [ந இதி, ந இதி], அதாவது நாம் ஊனக்கண் கொண்டு காணும் எதுவும் இறைவன் அல்ல) என்று இயம்பி, அவனது அளவிடமுடியா ஒளியில் கலந்து சமாதி அடைகிறார்கள்.  


"எனவே அருவ வழிபாட்டை இல்லற வாழ்வு வாழும் சாதாரண மனிதர்களான நம்மால் உணர்ந்து செய்ய இயலாது.  இறைவன் ஒளி வடிவமாக இருக்கிறான், ஒலி (நாதம்) வடிவமாக இருக்கிறான் என்று கற்றுணர்ந்த ஞானிகள் கூறினாலும், அதுவும் ஒரு வகையில் உருவ வழிபாடே! "


எனவே, நீங்கள் இந்து சமயத்தின் உயர்ந்த தத்துவத்தை -- வடமொழியில், "நேதிநேதி" [ந இதி, ந இதி], அதாவது நாம் ஊனக்கண் கொண்டு காணும் எதுவும் இறைவன் அல்ல என்று சொல்வதை -- நாத்திகம் என்று பேசுவது எனக்கு உடன்பாடாக இல்லை.


பணிவன்புடன்,

ஒரு அரிசோனன் 



தேமொழி

unread,
Sep 8, 2014, 11:23:44 PM9/8/14
to mint...@googlegroups.com

மிக நல்ல பகிர்வு, நன்றி கவிஞரே.

வாவ்..என்ன ஒரு குரல்...

என்னமாய் அனுபவித்துப் பாடுகிறார்.  கட்டிப் போட்டுவிட்டார் பத்து நிமிடங்களுக்கு என்னை.

கட்டாயம் பார்க்க / கேட்க வேண்டிய காணொளி.

சேசாத்திரியின் பகிர்வு, உங்கள் பகிர்வு என அனைத்தும் அருமை.  இன்று நல்ல இசை விருந்துதான்.


..... தேமொழி




On Monday, September 8, 2014 7:57:01 PM UTC-7, kaviri2012 wrote:
அன்பின் ஆட்சி நடக்கிற பாடல் இது..

பாடகர்கள் பலர் குரலில் பாடிய போதும் - காதில் வந்து மோதும் தேன்!

பாரதி பாடிய பாடல்களில் எவரும் அனுபவித்து உணர இந்த ஒற்றைப் பாடல் போதுமென்பேன்...

இணைப்பில் இன்னுமொரு பாடகர் வழியாக இந்த கங்கை...


மூழ்கத் தயார் ஆகுங்கள்..  ஸ்வேதா மோகன் .. தன் தாய்க்கு அர்ப்பணிக்கிறார்.


காவிரிமைந்தன் 



-- 
-- 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--- 
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

D S Mahadevan

unread,
Sep 8, 2014, 11:28:44 PM9/8/14
to mint...@googlegroups.com
அமரகவி பாரதியார் கண்ணனைத் தன் நண்பனாகவும், ஆசானாகவும், பெண்ணாகவும், காதலனாகவும் கற்பனை செய்து பாடல்கள் புனைந்திருக்கிறார்.  இங்கும் சமயம் கலையை வளர்ப்பதைக் கானுக.  அவர் எழுதிய "பாஞ்சாலியின் சபதத்தைப் படியுங்கள்.  உங்கள் குருதி கொதிக்கும், பெண்ணினம் இப்படித் தாழ்மைப் படுத்தப் பட்டதே, அப்படிப்பட்ட துரியோதனனையும், கர்ணனையும்  இன்றைய தொலைக்கட்சிகள் வீரனென்று புகழ்கின்றனவே என்று.
ஒரு அரிசோனன் 

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Sep 8, 2014, 11:49:10 PM9/8/14
to மின்தமிழ்
தூசி பட்டால் தும்மல் வருபவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.  துண்டாலோ சேலைத் தலைப்பாலோ மூக்கைப் பொத்திக்குங்க

பழைய பாடல் தூசிதட்டி எடுத்துப்போடப்பட்டுள்ளது

https://www.youtube.com/watch?v=O0VNOCKk7UI

அந்த வைரக்கடைக்காரர் மட்டும் இங்கிலாந்துடன் போட்ட ஒப்பந்தப்படி இசைத்தட்டு வெளியிட்டிருந்தால் பாரதி பாரதிரப் புகழ் பெற்றிருப்பார்.  வைரக்கடைக்காரர் ரூ 400 க்கு பாரதியாரின் மனைவியிட்ம் வாங்கிய பாடல்கள் ரூ.10000 க்கு ஏவிஎம்மிடம் சென்றது திரைப்பட இசையாகத் தமிழகத்தில் ஒலித்தது

மதஎசுஇந்திரன்

தேமொழி

unread,
Sep 8, 2014, 11:50:02 PM9/8/14
to mint...@googlegroups.com
///அவர் எழுதிய "பாஞ்சாலியின் சபதத்தைப் படியுங்கள்.  உங்கள் குருதி கொதிக்கும்///



"பெங்களூருவில் கம்பராமாயண முற்றோதல்" புகழ்  ஹரிகி,

கம்பராமாயணத்தில் ஒரேடியாக மூழ்கும் முன்னர் 

"பாஞ்சாலி சபதம் - என்னுரை" என்று தொடர்ந்து எழுதி  வந்தார் ...


இங்கிருக்கிறது ..படியுங்கள் அரிசோனன் 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

D S Mahadevan

unread,
Sep 9, 2014, 12:13:44 AM9/9/14
to mint...@googlegroups.com
உயர்திரு தேமொழி,

நான் எழுதிய "பாஞ்சாலியின் புலம்பல்" என்ற கதை/கட்டுரை "திண்ணை"யில் வந்திருக்கிறது.  நேரமிருந்தால் படித்துப் பார்த்து, உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.

ஒரு அரிசோனன் 

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

shylaja

unread,
Sep 9, 2014, 12:47:49 AM9/9/14
to mintamil
தூசி ஆனாலும் என்றும் மனத்தில் ஏசியாக(குளீர) அமர்ந்திருக்கும் பாரதியின் அற்புதப்பாடல் அதுவும் யார் பாடினாலும் இந்தக்குரல்மட்டுமே மனதில் சிமமாசனமிட்டு அமரும்..
 
அண்மையில் பாரதியின் மனைவியை அவரது இறுதிநாட்களில் கவனித்துக்கொண்டவரும்  அவர்தம் மடியில் தலைவைத்து செல்லம்மாள் பாரதி இறுதிமூச்சைவிட்டவருமான அமரகவிஞர் திருலோக சீதாராம் அவர்கள் குடும்பமுடன் இருநாட்கள் தஞ்சை விழா ஒன்றில் சேர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது செல்லமாள் பாரதியால் பிறந்ததும் கையில் ஏந்திக்கொண்ட கவிஞரின் மகள் சொன்னார்’’ஆஹா பெண் குழந்தையா பாரதிக்கு மிகவும் பிடிக்கும் பெண்குழந்தைகள் என்றால்’ என்று  அவரை வாரியணைத்துக்கொண்டாராம். அதனால்தான் இந்தப்பாட்டில்கூடப்பாருங்கள் செல்வமே என்றில்லாமல் செல்வக்களஞ்சியமே என்று இருக்கிறது! பெண் இனத்தை உயரேவைத்துப்போற்றிய மாகவிக்கு ஈடு  யாருமில்லை.நன்றி புரபசர் ஜி..
 Regards
shylaja

தேமொழி

unread,
Sep 9, 2014, 1:46:05 AM9/9/14
to mint...@googlegroups.com



வாங்க ஷைலூ... இது உங்களை இங்கே இழுக்கவே திட்டமிட்டு போடப்பட்ட  பாடல்...என்பது என் சந்தேகம்...

நானும் இந்தப் பாடலை பத்மினி போல வீணையில் வாசித்திருக்கிறேன் என் பதின்ம வயதில்...

ஆனால் பத்மினி போல குரலைப் பயன்படுத்தாமல் விரலை மட்டுமே பயன்படுத்தினேன் என்பதும்... 

என் தங்கையை என் பாட்டுக்கு ஆடச் சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க  வேறுபாடு...க...ள்...ஹ..ஹ..ஹச் சூ..

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 Regards
shylaja

shylaja

unread,
Sep 9, 2014, 1:54:31 AM9/9/14
to mintamil
2014-09-09 11:16 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:



வாங்க ஷைலூ... இது உங்களை இங்கே இழுக்கவே திட்டமிட்டு போடப்பட்ட  பாடல்...என்பது என் சந்தேகம்...>>>.இருக்கலாம்  தேமொழி.. சிலபேரு நம்மகிட்ட நேரேபேசமாட்டாங்க:)

நானும் இந்தப் பாடலை பத்மினி போல வீணையில் வாசித்திருக்கிறேன் என் பதின்ம வயதில்...>.பத்மினிக்குப்பாருங்க அப்போ  கொஞ்சம் பல்தூக்கலா இருக்கு,,:)

ஆனால் பத்மினி போல குரலைப் பயன்படுத்தாமல் விரலை மட்டுமே பயன்படுத்தினேன் என்பதும்... 

என் தங்கையை என் பாட்டுக்கு ஆடச் சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க  வேறுபாடு...க...ள்...ஹ..ஹ..ஹச் சூ..>>>ஹஹ்ஹா:) அது தங்கையா அக்காவா பத்மினிக்கு? பாட்டைக்கொடுத்தவர் எனக்கெல்லாம்  பதில் சொல்வாரோ இல்லையோ யார் அறிவார்?:)

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 Regards
shylaja

தேமொழி

unread,
Sep 9, 2014, 2:04:23 AM9/9/14
to mint...@googlegroups.com
அது லலிதா அக்காதான்.


..... தேமொழி

shylaja

unread,
Sep 9, 2014, 2:09:02 AM9/9/14
to mintamil
பாட்டைக்கொடுத்தவர்  வந்து சொன்னாதான் நம்புவேன்:)  (எங்களுக்கும்  திட்டம்போடத்தெரியுமில்ல?:):)

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 Regards
shylaja

தேமொழி

unread,
Sep 9, 2014, 2:13:20 AM9/9/14
to mint...@googlegroups.com
அதானே...என்ன இருந்தாலும் ஒரு சப்ஜெக்ட் அதாரிட்டி வந்து சொல்றாப்ல ஆவுமா?



..... தேமொழி

shylaja

unread,
Sep 9, 2014, 2:16:30 AM9/9/14
to mintamil
ரொம்ப நாம்  மனம்விட்டுப்புகழ்ந்தாலும்  பாட்டிகிட்ட பேரார் போயிடுவாரு எதுக்கு வம்பு தேமொழி?:)

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 Regards
shylaja

தேமொழி

unread,
Sep 9, 2014, 2:41:25 AM9/9/14
to mint...@googlegroups.com


எனக்கு இவ்வாறு பாதிக்கப்பட்டவர் கோணங்களில் இருந்து சிந்தித்து எழுதும் கட்டுரைகள் மிகவும் பிடிக்கும்.  

நிலைமையின் மற்றொரு கோணத்தைக் காட்டுகிறதல்லவா? மக்கள் நோக்க மறந்த கருத்தாகவும் இருக்கிறதல்லவா?

உங்கள் கட்டுரை அருமை...

விகர்ணன் பற்றி ஒரு கவிதை  ...

கர்ணனல்லன் விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன்
--பிச்சினிக்காடு இளங்கோ

என்பதைப் படித்துப் பாருங்கள்.  

கருத்துகள் பகுதியில் இது போலவே சீதை பற்றியும் எழுதப் போவதாகச் சொல்லியிருக்கிறீர்கள்...
நீங்கள் ஜெயபாரதன் ஐயாவின் சீதாயணம் படித்ததுண்டா?
படிக்கவில்லை என்றால் இபொழுது படிப்பதை தள்ளிப் போட்டுவிட்டு உங்கள் கட்டுரையை எழுதிவிட்டு படித்துப் பாருங்கள்.
அவரது கோணத்தின் தாக்கம்  ஏற்படுவதைத் தவிர்க்கலாம். 

சீதாயணம் 

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி திரு. அரிசோனன் 

..... தேமொழி
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

M.A. SUBRAMANIAN Suki

unread,
Sep 9, 2014, 4:33:41 AM9/9/14
to mint...@googlegroups.com
M.A. Subramanian   (drikganitajo...@gmail.com)

திரு திவாஜி அவர்களே! 

இவ்விஷயத்தைத் திரும்பத் திரும்ப நான் குறிப்பிடவேண்டியுள்ளது.  என்கிற விஷயத்தைத் தாங்கள்  தவறுதலாக 

 நடமாடும் தெய்வமாக இருந்து  ஆன்மிகத்தில் கோலோச்சிய  காஞ்சிப்பெரியவர்பரமாச்சாரியாரின்தெய்வத்தின் குரலில் அதுபற்றிய விவரங்கள் உள்ளன! 
     
     என்கிற விஷயத்துடன் சம்பந்தப் பட்டதாக  நீங்கள் நினைத்துக் க்கொள்ள  எனது கருத்துக்களின் இடமாற்றங்கள்  இடமளிதுவிட்டதற்கு  நான் வருந்துகிறேன்.

     நீங்கள் காஞ்சிப் பெரியவரின் ஆதரவாளரா  அல்லது எதிர்ப்பாளரா என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை! 

  சமீப காலமாக மின்தமிழ்  comment பகுதிகளில் பலவற்றில் எனது கருத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. அனைத்திலும் நான் ஒன்று முன்னாள் நாத்திக முதலமைச்சரை விமர்சிப்ப திலிருந்து தவறுவதே இல்லை. அதோடு தி.க. தலைவரையும் விமர்சித்து வருவதையும் அனைவரும் அறிவார்கள். மேலும் அவ்விருதரப்பினரானநாத்திகர்களும் வாக்கியபஞ்சாக வேதவிற்பன்னர்களுடன் பகிரங்கமாகக்கூடிக்குலவி சாஸ்திரஅடிப்படையற்ற கோல்மால் வாக்கிய பஞ்சாங்கங்
களையும்  கோல்மால் வாக்கிய பஞ்சாங்க   சி.டி க்களையும் தயார்செய்து விற்றுக்  கொள்ளை லாபத்தை ஈட்டித் தமிழர்களைச் சுரண்டி வாழ்ந்து வருகின்றனர் என்பதையும் தவறாமல் குறிப்பிட்டு வருகிறேன் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளலாம். 

வாக்கியபஞ்சாங்க வேத விற்பன்னர்களுக்குத்  தங்களது வாக்கிய பஞ்சாங்கங்களை பரமாச்சாரியார் தவறானது என்று தீர்ப் பளித்து தனது மடத்துப் பஞ்சாங்கத்தை திருக்கணித பஞ்சாங்க மாக மாற்றியமைத்துவிட்டாரே! அதோடு திருகணித பஞ்சாங் கங்களில் இடம் பெரும் சூரிய சந்திர கிரகண நேரங்களை சிவீகரித்துத் தங்களது வாக்கிய பஞ்சாங்கங்களில் இடம் பெறச் செய்து கொள்வதைத் திருட்டுத்தனமாக பாவித்து அதையும் ஒரு காரணமாகக் காட்டி வாக் கியக் காரர்களை மூக்கறுத்து விட்டாரே என்கிற அளவு கடந்த கோபம் மேலீட்டு அவரது எதிரிகளான நாதிகவாதிகளுடன்  கூடிக் குலவி அவர்களது ஆதரவுடன் தங்களது கோல்மால் ப்வக்கியப்  பஞ்சாங் கங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். 

