Re: [வல்லமை] நாத்திகம் பரவ வேண்டும்

606 views
Skip to first unread message

crazy mohan

unread,
Jul 15, 2014, 9:37:13 AM7/15/14
to vallamai, min tamil, தமிழ் சிறகுகள்
அன்பு மோகனரங்கன் சார்,

தொட்டகுறை ஆத்திகம், விட்டகுறை நாத்திகம்,
நட்டவிதை உள்ளிருக்கும் தெய்வீகம், -எட்டஅதை,
சுட்ட பழமாகி, சுடாத பழங்களில்,
பட்டும் படாமல் இரு....கிரேசி மோகன்....



2014-07-15 18:59 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
ஆத்திகம் என்பது கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று சொல்வது. நாத்திகம் என்பது கடவுள் என்று ஒருவர் இல்லை. அப்படி ஒன்றை இருப்பதாகக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை என்று சொல்வது. ஆத்திக நெறிகள் உலகில் ஏராளம். அவை எல்லாமுமே ஒரு விஷயத்தில் ஒப்பி உடன்படும் என்றால் அது நாத்திகத்தை எதிர்ப்பது என்னும் விஷயத்தில்தான். 

தாய், தந்தை, பெரியவர்கள், சுற்றம், உற்றார், ஆசிரியர்கள், அதிகாரிகள், அரசர், என்று சிறுவயது முதற்கொண்டே ஒவ்வொரு மானிடரும் அச்சம், பயம், கீழ்ப்படிதல், கேள்வி கேட்காமல் ஒப்புக்கொள்ளுதல், பெரியவர்களுக்கு சந்தோஷம் தர வேண்டி தனக்கு ஒவ்வாத கருத்துகளையும், முடிவுகளையும் ஏற்றல், குட் பாய் அல்லது குட் கேர்ல் என்று பாராட்டு வாங்க வேண்டிய மனோபாவத்தில் பழகுதல் என்று இப்படிக் குனிந்து போகும் பண்பாட்டில் பழகிவிட்ட பெரும்பான்மைக்கு கடவுள் என்பது மிக இயல்பாக ஏற்க வேண்டிய அல்லது மறுக்கக் கூடாத ஒரு கருதுகோளாகத்தான் படுகிறது. யாரேனும் அந்த ‘கடவுள்’ என்ற கருத்தை மறுப்பார்களேயானால் அது மிகவும் கவலைப் படவேண்டிய, கவனம் கொள்ள வேண்டிய ஒரு முறைதவறிய பார்வை, தவறிப்போன அணுகுமுறை என்றபடிதான் பலராலும் கொள்ளப் படுகிறது. 

ஒரு சிறுபன்மையினர் அதை வாக்குவாதத்திற்கு உரிய பொருளாகக் கருதிப் பார்க்கத் துணிந்தாலும், ‘கடவுள் வாழ்க்கைக்குத் தேவையில்லாத ஒரு கருத்து’ என்ற தீர்மானமான நிலைப்பாடு அவர்களாலும் ஒப்ப முடியுமா என்பது சந்தேகமே. 

அப்படி ஓர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் நிலைப்பாடுதான் நாத்திகமா? அல்லது உண்மையில் ஆத்திகம் என்று பரவலாகக் கொள்ளப்படும் பல நிலைப்பாடுகளை விட நாத்திகம் என்பது ஆன்மிக நல்லுணர்வு என்பதற்கு மிகவும் உதவி செய்யக் கூடிய ஓர் எதிர்மறையான, தூய்மை படுத்தும் நன்னோக்கு என்று சொல்ல முடியுமா? 

பொதுவான வர்த்தை என்று பார்த்தால் ‘சார்! ஆத்திகம் என்று சொல்லிக்கொண்டு திரியவரும் பல மாதிரிகளை விட நாத்திகம் எவ்வளவோ மேல். உத்தமம்.’ என்று சொல்வதையும் கேட்டிருக்கிறோம். 

அதேபோல், ‘என்ன சார் நாத்திகம்? வழிவழியாக வரும் பண்பாட்டு விழுமியங்களை எல்லாம் தொலைத்து வாழ்க்கையையே பொசுக்கிச் சுடுகாடாக ஆக்கிவிடும் எதற்கெடுத்தாலும் மறுப்புக் கொள்கை என்றபடி எதிர்போகும் வாதம்தான் நாத்திகம். கடவுளை மறுப்பவன் வழிவழியான பண்பட்டை மறுக்கிறான். பண்பாட்டை மறுப்பவன் மனித குல விழுமியங்களின் வரவையே மறுக்கிறான்; மனித குல விழுமியங்களை மறுப்பவன் மக்களையே மறுக்கிறான்; எல்லாவற்றையும் மறுத்து அந்த வெற்றிடத்தில் எதையும் கட்ட முடியாமல் வெறுமனே கேலி பேசும் நிலைப்பாடாகத்தான் நாத்திகம் போய்விடுகிறது.’ - இவ்வாறு சொல்வதையும் கேட்கிறோம்.

உண்மையில் வெறுமனே கண்டிக்கப்பட வேண்டியதுதானா நாத்திகம்? நாத்திகத்தின் ஆக்க பூர்வமான பயன் என்ன? ஏன் மனித நல்வாழ்விற்கு மிக மிக அவசியமானது நாத்திகம் என்று சொல்ல முடியாதா? ஆத்திகம்தான் பரவ வேண்டுமா? நாத்திகம் பரவுவதால் நன்மை என்ன? 

*** 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Sk Natarajan

unread,
Jul 15, 2014, 9:39:25 AM7/15/14
to வல்லமை, min tamil, தமிழ் சிறகுகள்
விறுவிறுப்பான தலைப்பு
தொடருங்கள் ஐயா
மேலும் அறிய காத்திருக்கின்றேன்


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்


Gopalan Venkataraman

unread,
Jul 15, 2014, 9:59:01 AM7/15/14
to mint...@googlegroups.com
அறிவிற் சிறந்த பெரியோர்கள் விவாதிக்கும் மிக உயர்ந்த தலைப்பிற்குள் தகுதியில் குறைந்த‌  நான் தலையிடுவதை என் மனசாட்சி தடுத்தாலும், உன் கருத்தையும் சொல் சொல் என என் உள்ளுணர்வு உந்துகிறது. ஆத்திகம் நாத்திகம் எனும் இவ்விரு சொற்களை அவரவர் பயன்படுத்தும் விதத்தில் பல வேற்றுமைகள் இருப்பதாக நான் உணர்கிறேன். ஆத்திகம் என்பது கடவுள் இருக்கிறார் என்றோ, நாத்திகம் என்பதை அதை மறுப்பதோ இல்லை என்பது என் கருத்து. 

இந்த மண்ணில் பிறக்கும் ஜீவராசிகள், அவை புல்,பூண்டு, பூச்சிகள், பறவைகள், மிருகங்கள், மனிதர்கள் என அனைவரும் பிறந்து, வளர்ந்து, காலம் வந்ததும் மடிந்து போகிறவர்களே. இந்த பூமியுடையதையும், அதில் பிறக்கும் ஜீவராசிகளையும் எந்த சக்தி படைக்கிறது, எது காப்பாற்றுகிறது, எது அழிக்கிறது என்பதை அவரவர்களுடைய எண்ணங்களுக்கேற்ப, இவைகளெல்லாம் கடவுளின் செயல் என்றும், இல்லை இல்லை இவைகள் இயற்கையான செயல்பாடுகள் இவற்றை இயக்க எந்த சக்தியோ, கடவுளோ தேவையில்லை என்றும் சொல்லி வரும் கருத்துக்களையே ஆத்திக நாத்திக வாதமாகக் கொள்கிறோம்.

மனிதன் கடவுளைப் படைத்தான், அந்தக் கடவுள் தன்னைப் போலவே, மனித உருவில் இருப்பார், தலையில் கிரீடம், உடலில் பளபள உடைகள், நகைகள், ஒரு கையால் அனுக்கிரகிப்பதும், மற்றொரு கையைத் தன் பாதங்கள் நோக்கிக் காட்டி என் அடிபணிந்தால் நற்கதி கிடைக்கும் என்பது போல சிலாவடிவம் உண்டாக்கி நம்மையெல்லாம், கடவுள் என்பவர் நம்மைப்போல ரத்தமும் சதையுமாக இருக்கும் ஒரு பிரகிருதி என நினைக்க வைத்துவிட்டார்கள்.

நாத்திகம் அப்படியொரு கடவுள் இல்லவே இல்லை என்கிறது. இவ்விரு கருத்துக்களையும் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு நேரடியாக இந்த பிரச்சனையை அணுகிப் பார்க்கலாமே. பிறந்த குழந்தை வளர்ந்து பெரியவனாகி, மூப்படைந்து மரணமடையாமல் குழந்தையாகவே இருக்க ஏதேனும் வழியிருந்தால் அதை கண்டுபிடிக்கவோ, அல்லது பிறந்த குழந்தை குழந்தையாகவே இருக்கவும் வழி காணலாமே. பூமியின் சுழற்சி, அதன் பயனாய் "ஓடுகின்றனன் கதிரவன் அவன் பின் ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய்" என்றபடி வளர்ச்சியும், மூப்பும், மரணமும் எல்லா ஜீவன்களுக்கும் பொது எனும்போது அந்த செயல்பாட்டை நம்மை மீறிய அந்த சக்தியை எந்தப் பெயர் கொண்டு அழைத்தால் என்ன? அதை ஒருவன் இறைவன் என்கிறான். அந்த இயக்கம் உண்டு என்கிறான்.

இல்லை என்பவன் எதை இல்லை என்கிறான்? இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தையா? பூமியின் சுழற்சியையா? காற்றும், மழையும், இடியும், மின்னலும் மனிதனுக்கு முதலில் புதுமையாக இருந்ததால், இருக்கு வேதம் முதலில் இந்த சக்திகளையே கடவுளாக வழிபட்டது. வாழ்க்கையில் சடங்குகளைப் பற்றி யஜூர் வேதம் சொன்னது. இசையின் வடிவில் வழிபாட்டை சாம வேதம் சொன்னது. கடவுள் தத்துவம் என்ன என்பதை முதலில் வரையறுத்துக் கொண்டபின்னர்தான், ஆத்திகம், நாத்திகம் பற்றி புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். நான் சொன்னது எதுவும் தகுதியற்றது என கருதுவீர்களானால், அதனை ஒதுக்கித் தள்ளிவிட்டு உங்கள் விவாதங்களை தொடருங்கள், நானும் படித்து புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். நன்றி.


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
VGopalan

Innamburan S.Soundararajan

unread,
Jul 15, 2014, 10:06:49 AM7/15/14
to mintamil
ஆத்திகம் நாத்திகம் எனும் இவ்விரு சொற்களை அவரவர் பயன்படுத்தும் விதத்தில் பல வேற்றுமைகள் இருப்பதாக நான் உணர்கிறேன்

ஆமாம்.

Nagarajan Vadivel

unread,
Jul 15, 2014, 10:37:22 AM7/15/14
to மின்தமிழ்

2014-07-15 19:36 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
​//​
ஆத்திகம் நாத்திகம் எனும் இவ்விரு சொற்களை அவரவர் பயன்படுத்தும் விதத்தில் பல வேற்றுமைகள்
​//​

​நாத்திகத்திலும் இரண்டுவிதம்​

atheist vs agnosti
​c​


​மதஎசுஇந்திரன்​

Innamburan S.Soundararajan

unread,
Jul 15, 2014, 10:39:34 AM7/15/14
to mintamil
மதஎசுஇந்திரன்​

நீங்க ஒண்ணு! இங்கர்சாலையும், ப்ராட்லாவையும் கொண்டு வந்தால், ஆயிரம் பக்கங்கள் ரொம்பி விடும்!

Tthamizth Tthenee

unread,
Jul 15, 2014, 11:34:06 AM7/15/14
to mint...@googlegroups.com
"என்னையும்  படைத்துள்ளே உன்னையும்  வைத்து
உன்னையே இல்லை என்று சொல்லும் 
நாவன்மையும் படைத்த  இறைவா
நீ இல்லை இல்லை இல்லவே இல்லை"

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net



crazy mohan

unread,
Jul 15, 2014, 11:56:24 AM7/15/14
to vallamai, min tamil, தமிழ் சிறகுகள்
நாத்திகம், ஆத்திகம் பற்றி அடியேனின் பேத்திகம்....ஏத்தலாகப் பட்டால் DELIGHT....பேத்தலாகப் பட்டால் இருக்கவே இருக்கு DELETE....''நான்தான் கடவுள்’’ சினிமா டைட்டில் சிலாக்கியமாகப் படுகிறது....பகவான் ரமணரும் இந்த ‘’நானைத்தான்’’  கண்டுபிடிக்கச் சொன்னார்....பக்தியால் கிருஷ்ணர் என்ற BUTTER-நானை உணர முற்படலாம்....அல்லது தூக்கம், ஜாக்ரத்,சொப்பனம் இவை மூன்றுக்கும் சாட்ஷியாக நம்முள் இருக்கும் BETTER-நானை விசாரணை செய்து அறியலாம்....’’நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்-சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவைதான் அறியுமோ’’ சித்தர் பாடல் நினைவுக்கு வருகிறது....நிற்க....ஆத்திகன், நாத்திகன் இருவருக்குமே உள்ள பொதுவான ஒன்று மரண பயம்....மரனத்தை மதுரையில் சந்தித்து ,அத்தோடு ஒத்திகை பார்த்து, ‘’சாவதற்கு தன்னுள் ஒன்றுமேயில்லை’’ என்று உணர்ந்த தீரர் ரமண மகரிஷி....ஏதோ ஒரு insecurity நமக்குள் fear of death ஆக பரிணமிக்கிறது....வாழ்கையி பயந்து பயந்து சாகிறோம்....’’பயம் தான் சாவு....செத்தால் கொள்ளி....’’பயந்தாங்கொள்ளி’’ என்று பழக்கத்தில் சொல்வது இதனால்தானோ!....குழாய்த் தண்ணீரை கையேந்தி குடித்த நாம் இப்போது பயத்தால் ‘’பிஸ்ரேலி’’க்கு தாவிவிட்டோம்....அழுக்கு. அய்யய்யே விட்டால்தான் ஆண்டவன் ஆகலாம்....சிலர் காலர் அழுக்காகாமல் இருக்க தலையை ’’ஸ்பாண்டலிடீஸ்’’ வரும் அளவுக்கு ஆட்டி அவதிப்படுவர்....காந்தி குஷ்டரோகிகளை குளிப்பாட்டி சுத்தம் செய்ததாக கேள்விப்பட்டிருக்கேன்....ஷீரடி பாபாவின் அத்யந்த சீடர் குஷ்டரோகி....சண்டாளனை குருவாக ஏற்று சங்கரர் ‘’மனீஷா பஞ்சகம்’’ பாடினார்....தெயவம் மனுஷ்ய ரூபேனே என்பதைவிட மனுஷன் தெய்வ ரூபேன என்பது சரியாகப் படுகிறது....ஒருமுறை திருவல்லிக்கேணி ராகவேந்திரர் கோயிலுக்கு விடைகாலை 4.30 மணிக்கு இருட்டில் பின்பக்க நாகோஜிராவ் தெரு வழியாக தட்டித் தடுமாறிச் சென்று விட்டேன்....பொழுது விடிந்து வெளிச்சம் வந்தபோது வெலியே வந்த அடியேன் அந்த நாகோஜி ராவ் தெருவில் பசுவும் எருமையுமாக 500. 600 மாடுகள்....சுற்றிலும் கோமியம், சாணம் நாற்றம்....அதற்கு நடுவில் ஒரு சிறுவன் மூக்கு ஒழுகல் தரையைத் தொடும்முன் உள்ளிழுத்த படி கன்னங்கரேலென்று அமர்ந்திருந்தான்....அந்த சிறுவன் ‘’கண்ணனாய்’’ இருந்தால் நாம் கட்டிக் கொள்வோமா....நமக்கு ‘’பீலி மயிலாட பீதாம்பரதாரியாக கையில் குழலுடன் கண்ணன்’’ வந்தால்தான் ஏற்றுக்கொள்வோம்....ஆக வெண்பா , டிராமா, சினிமா, வலையில் எழுதிவிட்டு பாராட்டுக்காக காத்திருப்பது, ஃபேஸ்-புக், வாட்ஸ்-அப் எல்லாமே ரமண பாஷையில் ‘’கொணஷ்டைகள்’’ தான்....சும்மா இருந்து சுகம் பெறத் தெரியாத சோம்பேறித்தனம்....நாமெல்லாம்(அடியேன்) சுறுசுறுப்பான சோம்பேறிகள்....கை வலிக்கிறது...மீதி அப்பாலே.....வெண்பா எழுதா விட்டால் மேலே எழுதியது அடியேன் என்று நம்ப மாட்டார்கள்....அதற்காக ஹிஹிஹிஹி....