வரலாற்றுப்படியே பார்த்தாலும்  இப் படிப்பட்ட மனசட்ட்சியைக் கொன்ற பிராமணர்கள் ஏற்கெனவே பன்றியைக் கொன்று தோளின்மேல் சுமந்து வந்த ஒரு வேடனின் கால்களில் விழுந்து ஆதி சங்கரர் அபத்தமிழைத்துவிட்டார் என்று குற்றம் சாட்டி ஆதிசங்கரரையே  ஜாதிப் பிரஷ்டம் செய்த பிரமணர்களின் வக்கிரபுத்தியை அறியாதவராகவா  பரமாச்சாரியார் இருக்க முடியும். சிறிது அசந்தாலும் நாம்தான் வாக்கிய பஞ்சாங்கங்களில் திருக்கணித கிரகண நேர விவரங்களைத் திருடி எடுத்துப் போடச் சொல்லி அனுமதியளித்து விட்டோம் என்று சாதித்துவிட்டாலும் ஆச்சரியப்பட இடமில்லை என்று தெளிவாக யோசித்துத்தான் பரமாச்சாரியார் வருருசியின் வாக்கியங்களுக்குப் பதில் விஞ்ஞானிகளுடைய விவரங்களை அடிப்படை யாக்கிய கோள்களுடைய ஸ்புட விவரங்களை அடிப்படையாகக் கொண்டு பஞ்சாங்கங்களைக் கணித்து வெளியிட வேண்டும் என்று பரமாச்சாரியார் தீர்ப்பினை யளித்தார்.  அதோடு வாக்கியப் பஞ்சாங்கக் காரர்களின் போலி சாஸ்திரத்தில் பூமி தட்டை என்பதுபோன்ற போகஸ் விவரங் களை உள்ளடக்கிய போகஸ் சாஸ்திரங் களின் மூலம்  வாக்கிய பண்டிதர்கள் எதிர்த்த செயல்பாடுகளையும் தெய்வத்தின் குரலில் இடம்பெறச் செய்துள்ளாரா   இல்லையாஎன்பதை திவாகிஅவர்களே!
 நீங்களே உறுதி செய்துக்கொள்ளுங்கள். இம்மாதிரியாக நான் மனத்தில் வைத் திருந்த விஷயங்களே தெய்வத்தின் குரலில் இடம்பெற்றிருந்தது என்பதைக் குறிப் பிடுவதைத்தான் அந்த சொற்றொடரை நான் பதிய வைத்தேன்.

அப்படியானால் “கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை; கடவுளை நம்புகிறவன் முட்டாள்” என்று துவங்கும் வாக்கியத்தை ஆதர்சமாக கொண்டவர்களது கொள்கைக்கு தாங்கள் என்ன பெயர் வைத்து இருக்கிறீர்கள்? 
      என்கிற உங்களது  கேள்விக்கான பதில் கீழே!

நாத்திகம் என்கிற சொல் கடவுள் இல்லை என்கிற பொருளை உள்ளடக்கியது கிடையாது என்பதை நான் நிலை நிறுத்த முயன்றதால் அக்கட்டுரையை முடிக்கும்போது மிகத் தெளிவாகவே பூத எழுத்துக்களில் எனது தீர்வினைத் தெரிவித்திருகிறேனே. அதனை மீண்டும் இங்கு கீழே இடம் பெறச் செய்கிறேன். நீங்கள் நாத்திக வதிகளைப் பார்த்து அவர் உங்களை நாத்திகம் என்கிற வடமொழிச் சொல்லை கைவிட்டு கடவுள் இல்லை என்பதற்கான ஒரு தூய தமஈழ்ச் சொல்லைக் கண்டறிந்து தமிழக அரசின் ஒப்புதலைப் பெற்று அகராதியில் இடம்பெற ஏற்பாடு  செய்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரைக் கூறுங்களேன்.

இது சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஏற்கெனவே வெளியான எனது எழுத்துக்களை அப்படியே பதிய வைக்கிறேன்.

நாத்திகம் என்கிற சொல் கடவுள் இல்லை என்று அவர்கள் அர்த்தத்தை  மாற்றி ஏற்றுக் கொண்டதை உணர்ந்து கொள்வதோடு நாத்திகம் என்கிற சொல் சந்தேகத்திற்கிட மில்லாமல் வடமொழிச் சொல் என்பதாலும் வேறு ஒரு சொல்லைத் தமிழில் புதிதாகக் கண்டுபிடித்துப் போட்டுக்கொள்ளட்டும்.வடமொழியை வெறுக்கும் அவர்களுக்கு எனது ஆலோசனை ஏற்புடைய தாக இருக்கும் என்றும் நான் உறுதியாக  நம்புகிறேன். நன்றி!








M.A. SUBRAMANIAN Suki <drikganitajo...@gmail.com>

Sep 8 (1 day ago)
to mintamil
M.A. Subramanian   (drikganitajo...@gmail.com


மின்தமிழ் நண்பர்களே! மேலே ஏழாவது பாராவில்  இடம்பெற்றுள்ள நாக்றேகத்தைத் என்பதை நாகரீகத்தைத்  என்று மாற்றி வாசித்துக் கொள்ளவும். தவறுக்கு மன்னிக்கவும். நன்றி

திவாஜி <agni...@gmail.com>

5:10 PM (20 hours ago)
to mintamil
M.A. Subramanian   (drikganitajo...@gmail.com)

திரு திவாஜி அவர்களே! 

இவ்விஷயத்தைத் திரும்பத் திரும்ப நான் குறிப்பிடவேண்டியுள்ளது.  என்கிற விஷயத்தைத் தாங்கள்  தவறுதலாக 

 நடமாடும் தெய்வமாக இருந்து  ஆன்மிகத்தில் கோலோச்சிய  காஞ்சிப்பெரியவர்பரமாச்சாரியாரின்தெய்வத்தின் குரலில் அதுபற்றிய விவரங்கள் உள்ளன! 
     
     என்கிற விஷயத்துடன் சம்பந்தப் பட்டதாக  நீங்கள் நினைத்துக் க்கொள்ள  எனது கருத்துக்களின் இடமாற்றங்கள்  இடமளிதுவிட்டதற்கு  நான் வருந்துகிறேன்.

     நீங்கள் காஞ்சிப் பெரியவரின் ஆதரவாளரா  அல்லது எதிர்ப்பாளரா என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை! 

  சமீப காலமாக மின்தமிழ்  comment பகுதிகளில் பலவற்றில் எனது கருத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. அனைத்திலும் நான் ஒன்று முன்னாள் நாத்திக முதலமைச்சரை விமர்சிப்ப திலிருந்து தவறுவதே இல்லை. அதோடு தி.க. தலைவரையும் விமர்சித்து வருவதையும் அனைவரும் அறிவார்கள். மேலும் அவ்விருதரப்பினரானநாத்திகர்களும் வாக்கியபஞ்சாக வேதவிற்பன்னர்களுடன் பகிரங்கமாகக்கூடிக்குலவி சாஸ்திரஅடிப்படையற்ற கோல்மால் வாக்கிய பஞ்சாங்கங்
களையும்  கோல்மால் வாக்கிய பஞ்சாங்க   சி.டி க்களையும் தயார்செய்து விற்றுக்  கொள்ளை லாபத்தை ஈட்டித் தமிழர்களைச் சுரண்டி வாழ்ந்து வருகின்றனர் என்பதையும் தவறாமல் குறிப்பிட்டு வருகிறேன் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளலாம். 

வாக்கியபஞ்சாங்க வேத விற்பன்னர்களுக்குத்  தங்களது வாக்கிய பஞ்சாங்கங்களை பரமாச்சாரியார் தவறானது என்று தீர்ப் பளித்து தனது மடத்துப் பஞ்சாங்கத்தை திருக்கணித பஞ்சாங்க மாக மாற்றியமைத்துவிட்டாரே! அதோடு திருகணித பஞ்சாங் கங்களில் இடம் பெரும் சூரிய சந்திர கிரகண நேரங்களை சிவீகரித்துத் தங்களது வாக்கிய பஞ்சாங்கங்களில் இடம் பெறச் செய்து கொள்வதைத் திருட்டுத்தனமாக பாவித்து அதையும் ஒரு காரணமாகக் காட்டி வாக் கியக் காரர்களை மூக்கறுத்து விட்டாரே என்கிற அளவு கடந்த கோபம் மேலீட்டு அவரது எதிரிகளான நாதிகவாதிகளுடன்  கூடிக் குலவி அவர்களது ஆதரவுடன் தங்களது கோல்மால் ப்வக்கியப்  பஞ்சாங் கங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். 

வரலாற்றுப்படியே பார்த்தாலும்  இப் படிப்பட்ட மனசட்ட்சியைக் கொன்ற பிராமணர்கள் ஏற்கெனவே பன்றியைக் கொன்று தோளின்மேல் சுமந்து வந்த ஒரு வேடனின் கால்களில் விழுந்து ஆதி சங்கரர் அபத்தமிழைத்துவிட்டார் என்று குற்றம் சாட்டி ஆதிசங்கரரையே  ஜாதிப் பிரஷ்டம் செய்த பிரமணர்களின் வக்கிரபுத்தியை அறியாதவராகவா  பரமாச்சாரியார் இருக்க முடியும். சிறிது அசந்தாலும் நாம்தான் வாக்கிய பஞ்சாங்கங்களில் திருக்கணித கிரகண நேர விவரங்களைத் திருடி எடுத்துப் போடச் சொல்லி அனுமதியளித்து விட்டோம் என்று சாதித்துவிட்டாலும் ஆச்சரியப்பட இடமில்லை என்று தெளிவாக யோசித்துத்தான் பரமாச்சாரியார் வருருசியின் வாக்கியங்களுக்குப் பதில் விஞ்ஞானிகளுடைய விவரங்களை அடிப்படை யாக்கிய கோள்களுடைய ஸ்புட விவரங்களை அடிப்படையாகக் கொண்டு பஞ்சாங்கங்களைக் கணித்து வெளியிட வேண்டும் என்று பரமாச்சாரியார் தீர்ப்பினை யளித்தார்.  அதோடு வாக்கியப் பஞ்சாங்கக் காரர்களின் போலி சாஸ்திரத்தில் பூமி தட்டை என்பதுபோன்ற போகஸ் விவரங் களை உள்ளடக்கிய போகஸ் சாஸ்திரங் களின் மூலம்  வாக்கிய பண்டிதர்கள் எதிர்த்த செயல்பாடுகளையும் தெய்வத்தின் குரலில் இடம்பெறச் செய்துள்ளாரா   இல்லையாஎன்பதை திவாகிஅவர்களே!
 நீங்களே உறுதி செய்துக்கொள்ளுங்கள். இம்மாதிரியாக நான் மனத்தில் வைத் திருந்த விஷயங்களே தெய்வத்தின் குரலில் இடம்பெற்றிருந்தது என்பதைக் குறிப் பிடுவதைத்தான் அந்த சொற்றொடரை நான் பதிய வைத்தேன்.

அப்படியானால் “கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை; கடவுளை நம்புகிறவன் முட்டாள்” என்று துவங்கும் வாக்கியத்தை ஆதர்சமாக கொண்டவர்களது கொள்கைக்கு தாங்கள் என்ன பெயர் வைத்து இருக்கிறீர்கள்? 
      என்கிற உங்களது  கேள்விக்கான பதில் கீழே!

நாத்திகம் என்கிற சொல் கடவுள் இல்லை என்கிற பொருளை உள்ளடக்கியது கிடையாது என்பதை நான் நிலை நிறுத்த முயன்றதால் அக்கட்டுரையை முடிக்கும்போது மிகத் தெளிவாகவே பூத எழுத்துக்களில் எனது தீர்வினைத் தெரிவித்திருகிறேனே. அதனை மீண்டும் இங்கு கீழே இடம் பெறச் செய்கிறேன். நீங்கள் நாத்திக வதிகளைப் பார்த்து அவர் உங்களை நாத்திகம் என்கிற வடமொழிச் சொல்லை கைவிட்டு கடவுள் இல்லை என்பதற்கான ஒரு தூய தமஈழ்ச் சொல்லைக் கண்டறிந்து தமிழக அரசின் ஒப்புதலைப் பெற்று அகராதியில் இடம்பெற ஏற்பாடு  செய்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரைக் கூறுங்களேன்.

இது சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஏற்கெனவே வெளியான எனது எழுத்துக்களை அப்படியே பதிய வைக்கிறேன்.


நாத்திகம் என்கிற சொல் கடவுள் இல்லை என்று அவர்கள் அர்த்தத்தை  மாற்றி ஏற்றுக் கொண்டதை உணர்ந்து கொள்வதோடு நாத்திகம் என்கிற சொல் சந்தேகத்திற்கிட மில்லாமல் வடமொழிச் சொல் என்பதாலும் வேறு ஒரு சொல்லைத் தமிழில் புதிதாகக் கண்டுபிடித்துப் போட்டுக்கொள்ளட்டும்.வடமொழியை வெறுக்கும் அவர்களுக்கு எனது ஆலோசனை ஏற்புடைய தாக இருக்கும் என்றும் நான் உறுதியாக  நம்புகிறேன். நன்றி!








M.A. SUBRAMANIAN Suki <drikganitajo...@gmail.com>

Sep 8 (1 day ago)
to mintamil
M.A. Subramanian   (drikganitajo...@gmail.com


மின்தமிழ் நண்பர்களே! மேலே ஏழாவது பாராவில்  இடம்பெற்றுள்ள நாக்றேகத்தைத் என்பதை நாகரீகத்தைத்  என்று மாற்றி வாசித்துக் கொள்ளவும். தவறுக்கு மன்னிக்கவும். நன்றி

2014-09-08 11:41 GMT+05:30 M.A. SUBRAMANIAN Suki<drikganitajo...@gmail.com>:

திவாஜி <agni...@gmail.com>

5:10 PM (20 hours ago)
to mintamil
M.A. Subramanian   (drikganitajo...@gmail.com)

திரு திவாஜி அவர்களே! 

இவ்விஷயத்தைத் திரும்பத் திரும்ப நான் குறிப்பிடவேண்டியுள்ளது.  என்கிற விஷயத்தைத் தாங்கள்  தவறுதலாக 

 நடமாடும் தெய்வமாக இருந்து  ஆன்மிகத்தில் கோலோச்சிய  காஞ்சிப்பெரியவர்பரமாச்சாரியாரின்தெய்வத்தின் குரலில் அதுபற்றிய விவரங்கள் உள்ளன! 
     
     என்கிற விஷயத்துடன் சம்பந்தப் பட்டதாக  நீங்கள் நினைத்துக் க்கொள்ள  எனது கருத்துக்களின் இடமாற்றங்கள்  இடமளிதுவிட்டதற்கு  நான் வருந்துகிறேன்.

     நீங்கள் காஞ்சிப் பெரியவரின் ஆதரவாளரா  அல்லது எதிர்ப்பாளரா என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை! 

  சமீப காலமாக மின்தமிழ்  comment பகுதிகளில் பலவற்றில் எனது கருத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. அனைத்திலும் நான் ஒன்று முன்னாள் நாத்திக முதலமைச்சரை விமர்சிப்ப திலிருந்து தவறுவதே இல்லை. அதோடு தி.க. தலைவரையும் விமர்சித்து வருவதையும் அனைவரும் அறிவார்கள். மேலும் அவ்விருதரப்பினரானநாத்திகர்களும் வாக்கியபஞ்சாக வேதவிற்பன்னர்களுடன் பகிரங்கமாகக்கூடிக்குலவி சாஸ்திரஅடிப்படையற்ற கோல்மால் வாக்கிய பஞ்சாங்கங்
களையும்  கோல்மால் வாக்கிய பஞ்சாங்க   சி.டி க்களையும் தயார்செய்து விற்றுக்  கொள்ளை லாபத்தை ஈட்டித் தமிழர்களைச் சுரண்டி வாழ்ந்து வருகின்றனர் என்பதையும் தவறாமல் குறிப்பிட்டு வருகிறேன் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளலாம். 

வாக்கியபஞ்சாங்க வேத விற்பன்னர்களுக்குத்  தங்களது வாக்கிய பஞ்சாங்கங்களை பரமாச்சாரியார் தவறானது என்று தீர்ப் பளித்து தனது மடத்துப் பஞ்சாங்கத்தை திருக்கணித பஞ்சாங்க மாக மாற்றியமைத்துவிட்டாரே! அதோடு திருகணித பஞ்சாங் கங்களில் இடம் பெரும் சூரிய சந்திர கிரகண நேரங்களை சிவீகரித்துத் தங்களது வாக்கிய பஞ்சாங்கங்களில் இடம் பெறச் செய்து கொள்வதைத் திருட்டுத்தனமாக பாவித்து அதையும் ஒரு காரணமாகக் காட்டி வாக் கியக் காரர்களை மூக்கறுத்து விட்டாரே என்கிற அளவு கடந்த கோபம் மேலீட்டு அவரது எதிரிகளான நாதிகவாதிகளுடன்  கூடிக் குலவி அவர்களது ஆதரவுடன் தங்களது கோல்மால் ப்வக்கியப்  பஞ்சாங் கங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். 

வரலாற்றுப்படியே பார்த்தாலும்  இப் படிப்பட்ட மனசட்ட்சியைக் கொன்ற பிராமணர்கள் ஏற்கெனவே பன்றியைக் கொன்று தோளின்மேல் சுமந்து வந்த ஒரு வேடனின் கால்களில் விழுந்து ஆதி சங்கரர் அபத்தமிழைத்துவிட்டார் என்று குற்றம் சாட்டி ஆதிசங்கரரையே  ஜாதிப் பிரஷ்டம் செய்த பிரமணர்களின் வக்கிரபுத்தியை அறியாதவராகவா  பரமாச்சாரியார் இருக்க முடியும். சிறிது அசந்தாலும் நாம்தான் வாக்கிய பஞ்சாங்கங்களில் திருக்கணித கிரகண நேர விவரங்களைத் திருடி எடுத்துப் போடச் சொல்லி அனுமதியளித்து விட்டோம் என்று சாதித்துவிட்டாலும் ஆச்சரியப்பட இடமில்லை என்று தெளிவாக யோசித்துத்தான் பரமாச்சாரியார் வருருசியின் வாக்கியங்களுக்குப் பதில் விஞ்ஞானிகளுடைய விவரங்களை அடிப்படை யாக்கிய கோள்களுடைய ஸ்புட விவரங்களை அடிப்படையாகக் கொண்டு பஞ்சாங்கங்களைக் கணித்து வெளியிட வேண்டும் என்று பரமாச்சாரியார் தீர்ப்பினை யளித்தார்.  அதோடு வாக்கியப் பஞ்சாங்கக் காரர்களின் போலி சாஸ்திரத்தில் பூமி தட்டை என்பதுபோன்ற போகஸ் விவரங் களை உள்ளடக்கிய போகஸ் சாஸ்திரங் களின் மூலம்  வாக்கிய பண்டிதர்கள் எதிர்த்த செயல்பாடுகளையும் தெய்வத்தின் குரலில் இடம்பெறச் செய்துள்ளாரா   இல்லையாஎன்பதை திவாகிஅவர்களே!
 நீங்களே உறுதி செய்துக்கொள்ளுங்கள். இம்மாதிரியாக நான் மனத்தில் வைத் திருந்த விஷயங்களே தெய்வத்தின் குரலில் இடம்பெற்றிருந்தது என்பதைக் குறிப் பிடுவதைத்தான் அந்த சொற்றொடரை நான் பதிய வைத்தேன்.

அப்படியானால் “கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை; கடவுளை நம்புகிறவன் முட்டாள்” என்று துவங்கும் வாக்கியத்தை ஆதர்சமாக கொண்டவர்களது கொள்கைக்கு தாங்கள் என்ன பெயர் வைத்து இருக்கிறீர்கள்? 
      என்கிற உங்களது  கேள்விக்கான பதில் கீழே!

நாத்திகம் என்கிற சொல் கடவுள் இல்லை என்கிற பொருளை உள்ளடக்கியது கிடையாது என்பதை நான் நிலை நிறுத்த முயன்றதால் அக்கட்டுரையை முடிக்கும்போது மிகத் தெளிவாகவே பூத எழுத்துக்களில் எனது தீர்வினைத் தெரிவித்திருகிறேனே. அதனை மீண்டும் இங்கு கீழே இடம் பெறச் செய்கிறேன். நீங்கள் நாத்திக வதிகளைப் பார்த்து அவர் உங்களை நாத்திகம் என்கிற வடமொழிச் சொல்லை கைவிட்டு கடவுள் இல்லை என்பதற்கான ஒரு தூய தமஈழ்ச் சொல்லைக் கண்டறிந்து தமிழக அரசின் ஒப்புதலைப் பெற்று அகராதியில் இடம்பெற ஏற்பாடு  செய்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரைக் கூறுங்களேன்.

இது சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஏற்கெனவே வெளியான எனது எழுத்துக்களை அப்படியே பதிய வைக்கிறேன்.






12:11 PM (1 hour ago)
 
 
 
 
 
 
 
 
தேமொழி
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா இயற்றியவர்: மஹாகவி பாரதியார் ராகம்: ராகமாலிகை (து...
9:56 PM (15 hours ago)
13 older messages
shylaja
ரொம்ப நாம் மனம்விட்டுப்புகழ்ந்தாலும் பாட்டிகிட்ட பேரார் போயிடுவாரு எதுக்கு வம...
11:46 AM (2 hours ago)

தேமொழி

12:11 PM (1 hour ago)
to mintamil
எனக்கு இவ்வாறு பாதிக்கப்பட்டவர் கோணங்களில் இருந்து சிந்தித்து எழுதும் கட்டுரைகள் மிகவும் பிடிக்கும்.  

நிலைமையின் மற்றொரு கோணத்தைக் காட்டுகிறதல்லவா? மக்கள் நோக்க மறந்த கருத்தாகவும் இருக்கிறதல்லவா?

உங்கள் கட்டுரை அருமை...

விகர்ணன் பற்றி ஒரு கவிதை  ...

கர்ணனல்லன் விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன்
--பிச்சினிக்காடு இளங்கோ

என்பதைப் படித்துப் பாருங்கள்.  

கருத்துகள் பகுதியில் இது போலவே சீதை பற்றியும் எழுதப் போவதாகச் சொல்லியிருக்கிறீர்கள்...
நீங்கள் ஜெயபாரதன் ஐயாவின் சீதாயணம் படித்ததுண்டா?
படிக்கவில்லை என்றால் இபொழுது படிப்பதை தள்ளிப் போட்டுவிட்டு உங்கள் கட்டுரையை எழுதிவிட்டு படித்துப் பாருங்கள்.
அவரது கோணத்தின் தாக்கம்  ஏற்படுவதைத் தவிர்க்கலாம். 

சீதாயணம் 

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி திரு. அரிசோனன் 
12:11 PM (1 hour ago)
1 deleted message in this conversation. View message or delete forever.
8.83 GB (58%) of 15 GB used
©2014 Google - Terms & Privacy
Powered by 
Last account activity: 55 minutes ago
Details




Send
 
 
 
 
 
 
 
 
தேமொழி
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா இயற்றியவர்: மஹாகவி பாரதியார் ராகம்: ராகமாலிகை (து...
9:56 PM (15 hours ago)
13 older messages
shylaja
ரொம்ப நாம் மனம்விட்டுப்புகழ்ந்தாலும் பாட்டிகிட்ட பேரார் போயிடுவாரு எதுக்கு வம...
11:46 AM (2 hours ago)

தேமொழி

12:11 PM (1 hour ago)
to mintamil
எனக்கு இவ்வாறு பாதிக்கப்பட்டவர் கோணங்களில் இருந்து சிந்தித்து எழுதும் கட்டுரைகள் மிகவும் பிடிக்கும்.  

நிலைமையின் மற்றொரு கோணத்தைக் காட்டுகிறதல்லவா? மக்கள் நோக்க மறந்த கருத்தாகவும் இருக்கிறதல்லவா?

உங்கள் கட்டுரை அருமை...

விகர்ணன் பற்றி ஒரு கவிதை  ...

கர்ணனல்லன் விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன்
--பிச்சினிக்காடு இளங்கோ

என்பதைப் படித்துப் பாருங்கள்.  

கருத்துகள் பகுதியில் இது போலவே சீதை பற்றியும் எழுதப் போவதாகச் சொல்லியிருக்கிறீர்கள்...
நீங்கள் ஜெயபாரதன் ஐயாவின் சீதாயணம் படித்ததுண்டா?
படிக்கவில்லை என்றால் இபொழுது படிப்பதை தள்ளிப் போட்டுவிட்டு உங்கள் கட்டுரையை எழுதிவிட்டு படித்துப் பாருங்கள்.
அவரது கோணத்தின் தாக்கம்  ஏற்படுவதைத் தவிர்க்கலாம். 

சீதாயணம் 

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி திரு. அரிசோனன் 
Click here to Reply or Forward
1 deleted message in this conversation. View message or delete forever.
8.83 GB (58%) of 15 GB used
©2014 Google - Terms & Privacy
Powered by 
Last account activity: 55 minutes ago
Details








--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 9, 2014, 6:16:55 AM9/9/14
to மின்தமிழ்
பின்னணிப்பாடகி சுஜாதாவின் மகளல்லவா!.. மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா?!...சமீப காலமாக, ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அருமையான பாடல்கள் தந்து வருகிறார்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-09-09 8:53 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
​                  

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 9, 2014, 6:25:43 AM9/9/14
to மின்தமிழ்
ரொம்ப அருமையான பகிர்வு தேமொழி!.. பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!..என் கருத்தும் இதே தான். கர்ணன் பிறப்பால் தான வீரனல்ல!.. அவசியத்தின் பொருட்டே அவன் வள்ளலானான்!..

திரைப்படங்களில் சொல்லப்படுவதெல்லாம் நிஜம் என்று நம்புகிறவர்கள் பெரும்பான்மையினர்.. கர்ணன் திரைப்படம் கர்ணனை ஹீரோவாக்கியது!.. சுபாங்கியின் பாத்திரப் படைப்பும் மாறியது!..

திருவிளையாடல் படத்திலும், தக்ஷ யாகம் முடிந்து கைலாயம் வந்து சிவனோடு தாக்ஷாயணி சொற்போராடுவது போல் அமைக்கப்பட்ட காட்சியமைப்பு புராணத்தில் இல்லாதது என்பது நாம் அறிந்ததுதானே!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-09-09 12:11 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
                             

Suba.T.

unread,
Sep 9, 2014, 6:26:09 AM9/9/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-09-09 12:16 GMT+02:00 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
பின்னணிப்பாடகி சுஜாதாவின் மகளல்லவா!.. மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா?!...
​யாரைச் சொல்கின்றீர்கள் பார்வதி?

சுபா

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 9, 2014, 6:27:11 AM9/9/14
to மின்தமிழ், Subashini Tremmel
ஸ்வேதா மோகனை சொல்கிறேன் சுபா!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-09-09 15:56 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
​              

Suba.T.

unread,
Sep 9, 2014, 6:29:47 AM9/9/14
to பார்வதி இராமச்சந்திரன்., மின்தமிழ், Subashini Tremmel
2014-09-09 12:27 GMT+02:00 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
ஸ்வேதா மோகனை சொல்கிறேன் சுபா!

​ஓ.. பார்த்த்தும் கேட்டதும் இல்லை. 
இவரது பாடல்கள் சிலவற்றை ​
 
​முடிந்தால் அனுப்புங்கள். திரைப்பட பாடல்களாக இருந்தாலும் சரி..

சுபா

ஜி.ஸன்தானம்

unread,
Sep 10, 2014, 2:23:26 PM9/10/14
to mint...@googlegroups.com

பாரதி நினைவுநாளையொட்டி அவரது தமிழிசையை இளையதலைமுறையின் இரு நம்பிக்கை நக்ஷத்திரங்கள் பாடுவதைக் கேட்டு மகிழ்வோம் : -

https://www.youtube.com

பாடுவது  J.B. கீர்த்தனா.   அந்த குழலிசைக் கலைஞர் J.B.ஸ்ருதிசாகர் இசைக்க ஆரம்பித்தால் நம்மை உருக்கிக் கரைத்துவிட்டுத்தான் விடுவார்.

அன்புடன்,
ஜி.ஸன்தானம்

தேமொழி

unread,
Sep 20, 2014, 1:38:30 AM9/20/14
to mint...@googlegroups.com


இதுவரை நடைபெற்ற பண் ஆராய்ச்சிக் கூட்டங்களின் வாயிலாகப் பின்வரும் பண்கள் ஆய்வு செய்யப்பட்டு அவற்றிற்கு இணையான இராகங்கள் எவை என பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளன.