   கடவுளைக் கண்டேன்
   ------------------------------------

  காணாத காட்சியில் நானாக நானின்றி
  தோணாத சிந்தையில் தோய்ந்திட -தானாக
  கையில் கனியாய்க் கடவுளைக் கண்டேன்நான்
  நெய்யிருக்கும் பாலில் நுழைந்து....(1)

  எய்த அம்பிலும் ,கொய்த தலையிலும்
  பெய்த மழையிலும், பத்தினியாள் -வைதலிலும்
  செய்த செயல்களிலும், சிந்தனைப் போக்கிலும்
  தெய்வதம் கண்டேன் திகைத்து....(2)

  ஏழை சிரிப்பிலும் ,கோழை சிலிர்ப்பிலும்
  வாழ வழியற்றோர் வாகையிலும் -பாழும்
  கொடுவினை வந்தும் கலங்காதோர் நெஞ்சில்
  கடவுளைக் கண்டேன் களித்து....(3)

  காலை மழலையில் ,மாலை கிழவனில்
  சேலை இரவு சுகத்தில் -தோலாம்
  உறையைத் துறக்கும் உயிரினில் கண்டேன்
  இறையின் இரவல் இருப்பு....(4)

 சேற்றில் முளைத்திடும் செங்கமலம் ,வீசும்நற்
 காற்றில் கலந்திடும் கந்தகம் -ஏற்றம்
 இகழ்ச்சியின்றி ஈசன் இருப்பதைக் கண்டேன்
 மகிழ்ச்சியில் துக்கம் மறந்து....(5)
  



2014-07-15 19:07 GMT+05:30 crazy mohan <crazy...@gmail.com>:

LK

unread,
Jul 15, 2014, 12:05:31 PM7/15/14
to mintamil

நாத்திகத்தின் உச்சம் ஆத்திகம். ஆத்திகத்தின் உச்சம் நாத்திகம்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

LK

unread,
Jul 15, 2014, 12:19:45 PM7/15/14
to mintamil

ஆத்திகத்தின் உச்சத்தில் உருவ வழிபாடில்லை மந்திரமில்லை எல்லையற்ற சக்தி மட்டுமே . நாத்திகமும் அதைதானே சொல்கிறது?

On Jul 15, 2014 9:45 PM, "Mohanarangan V Srirangam" <ranga...@gmail.com> wrote:
புரியவில்லை எல் கே 

ஆத்திகத்தின் உச்சம் ஒரு பெரிய மகான் என்றால் அவரை நாத்திகர் என்று சொல்லிவிடலாமா? :-)

Nagarajan Vadivel

unread,
Jul 15, 2014, 12:53:45 PM7/15/14
to மின்தமிழ்
இந்த நியதியின் அடிப்படையில்புத்தர் நாத்திகர் என்று கருதப்படுகிறார்.  வரியும் வடிவும் காட்சிப்பிழை அதைத் தவிர்த்து சூனியத்தை அடைவதே அவரின் சித்தாந்தம்

மேலைநாட்டில் உருவ வழிபாட்டை எதிர்த்தவர்கள் நாத்திகர்களாகக் கருதப்பட்டனர்

உருவ வழிபாட்டை எதிர்ப்பது நாத்திகமா அல்லது இறைவன் என்று ஒருவர் இல்லை இல்லவே இல்லை என்பது நாத்திகமா?  எது நாத்திகம்?

மதஎசுஇந்திரன்

crazy mohan

unread,
Jul 15, 2014, 1:11:04 PM7/15/14
to vallamai, min tamil, தமிழ் சிறகுகள்
காணாமலே  இருக்கு  என்று சொல்வது  Haughtyகம்....இல்லை  என்று சொல்வது  Naughtyகம்....கிரேசி Moகம்....


2014-07-15 22:27 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
பல ஆயிரக் கணக்கான வருஷங்களாகவே நாத்திகத்தை எப்படிச் சமாளிப்பது என்று ஆத்திகம் அக்கறை கொண்டுதான் வந்திருக்கிறது. எனவே நாத்திகம் கேட்கும் பல கேள்விகளை உள்வாங்கியபடி ஆத்திகத்தின் தன் நிலைப்பாடு மொழிதல்கள் மாறிக்கொண்டு வந்திருக்கின்றன. முதலில் யாரும் பெரிதாக கேள்வி எழுப்பவில்லை என்னும் போது ஆத்திகம் துணிந்து கடவுள் என்றால் இவர்தான், அவர்தான், இங்கிருக்கிறார், அங்கிருக்கிறார், இப்படி இருக்கிறார் என்றெல்லாம் சொல்லும். பிறகு நாத்திகம் கேள்விகள் எழுப்ப எழுப்ப, அந்தக் கேள்விகளை உள்வாங்கிய காரணத்தால் அடுத்து வரும் கடவுள் சித்திரங்கள் ‘அவர் இப்படி இருக்கிறார் அப்படி இருக்கிறார், இங்கிருக்கிறார் அங்கிருக்கிறார் என்றெல்லாம் சொல்ல முடியாது. அவர் எங்கும் இருக்கிறார். எல்லாவிதத்திலும் இருக்கிறார். அவரை இல்லை என்று நாத்திகர் சொல்லும் சொல்லிலும் இருக்கிறார் என்று பாதுகாப்பாக வர்ணனைகளைப் போட்டுக் கடவுள் சித்திரத்தைக் காட்டுகிறது. 

அதாவது ஒரு விதத்தில் பார்த்தால் கடவுள் சித்திரங்கள் வர்ணனைகள் இவற்றை ஒரு நிரலாகத் தொகுத்தால் படிப்படியாக வர்ணனையின் அம்சங்கள் கூடி, மாறி, நுணுக்கம் எய்தியபடி இருக்கும், காலத்திற்குக் காலம். கூடவே நாத்திகத்தின் கேல்விகளையும் காலத்திற்குக் காலம் நிரல்பண்ணிக்கொண்டு வந்தால் நமக்கு நன்றாக ஒன்ரு தெரியவரும். நாத்திகம் என்பது மறைமுகமாக ஆத்திகத்தைக் கருத்தின் நுண்மை கொண்டதுவாய் ஆக்கிக் கொண்டு வந்திருக்கிரது என்பது புரியும். ஒரு வேளை நாத்திகம் இருந்திருக்கவில்லையேல் ஆத்திகம் வெருமனே ஆதிகால டோடமிஸம் என்னும் நிலையிலேயே இருந்திருக்குமோ என்று கூடத் தோன்ரும். காரணம் ஆத்திகத்தில் வழிபாடு என்ற அம்சம் ஓங்கிவிடுவதால் அது மனித சிந்தனை என்பதை முழு அளவில் இயங்க விடுவதில்லை. 

***

Mohanarangan V Srirangam

unread,
Jul 15, 2014, 1:19:32 PM7/15/14
to vallamai, min tamil, தமிழ் சிறகுகள்
மொத்தத்தில் இப்படியா அடிப்பது லூட்டிகம்? :-))

தேமொழி

unread,
Jul 15, 2014, 1:35:08 PM7/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

நாத்திகம் = pain in the neck 

நாத்திகம் =  எதையம் நம்பாமல் "நொச்"  "நொச்" என்று கேள்விகள் கேட்பது.

இவர்கள் கேட்கும் கேள்விகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் இவர்கள் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் என்று அவர்களைப் பொதுமைப்படுத்தித்  தாக்க ஒரு கூட்டமே காத்திருக்கிறது.

நை..நை.. என்று கேள்வி கேட்டால் நாத்திகம், லிபரல், கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் போன்ற பலவகைப்  பெயர்களையும் நேரத்திற்கு ஏற்றவாறு வைத்து அழைத்து, அவர்களனைவரையும் ஒட்டு மொத்தமாக ஒரு சோளக் கொள்ளை பொம்மையாக்கி (straw man, i .e ., Logical Fallacy: Straw Man) தாக்குவார்கள் இந்தக் கலாச்சாரக் காவலர்கள் என்ற போர்வையில் இருப்பவர்கள்.

கொடுமை என்னவென்றால் இந்தக் கேள்வி  கேட்டு நச்சரிப்பவர்கள் வாளா இருக்காமல், அந்தக் கோட்பாடும் சரியா என்று கேள்வி எழுப்பி வதை செய்வார்கள்.  

கேள்வி கேட்பவர்களால்  விளைந்த நன்மை மக்கள் சிந்திக்கத் துவங்கியதுதான்.

நான் /நானே/நான் மட்டுமே கடவுள் அறிவாய்  >>> நான் கடவுளின் அவதாரம் >>> நான் கடவுளின் மகன் >>> நான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு செய்தி சொல்ல அனுப்பப்பட்ட சிறப்புத் தூதுவன் என்ற வகையில் பரிணாம வளர்ச்சி இறையியலில் 

இக்காலத்தில் பலரும் "நான் கடவுள்" என்று மக்களை ஏமாற்ற வழி யின்றி போனது கேள்வி கேட்பவர்களால் விளைந்த காலத்தின் கட்டாயம் 


ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள் உள்ளதனாலே

நீ கேவலம், மட்டம், நான் சொல்வது போல நீ ஆட வேண்டும், வாழ வேண்டும் என்று ஒருவர் சொன்னால் உடனே தலையாட்டாமல் ஏன்? எதற்காக என்று கேள்வி கேட்க வேண்டும்? ஒரு மாறுதலுக்கு நான் சொல்கிறேன் நீ ஆடு என்று சொல்லவேண்டும்.  

இந்த மாறுதலே  கேள்வி கேட்பவர்களால் விளைந்த நன்மை.  அவர்களுக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளலாம்.  

எனவே இந்த அடிப்படையில் "நாத்திகம் பரவ வேண்டும்" என்ற கட்சிக்கு என் வாக்கைப் பதிவு செய்கிறேன்.  

..... தேமொழி 

Mohanarangan V Srirangam

unread,
Jul 15, 2014, 1:39:57 PM7/15/14
to min tamil, vallamai, தமிழ் சிறகுகள்
நாத்திகம் என்பதை எதிர்த்து இயங்கிய எதிர்வினை இயக்கம்தான் ஆத்திகத்தின் உள் இயல்பு என்றபடி ஆத்திகத்தை எதிர்மறையாக அடையாளம் காட்டுகிறது இத்தகைய சிந்தனை என்பது ஆத்திக சிந்தனையாளர்களின் ஆக்ஷேபமாக இருந்து வந்திருக்கிறது. அதிலும் ஒரு நியாயம் உண்டு. காரணம் என்னவெனில் உலகில் காலம் காலமாக பல அருளாளர்கள் தங்கள் அனுபவமாகச் சில ஆழ்ந்த உள்ளக் காட்சிகளையும், உள இயல் தோய்வுகளையும் தங்கள் வாழ்க்கையில் காட்டி வந்துள்ளனர். ஆத்திகம் என்பது இத்தகைய ஆழ்ந்த தன் இயல்பு மீறிய அனுபவங்களின் அடிப்படையில்தான் தன்னுடைய வலிமையைப் பெறுகிறதே அன்றி நாத்திகம் என்பதற்கு எதிரியங்குவதால் மட்டும் தன் இயல்பையும் வடிவத்தையும் உள் அடக்கத்தையும் பெர்றுவிடுவதில்லை. நாத்திகம் அதை நுண்மையாக்குவதில் அதாவது ஆத்திகம் தன் அனுபவ உலகைத் தெரிவிப்பதில் தேர்ச்சியும் நுண்மையும் முரண்பாடின்மையும் பெறுவதற்கு நாத்திகம் பெரிதளவு துணை புரிந்துள்ளது எதிர்மறையாக என்பது வரலாற்று உண்மையாக அமைந்துள்ளது என்பது சரிதான். ஆனால் அது ஆத்திகத்தின் பிரதான ஊக்கி அன்று என்பது அவர்தம் தரப்பு வாதம். 

***

crazy mohan

unread,
Jul 15, 2014, 1:42:36 PM7/15/14
to vallamai, min tamil, தமிழ் சிறகுகள்
எனக்கு ஒரு சந்தேஹம் மோஹனரங்கன் சார், ‘’GOD is LOVE....but LOVE is BLIND....so GOD is BLIND'' என்று கொள்ளலாமா....! ஏனென்றால் திருவானைக்கா மடப்பள்ளி வரதன் தாஸிக்காக காத்திருந்த போது, அவன் வாயில் தாம்பூலச் சாற்றை துப்பி வரதனை அம்மை அகிலாண்டேஸ்வரி கவி காளமேகம் ஆக்கியது ஏன்....!தற்கொலை செய்து கொள்ளப் போன அருணகிரியைத் தடுத்தாண்டு, அவர் நாவில் முத்து என்றெழுதி முருகர் அவரை சந்தக்கவியாக்கியது ஏன்....!பிணத்தை ஓடமென்று நினைத்து தாஸி மோகத்தில் ஏறி அக்கரையில் உள்ள அவள் வீட்டுக்கு சென்ற பில்வமங்களனை கிருஷ்ணர் லீலா சுகராக்கி கிருஷ்ண கர்ணாம்ருதம் பாடவைத்தது ஏன்....!இவ்வளவு ஏன்....

பிரகலாதன் கூவ பதிலுக்கு
துரும்பும் அசையவில்லை
இரண்யன் அறைகூவ
தூண்பிளந்தது....நின்று கொல்லும் தெய்வம் அன்று அமர்ந்து கொன்றாலும் இரண்யனுக்கு இறைவன் மடியில்தானே
 பிராணன் போச்சு....இதையெல்லம் கேட்கும் போது....

முரணெனப் பட்டாலும் மூலமே நின்னை,
வரவழைக்கக் கண்டேன் வழியை, -இரணியன்போல்,
இல்லை இறையென்று சொல்லி இரையாக,
மல்லுக்(கு) அழைப்பேன் முனைந்து....கிரேசி மோகன்....

Mohanarangan V Srirangam

unread,
Jul 15, 2014, 1:46:10 PM7/15/14
to min tamil, vallamai
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை -- 

இந்த மாதிரியான வரிகளைக் கிளிப்பிள்ளை போல் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். சிறிதாவது யோசிக்கிறோமா? 

நான் என்ற என்ணம் கொள்ளாத மானிடர் யார்? நான் என்ற எண்ணம் கொள்ளாத மானிட வாழ்வின் கணம் ஒன்றாவது உண்டா? பெரும் பெரும் கண்டுபிடிப்புகள், தொழில் நுட்பங்கள், மனித வாழ்வின் சீரமைப்புகள் எல்லாமே துணிந்து மனிதர் நான் என்ற துணிச்சல் கொண்டதன் விளைவல்லவோ? அப்படி இருக்க முழுப் பூசணிக்காயை இப்படி சோறே போடாத வெறும் இலையில் மூடி மறைக்கும் வாசகங்களை ஏதாவது வழமைக்காரரகள் வாய்க்கு வந்த படிப் பாடி வைத்தால் நாம் யோசிக்க வேண்டாமா? :-) 

***




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jul 15, 2014, 1:54:30 PM7/15/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

///பெரும் பெரும் கண்டுபிடிப்புகள், தொழில் நுட்பங்கள், மனித வாழ்வின் சீரமைப்புகள் எல்லாமே துணிந்து மனிதர் நான் என்ற துணிச்சல் கொண்டதன் விளைவல்லவோ?///

curiosity "also" is the mother of invention



///நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை -- 

இந்த மாதிரியான வரிகளைக் கிளிப்பிள்ளை போல் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். சிறிதாவது யோசிக்கிறோமா? ///

நான் யோசித்தபொழுது 
நான் =தன்னலம் 

என்று பொருள் வந்தது அரங்கனாரே 

..... தேமொழி 

Mohanarangan V Srirangam

unread,
Jul 15, 2014, 2:04:15 PM7/15/14
to vallamai, min tamil
நான் = தன்னலம் என்பதிலும் என்ன தவறு? தன்னுடைய நலத்தில் அக்கறை கொள்வது சரிதானே? தன்னுடைய சுகத்திற்காக, லாபத்திற்காக பிறரைக் காவு கொடுக்கும் ஏமாற்றுக் காரர்கள் ஏற்படுத்திய சித்தாந்தம் அன்றோ சுயநலமின்மை என்பது! 

பிறருடைய ஏமாற்றுக்குப் பலியாகி ஒருவர் தன் நன்மையைக் கைவிடுவது தீமை அல்லவா? அதேபோல் தன்னுடைய லாபத்திற்காக பிறரைப் பலி போடுவது கீழ்மை அல்லவா? 

ஆனால் ஒருவர் தன்னுடைய நன்மையை, பிறரைப் பலியிடாமல் தன் நன்மையைத் தான் கருதுவது எப்படி தீமையாகும்? 

ஆத்திகம் அவிழ்த்துவிட்ட அறநெறிக் குழப்பங்களில் இது மிகவும்கவனிக்கப் பட வேண்டியது என்று நினைக்கிறேன். 

***


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jul 15, 2014, 2:15:47 PM7/15/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

///ஆனால் ஒருவர் தன்னுடைய நன்மையை, பிறரைப் பலியிடாமல் தன் நன்மையைத் தான் கருதுவது எப்படி தீமையாகும்? ////


வரலாறு தன்னலம் இல்லாமல் பிறர் நலத்திற்காக வாழ்ந்த காந்தி, கிங், மதர் தெரசா  போன்றவர்களையே போற்றுகிறது.


////பிறரைப் பலியிடாமல்?///

தன்னலம் தவிர்க்கமுடியாத வகையில் 
நேரடியாகவோ ("மாற்றாந்தாய்கள் மனப்பான்மை") அல்லது 
மறைமுகமாகவோ (தானுண்டு தன வேலையுண்டு என்று கடந்து போவது)
சமுதாய நோக்கில் ஆக்கம் தருவதில்லை அரங்கனாரே.  

அத்துடன் இப்பாடலில்,  அது அப்படக் கதையின்படி  நாயகனின் கொள்கை அது.

முதலில் "நான்" என்பது "ஆணவம்/அகந்தை" என்று நினைத்திருந்தேன்...படம் பார்ப்பதற்கு முன்புவரை. 

சி. ஜெயபாரதன்

unread,
Jul 15, 2014, 2:24:43 PM7/15/14
to vallamai, mintamil, Jay Jayabarathan
God by definition is one who is omnipresent, omniscient and omnipotent.  God is the Cosmic Designer & Creator of this universe. 

As per the "Cause and Effect Theory", it is unscientific and illogical to conclude that universe did create by itself on its own process without any external initiative or source.  

We who are inside the Solar System World cannot see the creator, as a  baby elephant cannot see its mother when it is inside the stomach. 

S. Jayabarathan.

செல்வன்

unread,
Jul 15, 2014, 4:16:15 PM7/15/14
to vallamai, mintamil
நாத்திகமும், ஆத்திகமும் நிறுவனபடுத்தபடுகையில் பிற்போக்கு சக்திகள் ஆகிவிடுகின்றன. பர்சனலாக தனிமனித/குடும்ப அளவில் நிற்கையில் அவற்றில் நன்மையே விளைகிறது.

நேற்று வந்த செய்தி சீனாவில் பல்கலைகழகங்களில் முஸ்லிம் மாணவர்கள் ரம்ஜான் நோன்பு இருப்பதை தடுக்க மாணவர்கள் அனைவரும் மதிய உணவை பேராசியர்களுடன் உண்ணவேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கபட்டுள்ளது. நாத்திகம் நிறூவனமயமானால் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு சான்று. நாத்திகம் பரவினால் பெரிய புரட்சிவரும், மாற்றம் வரும் என்ற நம்பிக்கை தவறு என்பதற்கும் இதுவே சான்று.

கடவுள் உண்டா, இல்லையா என்பது வேறு விஷயம். கடவுள் உண்டு/இல்லை என நம்புவதால் மனித சமூகத்துக்கு என்ன விளைவுகள் உண்டாகின்றன என பார்த்தால் கடவுள் நம்பிக்கையே திருமணம், குடும்பம், கலாசாரம், பண்பாடு அனைத்துக்கும் ஆணிவேராக இருப்பதை காணலாம். சரியோ, தவறோ கத்தோலிக்க மதம் விவாகரத்தை தடுத்தது. திருமணத்துக்கு முந்தைய உறவை தடுத்தது. அபார்ஷனை தடுத்து பலகோடி சிசுக்கள் உயிரை காப்பாற்றியது.

கெட்டது என பார்த்தால் சிலுவை போர்களை நிகழ்த்தியது என கூறலாம். ஆனால் இது "தான் கொன்ட கொள்கை மேலானது, உயர்ந்தது" எனும் நம்பிக்கையால் நிகழ்ந்த தவறுகள். சீனாவில் இஸ்லாமிய மதத்தை தடுக்க முனையும் நாத்திகர்களும் அதே நம்பிக்கை தான் கொன்டுள்ளார்கள். மதவாதிகளின் பிடியில் இருந்து மாணவர்களை காப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். பழங்குடியினரை கிறிஸ்தவ மதத்தில் சேர்த்து எரிநரகிலிருந்து அவர்களை காக்க முனைந்ததாக தான் கிறிஸ்துவர்களும் நம்புகிறார்கள். ஆக இது எல்லாம் தவறு எனினும், செய்தவர்கள் கண்ணோட்டத்தில் நன்மையை கருதி செய்ததாக தான் கருதுகிறார்கள்.

ஆத்திகத்தின் மேல் ஆயிரம் குற்ரசாட்டுக்களை சொல்ல முடியும். அது அத்தனை ஆயிரம் ஆண்டு பழமையான அமைப்பு. நீண்ட நெடிய வரலாறு கொண்ட அமைப்பு. கடந்த நூறு ஆண்டுகளில் நிறுவனமயமான நாத்திகம் ஆத்திகத்தின் அனைத்து தீமைகளையும் கொன்டல்லவா இருக்கிறது? ஆத்திகத்தின் நன்மை என கலாசாரங்கள் நாகரிகங்கள், பண்பாட்டு சின்னங்களை சுட்டிகாட்டலாம். நாத்திகத்தின் நன்மை என எதை சொல்ல முடியும்? மானுட சமூகத்துக்கு அதனால் நிகழ்ந்த நன்மை என்ன? மானுட விடுதலைக்கு குரலை எதிர்த்து போராட்டம் நடத்திய லிங்கன், காந்தி, மார்ட்டின் லூதர் கிங், ஜார்ஜ் வாஷிங்க்டன் அனைவரும் ஆத்திகராகவே உள்ளார்கள். நாத்திகர்கள் பின்னாளில் இவர்கள் உருவாக்கிய அமைப்புகளையும், கோரிக்கைகளையும் கைப்பற்றி கொண்டவர்களாகவே காணபடுகிறார்கள். இன்றைய நவீன பெண்ணிய இயக்கத்தை துவக்கி, பெண்களுக்கு முதல்முதலாக ஓட்டுரிமை வாங்கிகொடுத்தவர்கள் அனைவரும் கன்சர்வேடிவ் ரிபப்ளிக்கன்கள். அந்த வண்டியில் ஏறி இன்று பெண்ணீய இயக்கத்தை நாத்திகர்கள் ஹைஜாக் செய்து விட்டார்கள்.

அதனால் நாத்திகம் ஆத்திகத்தை விட மேலானது என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை.

Suba.T.

unread,
Jul 15, 2014, 4:16:16 PM7/15/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-07-15 20:04 GMT+02:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
நான் = தன்னலம் என்பதிலும் என்ன தவறு? தன்னுடைய நலத்தில் அக்கறை கொள்வது சரிதானே? தன்னுடைய சுகத்திற்காக, லாபத்திற்காக பிறரைக் காவு கொடுக்கும் ஏமாற்றுக் காரர்கள் ஏற்படுத்திய சித்தாந்தம் அன்றோ சுயநலமின்மை என்பது! 

பிறருடைய ஏமாற்றுக்குப் பலியாகி ஒருவர் தன் நன்மையைக் கைவிடுவது தீமை அல்லவா? அதேபோல் தன்னுடைய லாபத்திற்காக பிறரைப் பலி போடுவது கீழ்மை அல்லவா? 

ஆனால் ஒருவர் தன்னுடைய நன்மையை, பிறரைப் பலியிடாமல் தன் நன்மையைத் தான் கருதுவது எப்படி தீமையாகும்? 

ஆத்திகம் அவிழ்த்துவிட்ட அறநெறிக் குழப்பங்களில் இது மிகவும்கவனிக்கப் பட வேண்டியது என்று நினைக்கிறேன். 

​மிக அழகான கருத்துக்கள். ரசித்தேன்.

சுபா



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

செல்வன்

unread,
Jul 15, 2014, 4:19:59 PM7/15/14
to vallamai, mintamil

2014-07-15 15:15 GMT-05:00 செல்வன் <hol...@gmail.com>:
மானுட விடுதலைக்கு குரலை எதிர்த்து போராட்டம் நடத்திய லிங்கன், காந்தி, மார்ட்டின் லூதர் கிங், ஜார்ஜ் வாஷிங்க்டன் அனைவரும் ஆத்திகராகவே உள்ளார்கள்.


மானுட விடுதலைக்கு குரல் கொடுத்து என  படிக்கவும்

--


கண்டங்கள் கண்டுவியக்கும்
இனி ஐநாவும் உன்னை அழைக்கும் !

தேமொழி

unread,
Jul 15, 2014, 7:29:01 PM7/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com
///நாத்திகத்தின் நன்மை என எதை சொல்ல முடியும்? மானுட சமூகத்துக்கு அதனால் நிகழ்ந்த நன்மை என்ன? ///


பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்.
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்.



ஆம் ...மின்தமிழில் வந்த பதிவுதான் இது.



///கடவுள் உண்டா, இல்லையா என்பது வேறு விஷயம். கடவுள் உண்டு/இல்லை என நம்புவதால் மனித சமூகத்துக்கு என்ன விளைவுகள் உண்டாகின்றன என பார்த்தால்....////

ஆமாம் ....கடவுள் உண்டா இல்லையா என்ற பக்கமே போகமல் பார்ப்போம். 

கடவுள் உண்டு/இல்லை என நம்புவதால் மனித சமூகத்துக்கு என்ன விளைவுகள் உண்டாகின்றன என பார்த்தால்......ஆனால் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்காமல் மறு பக்கத்தையும் பார்ப்போம். 

மதம் என்ற பெயரிலும், கடவுள் சொன்னதாகக் கூறி எளியவர்களையும், பெண்களையும் ஒடுக்கி வைத்ததை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன் நானும் இதுவரை.  

இதையும் பெண்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் அவர்கள் நன்மைக்குதான் இவையெல்லாம் வகுக்கப்பட்டுள்ளது என்று மூளைச்சலவை செய்து அவர்களை நம்பவைத்து, சில சமயம் அவர்களையே பரப்பவும் வைதிருப்பதும் இந்தியாவில் நடந்ததில்லையா?  

இதை எதிர்த்தவர்களில் கடவுளை நம்பியவர்களும் உண்டு, நம்பாதவர்களும் உண்டு. 

ஆனால் இவை நிகழ்வது சமயம் என்ற போர்வையில் என்பதை மட்டும் யாராலும் மறுக்க முடியாது.  

சமஉரிமையை நிலை நிறுத்த வேண்டிய சமயம் அந்த இடத்தில்  தவறியிருக்கிறது, இதற்குக் காரணம் அங்கு இழையோடி இருந்த ஒருசில பிரிவினரின் தன்னலம்.

எதிர்த்துக் கேள்வி எழுப்பியவர்கள் இப்பிரிவுகளில் எந்தப் பிரிவில் இருந்தாலும் மக்களை விழிப்படையச் செய்தவர்கள். 

அவர்களுக்கு  
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே

என்ற தெளிவு இருந்தது 


..... தேமொழி 

செல்வன்

unread,
Jul 15, 2014, 8:11:04 PM7/15/14
to vallamai, mintamil

2014-07-15 18:29 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
மதம் என்ற பெயரிலும், கடவுள் சொன்னதாகக் கூறி எளியவர்களையும், பெண்களையும் ஒடுக்கி வைத்ததை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன் நானும் இதுவரை.  

இதையும் பெண்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் அவர்கள் நன்மைக்குதான் இவையெல்லாம் வகுக்கப்பட்டுள்ளது என்று மூளைச்சலவை செய்து அவர்களை நம்பவைத்து, சில சமயம் அவர்களையே பரப்பவும் வைதிருப்பதும் இந்தியாவில் நடந்ததில்லையா?  

இதை எதிர்த்தவர்களில் கடவுளை நம்பியவர்களும் உண்டு, நம்பாதவர்களும் உண்டு. 

ஆனால் இவை நிகழ்வது சமயம் என்ற போர்வையில் என்பதை மட்டும் யாராலும் மறுக்க முடியாது.  


நாத்திகம் எனும் போர்வையில் எளியவர்களும், பெண்களும் எப்படி ஒடுக்கபடுகிறார்கள் என்பதை ஆராயலாமா?

கம்யூனிசத்தின் எதிரிகள், எதிர்புரட்சியாளர்கள் என சொல்லி மில்லியன் கணக்கில் விவசாயிகளும், அப்பாவிகளும் சோவியத் ரஷ்ய, சீன குலாகுகளில் அடைக்கபட்டார்கள். பல கோடி பேர் உயிர் இழந்தார்கள். இதற்கு அவர்கள் செய்திருக்க வேண்டியது அரசு அதிகாரிகளை எதிர்த்து ஒரே ஒரு வார்த்தை பேச வேண்டியதே. இது கம்யூனிசம் எனும் போர்வையிலேயே நிகழ்ந்தது. தீண்டாமை கொடியது. ஆனால் சைபிரிய குலாக்குகளில் அடைபட்டு, ஆயுள் முழுக்க கொத்தடிமையாக பணிபுரிந்து உயிர்விடுவது கொடுமையா, தீண்டாமை கொடுமையா என யோசித்தால் முடிவு காண இயலாது.

நாஜி ஜெர்மனியை மேற்கே இருந்து அமெரிக்க, ப்ரிட்டிஷ் படைகள் பிடிக்கின்றன. கிழக்கே இருந்து சோவியத் ரஷ்யாவின் படைகள் பிடிக்கின்றன. எதிரி என பாராமல் ஜெர்மானிய பொதுமக்களுக்கு உணவும், மருந்தும் அளித்து ஆறுதல் கூறுகிறார்கள் அமெரிக்கர்கள். பெண்களை மிக கண்ணியமாக நடத்துகிறார்கள். மறுபுறம் ரஷ்ய படைகளிடம் சிக்கிய ஜெர்மன் பகுதிகளில் நடந்த பாலியல் பலாத்காரங்கள் சொல்லும் தரமன்று.  புள்ளிவிவரங்களின் படி 20 லட்சம் ஜெர்மன் பெண்களை கம்யூனிஸ்டுகள் ரேப் செய்தார்கள். அதில் பல பெண்கள் 60- 70 பேரால் பலாத்காரம் செய்யபட்டு கொல்லபட்டார்கள். 


இதற்கு நாத்திகம் காரணம் அல்ல என சொல்லலாம். ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ள பைபிளை ஏந்தி போர்க்களத்துக்கு செல்லும் அமெரிக்க வீரர்கள் கட்டுபாட்டுடன் நடக்க அவர்கள் மத ஒழுங்கு காரணமாக இருந்திருக்கும் என்பதை மறுக்க முடியாது. கடவுளை நம்பாத கம்யூனிஸ்டுகள் மட்டும் ஏன் இப்படி வரலாற்றில் இல்லாத கொடுமைகளை ஜெர்மானிய பெண்களுக்கு செய்யவேண்டும்? ஒப்பீட்டளவில் நாஜிகள் கூட இந்த எண்ணிக்கையில் ரஷ்யாவில் பாலியல் பலாத்காரங்களை நிகழ்த்தவில்லை.