வ.எண்.
பண்களின் பெயர்கள்   இணையான இராகம்
1 கொல்லி    =  நவரோசு
2 சீகாமரம்    =  நாத நாமக்கிரியை
3 செவ்வழி    =  யதுகுல காம்போதி
4 கெளசிகம்    =  பைரவி
5 பஞ்சமம்    =  ஆகிரி
6 செந்துருத்தி    =  மத்தியமாவதி
7 வியாழக் குறிஞ்சி    =  செளராஷ்டிரம்
8 தக்கேசி    =  காம்போதி
9 காந்தரபஞ்சமம்    =  கேதார கெளளை
10 பழம் பஞ்சுரம்    =  சங்கராபரணம்
11 சாதாரி    =  பந்துவராளி
12 புறநீர்மை    =  பூபாளம்
13 மேகராகக் குறிஞ்சி    =  நீலாம்பரி
14 அந்தாளக் குறிஞ்சி    =  சாமா
15 பழந்தக்கராகம்    =  ஆரபி
16 தக்கராகம்    =  சுத்த சாவேரி
17 நட்டபாடை    =  கம்பீர நாட்டை
18 இந்தளம்    =  மாயாமாளவ கெளளை
19 நட்ட ராகம்    =  பந்துவாராளி
20 பியந்தை    =  நவரோசு
21 காந்தாரம்    =  நவரோசு
22 கொல்லிக்கெளவாணம்    =  நவரோசு
23 குறிஞ்சி    =  குறிஞ்சி
24 யாழ்முரி    =  அடாணா
25 பாலையாழ்    =  அரிகாம்போதி
26 வேளாவளி    =  வேளாவளி
27 சீராகம்    =  சீராகம்
28 மலகரி    =  மலகரி
29 நாராயணி    =  நாராயணி
30 பைரவம்    =  பைரவம்
31 வராடி    =  வராளி
32 தனாசி    =  தன்யாசி
33 இராமக்கிரி    =  இராமக்ரியா
34 சாளரபாணி    =  ஆனந்த பைரவி
35 படுமலை    =  நடபைரவி
36 முல்லை    =  மோகனம்





..... தேமொழி

Tthamizth Tthenee

unread,
Sep 20, 2014, 3:06:16 AM9/20/14
to mint...@googlegroups.com
​அருமை!   இனிமையான  ஆராய்ச்சி

இந்த ஆராய்ச்சியின்  விளைவு மேன்மேலும் ஆராய வழிவகுக்கும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




க்ருஷ்ணகுமார்

unread,
Sep 21, 2014, 10:13:12 AM9/21/14
to mint...@googlegroups.com


இது மின் தமிழ் மடலாடற் குழுவில் எமது முதல் பதிவு

தயவு செய்து கும்பகோணக்காரர்கள் நான் பரிஹாஸம் செய்வதாக எண்ண வேண்டா.

எனக்குப் பிடித்த தமிழிசைப் பாட்டு

ஸ்ரீ பி.எஸ்.வேலுப்பிள்ளை அவர்கள் பாடிய மிகவும் ப்ரக்யாதி வாய்ந்த பாட்டு

பாடல் கொஞ்சம் பழைய பாடல் தான்.  ஆனால் என் மனம் கவர்ந்த பாடல்.

ஸ்ரீமான் பி.எஸ்.வேலுப்பிள்ளையவர்கள் அந்தக்காலத்தில் பாடி மிகவும் ப்ரபலமான பாடல். அதே காலத்தில் ஸ்ரீமதி பி.எஸ். சிவபாக்யம் அம்மாள் பாடிய பாடல்களும் மிகவும் ப்ரசித்தி.

பகடி மிகுந்த இந்த பாடலில் கூட என்ன குழைவு...... என்ன கமகம்......... என்ன  சங்கதி............ போட்டு விளாசுகிறார் ஸ்ரீ வேலுப்பிள்ளையவர்கள். கேட்டு ரசியுங்கள்

https://www.youtube.com/watch?v=ZqNUQpV7SfA

 பாடல் :-

கும்பகோணம் கொசுவுகளா கோணமூக்கு பவுசுகளா
கண்டவரெல்லாங்கடிக்கும் கருப்பண்ணசாமிகளா
கடிக்கலாகுமா ரத்தம் குடிக்கலாகுமா

அய்ய கடிக்கலாகுமா ரத்தம் குடிக்கலாகுமா

பெண்டாட்டி பிள்ளையுடன் படுத்துறங்கும் போது வந்து
கொண்ட்டாட்டம்போட்டுக்கொண்டு கும்பலாகவந்து  நீங்க
கடிக்கலாகுமா ரத்தம் குடிக்கலாகுமா


மாடிமேலே ஏறி நாங்க...............ந ந ந
மாடிமேலே ஏறி நாங்க
 கூடியே படித்திட்டாலும்
தோடி ராகம் பாடி வந்து கோடிக்கோடியாகக் கூடி
கடிக்கலாகுமா ரத்தம் குடிக்கலாகுமா


காதோரம் வந்து நீங்க கய்மொயின்னு கத்துறீங்க
கேதாரம் பாட்டு பாடி கய்யுமொயின்னு கத்துறீங்க
கடிக்கலாகுமா ரத்தம் குடிக்கலாகுமா

பாலைக்குடிக்கும் பச்ச பாலனை கடித்த  நீங்க
வேலு படிக்கும் பாட்டை கேட்டு நீங்க ஓடிப்போங்க

கடிக்கலாகுமா ரத்தம் குடிக்கலாகுமா

கடைசியில் பாட்டுக்கு அழகாக பலச்ருதியும் கொடுக்கிறார் ஸ்ரீ வேலுப்பிள்ளை. 

வேலு படிக்கும் பாட்டை கேட்டு நீங்க ஓடிப்போங்க............

கொசு ஓடிப்போகுமோ போகாதோ.......... இப்படியான அருமையான பாட்டைக்கேட்ட பின் கொசு கடிப்பது என்னமோ நிச்சயமாகத் தெரியாது............ சரிதானே நாஞ்சொல்றது?

பாடலின் ராகம் சிந்துபைரவி சாயலிலானது? சரிதானே?

இதைக் கேட்டவுடனேயே இந்த உரலை அடுத்துக்காணப்படும் ஸ்ரீமதி பி.எஸ்.சிவபாக்யத்தம்மாளுடைய

கூடமொறங்கட்டுவோம் குறிசொல்லுவோம்..........

வண்ணா வந்தாஹ..........

மதிச்சயத்தில குடியிருக்குறது...........மதுரயில பாலு விக்கறது............

ராஜீ உடன்படிக்கை முக்ய நடவடிக்கை பாடல்களையும் ................. கேட்டு மகிழவும்.

ஒரு பாட்டுக்கு நாலு பாட்டு இலவசம்...........

அது சரி கும்பகோணக் கொசு என்று ஸ்ரீமான் வேலுப்பிள்ளையவர்கள் அந்த ஊர்க்கொசுவை ஏன் அப்படிக் கொண்டாடுகிறார்? அப்படியென்ன கும்பகோணக்கொசுவுக்கு ப்ரக்யாதி?

krishnakumar sharma

unread,
Sep 21, 2014, 10:25:48 AM9/21/14
to minT...@googlegroups.com

Innamburan S.Soundararajan

unread,
Sep 21, 2014, 10:47:39 AM9/21/14
to mintamil
கலகக்கார க்ருஷ்ணகுமார்,

நான் கும்போணத்தான். உம்ம பாட்டை எஞ்சாய்ட். இப்ப கொசுக்கள் தர்மமிகு சென்னையில்.

N. Ganesan

unread,
Sep 21, 2014, 10:56:36 AM9/21/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com


On Sunday, September 21, 2014 7:25:48 AM UTC-7, க்ருஷ்ணகுமார் wrote:
இது மின் தமிழ் மடலாடற் குழுவில் எமது முதல் பதிவு


திருமிகு. கிருஷ்ணகுமார்,

மின்தமிழ் வரவு நல்வரவாகுக.

இரண்டிரண்டு தடவையாக உங்கள் மடல்களை அனுப்புகிறீர்கள். அது ஏனோ?

சிவபாக்கியத்தம்மாளின் “வண்ணா வந்தாக” - தொடுப்பு தாருங்கள். நன்றி.

அன்புடன்
நா. கணேசன்

krishnakumar sharma

unread,
Sep 21, 2014, 1:03:10 PM9/21/14
to minT...@googlegroups.com
அன்பின் ஸ்ரீ கணேசன்

நான் பெரும்பாலும் பங்கேற்று வருவது தமிழ் ஹிந்து, திண்ணை, தமிழ் பேப்பர் தளங்கள். இது போன்றதொரு குழுமத்தில் எப்படி பதிவிடுவது என்பதே எனக்கு முதலில் குழப்பமாக இருந்தது. முதலில் என்னுடைய மின்னஞ்சல் மூலமாக ஒரு பதிவிட்டேன்.  பதிவாகியிருக்குமா என்ற குழப்பமிருந்ததால்,கடைசீ பதிவில் காணப்பட்ட அம்புக்குறி வாயிலாக அடுத்த பதிவை இட்டு விட்டேன்.  இருமுறை இப்படி குழப்பம் நேர்ந்து விட்டது. 

இன்னமும் பகிரவேண்டிய பாடல்கள் நிறைய இருக்கிறது. பகிர்கிறேன். கீழே உள்ள இரண்டு பாட்டையும் கேட்டு ரசியுங்கள்.

மதிச்சயத்தில குடியிருக்கிறது மதுரயில பாலு விக்கிறது

https://www.youtube.com/watch?v=E-jxd3b935I

வண்ணான் வந்தானே

https://www.youtube.com/watch?v=FxNJ1F57At0

அன்பின் ஸ்ரீ இன்னம்பூரான்

ராஜி உடன்படிக்கை பாட்டு கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.  சைமன் உடன்படிக்கை காலத்தில் பாடப்பட்ட நாடகப்பாட்டாக இருக்குமா இது?

அன்புடன்

Suba.T.

unread,
Sep 21, 2014, 1:59:37 PM9/21/14
to மின்தமிழ், Subashini Tremmel
உங்கள்​ விளக்கம் சுவாரஸ்யமாக இருக்கின்றது. பாடல் பகிர்வுக்கும் இளக்கத்திற்கும் நன்றி.
பாடலை கேட்டுப் பார்க்கிறேன். மின் தமிழுக்கு நீங்கள் புதியவர் போலத் தெரிகின்றது. உங்களுக்கு என் நல்வரவு. தங்களைப் பற்றிய அறிமுகமும் நீங்கள் விரும்பினால் இங்கு  தரலாம்.

சுபா


 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Dev Raj

unread,
Sep 23, 2014, 4:59:36 AM9/23/14
to mint...@googlegroups.com
பாவேந்தர் இயற்றிய அமரத்துவம் வாய்ந்த பாடல் 
‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ.....’

இதற்கு இரண்டாண்டு காலம் செலவழித்து மெட்டமைத்தவர் 
அமரர் M M தண்டபாணி தேசிகர்; அடாணா போன்ற பிற 
ராகங்களைத் தவிர்த்து தேஷ் ராகத்தைத் தாம் தேர்ந்தெடுத்
தமைக்கான காரணத்தையும் கூறுகிறார்; தொடர்ந்து பாடுபவர்
திரு உண்ணி க்ருஷ்ணன் -


பல கலைஞர்கள் இப்பாடலைப் பாடியுள்ளனர்.
ஓர் இரவு திரைப்படத்திலும் இடம் பெற்றது
இப்பாடல்.

ஒருகால் யாராவது இப்பாடல் குறித்து இவ்விழையில்
பேசியிருக்கலாம்; இருந்தாலும் பரவாயில்லை;
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்
அல்லவா ! மீண்டும் கேட்கலாம்


தேவ்

N. Ganesan

unread,
Sep 27, 2014, 6:06:55 PM9/27/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vallamai, housto...@googlegroups.com
பழைய பாட்டுகளுக்கு நன்றி. தாலியா, சலங்கையா திரைப்படத்தின் 
நல்ல பாடலை யேசுதாஸ் பாடக் கேட்டேன்.

இப்பாடலை யான் கேட்கக் காரணமாக இருந்த
- தாலியா சலங்கையா - படம்பற்றிச் சொல்லிய 
திருமதி. தேமொழிக்கு நன்றி.

நா. கணேசன்


பாடல்: வஞ்சி இது வஞ்சி
திரைப்படம்: தாலியா சலங்கையா
இசை: K.V.மகாதேவன்
பாடியவர்: K.J.யேசுதாஸ்

வஞ்சி இது வஞ்சி
மயங்குவதேன் அஞ்சி
வளை குலுங்க வாராளோ
மழலையிலே கொஞ்சி
வஞ்சி இது வஞ்சி

அங்கமோ தங்க ரதம்
ஆடுவதோ நூறு விதம்
அங்கமோ தங்க ரதம்
ஆடுவதோ நூறு விதம்
ஆதாரமற்ற இடை
அசைந்து வரும் நாகபடம்
ஆதாரமற்ற இடை
அசைந்து வரும் நாகபடம்

வஞ்சி இது வஞ்சி
மயங்குவதேன் அஞ்சி
வளை குலுங்க வாராலோ
மழலையிலே கொஞ்சி
வஞ்சி இது வஞ்சி

சாரங்க புருவம் இது
சரசகலா சாலை இது
சந்தோஷம் என்பதற்கே
தனி விளக்கம் கூறுவது
வாழைக்கால் மண்டபத்தில்
வடித்து வைத்த கிண்ணம் இது
வாழைக்கால் மண்டபத்தில்
வடித்து வைத்த கிண்ணம் இது
மாணிக்கச் சிறகில் என்னை
மறைத்துக்கொள்ளும் அன்னம் இது

வஞ்சி இது வஞ்சி
மயங்குவதேன் அஞ்சி
வளை குலுங்க வாராளோ
மழலையிலே கொஞ்சி
வஞ்சி இது வஞ்சி

கண்களோ நாவல் பழம்
கனி இதழோ கோவைப்பழம்
கட்டோடு நான் அணைக்க
காமன் தந்த தங்கக்குடம்

கண்களோ நாவல் பழம்
கனி இதழோ கோவைப்பழம்
கட்டோடு நான் அணைக்க
காமன் தந்த தங்கக்குடம்
தென்றல்தான் இவள் உடலை
தீண்டியது இது வரையில்
தென்றல்தான் இவள் உடலை
தீண்டியது இது வரையில்
சேலைகள் இவள் அழகை
மூடியது அது வரையில்
என்று நான் சூடுவதோ
இனிய மலர் மணவறையில்
அன்று ரசித்திருப்பேன்
அவள் அழகை தனியறையில்

வஞ்சி இது வஞ்சி
மயங்குவதேன் அஞ்சி
வளை குலுங்க வாராளோ
மழலையிலே கொஞ்சி
வஞ்சி இது வஞ்சி

Suba.T.

unread,
Sep 28, 2014, 3:09:28 AM9/28/14
to மின்தமிழ், Subashini Tremmel
திரு.கிருஷ்ணகுமார்,

தமிழிசை - ரசித்த கீதங்கள் என்ற தலைப்பில் நான் தான் ஒரு இழையைத் தொடக்கியிருந்தேன். எதற்காக அதே தலைப்பில் இன்னொரு இழையைத் தொடங்குகின்றீர்கள்? நான் ஆரம்பித்துள்ள அதே இழையில் தொடரலாமே ஐயா. நேற்று தான் அறிமுக இழையை மீண்டும் மீண்டும் புதிதாக உருவாக்காதீர்கள் எனக் குறிப்பிட்டிருந்தேன். அதனை தாங்கள் கவனித்தீர்களா?

ஒரு தலைப்பில் ஒரு இழை மட்டுமே இருக்கட்டும். அதிலும் இன்னொருவர் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் இழையில் அதே தலைப்பில் புது பதிவிட வேண்டாம். இது தேடுதலுக்கும் தொகுப்பதற்கும் மிகுந்த சிரமத்தை உருவாக்கும் என்பதை கருத்தில் கொள்க!