தீமைகளை இழைக்க எந்த சித்தாந்தமும் பயன்படும். இதில் ஆத்திகத்தின் பெயரால் கொடுமைகள் நிகழ்ந்தது உண்மை. ஆனால் தான் அதைவிட எவ்வகையில் மேல் என்பதை காட்ட நாத்திகம் தவறிவிட்டதே? ஆட்சிக்கு வரும் நாத்திகம் தலிபான்களே மேல் என சொல்லும் வகையில் தான் ஆட்சியை நடத்துகிறது. அவர்களும் ஏழை, எளீயவர்களை ஒடுக்க தானே செய்கிறார்கள்?

உதாரணம் கம்யூனிச வடகொரியாவில் உருவான புதிய கம்யூனிச அடிப்படையிலான நால்வருண ஜாதி அமைப்பு


தீண்டாமைக்கு எதிராக போராடிய காந்தி, நாராயணகுரு, அய்யா வைகுந்தர், இராமானுஜர், பாரதி முதல் அனைவரும் ஆத்திகர்களே. பின்னாளில் அன்றைய தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெரியார் வைக்கம் போராட்டத்தில் காந்தியின் கட்டளைக்கு இணங்க போராடுகிறார். ஆக ஆத்திகத்தில் தவறுகள் நிகழ்ந்தாலும், அதை எதிர்த்து கேட்கும் மெக்கானிசமும் அதிலேயே இருக்கிறது. அது தன்னைதானே புதுப்பித்துகொள்கிறது.

நாத்திகம் சமூக நலனுக்கு செய்த நன்மைகள் என்ன? அதனால் உயர்ந்த சமுதாயமோ, கலாசாரமோ ஒன்றாவது இருக்கிறதா? ஆத்திகத்தால் உயர்ந்த சமூகங்கள் என சொல்லி "ஒன் நேஷன் அண்டர் காட்" அமெரிக்காவை காட்ட முடியும். நாத்திகர்கள் ரஷ்யாவை காட்டுவார்களா, சீனாவை காட்டுவார்களா? ஆத்திகர்களாவது படைத்த இறைவனை பணிகிறோம். நாத்திகர்கள் வணங்குவது யாரை? சர்வாதிகாரிகளை..ஆக நாத்திகம் கும்பிடபட்டவர்கள் யார் என்பதை மாற்றியதே ஒழிய கும்பிடும் கரங்கள் நாத்திகத்திலும் கும்பிட்டுகொண்டே தான் இருக்கின்றன.













crazy mohan

unread,
Jul 15, 2014, 8:38:04 PM7/15/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
விடிகாலை வெளிச்சம்"
 -------------------------------
"ஏனெதற்கு! எப்படி! வீணெதற்கு ஆராய்ச்சி,
  நானிருக்கேன், நானிருந்தேன், நானேஎண் ,-ஜாணிருப்பேன்,
  வானிருந்த சிங்கம்நான், வையப் பசுவாகி,
  தூணொளிந்து தின்றேன் தவிடு"....கிரேசி மோகன்....


On Wednesday, July 16, 2014, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
///நாத்திகத்தின் நன்மை என எதை சொல்ல முடியும்? மானுட சமூகத்துக்கு அதனால் நிகழ்ந்த நன்மை என்ன? ///


பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்.
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்.



ஆம் ...மின்தமிழில் வந்த பதிவுதான் இது.



///கடவுள் உண்டா, இல்லையா என்பது வேறு விஷயம். கடவுள் உண்டு/இல்லை என நம்புவதால் மனித சமூகத்துக்கு என்ன விளைவுகள் உண்டாகின்றன என பார்த்தால்....////

ஆமாம் ....கடவுள் உண்டா இல்லையா என்ற பக்கமே போகமல் பார்ப்போம். 

கடவுள் உண்டு/இல்லை என நம்புவதால் மனித சமூகத்துக்கு என்ன விளைவுகள் உண்டாகின்றன என பார்த்தால்......ஆனால் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்காமல் மறு பக்கத்தையும் பார்ப்போம். 

மதம் என்ற பெயரிலும், கடவுள் சொன்னதாகக் கூறி எளியவர்களையும், பெண்களையும் ஒடுக்கி வைத்ததை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன் நானும் இதுவரை.  

இதையும் பெண்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் அவர்கள் நன்மைக்குதான் இவையெல்லாம் வகுக்கப்பட்டுள்ளது என்று மூளைச்சலவை செய்து அவர்களை நம்பவைத்து, சில சமயம் அவர்களையே பரப்பவும் வைதிருப்பதும் இந்தியாவில் நடந்ததில்லையா?  

இதை எதிர்த்தவர்களில் கடவுளை நம்பியவர்களும் உண்டு, நம்பாதவர்களும் உண்டு. 

ஆனால் இவை நிகழ்வது சமயம் என்ற போர்வையில் என்பதை மட்டும் யாராலும் மறுக்க முடியாது.  

சமஉரிமையை நிலை நிறுத்த வேண்டிய சமயம் அந்த இடத்தில்  தவறியிருக்கிறது, இதற்குக் காரணம் அங்கு இழையோடி இருந்த ஒருசில பிரிவினரின் தன்னலம்.

எதிர்த்துக் கேள்வி எழுப்பியவர்கள் இப்பிரிவுகளில் எந்தப் பிரிவில் இருந்தாலும் மக்களை விழிப்படையச் செய்தவர்கள். 

அவர்களுக்கு  
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே

என்ற தெளிவு இருந்தது 


..... தேமொழி 

செல்வன்

unread,
Jul 15, 2014, 9:34:48 PM7/15/14
to vallamai, mint...@googlegroups.com
கடவுள் நம்பிக்கை மனிதனின் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கிறது. சில விஷயங்களை செய்யவேண்டாம் என தடுக்கிறது. சில விஷயங்களை செய்யவேண்டும் என கூறுகிறது. அதாவது மனிதனை மதம் கட்டுபடுத்துகிறது.

மனிதனை கட்டுபடுத்தும் இன்னொரு அமைப்பு சட்டம். ஆனால் சட்டம் எதை செய்யகூடாது என மட்டும் சொல்லுகிறதே ஒழிய, எதை செய்யவேண்டும் என கூறுவதே இல்லை. "திருடாதே, கொள்ளை அடிக்காதே" என்பதுடன் சட்டம் நின்றுவிடுகிறது. "தானதருமம் செய், ஏழைக்கு உதவு" என சட்டம் கூறூவது இல்லை.

சட்டபடி பல தவறுகளை இழைக்க முடியும். உதாரணமாக ஒன்பது மாத சிசுவை சட்டப்படி கலிப்போர்னியாவில் கலைத்துக்கொள்ள முடியும். பல பெண்கள் அப்படி செய்யவும் செய்கிறார்கள். சட்டபடி விவாகரத்து செய்து வாழ்க்கைதுணையை நட்டாற்றில் விட முடியும்.

இதை எல்லாம் செய்யவேண்டாம் என தடுக்கும் சக்தி எது? ஆத்திகமே. அதனால் முழுமையாக இதை எல்லாம் தடுக்க முடியாவிடினும், ஒன்பது மாத சிசுவை கலைக்கும் பெண் தன்  மதம் ஏற்படுத்திய குற்ற உணர்ச்சியில் அத்தகைய செயலை செய்யுமுன் சிக்கி தவிக்கிறாள். ஆக ஆன்மிகம் சட்டத்தை தாண்டிய ஒரு உயர்ந்த எல்லைகோட்டை மனிதனுக்கு வைக்கிறது. மனிதனை மேலும் உயரத்துக்கு அடைய தூண்டுகிறது.

ஆன்மிகத்தை அகற்றினால் அந்த வெற்றிடத்தை எது நிரப்ப போகிறது? நாத்திகமா? இங்கர்சாலோ, பெரியாரோ சொல்வது வேதம் அல்லவே? "நான் சொன்னேன் என்பதற்காக எதையும் செய்யாதே. அலசி ஆராய்ந்து செய்" என தானே அவர்கள் அறிவுரை கூறினார்கள். அப்புறம் அவர்கள் சொன்ன தீண்டாமை ஒழிப்பு, பெண் முன்னேற்றம் மாதிரி எக்கருத்துக்களையும் கேட்டு நடக்கும் நிர்ப்பந்தம் மற்ற நாத்திகர்களுக்கு கிடையாதே? நாத்திகன் அதனால் சட்டம் தடுக்காத எச்செயலையும் தன் அறிவுக்கு சரி என பட்டால் செய்யலாம் என தானே ஆகிறது?

அதனால் தான் ஸ்டாலின் சர்ச்சுகளை இடித்தார். அவரளவில் அவர் தன் மக்களுக்கு நல்லதுதான் செய்தார். புரட்சி செய்த உக்ரேனியர்களை கொன்றார். அதுக்கும் சமணர் கழுவேற்றத்துக்கும், கிருமிகண்ட சோழன் கோவிந்தராஜர் சிலையை கடலில் போட்டதுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. அடிப்படையில் மனிதனின் அற உணர்ச்சியையும், குற்ற உணர்வுகளையும் அதீத மத நம்பிக்கை மூழ்கடிக்கும். " என் கடவுளுக்காக இறைமறுப்பாளனை கொல்கிறேன்" என சொல்லி கொன்று அக்குற்ற உணர்ச்சியை போக்கி கொள்ள அதீத மத நம்பிக்கை உதவும். ஒன்பது மாத சிசுவை கொல்லும் பெண்ணுக்கும் அக்குற்ற உணர்ச்சியை போக்கிகொள்ள "இது பெண்ணீயம், ஆணாதிக்கத்துக்கு எதிரான அடக்குமுறை போர்" என்ற நம்பிக்கை தேவைபடுகிறது. சிசுக்கொலை குற்றம் என்பதில் இருந்து அது ஒரு புரட்சி என நினைக்க துவங்கி விடுகிறார்கள்.

ஆக ஆத்திகத்தின் அனைத்து தீமைகளும் நாத்திகத்திலும் காணப்படுகின்றன. ஆனால் ஆத்திகத்தின் நன்மைகளை நாத்திகத்தில் காணோம். அடித்தளத்தை உருவி புதிய அடித்தளம் அமைக்கும் முயற்சி "நாத்திகம் பரவ வேண்டும்" என்பது. கட்டிடத்துக்கு சேதமின்றி அடித்தளத்தை மாற்ற முடியுமா?


LK

unread,
Jul 15, 2014, 9:46:51 PM7/15/14
to mintamil

இந்தியாவில் நாத்திகம் ஒரு குறிப்பிட்ட மதத்தை எதிர்ப்பதே. ஈவேரா அதைதான் செய்தார்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

seshadri sridharan

unread,
Jul 15, 2014, 9:49:30 PM7/15/14
to mintamil
20 ஆம் நூற்றாண்டின் பெருந்தவ ஓகியான பிரபத் ரஞ்சன் சர்க்கார் ஆன்மா இல்லை என்பதே நாத்திகம் என்கிறார் அது உருவம் உள்ளதா இல்லதா என்பதல்ல. ஒவ்வொருவரிடமும் உள்ள ஆழ் மனமே (unconscious) இறைவன் என்கிறார் அவர், இன்று உளத்தியல் unconscious மனதை ஏற்கிறது. இந்த ஆ ழ் மனமே repository of knowledge என்கிறார் அவர்.

சேசாத்திரி   

தேமொழி

unread,
Jul 15, 2014, 10:09:52 PM7/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com




On Tuesday, July 15, 2014 6:34:48 PM UTC-7, செல்வன் wrote:
கடவுள் நம்பிக்கை மனிதனின் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கிறது. சில விஷயங்களை செய்யவேண்டாம் என தடுக்கிறது. சில விஷயங்களை செய்யவேண்டும் என கூறுகிறது. அதாவது மனிதனை மதம் கட்டுபடுத்துகிறது.

????
பின் ஏன் ஆன்மிக இந்தியாவில் வன்புணர்வு அதிகரித்துள்ளது?
 

மனிதனை கட்டுபடுத்தும் இன்னொரு அமைப்பு சட்டம். ஆனால் சட்டம் எதை செய்யகூடாது என மட்டும் சொல்லுகிறதே ஒழிய, எதை செய்யவேண்டும் என கூறுவதே இல்லை. "திருடாதே, கொள்ளை அடிக்காதே" என்பதுடன் சட்டம் நின்றுவிடுகிறது. "தானதருமம் செய், ஏழைக்கு உதவு" என சட்டம் கூறூவது இல்லை.

????
திருடாதே கொள்ளை அடிக்காதே என்று மதங்களும்தன  கூறுகின்றன.  உடனே நிறுத்திவிடுகிறார்களா?
கோவில் உண்டியல்களில் கருப்புப்பணம் போடப்படுகிறது என்றும் கேள்விப்படுகிறேன்.
 
சட்டபடி பல தவறுகளை இழைக்க முடியும். உதாரணமாக ஒன்பது மாத சிசுவை சட்டப்படி கலிப்போர்னியாவில் கலைத்துக்கொள்ள முடியும். பல பெண்கள் அப்படி செய்யவும் செய்கிறார்கள். சட்டபடி விவாகரத்து செய்து வாழ்க்கைதுணையை நட்டாற்றில் விட முடியும்.

இதை எல்லாம் செய்யவேண்டாம் என தடுக்கும் சக்தி எது? ஆத்திகமே. அதனால் முழுமையாக இதை எல்லாம் தடுக்க முடியாவிடினும், ஒன்பது மாத சிசுவை கலைக்கும் பெண் தன்  மதம் ஏற்படுத்திய குற்ற உணர்ச்சியில் அத்தகைய செயலை செய்யுமுன் சிக்கி தவிக்கிறாள். ஆக ஆன்மிகம் சட்டத்தை தாண்டிய ஒரு உயர்ந்த எல்லைகோட்டை மனிதனுக்கு வைக்கிறது. மனிதனை மேலும் உயரத்துக்கு அடைய தூண்டுகிறது.

ஆன்மிக இந்தியாவில்தான் பெண்சிசுக்கொலையைத் தவிர்க்க அரசுத்தொட்டில் வைக்கும் நிலைமை.  பிறநாட்டுப் பெண்கள் மனம் குழம்பித் தவிக்க நம் ஊர்ப் பெற்றோர்களுக்கு அந்தக மனசாட்சியும் இல்லை போலும் 

 

ஆன்மிகத்தை அகற்றினால் அந்த வெற்றிடத்தை எது நிரப்ப போகிறது? நாத்திகமா? இங்கர்சாலோ, பெரியாரோ சொல்வது வேதம் அல்லவே? "நான் சொன்னேன் என்பதற்காக எதையும் செய்யாதே. அலசி ஆராய்ந்து செய்" என தானே அவர்கள் அறிவுரை கூறினார்கள். அப்புறம் அவர்கள் சொன்ன தீண்டாமை ஒழிப்பு, பெண் முன்னேற்றம் மாதிரி எக்கருத்துக்களையும் கேட்டு நடக்கும் நிர்ப்பந்தம் மற்ற நாத்திகர்களுக்கு கிடையாதே? நாத்திகன் அதனால் சட்டம் தடுக்காத எச்செயலையும் தன் அறிவுக்கு சரி என பட்டால் செய்யலாம் என தானே ஆகிறது?

அதனால் தான் ஸ்டாலின் சர்ச்சுகளை இடித்தார். அவரளவில் அவர் தன் மக்களுக்கு நல்லதுதான் செய்தார். புரட்சி செய்த உக்ரேனியர்களை கொன்றார். அதுக்கும் சமணர் கழுவேற்றத்துக்கும், கிருமிகண்ட சோழன் கோவிந்தராஜர் சிலையை கடலில் போட்டதுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. அடிப்படையில் மனிதனின் அற உணர்ச்சியையும், குற்ற உணர்வுகளையும் அதீத மத நம்பிக்கை மூழ்கடிக்கும். " என் கடவுளுக்காக இறைமறுப்பாளனை கொல்கிறேன்" என சொல்லி கொன்று அக்குற்ற உணர்ச்சியை போக்கி கொள்ள அதீத மத நம்பிக்கை உதவும். ஒன்பது மாத சிசுவை கொல்லும் பெண்ணுக்கும் அக்குற்ற உணர்ச்சியை போக்கிகொள்ள "இது பெண்ணீயம், ஆணாதிக்கத்துக்கு எதிரான அடக்குமுறை போர்" என்ற நம்பிக்கை தேவைபடுகிறது. சிசுக்கொலை குற்றம் என்பதில் இருந்து அது ஒரு புரட்சி என நினைக்க துவங்கி விடுகிறார்கள்.

ஒருவழியாக ஆன்மிக இந்தியாவிலும் புரட்சி துவங்கிவிட்டது.  நிறையக் கள்ளிப்பால் உற்பத்தி செய்ய வேண்டும் 
 

ஆக ஆத்திகத்தின் அனைத்து தீமைகளும் நாத்திகத்திலும் காணப்படுகின்றன. ஆனால் ஆத்திகத்தின் நன்மைகளை நாத்திகத்தில் காணோம். அடித்தளத்தை உருவி புதிய அடித்தளம் அமைக்கும் முயற்சி "நாத்திகம் பரவ வேண்டும்" என்பது. கட்டிடத்துக்கு சேதமின்றி அடித்தளத்தை மாற்ற முடியுமா?

N. Kannan

unread,
Jul 15, 2014, 10:57:17 PM7/15/14
to மின்தமிழ்
//அதாவது ஒரு விதத்தில் பார்த்தால் கடவுள் சித்திரங்கள் வர்ணனைகள் இவற்றை ஒரு நிரலாகத் தொகுத்தால் படிப்படியாக வர்ணனையின் அம்சங்கள் கூடி, மாறி, நுணுக்கம் எய்தியபடி இருக்கும், காலத்திற்குக் காலம். கூடவே நாத்திகத்தின் கேல்விகளையும் காலத்திற்குக் காலம் நிரல்பண்ணிக்கொண்டு வந்தால் நமக்கு நன்றாக ஒன்ரு தெரியவரும். நாத்திகம் என்பது மறைமுகமாக ஆத்திகத்தைக் கருத்தின் நுண்மை கொண்டதுவாய் ஆக்கிக் கொண்டு வந்திருக்கிரது என்பது புரியும். ஒரு வேளை நாத்திகம் இருந்திருக்கவில்லையேல் ஆத்திகம் வெருமனே ஆதிகால டோடமிஸம் என்னும் நிலையிலேயே இருந்திருக்குமோ என்று கூடத் தோன்ரும். காரணம் ஆத்திகத்தில் வழிபாடு என்ற அம்சம் ஓங்கிவிடுவதால் அது மனித சிந்தனை என்பதை முழு அளவில் இயங்க விடுவதில்லை. //

மூலக்கூறு உயிரியலாளர்களின் கேட்டால் எல்லாவற்றிற்கும் ஒரு ஜீன் ஒளிந்து கொண்டு நம்மை இயக்குவதாகச் சொல்வர். அந்த வகையில் மனிதனுள் ‘கடவுள் ஜீன்’ ஒன்று இருக்காம். அவர் இருக்காரோ, இல்லையோ, இவன் உருவாக்கிவிடுவானாம். ஏனெனில் சமூகப்பிராணியான மனிதனுக்கு கடவுள் மிக அவசியமாகத் தேவைப்படுகிறார். இவன் தானேந்தியாக அலையும் போது கடவுள் கோட்பாடு அவசியமில்லை. ஆனால் குழுமமாக வாழமுற்பட்ட போது ‘கடவுள் கோட்பாடு’ இவனது இருப்பை நிலைப்படுத்துகிறது (survival strategy) என்கிறார்கள். அதே போல் பணிந்து போதல், அடிபணிதல் போன்றவையும் சாதகமான செயற்பாடுகளே. வேறெந்த விலங்கிலும் இல்லாத ஒன்று நீண்ட மனித பால பருவம். பால பருவம் முழுக்க முழுக்க பெரியவர்களை நம்பியிருக்கும் பருவம். எனவே பணிந்து போவது ஒரு survival strategy. பிச்சை எடுப்பது கூட நமது ஜினோமில் இருக்குமென்று நம்புகிறேன். பல பாலூட்டிகள் பிச்சை எடுப்பதை அறிவியல் காட்சிப்படுத்தியுள்ளது. நாய், பூனை, டால்பின், குரங்கு பிச்சையெடுக்கின்றன.

எனவே கும்பிடுறா சாமி! என்றால் உடனே கையைத்தூக்கிவிடுவான் மனிதன். It is built in. இதை வைத்து சுஜாதா மிக அழகான கதையொன்று எழுதியிருந்தார். சமீபத்தில் ஈரோடு போய் பெரியார், அண்ணா நினைவாலயம் போய் வந்தேன். போனவுடனேயே செருப்பைக் கழட்டச் சொல்லிவிட்டனர். நானென்ன கோயிலுக்கா வருகிறேன்? எனக் கேட்கக்கூடாது. கோயில் போல் இங்கும் புகைப்படம் எடுக்கக்கூடாது. பெரியார் பக்தி என்பது பெரிய ஆய்வுக்குரிய பொருள்.

மூலக்கூறு உயிரியலாளர்களின் கேட்டால் எல்லாவற்றிற்கும் ஒரு ஜீன் ஒளிந்து கொண்டு நம்மை இயக்குவதாகச் சொல்வர்.

நா.கண்ணன்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

செல்வன்

unread,
Jul 15, 2014, 11:02:40 PM7/15/14
to vallamai, mintamil
2014-07-15 21:09 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:

பின் ஏன் ஆன்மிக இந்தியாவில் வன்புணர்வு அதிகரித்துள்ளது?

திருடாதே கொள்ளை அடிக்காதே என்று மதங்களும்தன  கூறுகின்றன.  உடனே நிறுத்திவிடுகிறார்களா?
கோவில் உண்டியல்களில் கருப்புப்பணம் போடப்படுகிறது என்றும் கேள்விப்படுகிறேன்.

ஆன்மிக இந்தியாவில்தான் பெண்சிசுக்கொலையைத் தவிர்க்க அரசுத்தொட்டில் வைக்கும் நிலைமை.  பிறநாட்டுப் பெண்கள் மனம் குழம்பித் தவிக்க நம் ஊர்ப் பெற்றோர்களுக்கு அந்தக மனசாட்சியும் இல்லை போலும் 

-----------

நாத்திக நாடுகளில் வன்புணர்வு நடக்கவில்லையா? பகுத்தறிவு கட்சிகளில் கருப்பு பணம் இல்லையா? இல்லை கம்யூனிச சீனாவில் பெண்சிசுகொலை நடக்கவில்லையா?

ஆத்திகம், நாத்திகம் என எது ஆண்டாலும் இவை எல்லாம் ஜாம், ஜாம் நடந்துகொன்டுதான் உள்ளன. அப்புறம் ஆத்திகத்தை விட நாத்திகம் மேல் என கூறுவதன் பொருள் என்ன? நாத்திகம் ஏன் பரவவேண்டும்? 

பின்குறிப்பு: நீங்கள் கொடுத்த பத்திரிக்கை செய்தி "அடித்தளத்தை விட்டுவிட்டு மேற்தளத்தை நகர்த்துவது". நான் கேட்டது "கட்டிடத்தை இடிக்காமல் அடித்தளத்தை மாற்றுவது". :-)
 

தேமொழி

unread,
Jul 15, 2014, 11:31:03 PM7/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Tuesday, July 15, 2014 8:02:40 PM UTC-7, செல்வன் wrote:



2014-07-15 21:09 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:

பின் ஏன் ஆன்மிக இந்தியாவில் வன்புணர்வு அதிகரித்துள்ளது?

திருடாதே கொள்ளை அடிக்காதே என்று மதங்களும்தன  கூறுகின்றன.  உடனே நிறுத்திவிடுகிறார்களா?
கோவில் உண்டியல்களில் கருப்புப்பணம் போடப்படுகிறது என்றும் கேள்விப்படுகிறேன்.

ஆன்மிக இந்தியாவில்தான் பெண்சிசுக்கொலையைத் தவிர்க்க அரசுத்தொட்டில் வைக்கும் நிலைமை.  பிறநாட்டுப் பெண்கள் மனம் குழம்பித் தவிக்க நம் ஊர்ப் பெற்றோர்களுக்கு அந்தக மனசாட்சியும் இல்லை போலும் 

-----------

நாத்திக நாடுகளில் வன்புணர்வு நடக்கவில்லையா? பகுத்தறிவு கட்சிகளில் கருப்பு பணம் இல்லையா? இல்லை கம்யூனிச சீனாவில் பெண்சிசுகொலை நடக்கவில்லையா?

ஆத்திகம், நாத்திகம் என எது ஆண்டாலும் இவை எல்லாம் ஜாம், ஜாம் நடந்துகொன்டுதான் உள்ளன. அப்புறம் ஆத்திகத்தை விட நாத்திகம் மேல் என கூறுவதன் பொருள் என்ன? நாத்திகம் ஏன் பரவவேண்டும்? 

 இதற்கு நான் பதில் எழுத விரும்பினால் மீண்டும் முன்பு இங்கு எழுதியதையே எழுத வேண்டியிருக்கும் செல்வன் 

பின்குறிப்பு: நீங்கள் கொடுத்த பத்திரிக்கை செய்தி "அடித்தளத்தை விட்டுவிட்டு மேற்தளத்தை நகர்த்துவது". நான் கேட்டது "கட்டிடத்தை இடிக்காமல் அடித்தளத்தை மாற்றுவது". :-)

where there's a will there's a way 

அது அடுத்த கட்ட முயற்சி இல்லையா ? 

அதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கப் போகிறது.  

அலேக்காத் தூக்கிவிட்டு புது அடித்தளத்தில் வைக்கிறார்கள், ஒத்துவராத அடித்தளம் கைவிடப்படுகிறது. பழையதை  இடிப்பதோ இடிக்காமல் விடுவதோ அவரவர் விருப்பம்.

மாற்ற விரும்பினால் மாற்ற வழியுண்டு என்பதைக் காட்டுவதற்காக  சொன்னது.

உயிருக்கு கேடு என்றால் ஆம்பயுடெட் செய்வதும் ஒரு உயிர்காக்கும் வழி 

இதய மாற்று அறுவை சிகிச்சையே செய்யும் காலமிது.  இப்பொழுது முடியாவிட்டால் முயன்றால் பின்நாளில்  முடியும்.  

ரைட்  சகோதர்கள் சென்ற நூற்றாண்டில் முடியாது என்பதை மாற்றி துவக்கி வைத்தார்கள் இப்பொழுது செவ்வாயில் விண்வெளிக்கலம். 
 

செல்வன்

unread,
Jul 15, 2014, 11:48:26 PM7/15/14
to vallamai, mintamil
2014-07-15 22:31 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இதற்கு நான் பதில் எழுத விரும்பினால் மீண்டும் முன்பு இங்கு எழுதியதையே எழுத வேண்டியிருக்கும் செல்வன் 



அதை முன்பே படித்துவிட்டேன் தேமொழி :-) அதில் எம்ஜிஆர் என்ற கொல்லூர் மூகாம்பிகை பக்தரும், இராமகாவியம் படைத்த வாலி எனும் கவிஞரும் எழுதிய பாடலை மேற்கோள் காட்டி இருந்தீர்கள்.

அதில் வரும் "தான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்வது இல்லை"என்பதே கீதையின் சாரம். அதையும் நீங்கள் ஆதரித்து இருந்தீர்கள். ஆக அப்புறம் நான் சொல்ல என்ன இருக்கிறது?

உங்கள் ஆன்மிக பற்றை நான் மிகவும் பாராட்டுகிறேன்.

சரி...அடித்தளம் சரியில்லை என கட்டிடத்தை அகற்றி புது அடித்தளத்தில் வைக்க முடியாதே? அடித்தளம் என்ன ஷேப்பில் இருக்குமோ அந்த ஷேப்பில் தான் கட்டிடமும் இருக்கும். ஆக கட்டிடத்தை வைக்கும் புதிய அடித்தளமும் பழைய அடித்தளத்தின் மாடலில் தானே இருக்கவேண்டும்? ஆக கட்டிடத்தை இடிக்காமல் அடித்தளத்தை தகர்க்க முடியாது. சரிதானே? :-)

 
ரைட்  சகோதர்கள் சென்ற நூற்றாண்டில் முடியாது என்பதை மாற்றி துவக்கி வைத்தார்கள் இப்பொழுது செவ்வாயில் விண்வெளிக்கலம். 
 

:-)

செவ்வாயில் விண்கலன் அனுப்புமுன் இஸ்ரோ தலைவர் இராதாகிருஷ்ணன் திருப்பதி சென்று வெங்கடாசலபதியின் பாதத்தில் மங்களாயன் இராக்கட்டின் மாதிரியை வைத்து பூஜை செய்தே அனுப்பினார்.

இஸ்ரோவின் ஒவ்வொரு ராக்கெட்டும் திருப்பதி பாலாஜியின் அருளை பெற்றே விண்ணில் பறக்கின்றன.



தேமொழி

unread,
Jul 16, 2014, 12:15:04 AM7/16/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

மக்களாட்சியில் "checks and balances" தேவை என்பது போல 

சமுதாய வளர்ச்சியில் மறு கோணத்தைக் காட்ட மற்றொரு பிரவினர் தேவை என்பது அப்பதிவின் சாரம் செல்வன் :-)


 "தான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்வது இல்லை" என்பது கீதையின்  சாரம் என்பதையும், பாடலை எழுதிய வாலியின் பின்னணியும் எனக்கும் தெரியும்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற உண்மையை மறைக்காமல் சொல்வது எந்தப் பிரிவினர்?

அவரவர் கொள்கை அவரவருக்கு ... அதில் குறுக்கிட விரும்புவதில்லை, அதை வைத்து ஒருவரை மதிப்பிட விரும்புவதில்லை.  கொள்கையின் நோக்கம் அடுத்தவரை மதிப்புடன் நடத்த வேண்டும் என்பது நமது கொள்கை என்று இருக்கும் வரை எதிர்ப்புகளைப் பற்றியக் கவலையுமில்லை.  

வாழு வாழவிடு என்று விடுக்கும் கொள்கைக்கும், அதை நடைமுறையில் கடைபிடிப்பவருக்கும் ....

என்னோடு ஒத்துவராவிட்டால் நீ ஒழிய வேண்டும் என்று விரும்பும் கொள்கைக்கும் 

அடிப்படை வேறுபாடு அந்தக் கொள்கைகளின் நோக்கமே (இது ஜெயபாரதன் ஐயாவின் கருத்திற்கும் பொருந்தும் பின்னூட்டம்)

///ஆக கட்டிடத்தை வைக்கும் புதிய அடித்தளமும் பழைய அடித்தளத்தின் மாடலில் தானே இருக்கவேண்டும்? ஆக கட்டிடத்தை இடிக்காமல் அடித்தளத்தை தகர்க்க முடியாது. சரிதானே? :-)///

அடித்தளம் வீணானால், பாழடைந்தால் கட்டிடத்தையே நிலைகுலையச் செய்யும்  நிலை வருமானால் புதியதாக  மாற்றவழியுண்டு என்பதே அங்கு சொல்ல வந்தது 

..... தேமொழி 

செல்வன்

unread,
Jul 16, 2014, 12:27:26 AM7/16/14
to vallamai, mintamil

2014-07-15 23:15 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற உண்மையை மறைக்காமல் சொல்வது எந்தப் பிரிவினர்?


இம்மாதிரி நல்ல கண்ணோட்டத்தை ஆத்திகர், நாத்திகர் இருவருமே கொண்டிருக்க முடியும்.



உதாரணமாக சிகாகோவில் விவேகானந்தர் ஆற்றிய பேருரையில் இடம்பெற்ற சில வரிகளை காண்போம்.

"....பிற சமயக் கொள்கை களை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளு தல், ஆகிய இருபண்புகளை உலகத்திற்குப்புகட்டிய மத த்தைச் சார்ந் தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக் காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவ தோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கி றோம். உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டவர் களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப்படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந் தி யா விற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்ப ற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மன மாரத் தழுவி த் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகி றேன். பெருமை மிக்க சொராஸ்டிரிய மதத்தின ரில் எஞ்சி யிருந்தோருக்கு அடை க்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத் தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள் கிறேன்.