நீங்கள் இதே பதிவை அந்த முதல் இழையில் இணைத்து மீண்டும் பதிவிடுங்கள்.

நண்பர்களே இந்த இழையில் இனி தொடர வேண்டாம். ஏற்கனவே இருக்கும் இழையில் உங்கள் பதிவுகளை தொடருங்கள்.
புரிதலுக்கு நன்றி.

சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Sep 28, 2014, 3:26:17 AM9/28/14
to மின்தமிழ்
வண்ணாண் வந்தான் பாட்டெல்லாம் நேயர் விருப்பத்தில் நான் போட்டேனே.  நான் போட்டால் தூசி தும்மல் அடசாமி
ஒருகண்ணுக்கு வெண்ணெய் இன்னொரு கண்ணுக்குச் சுண்ணாம்பா
கண்ணாம்பா வசனம் பொறுத்தது போதும் பொங்கியெழு வசனம் காதில் கேக்குதே

அசடுமுசுடு

Suba.T.

unread,
Sep 28, 2014, 3:26:56 AM9/28/14
to மின்தமிழ்
நண்பர்களே இந்த இழையில் இனி தொடர வேண்டாம். ஏற்கனவே இருக்கும் இழையில் உங்கள் பதிவுகளை தொடருங்கள்.
புரிதலுக்கு நன்றி.

Suba.T.

unread,
Sep 28, 2014, 3:28:38 AM9/28/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-09-21 18:08 GMT+02:00 krishnakumar sharma <vraj...@gmail.com>:
அன்பின் ஸ்ரீ கணேசன்

நான் பெரும்பாலும் பங்கேற்று வருவது தமிழ் ஹிந்து, திண்ணை, தமிழ் பேப்பர் தளங்கள். இது போன்றதொரு குழுமத்தில் எப்படி பதிவிடுவது என்பதே எனக்கு முதலில் குழப்பமாக இருந்தது. முதலில் என்னுடைய மின்னஞ்சல் மூலமாக ஒரு பதிவிட்டேன்.  பதிவாகியிருக்குமா என்ற குழப்பமிருந்ததால்,கடைசீ பதிவில் காணப்பட்ட அம்புக்குறி வாயிலாக அடுத்த பதிவை இட்டு விட்டேன்.  இருமுறை இப்படி குழப்பம் நேர்ந்து விட்டது.  

இன்னமும் பகிரவேண்டிய பாடல்கள் நிறைய இருக்கிறது. பகிர்கிறேன். கீழே உள்ள இரண்டு பாட்டையும் கேட்டு ரசியுங்கள்.

மதிச்சயத்தில குடியிருக்கிறது மதுரயில பாலு விக்கிறது

https://www.youtube.com/watch?v=E-jxd3b935I

வண்ணான் வந்தானே 

https://www.youtube.com/watch?v=FxNJ1F57At0

அன்பின் ஸ்ரீ இன்னம்பூரான்

ராஜி உடன்படிக்கை பாட்டு கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.  சைமன் உடன்படிக்கை காலத்தில் பாடப்பட்ட நாடகப்பாட்டாக இருக்குமா இது?

அன்புடன்
க்ருஷ்ணகுமார்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Sep 28, 2014, 3:29:21 AM9/28/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-09-28 0:06 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Sunday, September 21, 2014 10:03:10 AM UTC-7, க்ருஷ்ணகுமார் wrote:
அன்பின் ஸ்ரீ கணேசன்

நான் பெரும்பாலும் பங்கேற்று வருவது தமிழ் ஹிந்து, திண்ணை, தமிழ் பேப்பர் தளங்கள். இது போன்றதொரு குழுமத்தில் எப்படி பதிவிடுவது என்பதே எனக்கு முதலில் குழப்பமாக இருந்தது. முதலில் என்னுடைய மின்னஞ்சல் மூலமாக ஒரு பதிவிட்டேன்.  பதிவாகியிருக்குமா என்ற குழப்பமிருந்ததால்,கடைசீ பதிவில் காணப்பட்ட அம்புக்குறி வாயிலாக அடுத்த பதிவை இட்டு விட்டேன்.  இருமுறை இப்படி குழப்பம் நேர்ந்து விட்டது.  

இன்னமும் பகிரவேண்டிய பாடல்கள் நிறைய இருக்கிறது. பகிர்கிறேன். கீழே உள்ள இரண்டு பாட்டையும் கேட்டு ரசியுங்கள்.

மதிச்சயத்தில குடியிருக்கிறது மதுரயில பாலு விக்கிறது

https://www.youtube.com/watch?v=E-jxd3b935I

வண்ணான் வந்தானே 

https://www.youtube.com/watch?v=FxNJ1F57At0

அன்பின் ஸ்ரீ இன்னம்பூரான்

ராஜி உடன்படிக்கை பாட்டு கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.  சைமன் உடன்படிக்கை காலத்தில் பாடப்பட்ட நாடகப்பாட்டாக இருக்குமா இது?

அன்புடன்
க்ருஷ்ணகுமார்


Suba.T.

unread,
Sep 28, 2014, 3:40:52 AM9/28/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-09-28 9:26 GMT+02:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
வண்ணாண் வந்தான் பாட்டெல்லாம் நேயர் விருப்பத்தில் நான் போட்டேனே.  நான் போட்டால் தூசி தும்மல் அடசாமி
ஒருகண்ணுக்கு வெண்ணெய் இன்னொரு கண்ணுக்குச் சுண்ணாம்பா
கண்ணாம்பா வசனம் பொறுத்தது போதும் பொங்கியெழு வசனம் காதில் கேக்குதே

அசடுமுசுடு


பேராசிரியரே,

நேயர் விருப்பம் விழையை கவனிக்கின்றேன். ஆனால் இந்த இழையின் தலைப்பிலேயே அவர் மீண்டும் உருவாக்கியிருக்கின்றார் என்பதால் இந்த சுட்டிக் காட்டுதல்.  

சுபா
 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 28, 2014, 4:51:27 AM9/28/14
to mintamil

வணக்கம் .
அருமையான பாடல் .
வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள மதிச்சியம் என்ற ஊரில் வசிக்கும் பெண், ஆற்றைக் கடந்து சென்று, வடகரையில் உள்ள மதுரையில் தயிர் மோர் விற்பனை செய்கிறார் .

மதுரை தேவர் சிலையும், இராஜாஜி அரசு மருத்துவ மனையும் மதிச்சியத்தில் உள்ளன .

N. Ganesan

unread,
Sep 28, 2014, 9:37:01 AM9/28/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com


On Sunday, September 28, 2014 12:40:52 AM UTC-7, Suba.T. wrote:
2014-09-28 9:26 GMT+02:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
வண்ணாண் வந்தான் பாட்டெல்லாம் நேயர் விருப்பத்தில் நான் போட்டேனே.  நான் போட்டால் தூசி தும்மல் அடசாமி
ஒருகண்ணுக்கு வெண்ணெய் இன்னொரு கண்ணுக்குச் சுண்ணாம்பா
கண்ணாம்பா வசனம் பொறுத்தது போதும் பொங்கியெழு வசனம் காதில் கேக்குதே

அசடுமுசுடு


பேராசிரியரே,

நேயர் விருப்பம் விழையை கவனிக்கின்றேன். ஆனால் இந்த இழையின் தலைப்பிலேயே அவர் மீண்டும் உருவாக்கியிருக்கின்றார் என்பதால் இந்த சுட்டிக் காட்டுதல்.  


நீங்கள் ஆரம்பித்த அதே இழையில் தானே கிருஷ்ணகுமார் எழுதியுள்ளார்.

Nagarajan Vadivel

unread,
Sep 28, 2014, 11:01:54 AM9/28/14
to மின்தமிழ்
இந்தப்பாட்டுக்கு இப்படியும் பொருளுண்டா

A Very Appropriate song dedicated to a mother. She being a women and a Tamil she was able to understand our plight much better. Hope she will introduce a mechanism to take forward the Independent International investigation. Thanks to US,UK and other kind souls who sponsored this US resolution. Government of Srilanka should get out of its box and see the world with a different perspective and treat all communities as equals. They are not our masters to dictate. Thank you Ms Navi Pillai for your honesty, sincerity and dedication to humanity. Hope all countries open their eyes to our sufferings for the past 66 years under this neo colonist. Justice will prevail.

அசடுமுசுடு

N. Ganesan

unread,
Sep 28, 2014, 11:13:17 AM9/28/14
to mint...@googlegroups.com, kalair...@gmail.com, vallamai
அன்பின் காசித்திரு காளை,

இன்றைய தமிழிசைப் பாடலை பேரா. சு. பசுபதி (டொராண்டோ, கனடா) வழங்கினார்.

Suba.T.

unread,
Sep 29, 2014, 3:13:36 AM9/29/14
to மின்தமிழ், Subashini Tremmel
முனைவர் ​காளைராசன், முனைவர் கணேசன்,

இந்த இழை மூடப்பட்டது என  நான் 2 முறை சொல்லியும் மீண்டும் இதிலேயே பதிகின்றீர்கள். 

இதே தலைப்பில் நான் தொடங்கிய இன்னொரு இழை இருக்கின்றது. அதில் உங்கள் கருத்துக்களை பதியவும்.

மட்டுறுத்துனர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவும்!!!

சுபா

N. Ganesan

unread,
Sep 29, 2014, 8:18:55 AM9/29/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com


On Monday, September 29, 2014 12:13:36 AM UTC-7, Suba.T. wrote:
முனைவர் ​காளைராசன், முனைவர் கணேசன்,

இந்த இழை மூடப்பட்டது என  நான் 2 முறை சொல்லியும் மீண்டும் இதிலேயே பதிகின்றீர்கள். 

இந்த இழை நீங்கள் தொடங்கியதுதான். இங்கே பாருங்கள்:

வேறெந்த இழையைக் குறிப்பிடுகிறீர்கள்? சுட்டி தர முடியுமா? நன்றி

நா. கணேசன்

Suba.T.

unread,
Sep 29, 2014, 8:48:31 AM9/29/14
to மின்தமிழ், Subashini Tremmel
அன்பின் கணேசன்,

இந்த இழை உங்களுக்கு வருகின்றதா?
இதுதான் நான் தொடங்கிய  தமிழிசை - ரசித்த கீதங்கள் இழை.

இதிலேயே தொடர்கின்றீர்களா??

சுபா

 

N. Ganesan

unread,
Sep 29, 2014, 9:01:11 AM9/29/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
இதில் தான் எழுதுகிறேன். வேறெந்த இழையும் நீங்கள் தொடங்கவில்லை.

தேமொழி

unread,
Sep 29, 2014, 10:55:11 AM9/29/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com



   
    பாடல்: ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
    ராகம்: செஞ்சுருட்டி
    பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
    இயற்றியவர்: பாபநாசம் சிவன்
  
    சுட்டி:  http://youtu.be/7Gv2JlXTJng
...........................................................................................
    ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
    ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
    ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
    மாதரசே பிழை ஏது செய்தேன் சுகுண
    ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
    மாதரசே பிழை ஏது செய்தேன் சுகுண
    ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
    மாதரசே பிழை ஏது செய்தேன் சுகுண
    ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

    எனைக் கணம் பிரிய மனம் வந்தததோ?
    எனைக் கணம் பிரிய மனம் வந்தததோ? - நீ
    எங்கு சென்றாலும் நான் உன்னை விடுவேனோ ஓடாதே
    ராதே உனக்குக் கோபம் ஆகாதடி - நீ
    எங்கு சென்றாலும் நான் உன்னை விடுவேனோ ஓடாதே
    ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
    ராதே உனக்குக் கோபம் ஆகாதடி ஈ...

    கண்ணை இழந்தவன் நீயோ நானோ?
    கண்ணை இழந்தவன் நீயோ நானோ?
    கண்ணை இழந்தவன் நீயோ நானோ?
    கண்ணை இழந்தவன் நீயோ நானோ?
    கண்ணா நீ வேறு நான் வேறோ? எவன் சொன்னவன்
    கண்ணை இழந்தவன் நீயோ நானோ?
    கண்ணா நீ வேறு நான் வேறோ? எவன் சொன்னவன்
    கண்ணை இழந்தவன் நீயோ நானோ?
    கண்ணை இழந்தவன் நீயோ நானோ?

    விண்ணும் கண்ணும் நிறை முகில் வண்ணனே
    விண்ணும் கண்ணும் நிறை முகில் வண்ணனே
    விருப்பு வெறுப்பில் பரஞ்சோதிப் பொருளே - இன்று
    கண்ணை இழந்தவன் நீயோ நானோ?
    விருப்பு வெறுப்பில் பரஞ்சோதிப் பொருளே - இன்று
    கண்ணை இழந்தவன் நீயோ நானோ? ஓஓஓ


தேமொழி

unread,
Sep 29, 2014, 4:59:16 PM9/29/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com

கீழுள்ள 10 வரிகள் கொண்ட பாடலை 30 வரிகளில் நீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீட்ட்ட்டி
முழக்கிப் பாடவும் ஒரு திறமை வேண்டும் இல்லையா?
:))

------------------------------------------------------------------------

    ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
    மாதரசே பிழை ஏது செய்தேன் சுகுண
    ராதே உனக்குக் கோபம் ஆகாதடி

    எனைக் கணம் பிரிய மனம் வந்தததோ? - நீ
    எங்கு சென்றாலும் நான் உன்னை விடுவேனோ ஓடாதே

    கண்ணை இழந்தவன் நீயோ நானோ?
    கண்ணா நீ வேறு நான் வேறோ? எவன் சொன்னவன்
    விண்ணும் கண்ணும் நிறை முகில் வண்ணனே
    விருப்பு வெறுப்பில் பரஞ்சோதிப் பொருளே - இன்று
    கண்ணை இழந்தவன் நீயோ நானோ?

-------------------------------------------------------------------------------------------------------

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 30, 2014, 12:15:00 AM9/30/14
to mintamil, Subashini Tremmel

வணக்கம்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 30, 2014, 12:21:19 AM9/30/14
to mintamil, Subashini Tremmel

வணக்கம் .
தங்களது பதில்,  எனக்கான பதிலாகவும் அமைந்து விட்டது. நன்றி ஐயா.