என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள்தோ றும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:


“எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
இறுதியிலே கடலில் சென்று
சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்
பின்பற்றும் தன்மை யாலே
துங்கமிகு நெறி பலவாய் நேராயும்
வளைவாயும் தோன்றி னாலும்
அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை
அடைகின்ற ஆறே யன்றோ!”


அதனால் தனிப்பட்ட முறையில் ஒருவர் பின்பற்றும்
 நாத்திகத்தை எதிரியாக, அழிக்கபடவேண்டிய கருத்தாக நான் கருதவில்லை. அதுவும் ஆன்மிக விசாரணையின் ஒரு பகுதியே

தேமொழி

unread,
Jul 16, 2014, 12:38:34 AM7/16/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


///இம்மாதிரி நல்ல கண்ணோட்டத்தை ஆத்திகர், நாத்திகர் இருவருமே கொண்டிருக்க முடியும்.///


ஆனால் இதே கொள்கைகள்  நாத்திகர் என்பவருக்கும் இருக்கும் என்று நீங்கள் கருதியதாக நான் அறிந்ததில்லையே செல்வன்.  

அவர்கள் யாவரும் சைத்தானின் மறுவடிவம் போலத்தான் நீங்கள் சித்தரிக்கிறீர்கள், பிழை செய்தவர்/செய்யாதவர் என அனைத்து தரப்பினரையும் ....எல்லோரையும் ஒரே இனமாகக் கூறு கட்டுகிறீர்கள்.  

இரண்டு பிரிவிலும் நன்மை செய்பவர்களும் இருக்கிறர்கள், தீமை செய்பவர்களும் இருக்கிறார்கள் என்று நீங்களே பலமுறை இந்த இழையில் காட்டிவிட்டீர்கள்.

ஒரு பிரிவு அடக்குமுறையைக் கையாள வழியின்றிக் கண்காணிக்க உதவும் மறு பிரிவும் இருந்துவிட்டுப் போவதில் என்ன தவறு?

அவர்கள் ஒழிக்கப்பட வேண்டிய கூட்டதினர்  என்பதற்கு ஏன் வரிந்து வரிந்து காரணம் தேடுகிறீர்கள்?

..... தேமொழி 

Prakash Sugumaran

unread,
Jul 16, 2014, 4:45:14 AM7/16/14
to mintamil
ஆத்திகம் என்பது மருத நில மக்களின் வாழ்வியல் அடிப்படை. 

எளிதில் சொல்வதென்றால், ஆத்திகம் - குழுமமாக வாழ்பவர்களின் கேடயம். நாத்திகம் - தனி மனித சிந்தனையின் தோற்றம்.

காட்டிலும், மேட்டிலும் தனியாக சுற்றி திரிந்த மனிதர்கள் சுயமாக சிந்தித்து அறிந்தவற்றையே, ஆத்திகம் குமுக அடிப்படையில் பின்பற்ற வலியுறுத்துகிறது.

தனியாக வாழ்பவனுக்கு எதுவுமே தேவையில்லை. அவனே குடும்பமாகி விட்டால் எல்லாமே தேவை. குறிப்பாக உளவியல் ரீதியான தனது பாதுகாப்பு.

நாத்திகத்தின் நியாயம், ஆத்திகத்தின் தர்மம். இரண்டுமே மனித வாழ்வியலின் சிக்கல்களை தீர்க்க உருவான ஒரே நீதிமுறைகள். செயல்படுத்தும் விதம் மட்டுமே மாறுகிறது.

இன்றைக்கு வேறு வேறாக அறியப்படும் ஆத்திகம் - நாத்திகம் இரண்டுமே, ஒருகாலத்தில் ஒரே செடியின் இரு கிளைகள்தான். அஷ்டிக - நைடிக இரண்டும் மனித வாழ்வியலை செம்மை படுத்த உருவான கல்வி அமைப்புகள். இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகளை களைய உருவானது ஸ்வஷ்டிக கல்வி முறை.

இவையெல்லாம் இன்று வேறு வேறு மதங்களாக, மார்க்கங்களாக உருமாறி விட்டன, உருமாற்றப்பட்டு விட்டன.








--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/

செல்வன்

unread,
Jul 16, 2014, 9:19:57 AM7/16/14
to vallamai, mintamil
2014-07-15 23:38 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஆனால் இதே கொள்கைகள்  நாத்திகர் என்பவருக்கும் இருக்கும் என்று நீங்கள் கருதியதாக நான் அறிந்ததில்லையே செல்வன்.  
ஒரு பிரிவு அடக்குமுறையைக் கையாள வழியின்றிக் கண்காணிக்க உதவும் மறு பிரிவும் இருந்துவிட்டுப் போவதில் என்ன தவறு?

அவர்கள் ஒழிக்கப்பட வேண்டிய கூட்டதினர்  என்பதற்கு ஏன் வரிந்து வரிந்து காரணம் தேடுகிறீர்கள்?


பர்சனலாக கடவுள் இல்லை என்பவர் மேல் எந்த கோபமும் இல்லை. என் வாழ்நாளில் பெரும்பகுதியை நானும் அப்படி கழித்தவன் தான். அதனால் நாத்திகரை ஓழிக்க வேண்டும் என்றால் அது "என் 12- 27 வயது வரை என்னையே ஒழித்துகொண்டிருக்க வேண்டும்" என நான் கூறுவதற்கு சமம். அத்தவறை எல்லாம் நான் செய்ய மாட்டேன்.

பர்சனலாக "கடவுள் இருப்பதா தெரியலை. அதனால் நம்பலை" என ஒருவன் கூறுவானாகில் அவனை எதிர்க்க என்ன இருக்கு? கடவுளை பார்த்தால் நம்பிட்டு போறான். பார்க்கலை எனில் நம்பவேண்டாம். யாருக்கும் அவனால் இழப்பு இல்லை.

ஆனால் நாத்திகத்தையே அரசியல் ஆக்கி சோஷலிசம், லிபரலிசம், பெண்ணீயம் என சொல்லி அபார்ஷன் செய்துகொள், குடுமப அமைப்பை ஒழி என  சமூக கட்டமைப்பையே சிதைக்க முனைகையில், அந்த அமைப்புகளை டிஃபெண்ட் செய்யவேண்டி உள்ளது. அவ்வளவே. லிப்ரல்கள், கம்யூனிஸ்டுகளும் எதிரிகள் அல்ல, தம் கருத்தில் இருந்து மாற்றி நல்வழிக்கு கொண்டுவரப்படவேண்டியவர்கள். அவர்களை ஆன்மிகத்துக்கு திருப்புவதை பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. உதாரணமா நம் வேந்தன் அரசு நாத்திகர். ஆனால் கம்யூனிஸ்டு அல்ல. அப்பழுக்கற்ற முதலாளீத்துவவாதி. பெண்களை மதிப்பார் ஆனால் நவின பெண்ணிய அமைப்புகள் செய்யும் காரியங்களை ஒத்துகொள்ள மாட்டார். அவர் மாதிரி நாத்திகர்கள் இருக்கவேண்டும். 

Tthamizth Tthenee

unread,
Jul 16, 2014, 10:59:40 AM7/16/14
to vall...@googlegroups.com, min tamil, தமிழ் சிறகுகள்
நாத்திகவாதிகள்  என்று சொல்லிக்கொண்டாலே  அவர்கள் பகுத்தறிவுவாதிகள் ஆகிவிடுவதில்லை

பகுத்தறிவு வேறு  நாத்திகம் என்பது வேறு

ஆனால் இங்கே  கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டோரெல்லாம்  தம்மை பகுத்தறிவு வாதிகள்  என்று எண்ணிக் கொள்வதில்தான்  குழப்பமே உருவாகிறது

ஆத்திகரிலும்  பகுத்தறிவுவாதிகள் உண்டு   நாத்திகரிலும் பகுத்தறிவு வாதிகள் உண்டு

நாத்திகம்தான்   ஆத்திகம் வளரக் காரணமாய் உள்ளது

எதிர்ப்பு இருக்கும்  வரைதான்  மதிப்பு இருக்கும்

இல்லையென்றால்  ஆத்திக வாதிகளும்   ஆத்திகத்தை மறந்து விடுவர்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net





2014-07-16 19:52 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
ஆத்திகம் என்னும் போது உலகப் பொதுவான கருத்து நெறி என்னும் விதத்தில்தான் இங்கு பேசுகிறோம். ஆத்திகத்தை சௌகரியமான போர்வையாகக் கொண்டு உலகில் நம் நாட்டில் பல பிரிவினர் செய்திருக்கக் கூடிய செயல்களையோ கருத்துகளையோ நாம் ஆத்திகம் என்னும் கருத்து நெறியோடு இங்கு குழப்பிக் கொள்ள வேண்டாம். அது போலவே நாத்திகம் என்னும் உலகப் பொதுவான கருத்து நெறி என்னும் விதத்தில் பேசுவோம். நாத்திகம் என்னும் பெயரில் ஓவ்வொரு கூட்டத்தினர் தங்கள் சௌகரியமான விருப்பு வெறுப்புகளைக் காட்டிச் செய்த செயல்கள் கருத்துகள் இங்கு உதவா. அதனுடைய முடிவு வெறும் அரசியல் கூச்சலும் சாடலுமாகத்தான் முடியும். அது நமக்குத் தேவையில்லை. 

இங்கு சொல்ல வருவது ஆத்திகம் என்னும் பார்வை, கருத்து நெறி, அபிப்ராயங்களைக் கொள்ளக் கூடிய அளவு மானி என்ற விதத்தில் எப்படிக் காலம் காலமாகப் பலராலும் போற்றப்பட்டு வந்திருக்கிறதோ அதைப் போலவே நாத்திகம் என்பதும் பரவலான பார்வையாக, கருத்து நெற்யாக, அபிப்ராயங்களை சரி தவறு என்று முத்திரை இடக்கூடிய அளவுமானியாகப் பரவலான தாக்கம் பெற வேண்டும் என்பது. 

உண்மையில் நாத்திகத்தின் கண் திறப்புகளால்தான் பல கட்டங்களில் ஆத்திகமே தன்னை அழிவு வேகங்களிலிருந்து தற்காத்துக் கொண்டு வெறும் மதக் கட்டமைப்பாக வழக்கப் பட்டுப் போய் விடாமல் தன்னுள் ஆன்மிக ஊற்றுகளைப் புதுப்பித்துக் கொண்டும் வந்துள்ளது. ஆனால் இவ்வாறு செய்த சூழ்நிலைகளில் ஒரு போதும் ஆத்திகம் தான் நாத்திகத்திற்குப் பட்ட நன்றிக் கடனை ஒரு நாளும் ஒப்புக் கொண்டதில்லை. பதிலுக்கு நாத்திகத்தை மிகக் கேவலமாகச் சித்திரித்து இழிவு படுத்தித்தான் காட்டியிருக்கிரது. அதாவது Not doing justice by acknowledging its gratitude, Atthikam has only returned injustice to natthikam by way of slanderising and freely heaping abuses on it. 

அது ஏனென்றால் நாத்திகம் பெரும்பாலும் இயக்கமாக ஆனதில்லை. பண்பாடு என்ற நிலைக்கும் வந்ததில்லை. தனி மனித சிந்தனை, மறுப்புப் பாதையிலான புதிய யோசனை என்ற அளவில் ஏற்படுவதால், 

பெருமளவு பண்பாட்டு நிலையில் சுகம் காணும் ஆத்திகக் கட்டமைப்புகள், பண்பாட்டு அலைகளின் வேகம் தங்களுக்குச் சாதகமாக இருப்பதைப் பயன்படுத்தி அங்கங்கே தோன்றும் சிந்தனைப் பொறிகளை ஒழித்து விடத்தான் முனைந்துள்ளன. 

ஆனாலும் புதிய சிந்தனையின் சத்திய வலுவாலேயே எத்தகைய எதிர்ப்பு மேகங்களையும் கடந்து போக, சுடர்களாக காலத்தில் தொடர்கின்றன. பிறகு பார்த்தால் முதலில் எதிர்த்த ஆத்திகச் சூழல்கள் அந்தச் சிந்தனைச் சுடர்களுக்குத் தங்கள் சாயத்தைப் பூசி எப்படியாவது முழுங்கிவிடவோ அல்லது தன் அனுமதிக்குள் அந்தச் சுடர்கள் இருப்பதாகவோ மக்களுக்குக் காட்டிக்கொள்ள முனைகின்றன. 

ஏன் இந்த முயற்சி? ஏனெனில் அவைகளுக்கு நன்கு தெரியும். பெருவாரியாக வீசும் பண்பாட்டு அலை மாறிவிடாமல் இருந்தால், கொஞ்சம் அப்படி இப்படி விட்டுக் கொடுக்க நேர்ந்தாலும், தங்கள் பக்கமாகவே பண்பாட்டு அலை இயங்கும் வரையில் தங்களுடைய ஸ்டேடஸ் கோ என்பதற்கு எந்த பாதிப்பும் வராது என்று. 

எனவேதான் நாத்திகம் பரவ வேண்டும் என்று சொல்லும் போது, ஏதோ போனால் போகிறதென்று தனி மனித உதாரணங்களில் அங்கும் இங்கும் இருந்துவிட்டுப் போகிரதே என்ற போனால் போகிற்து என்ற பெருந்தன்மையாகச் சொல்லவில்லை. 

எப்படி ஆத்திக ரீதியான பண்பாட்டு அலை நிலவுகிறதோ அதைப் போல கணிசமான அளவிற்கு நாத்திக ரீதியான சிந்தனைப் போக்குகள், அணுகுமுறைகள், அபிப்ராய மறுபரிசீலனைகள், அதற்கான அளவு இயல்கள் என்றபடி கருத்தியல் ரீதியான பண்பாட்டு இயக்கம் பெருக வேண்டும் என்பதைத்தான் நாத்திகம் பரவ வேண்டும் என்று சொல்வது. 

ஆத்திகத்திற்கு எதிராக அன்று. ஏனெனில் எதிர்ப்பதற்கு ஆத்திகத்தில் எதுவும் இல்லை உண்மையில் நாத்திகத்திற்கு. கடவுள் என்ரு ஒருவர் உண்டு, ஆத்திகம் என்பது ஒரு விதத்தில் உண்மை என்று நேரடியாகவோ மறைமுகமாகவோ நாத்திகம் கருத்து ரீதியில் ஒரு நாளும் மதிப்பு தருவதில்லை, ஆத்திகத்திற்கு. 

பார்க்கப் போனால் ஆத்திகம் தான் எந்த உலகத்தைப் பற்றிச் சொல்கிறதோ அந்த உலகத்திலேயே சீரும் சிறப்புமாய் இருந்தால் அதனால் நாத்திகத்திற்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் பரலோகத்தைப் பற்றிச் சொல்கிறேன் என்று வந்த ஆத்திகம் பண்பாட்டு அலை என்ற வடிவம் கொண்டு ஊடுருவி இந்த லோகத்தைப் பற்றிய விஷயங்களில்தான் தன் அடமான அபிப்ராயங்களைப் பரப்பி ஆக்கிரமிக்கிறது. 

நாத்திகம் பரலோகத்தைப் பற்றி ஒரு நாளும் கருத்து சொல்ல முனைவதில்லை. அது தன்னுடைய லோகமான இந்த உலகத்து விஷயங்களில்தான் அறிவுத் தெளிவை ஏற்படுத்துகிறது. அதனுடைய இத்தகைய இயல்பான இயக்கத்தால் ஆத்திகத்திற்கு எதிர்க்கொடி தூக்குவது போன்ற எதிர்மறையான காட்சிக்கு உள்ளாகிவிடுகிறது. ஆனால் உண்மையில் நாத்திகம் செய்வதோ மிகவும் தன்னியல்பான தனக்கு உரிமையுள்ள இவ்வுலகத்துப் பொருட்களைப் பற்றிய ஆக்க பூர்வமான நன்மையின் அணுகுமுறையே ஆகும். 

Sometimes unfortunately you are defined by the opposite camps negatively, even though you are positive in your structure. - என்பது போன்ற நிலைமைதான் நாத்திகத்திற்கும்.! 

***

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Jul 16, 2014, 12:40:56 PM7/16/14
to vallamai, mintamil

2014-07-16 8:26 GMT-05:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
அபார்ஷன் செய்து கொள்வதா வேண்டாமா என்பது பெண்களின் சுதந்திரம் செல்வன். அதில் எப்படி நீங்கள் தலையிட முடியும்?


அரங்கரே..அபார்ஷன் பெண் சுதந்திரம் என்றால் "செக்ஸ் செலக்டிவ் அபார்ஷன்"- அதாவது வயிற்றில் இருக்கும் கரு பெண்னாக இருந்தால் அதை கருவிலேயே கலைத்துவிடுவது ஏன் தடை செய்யபட்டது? பெண்ணுரிமை ஏன் இப்படி மீறபட்டது? பெண் குழந்தைகளை அபார்ஷன் செய்ய பெண்களுக்கு உரிமை கிடையாதா?

"என் மூக்கின் நுனி துவங்கும் இடத்தில் உன் கையை நீ வீசிகொள்ளும் சுதந்திரம் முடிவடைகிறது" என்பதே சுதந்திரத்தின் கொள்கை. வயிற்றில் இருப்பது ஒரு உயிர். அதன் உயிரை பறிக்க முனைகையில் அங்கே சுதந்திரம் முடிவடைந்து விடுகிறது. அதன்பின் பிள்ளையின் உயிரா, தாயின் கன்வீனியன்சா என வருகையில் எதற்கு முதலிடம் என்பதை சட்டம் தீர்மானிக்க வேண்டியுள்ளது.

"வயிற்றில் வளரும் பிள்ளையை கொல்வது என் உரிமை" என யாராலும் கூற முடியாது. மற்றபடி அபார்ஷன் செய்கையில் சிசுக்களை கொல்லும் முறையில் மாமிசத்துக்கு வளர்த்தும் ஆடு, கோழிகளை கொன்றால் அப்படி கொல்பவர் மிருக வதை சட்டத்தில் கைது செய்யபடுவார்!!!!!!

மூன்றாவது மாதத்தில் கரு முழுமையாக வளர்ந்து அனைத்து உடல் உறுப்புக்களையும் பெற்றுவிடும். 20வது வாரத்தில் கருவுக்கு வலி உணர்ச்சி தெரிய துவங்கிவிடும். இந்த சூழலில் அபார்ஷன் நிகழ்கையில் உயிருள்ள, வலி உணர்ச்சி உள்ள ஒரு உயிர் மிக கொடூரமான முறையில் கொல்லபடுகிறது.  

அபார்ஷன் முறைகளில் சில:

குழந்தையின் இதயத்தில் ஊசிமூலம் டைஜாக்சின் எனும் மருந்து செலுத்தபடுகிறது. குழந்தை இதனால் மாரடைப்பு வந்து உயிரிழக்கிறது. அதுவும் உடனடியாக மரணம் நிகழ்வது இல்லை. மாரடைப்பில் துடிதுடித்து சில நிமிடம் முதல் சில மணிநேரம் வரை கழித்தே உயிரிழக்கிறது.

அதன்பின் இறந்த பிள்ளையின் சடலத்தை கத்திரிகோல் விட்டு துண்டித்து வெளீயே எடுக்கலாம். அல்லது டாய்லட் டெலிவரி முறை என ஒன்று உள்ளது. டாய்லட்டுக்கு (முன்னாள்) தாயை கூட்டி சென்று இறந்த குழந்தையின் சடலத்தை பிரசவிக்க செய்வது

பார்ஷியல் பர்த் அபார்ஷன் 15 முதல் 26 வாரம் வரை பயன்படுகிறது. முழுக்க, முழுக்க வளர்ந்த, வலி உணர்ச்சியை உணரகூடிய சிசு இம்முறையில் கொல்லபடுகிறது. இம்முறையில் கிடுக்கியை விட்டு குழந்தையின் கால்கள் வெளியே இழுக்கபடுகின்றன. குழந்தையின் தலை தவிர மற்ற உடல்பகுதி வெளீயே வருகிறது. அதன்பின் கத்திரிகோலால் அதன் தலையில் ஓட்டைபோடபட்டு வேக்வம் க்ளீனர் குழந்தையின் மூளைக்குள் செலுத்தபட்டு மூளை உறிஞ்சி எடுக்கபடுகிறது.

இக்கொடூரங்கள் அனைத்தும் முழுக்க வளர்ந்த, இன்குபேட்டரில் வைத்தால் பிழைத்து கொள்ளகூடிய, வலி உணர்ச்சி முழுதும் வளர்ந்த ஒரு உயிருக்கு அதன் தாயால் "சுதந்திரம், பெண் விடுதலை" எனும் பெயரில் நிகழ்த்தபடுகிறது. இம்முறையில் கோழி, அல்லது ஆடுகளை கொன்றால் கசாப்புகடைகாரருக்கு மிருகவதை சட்டத்தின் கீழ் சிறைதண்டனை கிடைக்கும். 

இது எல்லாம் தான் பெண்ணுரிமையா? நிஜமாவா?

Nagarajan Vadivel

unread,
Jul 16, 2014, 12:58:45 PM7/16/14
to மின்தமிழ்

2014-07-16 22:10 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
அபார்ஷன் செய்து கொள்வதா வேண்டாமா என்பது பெண்களின் சுதந்திரம் செல்வன். அதில் எப்படி நீங்கள் தலையிட முடியும்?

​இதை விஞ்ஞான நோக்கில் பார்க்காமல் ஆத்திக நாத்திகப் பார்வையில் கொஞ்சம் சிந்திக்கலாமே.  ஆத்திகம் உயிர் என்பது ஆன்மா ஆன்மாவுக்கு முடிவில்லை மரணம் ஆன்மாவுக்கு விடுதலை அளிக்கிறது என்று தானே மொழிகிறது.  கொலை பாவம் புண்ணியம் என்ற அடிப்படை வாதம் முழு உயிர் மண்ணில் விழுந்தபின்னர்தானே.

நாத்திகம் வாழ்க்கை என்பது வாழ்ந்து மகிழ.  குழந்தை நலமுடன் வலிவுடன் இல்லது பிறந்தால் அது ஒரு சுமை.  குழந்தையை முழு ஆளாக்க முடியாத சூழலில் அது தோன்றி துன்பத்தில் உலலுவதைவிடத் தோன்றாமல் இருக்கச் செய்வதே சிறந்தது என்று கருதலாமா

மதஎசுஇந்திரன்​

செல்வன்

unread,
Jul 16, 2014, 1:04:40 PM7/16/14
to vallamai, min tamil, தமிழ் சிறகுகள்

2014-07-16 9:22 GMT-05:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
உண்மையில் நாத்திகத்தின் கண் திறப்புகளால்தான் பல கட்டங்களில் ஆத்திகமே தன்னை அழிவு வேகங்களிலிருந்து தற்காத்துக் கொண்டு வெறும் மதக் கட்டமைப்பாக வழக்கப் பட்டுப் போய் விடாமல் தன்னுள் ஆன்மிக ஊற்றுகளைப் புதுப்பித்துக் கொண்டும் வந்துள்ளது. ஆனால் இவ்வாறு செய்த சூழ்நிலைகளில் ஒரு போதும் ஆத்திகம் தான் நாத்திகத்திற்குப் பட்ட நன்றிக் கடனை ஒரு நாளும் ஒப்புக் கொண்டதில்லை. பதிலுக்கு நாத்திகத்தை மிகக் கேவலமாகச் சித்திரித்து இழிவு படுத்தித்தான் காட்டியிருக்கிரது. அதாவது Not doing justice by acknowledging its gratitude, Atthikam has only returned injustice to natthikam by way of slanderising and freely heaping abuses on it. 


அன்றும், இன்றும் நாத்திகர்களை இந்து சமூகம் ஒதுக்கியதில்லை. மற்ற மதங்களை பற்றி பேச நான் தயாரில்லை. ஆனால் நாத்திகருக்கு பெண்கொடுக்க, நாத்திகர் வீட்டில் பெண் எடுக்க,  வேலைவாய்ப்பை மறுக்க இந்திய/ இந்து/ தமிழ் சமூகம் மறுத்ததில்லை. ஒரே வீட்டில் அப்பா சைவம், அம்மா வைணவம், மகன் நாத்திகன், மகள் அசைவம், தாத்தா சைவம் என பல காம்பினேஷன்களை காணலாம். இப்படி பல குடும்பங்கள், சமூகங்கள் ஒன்றாக, மகிழ்ச்சியாக தான் வாழ்ந்து வருகின்றன.

இதற்கு உள்ள ஒரே நிபந்தனை நீங்கள் சொன்னது போல் ஸ்டேட்டஸ் கோவை குலைக்க கூடாது என்பதே. நாத்திகராயினும் கல்யாணத்தின் போது தாலி கட்டிதான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். வீட்டில் தீபாவளி பட்டாசு வெடித்தால் பிடிக்கவில்லையெனில் வெளியே போய்விடலாமே ஒழிய மற்றவர் மகிழ்ச்சியை தடுக்க கூடாது. இது நாத்திகருக்கு மட்டுமல்ல, சைவ அப்பா சதுர்த்தி கொன்டாடுகையில், மறந்தும் புறம்தொழா வைணவ அம்மா பிடிக்கிறதோ, பிடிக்கலையோ கொழுக்கட்டை செய்து கொடுப்பார். அன்று யாரும் அசைவம் சாப்பிட மாட்டார்கள்.

இப்படி அட்ஜஸ்ட் செய்துகொன்டும், விட்டுகொடுத்துகொண்டும் அக்குடும்பமும், சமூகமும் பல்வேறு முரண்பட்ட சித்தாந்தங்களுக்கும் இடம்கொடுத்து தான் வாழ்ந்து வந்தன, வருகின்றன. ஆக பர்சனல் அளவில் பின்பற்றபடுகையில் நாத்திகம் நீங்கள் சொல்வது போல் ஒடுக்கபடவில்லை. அவமதிக்கபடவில்லை. நாத்திகர்களை வசைபாடும் பண்டைய நூல்களை காட்டிலும், சைவர்களை திட்டும் வைணவ நூல்களையும் வைஸ் வெர்சாவையும் அதிகம் காணலாம். ஆனால் நாத்திகர்கள் என்பதால் யாரும் கழுவேறபட்டதாகவோ, கொல்லபட்டதாகவோ, சமூக புறக்கணிப்பு செய்யபடதாகவோ தமிழ்/இந்திய வரலாற்றில் கிடையாது. சைவர்கள், வைணவர்கள், ஜைனர்கள் தமக்குள் அடித்து கொன்டு செத்திருக்கலாமே ஒழிய நாத்திகர்களை யாரும் அன்று எதிர்க்கவில்லை.

20ம் நூற்றாண்டில் நாத்திகம் கட்சியாகி, இயக்கமாகி மேலே சொன்ன அமைப்புமுறை குலைந்தபோது தான் ஆத்திக, நாத்திக முரண்பாடு பெரிதானது. அந்த காலகட்டத்தில் நாத்திகம் கடவுள் மறுப்பு என்பதில் இருந்து கடவுள் எதிர்ப்பு எனும் நிலைக்கு மாறீயது. குத்து விளக்கை அணைத்து, பூனையை குறூக்கே ஓடவிட்டு, ராகு காலத்தில் கல்யானம் செய்வது எல்லாம் புரட்சி எனும் மனபோக்கு அன்று பரவியது. "தாலி கட்டி கல்யானம் செய்ய மாட்டேன். மாலை மாற்றி, கட்சிதலைவர் முன்னிலையில் கல்யானம் செய்வேன்" என்பதாக மாறியது. இது எல்லாம் தவறு என நான் கூறவில்லை. ராகு காலத்தை பர்சனலாக நான் நம்பவில்லை. ஆனால் மணப்பெண்ணை ராகுகாலத்தில் தாலிகட்டாமல் கல்யானம் செய்துகொள்லவேண்டும் என நிர்ப்பந்திப்பது ஒன்றாக இருந்த குடும்ப ஒழுங்கை குலைத்தது.

எல்லா நேரமும் ஒன்று என நினைப்பவர்கள், நல்ல நேரத்தில் கல்யாணம் செய்வதை ஏன் மறுக்கவேண்டும்? ராகு காலத்தில் கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன் என மணப்பெண் கூறினால் அவரை ஏன் நிர்ப்பந்திக்க வேண்டும்? தமிழர்கள் பரந்த மனபோக்கு உள்ளவர்கள். நாத்திகர் என பாராமல் நாத்திக வாதம் பேசும் தலைவர்களை பெர்பார்மன்ஸ் பார்த்து ஆட்சியில் அமர்த்த அவர்கள் தயங்கியது இல்லை.

அதனால் தனிப்பட்ட அளவில் நாத்திகம் பேசுவதும், கோயிலுக்கு போகாமல் இருப்பதையும், சாமியை திட்டுவதையும் பற்றி எனக்கும்  அக்கறை இல்லை. பெரும்பாலான தமிழ்மக்களுக்கும் அக்கறை கிடையாது. அது எதிர்ப்பு இயக்கமாக மாறி குடும்ப ஒழுங்கை சீர்குலைப்பதால் தான் சிக்கல்கள் வருகின்றன. இவ்விஷயத்தில் ஆத்திகர்களுக்கு இருந்த சகிப்புதன்மையும், பரந்த மனபான்மையும் இன்றைய நாத்திகர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை.

செல்வன்

unread,
Jul 16, 2014, 3:01:00 PM7/16/14
to vallamai, mintamil

2014-07-16 13:15 GMT-05:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
எனவே சூழ்நிலைகளால் எதிர்பாராத வகையில் கருவுக்கு ஆளாகும் பெண் தனக்கு வேண்டாத நிலைமையைத் தவிர்க்க அவளுக்கு இருக்கும் சுதந்திரம் ஏன் எப்படிக் குற்றமாகும்? அதை உயிர்வதை போல் காட்டி அவளுக்கு இருக்கும் நியாயமான தீர்வை மறுக்க நினைப்பது எப்படி சுதந்திரத்தை மதிக்கும் மனிதர்களிடையே பண்பாடாக ஆகும்? இதற்கு நீங்கள் கரு நன்கு வளர்ந்த பின் ஏற்படும் சட்ட நிலைமைகளைக் காட்டி வாதம் செய்வது பொருந்தாது. மேலும் இந்த அபார்ஷன் பேச்சை இத்துடன் அபார்ஷன் செய்து விடுவோம். இல்லையேல் இது வளர்ந்து முக்கியமான இழைக் கருத்தை மறைத்து விடும். 


உயிர்வதை போல் காட்டவேண்டியதே இல்லை. அது உயிர்வதையே தான். 3 மாதத்துக்கு பிந்தைய அபார்ஷன்கள் இந்தியாவில் சட்டபூர்வமாக அனுமதிககப்டுகிறது. அதனால் அதை ஏதோ "விதிவிலக்கு, எக்ஸ்ட்ரீம்" என கூற முடியாது. விதிவிலக்காக எத்தனை உயிர்களின் தலையை கத்திரியால் வெட்டிகொல்ல அனுமதிக்கலாம்? ஒன்று, இரண்டு, நூறு??

எதிர்பாராத சூழலால் கருதரிப்பது என்பது பலாத்காரம் எனும் ஒரே சூழலில் தான் நிகழும். பலாத்காரம் செய்தவனது குழந்தையை சுமக்க பெண்களை நிர்ப்பந்திக்க முடியாது. ஆக இதை ஒரே அடியாக "பெண் சுதந்திரம். ஆண் தலையிட முடியாது" என சொல்லி விட முடியாது. மற்றபடி அபார்ஷனை விட்டு வேறு தலைப்புக்கு நாமும் போகலாம்

Kaviri Maindhan

unread,
Jul 16, 2014, 10:44:50 PM7/16/14
to Groups, Prakash Sugumaran
நல்லதோர் விளக்கம்..   எளிமையாக புரிகிறது.   

ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது போல்..  

உங்கள் சிந்தனை வாழ்க.. வளர்க...

அன்புடன்..

காவிரிமைந்தன் 

---------- Forwarded message ----------
From: Prakash Sugumaran <praka...@gmail.com>
Date: 2014-07-16 12:45 GMT+04:00
Subject: Re: [MinTamil] Re: [வல்லமை] நாத்திகம் பரவ வேண்டும்
To: mintamil <mint...@googlegroups.com>


ஆத்திகம் என்பது மருத நில மக்களின் வாழ்வியல் அடிப்படை. 