N D Logasundaram

unread,
Sep 30, 2014, 1:47:34 AM9/30/14
to வல்லமை, mintamil, தமிழ் மன்றம், thamizayam, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, Nagarajan Vadivel, Raji M
அன்பு மிகு தேமொழி / காளைராசன் 

--------------------

கீழுள்ள 10 வரிகள் கொண்ட பாடலை 30 வரிகளில் நீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீ | நீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீட்ட்ட்டி
முழக்கிப் பாடவும் ஒரு திறமை வேண்டும் இல்லையா?
:))

  பாடல்: ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
    ராகம்: செஞ்சுருட்டி
    பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
    இயற்றியவர்: பாபநாசம் சிவன் (##)

   
    சுட்டி:  http://youtu.be/7Gv2JlXTJng

------------------------------------------

UNICODE சேர்த்தியத்திடம் கணினித் தமிழில்  இதுவரை சேர்க்காமல் இருந்து சேர்க்கப் படவேண்டிய
புதிய தமிழ் எழுத்துக்கள் எனும் நிரலில்   வைக்க உள்ள எழுதுக்களில் ஒன்று உயிர் அளபடை 

இந்த இழையில் நான் கண்ட இகர அளபடை ( நீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீ) எழுத்தினுக்கு இன்றைய

உண்மைப பயன்பாட்டில் வந்தமைக்கு எடுதுக்காட்டு  ஒன்று கண்டே ன்  மிக்க மகிழ்ச்சி 

ஒரு சிறு கருத்து, வைத்தால் தவறில்லை என நினைக்கின்றேன்

தமிழ் மொழி இயல் (இயம்) வழி  (இலக்கணம் என்பது திசைச் சொல் என்பது என் கருத்து) 

நீ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ என எழுதினால் தான் நீ எனும் எழுத்தை பல மாத்திரகள் 

நீட்டிய ஒலிக்கு வைக்கும் எழுத்து ஆகும் 

நீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீ என எழுதும் போது  நீ எனும் நெடில் ஒலியை  தனித்தனியாக

பலமுறை நீட்டிய இரட்டைக்கிளவி (%%) போல் ஒலித்தற்கான எழுத்து நிலை 

மடலில் உள்ள பாடலைப் பர்க்கும் போது முன்னததுதான் ஒலிக்கான  சரியான எழுத்து நிலை என நினைக்கின்றேன் 

மடல்  இடையில் இழையினை சற்றே சாய்க்கும்  புறக்கருத்து வைத்தமை மரபுப் பிழை எனக் கொண்டால் மன்னிக்க

எனவேதான் இழையை கால் மாற்றினேன்   

அன்புடன்
நூ த லோ சு
மயிலை

(***) இந்த கருத்தில் 10 நாட்கலுக்கு முன் பாண்டியில் நடந்தேறி ய உத்தமம் (INFITT)  மாநாட்டில் இவ்வகைப்படும் 
பல எழுத்துக்களை கணினியில்  சேர்க்கும் முனைப்பாக  மா நாட்டுப் பேராளனாக ஓர் கட்டுரையை வைத்தேன் 

(%%) // இரட்டைக்கிளவி // அடுக்குத்தொடர் // வேறுபாடு அறிவீர்கள்எனக் கொள்கிறேன் 

 (##) பாபனாசம் சிவன் என்பார் போற்றப்படவேண்டியவர் பற்பல நல்ல எளிய தமிழ் மொழிப்படல் களை திரைப்படத்துரைக்கு என
இயற்றியவர் அறிவீர்கள் இவர் ஜானகி ராமசந்திரன் (MGR)அவருடைய சிற்றப்பன் // http://en.wikipedia.org/wiki/Janaki_Ramachandran

தேமொழி

unread,
Sep 30, 2014, 2:23:54 AM9/30/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
உங்கள் கருத்துக்கு நன்றி நூதலோசு ஐயா.

இந்தப் பிழையை (நீ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ இ.... என்பது போல  எழுதாமல் விடுவது) நான் முன்னர் ஒருமுறையும் செய்ததுண்டு .

வேந்தர் எப்படி எழுத வேண்டும் என்று அப்பொழுது சொல்லிக் கொடுத்தது இப்பொழுது நினைவிற்கு  வருகிறது.

அடுத்த முறையாவது மறக்காமல் ஒழுங்காக எழுகிறேனா எனப் பார்க்க வேண்டும்.

மீண்டும் நன்றி.

..... தேமொழி

தேமொழி

unread,
Sep 30, 2014, 2:28:08 AM9/30/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Monday, September 29, 2014 10:47:34 PM UTC-7, selvi...@gmail.com wrote:

(***) இந்த கருத்தில் 10 நாட்கலுக்கு முன் பாண்டியில் நடந்தேறி ய உத்தமம் (INFITT)  மாநாட்டில் இவ்வகைப்படும் 
பல எழுத்துக்களை கணினியில்  சேர்க்கும் முனைப்பாக  மா நாட்டுப் பேராளனாக ஓர் கட்டுரையை வைத்தேன் 


இந்தக் கட்டுரையை குழுமத்தில் பகிர்ந்து கொள்ள இயலுமா ஐயா? படிக்க விருப்பம்.


..... தேமொழி


 

Suba.T.

unread,
Sep 30, 2014, 2:40:29 AM9/30/14
to தேமொழி, மின்தமிழ், Subashini Tremmel
2014-09-29 22:59 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:

கீழுள்ள 10 வரிகள் கொண்ட பாடலை 30 வரிகளில் நீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீட்ட்ட்டி
முழக்கிப் பாடவும் ஒரு திறமை வேண்டும் இல்லையா?
:))

​:-)))

​து என்ன சாதாரண ஒன்றா.. எல்லாராலும் பாடமுடியுமா என்ன?

சுபா

N. Ganesan

unread,
Sep 30, 2014, 9:01:53 AM9/30/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
அளபெடை இப்பொழுதே இணையத்தில் எழுத முடிகிறது.

நா. கணேசன்
 

 

தேமொழி

unread,
Sep 30, 2014, 11:22:23 AM9/30/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
கல்யாணி


Kalyani_scale

ref: http://inioru.com/?p=36416

இசை ரசிகர்கள் எல்லோருக்கும் பிடிக்கக் கூடிய மிக முக்கியமான ராகங்களில் ஒன்று கல்யாணி.  5 சுரங்களைக் கொண்ட மோகனம் எவ்வளவு இனிமையானதோ அதே போன்று 7 சுரங்களைக் கொண்ட இந்த ராகமும் மிக இனிமையானதாகும்.7 சுரங்களை கொண்ட இந்த ராகத்தை சம்பூரண ராகம் என அழைப்பர்.தமிழிசைப் பாரம்பரிய கர்னாடக இசையில் தாய் ராகமான கல்யாணி 65 வது மேளகர்த்தா ராகமாகும்.

தமிழ் தொல்லிசை மரபில் “அரும்பாலைப்பண் ” என அழைக்கப்பட்ட இந்த கல்யாணி ராகம் தமிழ் மக்கள் இசை உலகத்திற்கு வழங்கிய கொடைகளில் ஒன்றாகும்.வட இந்திய ஹிந்துஸ்தானி இசையில் இதனை ” யமன் ” அல்லது ” யமன் கல்யாண ” என்று அழைக்கின்றனர்.இந்த ராகத்திலிருந்து பிறந்தவையே மோகனக்கல்யாணி , சாரங்கா , சுநாதவினோதினி போன்ற ராகங்கள்.


பாடல்: நிற்பதுவே நடப்பதுவே
எழுதியவர்: பாரதியார்
ராகம்: கல்யாணி
சுட்டி: http://youtu.be/fiNdl3AroHc

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே இளவெயிலே மரச்செறிவே
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?



shylaja

unread,
Sep 30, 2014, 11:26:42 AM9/30/14
to vallamai, mintamil
கல்யாணியில்  பத்மினி ஆட  சிவாஜி விழிகளாலேயே நடிக்க அந்தப்பிரபலப்பாட்டும் கொடுக்கலாமே!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா

வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
           ளாக விளங்கிடுவாய்!
     தெள்ளு கலைதமிழ் வாணி நினக்கொரு
            விண்ணப்பம் செய்துடுவேன் .
     எள்ளத் தனைபபோழு துமபய னின்றி
             யிராதென்றன் நாவினிலே
      வெள்ள மெனப்பொழி வாய்சக்தி , வேல்சக்தி,
             வேல்சக்தி வேல்சக்தி வேல்

பாரதியார்

தேமொழி

unread,
Sep 30, 2014, 11:38:57 AM9/30/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

பாடல்: மன்னவன் வந்தானடி தோழி 
ராகம்: கல்யாணி (தமிழ் தொல்லிசை மரபில் “அரும்பாலைப்பண் ”)
சுட்டி: http://youtu.be/ZfGJDNvUhxk

கலைமகள் துணை கொண்டு கலை வென்று புகழ் கொண்ட காவலன் வாழ்க வாழ்க
மலைமகள் வரம் கொண்டு மலை போன்ற வளம் கொண்ட மன்னவன் வாழ்க வாழ்க
திருமகள் அருள் கொண்ட பொருள் கொண்ட திருவருட் செல்வரே வாழ்க வாழ்க
இயல் இசை நாடகம் முத்தமிழ் காக்கின்ற தலைவனே வாழ்க வாழ்க
குடிமக்கள் மனம் போல முடியாட்சி காண்கின்ற கொற்றவா வாழ்க வாழ்க - நின்
கொடிவாழ்க படை வாழ்க குடி வாழ்க குலம் வாழ்க நலமும் பல்லாண்டு வாழ்க

மன்னவன் வந்தானடி தோழி மன்னவன் வந்தானடி - தோழி 
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி - தோழி 
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி

மாயவனோ தூயவனோ நாயகனோ நானறியேன்
மாயவனோ தூயவனோ நாயகனோ நானறியேன்
மன்னவன் வந்தானடி தோழி

செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுத்தேன் - வண்ண
சந்தத்திலே கவிதை சரம் தொடுத்தேன்
செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுத்தேன் - வண்ண
சந்தத்திலே கவிதை சரம் தொடுத்தேன்
மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன் மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன் - இனி
முப்பொழுதும் கற்பனையில் அற்புதமாய் வாழ்ந்திருக்கும்

மன்னவன் வந்தானடி தோழி மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி

தூவிய பூவினில் மேனிகள் ஆடிட நாயகன் நயகி பாவனை காட்ட வரும் மன்னவன் வந்தானடி

தத்தித் தாங்கிட தக தரிகிடதோம் தித்தாங்கிட தக தரிகிடதோம்
தகதித் தாங்கிடதக தரிகிடதோம் தித்தாங்கிடதக தரிகிடதோம்
தகதரிகிடதோம் தகதரிகிடதோம் தகதரிகிடதோம் தகதரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தத்தா

ஸரிகம பதநி ஸரிகமபதநி சுரமொடு ஜதியொடு நாதகீத ராகபாவம் தான் பெறவே மன்னவன் வந்தானடி

தத்ததிம் ணம்தகிட தகஜுணுத கிடதகதரிகிடதோம் தகதணதோம் தத்திம்
தத்தகிட கிடதகதரிகிடதோம் தகதகிட கிடதகதரிககிடதோம்
தகிடதத்தோம் கிடதத்தோம் கிடதத்தோம் தத்தா

காதற் கவிதை கடலெனப் பெருகிட மாதர் மனமும் மயிலென நடமிடவே மன்னவன் வந்தானடி
ததகிதகண தஜுண தாகிடகத தஜுணததிமி தரிகிடதக தத்தா தாங்கிடதக
தகதித் தாங்கிடதக தரிகிடதக தத்தா

சிறு மலர் மனமொரு குறு நகை நலம் பெற மலர்விழி சிவந்திட கனி இதழ் கனிந்திடவே 
மன்னவன் வந்தானடி

கிடதகதரிகிட தரிகிட தரிகிட கிடதகதரிகிட தரிகிட தரிகிட 
கிடதகதரிகிட தரிகிட தரிகிட கிடதகதரிகிட தத்தா

தித்தித்தால் அது செம் பொற் கிண்ணம் தத்தித் தாவிடும் தங்கக் கிண்ணம்

தாங்கததிமி தாங்கதஜுன தாங்கிடதக தரிகிடதா

சித்தத்தால் ஒரு காதற் சின்னம் தத்தித் தாவென பாவை முன்னம் என் மன்னவன் .......

தத்தித்தா கிடதகதரிகிடதோம் தித்தா கிடதகதரிகிடதோம் த கிடதகதரிகிடதோம்
கிடதகதரிகிடதோம் தரிகிடதோம் தகிட தத்திம் தகிடதத்திம் தகிடதத்தா

விரைவினில் நீ மணமலர் தா திருமார்பா பா தாமதமா மா மயிலென் கா
விரைவினில் நீ மணமலர் தா திருமார்பா தாமதமா மயிலென்கா நிதபமக நிதபமக

ஸ.... ஸதமது தரவா 
திம் தகதகதரிகிடதகதா
ரி.... ரிகமபதநிஸ் 
தத்திம் தத்திம் தஜம் தரிகிடதகதா
க.... கருணையின் தலைவா 
திரிகிடதத்திம் தகதத்திம் தகதத்திம் தா
ம.... மதி மிகு முதல்வா 
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தா

ப.... பரம் பொருள் இறைவா த.... தனிமையில் வரவா 
நி.... நிறையருள் பெறவா

ஆளும் புவி ஏழும் கடல் ஏழும் நடமாடும் படி வாராய் அருள் தாராய்.. 
ஆளும் புவி ஏழும் கடல் ஏழும் நடமாடும் படி வாராய் அருள் தாராய்.. 
அனு தினம் உனை வழி படும் மட மயில் இனி ஒரு தலைவனைப் பணிவதில்லை

தத்தித் தாங்கிடதக தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Sep 30, 2014, 12:56:29 PM9/30/14
to மின்தமிழ்
பாரதியார் பாடல் கல்யாணி ராகம் ஆனால் பாரதியார் திரைப்படத்தில் பாடும் பாடல் கல்யாணி ராகமா என்பது தெரியவில்லை
திரைப்படப்பாடல்களில் கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல்களின் பட்டியல் இங்கே
கல்யாணி ராகத்தில்
https://www.youtube.com/watch?v=la5-yM9mPQE

யம கல்யாணில்
https://www.youtube.com/watch?v=gvnpi-pYt0U

அசடுமுசுடு


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 30, 2014, 1:21:23 PM9/30/14
to mint...@googlegroups.com


On Tuesday, September 30, 2014 9:56:29 AM UTC-7, அசடுமுசுடு wrote:
பாரதியார் பாடல் கல்யாணி ராகம் ஆனால் பாரதியார் திரைப்படத்தில் பாடும் பாடல் கல்யாணி ராகமா என்பது தெரியவில்லை
திரைப்படப்பாடல்களில் கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல்களின் பட்டியல் இங்கே


எனக்கு ராகம் கண்டுபிடிக்கும் அளவிற்கு இசைப்பயிற்சி இல்லை பேராசிரியரே...நான் தேடி உறுதி செய்து கொண்டுதான் இங்கு பதிவிட்டேன்.  ref: http://inioru.com/?p=36416

பார்க்க >>>
///
26 .நிற்பதுவே நடப்பதுவே – பாரதி -ஹரீஸ் ராகவேந்திரா – இசை:இளையராஜா
இந்தப்பாடல் பாரதி பாடலுக்கு நீண்ட காலத்திருக்குப் பின் வழங்கப்பட்ட இசைக் கௌரவம்.இசையின் மகத்துவம் மனிதனை மேன்மை யாக்கும் எனபது படைப்பாற்றலில் தங்கியுள்ளது .ராகத்தை கையாளும் விதத்தில் நம்மையும் பாரதியையும் மாண்புறச் செய்த பாடல்.சமீப காலத்தில் வந்த பாடல்களில் நம் மனங்களைக் கொள்ளை கொண்ட பாடல்.
///

இதுவும் >>> http://inioru.com/?p=36416 நல்லதொரு பட்டியலே. கல்யாணி ராகம் என்றே ஒரு தனி இழையைத்  துவக்கி தினம் தினம் நேயர் விருப்பம் கேட்கலாம் போலும்.

பெரும்பாலும் எனக்குப் பிடித்த பாடல்கள் என்று நான் சேமித்த யாவும் கல்யாணி ராகம் என அறியும் பொழுது எனக்கு வியப்பு தாங்காது. 

திரையிசை வந்து தமிழிசைக்கு விடிவு ஏற்பட்டுள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாத ஓர் உண்மை...

பாபநாசம் சிவன், ஜி. ராமநாதன், கே வி மகாதேவன், இளையராஜா இவர்கள் நிறைய தமிழிசைகளைக் கொடுத்துள்ளார்கள்..

அதாவது இசை ஆர்வலர்கள் யாவரும் ஆர்வத்துடன் முணுமுணுக்கும் வகையில் பாடல் அளித்தவர்கள்.

 ..... தேமொழி

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Sep 30, 2014, 7:36:26 PM9/30/14
to மின்தமிழ்
ரொம்ப அருமையான பகிர்வுகள் தேமொழி!.. தொடர்ந்து வாசித்து வருகிறேன்.. நேரமின்மையால் பதில் எழுத இயலவில்லை.. பண்டிகைகள் நிறைவுற்றதும் மீண்டும் ஒரு முறை படிக்க/கேட்க வேண்டுமென சேமித்து வைத்திருக்கிறேன்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-09-30 22:51 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
             

N. Ganesan

unread,
Oct 1, 2014, 10:09:23 PM10/1/14
to mint...@googlegroups.com, vallamai
சிறந்த முருக பக்தர் பாடுகிறார்: 
மயிலுமாடி நீயாடி வரவேணும்

அருணகிரியார் காலம் தெரிவது இத் திருப்புகழால்.
பாடுவது முத்துக்குமார ஓதுவார்,
விளக்கம்: புலவர் சொசொமீ சுந்தரம்

அதல சேடனாராட அகில மேரு மீதாட
           அபின காளி தானாட அவளோடன்று
    அதிர வீசி வாதாடும் விடையிலேறுவாராட
           அறுகு பூத வேதாளம் அவையாட

மதுரவாணி தானாட மலரில் வேதனாராட
          மருவு வானுளோராட மதியாட
     வனசமாமியாராட நெடிய மாமனாராட
          மயிலுமாடி நீயாடி வரவேணும்

கதைவிடாத தோள் வீமன் எதிர்கொள் வாளியால் நீடு
          கருதலார்கள் மாசேனை பொடியாக
     கதறு காலிபோய் மீள விஜயனேறு தேர் மீது
          கனக வேத கோடூதி அலை மோதும்

உததி மீதிலே சாயும் உலகமூடு சீபாத
          உவணமூர்தி மாமாயன் மருகோனே
     உதயதாம மார்பார்பி ரபுடதேவமாராஜன்
          உளமுமாட வாழ்தேவர் பெருமாளே

அருணகிரியார் வரலாறு: ஒரு மீள்பார்வை



நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 1, 2014, 10:30:05 PM10/1/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Wednesday, October 1, 2014 7:09:23 PM UTC-7, N. Ganesan wrote:
சிறந்த முருக பக்தர் பாடுகிறார்: 
மயிலுமாடி நீயாடி வரவேணும்


இதே பாடல் (பிருந்தாவனசாரங்கம் என்கிறார்);

தேமொழி

unread,
Oct 9, 2014, 12:15:47 AM10/9/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
அடானா ராகம் தமிழிசை மரபில் ‘யாழ்முறிப்பண்’ என்றழைக்கப்பட்டது.

வீரச்சுவையுடன் கூடிய ஆண்பால் ராகமாகிய இந்த ராகத்தை இசைக்க முன்னிரவுவேளை தகுந்த நேரமாகும்.


----------------------------------------------------------------------------------------------------
பாடல்: மாணிக்க வீணையே மரகதப் பதுமையே 
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ராகம்:  அடானா
சுட்டி: http://youtu.be/Fm7QOXpd3jU
----------------------------------------------------------------------------------------------------

மாணிக்க வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே
மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியே மாதுளம் சிவந்த விழியே
ஆணிப்பொன் கட்டிலே அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி
அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே ப்ரணவம் தந்த காளி

யார் தருவார் இந்த அரியாசனம்?
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி 
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி 
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் - அம்மா
யார் தருவார் இந்த அரியாசனம்?

பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த
பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த
பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன் - அங்கு
தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு

யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி 
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்

கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன்
காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா?
கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன்
காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா?
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? ஆ..
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? - உன் 
சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா?

Oru Arizonan

unread,
Oct 9, 2014, 1:03:36 AM10/9/14
to mint...@googlegroups.com
என் அன்னையார் அடானா இராகத்தை மிகவும் நன்றாகப் பாடுவார்.  தாங்கள் குறிப்பிட்ட பாடலை அவர்கள் இனிமையுடன் பாடுவதிக் கேட்டிருக்கிறேன்.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Oct 9, 2014, 1:04:24 AM10/9/14
to mint...@googlegroups.com
"வருகிறார் உன்னைத் தேடி.." என்றும் ஒரு பாடலையும்  அடானா இராகத்தில் பாடுவார்கள்.

தேமொழி

unread,
Oct 9, 2014, 1:35:31 AM10/9/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Wednesday, October 8, 2014 10:04:24 PM UTC-7, oruarizonan wrote:
"வருகிறார் உன்னைத் தேடி.." என்றும் ஒரு பாடலையும்  அடானா இராகத்தில் பாடுவார்கள்.



வருகிறாள் உன்னை தேடி
படம்: தங்கப்பதுமை 
பாடல்: கண்ணதாசன்
ராகம்: அடானா (தமிழிசை மரபில் ‘யாழ்முறிப்பண்’ )
சுட்டி: http://youtu.be/o_fP3oPtm28
---------------------------------------------------------

வருகிறாள் உன்னை தேடி

பல்லவி

இருவர் வருகிறாள் உன்னை தேடி
                உன் வாசலில் உருகி உருகி நின்று
                மணவாளன் நீயே என்று
                வருகிறாள் உன்னை தேடி
                உன் வாசலில் உருகி உருகி நின்று
                மணவாளன் நீயே என்று

                வருகிறாள் உன்னை தேடி


சரணம் - 1

பெண் 1 தரணியின் மன்னவரும்... 
                ஆ... ஆ...  ஆ... ஆ...  
                தரணியின் மன்னவரும் தாழ் பணிந்தார்
                செல்வம் துரும்பென்று தள்ளி நின்று
                தோகை மனம் துணிந்து
                தரணியின் மன்னவரும் தாழ் பணிந்தார்
                செல்வம் துரும்பென்று தள்ளி நின்று
                தோகை மனம் துணிந்து

                வருகிறாள் உன்னை தேடி


சரணம் - 2

பெண் 2 கனிந்த கனியிருந்தும் 
                கண்கள் உனை அழைத்தும்
                காணாமல் புவி வாழ்வில் சுகம் ஏது சுவாமி
                கனிந்த கனியிருந்தும் 
                கண்கள் உனை அழைத்தும்
                காணாமல் புவி வாழ்வில் சுகம் ஏது சுவாமி

                உறவினில் சுவை உண்டு
                கலையினில் இவள் வண்டு
                உறவினில் சுவை உண்டு
                கலையினில் இவள் வண்டு
                ஊடலும் கூடலும் கொஞ்சி பாடலும்
                மேவிய மாதிவள் காதலினால்

                வருகிறாள் உன்னை தேடி


சரணம் - 3

பெண் 1சந்தன கும்பம் சல்லாபம் உல்லாசம்
                சந்ததம் காதல் சரச சங்கீதம்
                சந்தன கும்பம் சல்லாபம் உல்லாசம்
                சந்ததம் காதல் சரச சங்கீதம்

                இருவர் ஆவி ஒருவராக நிலவினில்
                காதல் கொண்டு இன்பமே காணவும்
                புதுமை கூறும் கலைகள் மேவி வாழ
                காம வதன மோக நடன காவிய மயில்

இருவர் வருகிறாள் உன்னை தேடி
                உன் வாசலில் உருகி உருகி நின்று
                மணவாளன் நீயே என்று

                வருகிறாள் உன்னை தேடி

                ( ஸ்வரங்கள் )

இருவர்  வருகிறாள் உன்னை தேடி
                உன் வாசலில் உருகி உருகி நின்று
                மணவாளன் நீயே என்று

                வருகிறாள் உன்னை தேடி
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Suba.T.

unread,
Oct 9, 2014, 3:10:27 AM10/9/14
to மின்தமிழ், Subashini Tremmel

--

​எனக்கும் மிகப் பிடித்த பாடல்.

கம்பீரமான ராகம் இது. கேட்கவே இசையில் அந்த உனர்வு தெரிகின்றது தேமொழி.

சுபா


N. Ganesan

unread,
Oct 9, 2014, 5:55:48 AM10/9/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Wednesday, October 8, 2014 9:15:47 PM UTC-7, தேமொழி wrote:
அடானா ராகம் தமிழிசை மரபில் ‘யாழ்முறிப்பண்’ என்றழைக்கப்பட்டது.


யாழ்முறிப்பண் என்று தமிழிசையில் இல்லை. 

யாழ்மூரிப்பண் 


நா. கணேசன்

தேமொழி

unread,
Oct 9, 2014, 11:12:57 AM10/9/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி திரு. கணேசன்


யாழ்முரி   = அடாணா





என்று தமிழிசைசங்கம்தளம் குறிப்பிடுகிறது.  
அடாணா என்பதையே  பிழையாகத்தான் எழுதியிருகிறேன்.  

இது ஒரு GIGO பிழை 

யாழையே முறித்தால் என்னாவது என்று நானும் சிந்தித்துப் பார்க்கத் தவறி இருகிறேன்.

நன்றி

..... தேமொழி

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 11, 2014, 12:49:33 PM10/11/14
to வல்லமை, மின்தமிழ்
ரொம்ப அருமையான பங்களிப்புகள். அடாணாவில் என் விருப்பம் இதோ!..


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-10-09 20:42 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
​  
​    

தேமொழி

unread,
Oct 11, 2014, 2:32:02 PM10/11/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
பார்வதி  குறிப்பிட்ட சாரங்கதார படத்தில் இருந்து ... மற்றொரு ராகம்  ..மற்றொரு பாடல் தொடர்கிறது....இது ஒரு நடனப்பாடல் ...

-------------

முதல்முறையாக ஒரு திரைப்பாடல் ஒரு ராகத்தின் முன்மாதிரியாக அமைந்தது வரலாறு படைத்த  ஒரு படத்தில்  அமைந்த பாடல். அந்தப் பாடலைக் கேட்டுவிட்டு சங்கீதப் பிதாமகர் செம்மங்குடி சீனிவாசய்யரே அந்த இசை அமைப்பாளரின் வீடு தேடி வந்து பாராட்டினார்.....

...சாரு கேசி என்றால் அழகான கூந்தல் உடையவள் (ன்) என்று பொருள். ஏழு ஸ்வரங்களும் வரும் சம்பூர்ண ராகம். கம்பீரமாகவும் தோன்றும். மென்மையான சோகம் வெளிப்படுமாறும் விளங்கும். 
[தகவல் குறிப்பு: ref: http://rampsychiatrist.blogspot.com/2011/08/blog-post.html ]


ராகம்: சாருகேசி 

படம்: சாரங்கதாரா (1958) 
இசை: ஜி.ராமநாதன்
பாடல்: அ.மருதகாசி
குரல்: டி. எம். சௌந்தரராஜன் 
காணொளி: http://youtu.be/l589Wg_Ct0w
...................................................................

வசந்த முல்லை போலே வந்து 
அசைந்து ஆடும் பெண் புறாவே...... (வசந்த முல்லை) 

மாயமெல்லாம் நான் அறிவேனே... வா.. வா.. ஒடி வா... 
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் 
பெண் புறாவே (மாயமெல்லாம்) 

இசையினில் மயங்கியே.. இன்புறும் அன்பே வா........ ஆ...... ஆ ஆ....... 
இசையினில் மயங்கியே.. இன்புறும் அன்பே வா 
ஈடிலா உன்னையே... என்... மனம் நாடுதே.... 
ஈடிலா உன்னையே... என்... மனம் நாடுதே.... (வசந்த முல்லை) 

சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி 
விந்தைகள் புரிந்தாய் நான் அறியாமலே....... 
சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி 
விந்தைகள் புரிந்தாய் நான் அறியாமலே... 

மந்திர கண்ணாலே தந்திர வலை வீசும் 
சுந்தர வடிவே உன் துணை காணவா...... 
மந்திர கண்ணாலே தந்திர வலை வீசும் 
சுந்தர வடிவே உன் துணை காணவா 
... 
இந்திர வில் நீயே... சந்திர ஒளி நீயே... 
இந்திர வில் நீயே... சந்திர ஒளி நீயே... 
ஈடில்லா உன்னையே... என்... மனம் நாடுதே.... 
ஈடில்லா உன்னையே... என்... மனம் நாடுதே.... 
(வசந்த முல்லை)

shylaja

unread,
Oct 11, 2014, 9:34:19 PM10/11/14
to vallamai, mintamil
அடாணா  வில் நீ இரங்காயெனில்புகல் ஏது  என்ற அருமையான  பாடல் எங்கள்குடும்பப்பாடல்:) பெண்பார்க்கும் வைபவங்களில்  பாடப்படுவது!(அதனாலேயே பிள்ளை வீட்டார் இரங்கினார்களா  வாசற்படி இறங்கி ஓடினார்களா என்பது  வேறுவிஷயம்:)

2014-10-11 11:32 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
.மற்றொரு பாடல் தொடர்கிறது....இது ஒரு நடனப்பாடல் ...

-------------

முதல்முறையாக ஒரு திரைப்பாடல் ஒரு ராகத்தின் முன்மாதிரியாக அமைந்தது வரலாறு படைத்த  ஒரு படத்தில்  அமைந்த பாடல். அந்தப் பாடலைக் கேட்டுவிட்டு சங்கீதப் பிதாமகர் செம்மங்குடி சீனிவாசய்யரே அந்த இசை அமைப்பாளரின் வீடு தேடி வந்து பாராட்டினார்.....

...சாரு கேசி என்றால் அழகான கூந்தல் உடையவள் (ன்) என்று பொருள். ஏழு ஸ்வரங்களும் வரும் சம்பூர்ண ராகம். கம்பீரமாகவும் தோன்றும். மென்மையான சோக




--
 
அன்புடன்
ஷைலஜா


இனிய உளவாக இன்னாத கூறல் 
கனி இருப்பக்காய்கவர்ந்தற்று

Suba.T.

unread,
Oct 12, 2014, 5:55:38 AM10/12/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-10-12 3:33 GMT+02:00 shylaja <shyl...@gmail.com>:
அடாணா  வில் நீ இரங்காயெனில்புகல் ஏது  என்ற அருமையான  பாடல் எங்கள்குடும்பப்பாடல்:) பெண்பார்க்கும் வைபவங்களில்  பாடப்படுவது!(அதனாலேயே பிள்ளை வீட்டார் இரங்கினார்களா  வாசற்படி இறங்கி ஓடினார்களா என்பது  வேறுவிஷயம்:)

​நீங்களும் இதைத் தான் பாடினீர்களோ :-)​

தேமொழி

unread,
Oct 12, 2014, 11:46:13 PM10/12/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com, vall...@googlegroups.com
நீ இரங்காயெனில் புகலேது - இந்தப் பாடலின் பின் ஒரு கதையும் உண்டு!


கர்நாடக இசையில் தமிழ்ப் பாடல்கள் சொற்பமாக இருந்த காலத்திலே தமிழ்ப் பாடல்களாக எழுதிக் குவித்த அண்ணல் பாபநாசம் சிவன்! தமிழ்த் தியாகைய்யர் என்றும் போற்றுவார்கள்! இவர் 1973-இல் மறைந்தார்!

தமிழிசை, மற்றும் தமிழ்மொழியில் கர்நாடக இசை இரண்டுக்கும் பெருந்தொண்டு ஆற்றியவர் பாபநாசம் சிவன்!

நீ இரங்காயெனில் புகலேது ...இதை சினிமாவுக்காக எழுதிக் கொண்டு சென்றார் சிவன்! ஆனால் அந்த இசையமைப்பாளர் கண்டு கொள்ளவில்லை! மனமொடிந்த சிவன், இதை இராஜாஜி-யிடம் காண்பிக்க...

அவர் அதை எம்.எஸ் அம்மாவிடம் காண்பிக்க, ஆழ்வார் பாசுரம் போலவே இருக்கே-ன்னு எம்.எஸ் அதை "ஹம்" பண்ணிக் காட்ட, அருகில் இருந்த பலரும் சொக்கிப் போய் விட்டார்கள்!

பின்பு எம்.எஸ் அதை உருக உருகப் பாடி, ஒரு மறுதலிக்கப்பட்ட பாடல் ஏற்றுக்கொண்ட பாடலாகி மேடை தோறும் மேடை தோறும்  "நீ இரங்காய் எனில் புகல் ஏது?"  என ஒலித்த பாடல் என்ற தகவலைத் தருபவர் சூரி சிவா. 



நீ இரங்காய் எனில் புகல் ஏது? - http://youtu.be/fik8WMLzqQ8

கவிஞர்: பாபநாசம் சிவன்
ராகம்: அடாணா
தாளம்: ஆதி
சுட்டி: http://youtu.be/fik8WMLzqQ8
.........................................................................
பல்லவி:
நீ இரங்காயெனில் புகல் ஏது ? அம்பா !!
நிகில ஜகன் நாதன் மார்பில் உறை திரு (அம்பா நீ)

அனுபல்லவி:
தாய் இரங்காவிடில் சேய் உயிர் வாழுமோ ?!!
சகல உலகிற்கும் நீ தாய் அல்லவோ !!!

சரணம்:
பாற்கடலில் உதித்த திருமணியே ! - ஸௌ
பாக்யலக்ஷ்மி,  என்னை கடைக்கணியே !!

நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் - மெய்
ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் (அம்பா நீ)

க்ருஷ்ணகுமார்

unread,
Oct 15, 2014, 10:55:11 AM10/15/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com
இந்தப்பாட்டை நீங்கள் கேட்டே ஆகணும் என்று என் நண்பர் கேட்டதன் பேரில் நான் கேட்க விழைந்தேன்.

இன்றைய பெரும்பாலான திரைப்படப்பாடல்களில் பக்க வாத்ய இசை பெரும் இறைச்சலுடன் இருப்பதால் பாடல் வரிகள் கூட சரியாகக் காதில் விழுவதில்லையென்பதால் திரைப்படப்பாடல்களை நாட்டமுடன் கேட்பதில்லை.

முதலில் நான் கேட்டது மலயாளப்பாடல் தான்.  மனதை மிகவும் கவர்ந்தது என்றால் மிகையாகாது.  பக்க வாத்ய இசை பாடல் வரிகளை இடைஞ்சல் செய்யாது மிகவும் மனதைக்கவரும் படிக்கு இருந்தது பாடல்.

மலயாள சினிமாவின் தந்தை என்று போற்றப்படும் ஸ்ரீ ஜெ.ஸி.டேனியல் (மலயாளத்தில் டானியல்) அவர்கள் எடுத்த முதல் படமான விகதகுமாரன் என்ற படத்தைப் பற்றிய கதை ***ஸெல்லுலாய்ட்*** என்ற மலயாளப்படத்தில் படம் பிடிக்கப்பட்டது என்றும் அந்தப் படப்பாடல் இந்த ***காத்தே காத்தே*** என்றும் அறிந்தேன். 

ஸ்ரீமதி வைக்கம் விஜயலக்ஷ்மி மற்றும் ஸ்ரீ ஸ்ரீராம் அவர்களும் பாடிய பாடல்.  விஜயலக்ஷ்மி அவர்கள் பார்வைக்குறைபாடு உள்ளவராகத் தெரிகிறது.  சொக்க வைக்கும் குரலின் மெருகு.  பாட்டில் அவர் வடிக்கும் பாவங்கள் மனதைக் கொள்ளை கொள்ளுகிறது என்றால் மிகையாகாது.

இறைச்சல் இல்லாது மென்மையான பக்க வாத்ய இசை.
 
மலயாளப்பாடலின் உரல் :-

http://www.youtube.com/watch?v=plBblGDLSAQ

காத்தே காத்தே நீ பூக்கா மரத்தினு பாட்டும் மூளி வன்னு
ஞாலிப் பூங்கதளி வாழப்பூக்களில் ஆகேத் தேன் நிறஞ்ஞொ

உச்சரிப்பு சரியா தெரியவில்லை.  மலயாளம் தெரிந்த ஸ்ரீ நீலகண்டன் போன்றோர் பாடல் வரிகளையும் அர்த்தத்தையும் பகிர்ந்தால் நன்று.


தமிழ்ப்பாடலின் உரல் :-

http://www.youtube.com/watch?v=kbPSd8qpf1Y



காற்றே காற்றே நீ மூங்கில் துளைகளில் கீதம் இசைப்பதென்ன
வேனிற்காலங்களும் வேணுகான (வு) (மு) ம் தோகை விரிப்பதென்ன

மேகம் மேகம் அது போகும் வழிகளில்
நெஞ்சம் மிதப்பதென்ன
பூட்டி வைத்த ஒரு பூவின் கதவுகள்
காற்றில் திறப்பதென்ன

நேற்று என்பது வெறுங்கனவு
இன்று என்பது புதுநினைவு
சோகம் சுமந்த தோள்களிலே
பாய்ந்திட வருதே வெண்ணிலவு

முட்டி முட்டி பால்குடிக்கும்
கன்னுகுட்டி செல்லங்களும்
குட்டி குட்டி பூக்களிலே
தொட்டில் கட்டும் தென்றல்களும்

காதில் தேன்மொழி சொல்கிறதே

அழகிய வானம் திறக்கிறது
ஆயிரம் கிளிகள் பறக்கிறது
பழகிய கிளிகள் கிழக்கினிலே
வானவில் ஒன்று வரைகிறது

மின்மினியின் கண்களிலே
நட்சத்திரம் பூக்கிறதே
கிண்கிணியின் சந்தங்களில்
கீர்த்தனங்கள் கேட்கிறதே

நேரம் வந்தது பூவாக

ராகம் சாருகேசியா என்று சந்தேஹித்திருந்தேன்.

வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண்புறாவே பாடல் நினைவுக்கு வந்தது.

அமரர் ஸ்ரீ டி.எம்.எஸ் அவர்கள் குரலுடன் ஸ்ரீ ஜெ.ஸி.ஸ்ரீராம் அவர்களது குரலை ஒப்பிட முடியாது தான்.  சில சங்கதிகளில் டி.எம்.எஸ் ஐயாவின் சாயலை உள்வாங்கியதுபோலத் தெரிந்தது. அதுவும் "நேற்று என்பது பெருங்கனவு" போன்று உச்சஸ்தாயியில் பாடும்போது. இந்திர வில் நீயே சந்திர ஒளி நீயே என்ற சங்கதிகளுடன் ஸ்ரீராமின் சங்கதியை ஒப்பிட முடியாது. ஆனால் சாயல் நன்றாகத் தெரிகிறது.

இரு பாடகர்களும் (ஸ்ரீராம் மற்றும் விஜயலக்ஷ்மி) சற்றே மலயாளம் கலந்த தமிழிலேயே பாடியிருக்கிறார்கள்.  வேணுகானமும் என்பது இருவராலும் வேணுகான வும் என்றே பாடப்படுகிறது. மேலும் தமிழ்ப்பாடலில் சில எழுத்துக்களில் மிகவும் அழுத்தம் தென்படுகிறது.

மலயாளத்தில் அவர்கள் *ழகாரத்தை* கையாளும் அழகு மிகவும் ரசிக்கத் தக்கதாக இருக்கிறது.

சில பாடல் வரிகள் உளத்தைக் கவர்கின்றன. குறிப்பாக

\\\  பூட்டி வைத்த ஒரு பூவின் கதவுகள்
காற்றில் திறப்பதென்ன \\

\\ அழகிய வானம் திறக்கிறது
ஆயிரம் கிளிகள் பறக்கிறது
பழகிய கிளிகள் கிழக்கினிலே
வானவில் ஒன்று வரைகிறது \\


தமிழ்ப்பாடலில் இலக்கண சம்பந்தமாக பல வினாக்கள். யார் எழுதினார்கள் தெரியவில்லை.

1. வேனிற்காலங்கள் என்ற பதம் காணக்கிட்டுகிறது.  பருவகாலத்தை பன்மையில் சுட்டலாமா?
2.வேனிற்காலங்களும் வேணுகானமும் ....... முதல் வார்த்தை பன்மை அடுத்தது ஒருமை......... இதை இரண்டையும் இணைத்து சொல்லப்படும் வார்த்தை *தோகை விரிப்பதென்ன* இது ஒருமையில்........ நான் குழம்புகிறேனா..........  அல்லது பாடலில் பிழையா? தெரியவில்லை.
3. மேகம் மேகம் என்ற ஒரே வார்த்தை இருமுறை வருவது சரியா?
4.தென்றல்கள் என்று தென்றல் காற்றை பன்மையில் சுட்டுவது சரியா?
5. சோகம் சுமந்த தோள்களிலே பாய்ந்திட வருதே வெண்ணிலவு ............ என்பதில் வெண்ணிலவுக்கும் தோள்களுக்கும் அப்படி என்ன சம்பந்தம் புரியவில்லை.

ஒட்டுமொத்தமாக பாடல் சுகானுபவத்தை எனக்கு அளிக்கிறது. இதைக்கேட்கும் மற்ற வாசகர்களும் அந்த அனுபவத்தைப் பெறுகிறீர்களா?


Dev Raj

unread,
Oct 15, 2014, 1:12:15 PM10/15/14
to mint...@googlegroups.com
On Wednesday, 15 October 2014 07:55:11 UTC-7, க்ருஷ்ணகுமார் wrote:
மலயாளப்பாடலின் உரல் :-
http://www.youtube.com/watch?v=plBblGDLSAQ

காத்தே காத்தே நீ பூக்கா மரத்தினு பாட்டும் மூளி வன்னு
ஞாலிப் பூங்கதளி வாழப்பூக்களில் ஆகேத் தேன் நிறஞ்ஞொ

உச்சரிப்பு சரியா தெரியவில்லை.  மலயாளம் தெரிந்த ஸ்ரீ நீலகண்டன் போன்றோர் பாடல் வரிகளையும் அர்த்தத்தையும் பகிர்ந்தால் நன்று. 
 

க்ருஷ்ணகுமார்

unread,
Oct 26, 2014, 5:46:19 AM10/26/14
to mint...@googlegroups.com

தெருவில் வராண்டி

https://www.youtube.com/watch?v=zXACpNaxOSA

பாடியவர் : ஸ்ரீமதி யூ. ஆர். ஜீவரத்னம்
படம் : பக்தகௌரி
தயாரிப்பாளர்கள் : மாடர்ன் தியேட்டர்ஸ், சேலம்

தெருவில் வராண்டி வேலன் தேரில் வராண்டி

கானவெளி தேவயானை பேசிக்கொஞ்சவே
காட்டுமல்லி ஜோடிமாலை தோளில் துள்ளவே

ஆனைமுகன் வேலனுக்கு அண்ணணாமடி
அவனக்காட்டி வள்ளிப்பொண்ணை மணந்து கொண்டாண்டி

தேன்மணக்கும் தென்பழனி கார்த்திகேயனே
தெருவில் வந்தால் நமக்கு என்ன கும்மி பாடடி

மலைகள் தோறும் குடியிருக்கும் வழக்கமாமடி
வயணமாக சொகுசு காட்டும் மகிமைக்காரண்டி

முகத்தைப் பார்த்து.................. வாடினீங்களே
முணுமுணுத்தால் கம்பி நீட்டி ஓடிப்போங்களே

முகத்தைப்பார்த்து என்ற சொல்லுக்குப்பின் வரும் சொல் விளங்கவில்லை. தெரிந்தவர்கள் பகிரவும்.

எழுபதுகளில் ரேடியோவே ப்ரதானமாக இருந்த சமயங்களில்...... இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவை ஆசியச் சேவை .............. இரண்டிலும் இந்தப்பாடல் அடிக்கடி முழங்கும்.

1941 ம் வருஷம் வெளிவந்ததாம் இந்தத் திரைப்படம் பக்த கௌரி.

சேலத்தைச் சார்ந்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் எடுத்த திரைப்படம்.

அப்போதெல்லாம் மிகவும் விரும்பிக் கேழ்க்கப்பட்ட பாடலாம் இது. இப்போது கேட்டாலும் மனதை அள்ளுகிறது அல்லவா?

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி இந்தக்காலகட்டத்தில் பாடியவர்களின் குரல் மெருகு............ அப்பப்பா சொல்லி மாளாது...........

என்ன ஸ்தாயி............ எந்தப்பாடலாக இருந்தாலும் உச்ச ஸ்தாயி............

Swaminathan Venkat

unread,
Oct 26, 2014, 8:21:09 AM10/26/14
to all friends of
thanks a lot, dear Krishnakumar. இது நான் நாற்பதுகளின் ஆரம்ப வருடங்களில், நிலக்கோட்டையில் இருந்த ஓது, நான் இருந்த வீட்டின் பின் இருந்த வெற்று நிலத்தில் போட்டிடுர்ந்த டூரிங் டாக்கீஸ் டேராவிலிருந்து அந்த படம் இருந்த மூன்று நாட்களும் கேட்டது. ஒவ்வொரு படமும்  மூன்று நாட்கள் தான் ஓடும். 

ப்ழைய நினைவுகளை, இனிய கணங்களை திரும்ப் நினைவுக்குக் கொண்டு வந்ததற்கு நன்றி மீண்டும். 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

 ( Venkat Swaminathan )
www.vesaamusings.blogspot.com
It is loading more messages.
0 new messages