எளிதில் சொல்வதென்றால், ஆத்திகம் - குழுமமாக வாழ்பவர்களின் கேடயம். நாத்திகம் - தனி மனித சிந்தனையின் தோற்றம்.

காட்டிலும், மேட்டிலும் தனியாக சுற்றி திரிந்த மனிதர்கள் சுயமாக சிந்தித்து அறிந்தவற்றையே, ஆத்திகம் குமுக அடிப்படையில் பின்பற்ற வலியுறுத்துகிறது.

தனியாக வாழ்பவனுக்கு எதுவுமே தேவையில்லை. அவனே குடும்பமாகி விட்டால் எல்லாமே தேவை. குறிப்பாக உளவியல் ரீதியான தனது பாதுகாப்பு.

நாத்திகத்தின் நியாயம், ஆத்திகத்தின் தர்மம். இரண்டுமே மனித வாழ்வியலின் சிக்கல்களை தீர்க்க உருவான ஒரே நீதிமுறைகள். செயல்படுத்தும் விதம் மட்டுமே மாறுகிறது.

இன்றைக்கு வேறு வேறாக அறியப்படும் ஆத்திகம் - நாத்திகம் இரண்டுமே, ஒருகாலத்தில் ஒரே செடியின் இரு கிளைகள்தான். அஷ்டிக - நைடிக இரண்டும் மனித வாழ்வியலை செம்மை படுத்த உருவான கல்வி அமைப்புகள். இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகளை களைய உருவானது ஸ்வஷ்டிக கல்வி முறை.

இவையெல்லாம் இன்று வேறு வேறு மதங்களாக, மார்க்கங்களாக உருமாறி விட்டன, உருமாற்றப்பட்டு விட்டன.






2014-07-16 10:08 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


///இம்மாதிரி நல்ல கண்ணோட்டத்தை ஆத்திகர், நாத்திகர் இருவருமே கொண்டிருக்க முடியும்.///


ஆனால் இதே கொள்கைகள்  நாத்திகர் என்பவருக்கும் இருக்கும் என்று நீங்கள் கருதியதாக நான் அறிந்ததில்லையே செல்வன்.  

அவர்கள் யாவரும் சைத்தானின் மறுவடிவம் போலத்தான் நீங்கள் சித்தரிக்கிறீர்கள், பிழை செய்தவர்/செய்யாதவர் என அனைத்து தரப்பினரையும் ....எல்லோரையும் ஒரே இனமாகக் கூறு கட்டுகிறீர்கள்.  

இரண்டு பிரிவிலும் நன்மை செய்பவர்களும் இருக்கிறர்கள், தீமை செய்பவர்களும் இருக்கிறார்கள் என்று நீங்களே பலமுறை இந்த இழையில் காட்டிவிட்டீர்கள்.

ஒரு பிரிவு அடக்குமுறையைக் கையாள வழியின்றிக் கண்காணிக்க உதவும் மறு பிரிவும் இருந்துவிட்டுப் போவதில் என்ன தவறு?

அவர்கள் ஒழிக்கப்பட வேண்டிய கூட்டதினர்  என்பதற்கு ஏன் வரிந்து வரிந்து காரணம் தேடுகிறீர்கள்?

..... தேமொழி 








On Tuesday, July 15, 2014 9:27:26 PM UTC-7, செல்வன் wrote:

2014-07-15 23:15 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற உண்மையை மறைக்காமல் சொல்வது எந்தப் பிரிவினர்?


இம்மாதிரி நல்ல கண்ணோட்டத்தை ஆத்திகர், நாத்திகர் இருவருமே கொண்டிருக்க முடியும்.



உதாரணமாக சிகாகோவில் விவேகானந்தர் ஆற்றிய பேருரையில் இடம்பெற்ற சில வரிகளை காண்போம்.

"....பிற சமயக் கொள்கை களை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளு தல், ஆகிய இருபண்புகளை உலகத்திற்குப்புகட்டிய மத த்தைச் சார்ந் தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக் காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவ தோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கி றோம். உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டவர் களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப்படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந் தி யா விற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்ப ற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மன மாரத் தழுவி த் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகி றேன். பெருமை மிக்க சொராஸ்டிரிய மதத்தின ரில் எஞ்சி யிருந்தோருக்கு அடை க்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத் தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள் கிறேன்.

என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள்தோ றும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:


“எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
இறுதியிலே கடலில் சென்று
சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்
பின்பற்றும் தன்மை யாலே
துங்கமிகு நெறி பலவாய் நேராயும்
வளைவாயும் தோன்றி னாலும்
அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை
அடைகின்ற ஆறே யன்றோ!”


அதனால் தனிப்பட்ட முறையில் ஒருவர் பின்பற்றும்
 நாத்திகத்தை எதிரியாக, அழிக்கபடவேண்டிய கருத்தாக நான் கருதவில்லை. அதுவும் ஆன்மிக விசாரணையின் ஒரு பகுதியே


--


கண்டங்கள் கண்டுவியக்கும்
இனி ஐநாவும் உன்னை அழைக்கும் !

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Kannan

unread,
Jul 16, 2014, 11:48:26 PM7/16/14
to மின்தமிழ்
2014-07-16 22:22 GMT+08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

அது ஏனென்றால் நாத்திகம் பெரும்பாலும் இயக்கமாக ஆனதில்லை. பண்பாடு என்ற நிலைக்கும் வந்ததில்லை. தனி மனித சிந்தனை, மறுப்புப் பாதையிலான புதிய யோசனை என்ற அளவில் ஏற்படுவதால், 

எனவேதான் நாத்திகம் பரவ வேண்டும் என்று சொல்லும் போது, ஏதோ போனால் போகிறதென்று தனி மனித உதாரணங்களில் அங்கும் இங்கும் இருந்துவிட்டுப் போகிரதே என்ற போனால் போகிற்து என்ற பெருந்தன்மையாகச் சொல்லவில்லை. 

எப்படி ஆத்திக ரீதியான பண்பாட்டு அலை நிலவுகிறதோ அதைப் போல கணிசமான அளவிற்கு நாத்திக ரீதியான சிந்தனைப் போக்குகள், அணுகுமுறைகள், அபிப்ராய மறுபரிசீலனைகள், அதற்கான அளவு இயல்கள் என்றபடி கருத்தியல் ரீதியான பண்பாட்டு இயக்கம் பெருக வேண்டும் என்பதைத்தான் நாத்திகம் பரவ வேண்டும் என்று சொல்வது. 



கூர்ந்து கவனித்தால் ‘அறிவியல்’ தான் அந்த மாற்று அலை. தீவிர அறிவியலர் என்றும் கடவுள் இருப்பை முழு மனதாக ஒப்புக்கொண்டதில்லை. அதை ஒரு இயக்கத்தின் கூறாக, அதிமகா அறிவின் வெளிப்பாடாகவே கண்டுள்ளனர். இன்றும் டார்வீனிய கருத்தாளர்கள், ‘கடவுள்’ என்ற கட்டமைப்பைத் தொடர்ந்து எதிர்த்தே வருகின்றனர். அம்மாதிரி mystical traditions அறிவியல் உலகிற்குள் நுழைந்துவிடா வண்ணம் காவல் காக்கின்றனர். அமெரிக்காவில் பெரிய போராட்டமே நடந்து கொண்டு இருக்கிறது (Evolution vs Intelligent Creation) 

அரசியல் சித்தாந்தம் என்று கொண்டால் கம்யூனிசம் கடவுள் கட்டமைப்பை முழுவதும் நிராகரிக்கிறது. கம்யூனிசம் இந்தியாவில் பரவ இயலாமைக்கு நம் ஆத்திக மனமே காரணம். சீனாவின் மாசேதுங் ‘கலாச்சாரப் புரட்சி’ கோயில்களை இழுத்து மூடிவிட்டது. சமகாலச் சீனர்களுக்கு ‘கடவுள்’ தேவைப்படவில்லை. அதே போலப் பெரும்பாலான கொரியர்கள் ’கடவுள் நம்பிக்கை’ அற்றவர்கள். கன்பூசன் சித்தாந்ததில் கடவுளுக்கு இடமில்லை.

தத்துவார்த்தமாக பௌத்தம் ஓர் எதிர்ப்போக்கு. சமகால தத்துவ வளர்ச்சியில் ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒழுங்கமைக்கப்பட்ட எல்லாச் சமய முயற்சிகளையும் நிராகரிக்கிறார்.

ஆத்திகச் சூழலில் தத்தியோனம் சாப்பிட்டுக்கொண்டு நாத்திகத்தைப் பார்த்தால் உலக நடப்பு தெரிவதில்லை :P

க.>

நாளைய தமிழ்

unread,
Jul 17, 2014, 11:17:33 AM7/17/14
to tamizhs...@googlegroups.com, min tamil, vallamai

"It would be very nice if there were a God who created the world and was a benevolent providence, and if there were a moral order in the universe and an after-life; but it is a very striking fact that all this is exactly as we are bound to wish it to be"

"In the long run, nothing can withstand reason and experience, and the contradiction religion offers to both is palpable."

"The whole thing is so patently infantile, so foreign to reality, that to anyone with a friendly attitude to humanity it is painful to think that the great majority of mortals will never be able to rise above this view of life."

"The idea of God was not a lie but a device of the unconscious which needed to be decoded by psychology. A personal god was nothing more than an exalted father-figure: desire for such a deity sprang from infantile yearnings for a powerful, protective father, for justice and fairness and for life to go on forever. God is simply a projection of these desires, feared and worshipped by human beings out of an abiding sense of helplessness. Religion belonged to the infancy of the human race; it had been a necessary stage in the transition from childhood to maturity. It had promoted ethical values which were essential to society. Now that humanity had come of age, however, it should be left behind.


//விஞ்ஞானம், ஆய்வுகள் நிரூபிக்கப் பட்ட பரிசோதனை முடிவுகள் இவைதான் வழிகாட்டி என்று. அவர் கருதாதவரை இவையெல்லாம் சற்றும் பொருத்தம் அற்றவை. //

அவர் அவ்வாறு கருத துவங்கிய பின்னர் அவை பொருத்தம் பெரும், கடவுள் மீது சத்தியமாக......

அந்த மனிதருக்கு கடவுள் தேவை உள்ளது
ஆகையால் அவருக்கு தெரிகிறது 
தேவை உள்ளவருக்கு தெரியும் 
தேவை உள்ளவரை தெரியும் 

தெரிவது உண்மையாக இல்லாமலும் இருக்கலாம் 
தெரியாதது உண்மையாகவும் இருக்கலாம் 


டாக்டர்.மு.செம்மல் 

crazy mohan

unread,
Jul 17, 2014, 11:28:58 AM7/17/14
to vallamai, tamizhs...@googlegroups.com, min tamil
''Live as though everything is a MIRACLE
 Live as though nothing is a MIRACLE''....ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்....


On Thu, Jul 17, 2014 at 8:53 PM, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
The quotes are good. Whose words are these?


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N Natarajan

unread,
Jul 18, 2014, 12:38:07 AM7/18/14
to mint...@googlegroups.com
Sad to note how time changed Hamilton bridge in to barbers bridge in chennai.

There are two ways to live. One by faith. The other by knowledge.

When 95 plus Ppl are think disabled by nature living by faith is only wareligion is a dilution of spirituality or knowledge.

Denying god is no alternate to achieving knowledgr

Sad part is people without knowledge discussing a subject falling in knowledge.

My free ebook ThedalGal may be of help.

Www.free-ebool.net/search/Natarajan


Good wished

Natarajan

N. Kannan

unread,
Jul 19, 2014, 2:58:47 AM7/19/14
to மின்தமிழ்
2014-07-16 23:18 GMT+08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

எல்லாவற்றுக்கும் மூலக் கூறு உயிரியலாளர்களின் ஜீன் தான் காரணம். அதைக் கேளுங்க என்கிறார் கண்ணன். 

**

Appraising Grace - What evolutionary good is god? 

by Daniel C.Dennet, pp.39-44, 

The Sciences, Jan/Feb 1997 

crazy mohan

unread,
Jul 19, 2014, 6:42:10 AM7/19/14
to vall...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, min tamil

ஆத்திகம், நாத்திகம் இரண்டுமே முடிவை நோக்கிச் செல்லும் யாத்ரிகம்....
முருகருக்கு மயில், பிள்ளையாருக்கு மூஞ்சூறு , பெருமாளுக்கு கருடன் அதுமாதிரி
நமக்கும் ஒரு வாகனம் உண்டு அதான் கடவுள்....Our Vehicle Is GOD....அதுல நம்ம பாரத்தை இறக்கி வச்சுட்டு நிம்மதியா சவாரி பண்ணுவோம்....Free Will Driving....சத்தியம், தர்மம், மனிதாபிமானம், போன்ற Signalலுக்கு கட்டுப்பட்டு ஒழுங்கா ஓட்டினா....We Will Reach The Destination Without Any Accident....இதுதான் எங்கதாத்தா, எங்கபாட்டி, எங்கப்பா, எங்கம்மா சொல்லிக் கொடுத்த எங்காத்திகம்....கிரேசி மோகன்....
On Thursday, July 17, 2014, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
Crazy Sir, 

Do you want to know the only real miracle, explained beautifully by an atheist- scientist Richard Dawkins? 

All the links are only 7 mts each. Please carefully watch them. it is highly rewarding. 






***


N. Kannan

unread,
Jul 19, 2014, 10:38:54 AM7/19/14
to மின்தமிழ்
On Thursday, July 17, 2014, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
Crazy Sir, 

Do you want to know the only real miracle, explained beautifully by an atheist- scientist Richard Dawkins? 

All the links are only 7 mts each. Please carefully watch them. it is highly rewarding. 






***

A very meaningful videos. Thomas Henry Huxley was considered as the Bulldog of Darwin. British have their Darwinian way of looking at life, why? and how! I think Buddha has come very close to it. I believe that's why he smiled when people asked him about God ;-)

Very nostalgic. I was Madurai University 1 rank holder in Human Evolutionary Biology. My professor JCB Abraham gave me a job for that after I finished my M.Sc.

Darwin was our God ;-)

Kannan
 

சி. ஜெயபாரதன்

unread,
Jul 19, 2014, 11:48:03 AM7/19/14
to mintamil
​Darwin & Richard Dawkins​ have been explaining all along the great systematic step by step stages of creation of human beings [Like the Automobile Cars, designed by Men] over several millions of years without telling us how & why they happened. 

One example : If man has come out of monkeys, why that is not happening now ?  We are seeing flying butterflies coming out of crawling worms. How this great creative event happens everyday ?

How, when and why a great intellectual thinking human being has out of dull monkey ultimately ?  

S. Jayabarathan

  


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Jul 19, 2014, 12:20:29 PM7/19/14
to mintamil
ஆக்கவினைகள் ஆயிரக் கணக்கில் புரிந்த விஞ்ஞானி காப்பர்னிகஸ், கெப்ளர், காலிலியோ, நியூட்டன், ஆல்வா எடிசன் ஐன்ஸ்டைன், டாக்டர் அப்துல் கலாம் போன்ற படைப்பாளிகள் அனைவரும் ஆத்மீகவாதிகள். எண்ணிக்கை அளவில் ஆத்மீக விஞ்ஞானிகளே உலகில் அதிகம்.

சி. ஜெயபாரதன்


2014-07-19 11:57 GMT-04:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
மன நிம்மதிக்காக என்று காரணம் சொல்லும் போது அதில் என்ன கேட்க முடியும்? அது நம்பிக்கையாய் இருந்தால் என்ன? அல்லது நிருபிக்கப்பட்ட அறிவாய் இருந்தால் என்ன? ஒருவர் தனது மனத்தில் அபிப்ராயங்களை எல்லாம் பொறுமையாக சரி பார்த்து நன்கு நிரூபிக்கப்பட்ட அறிவுகளையே ஓர்மையில் கருதுகோளாய்க் கொள்ள வேண்டும் என்பது நல்லதுதான். அதுதான் மனம் என்ற அளவில் குப்பைக் கூளங்கள் இல்லாமல் தூய்மையைப் பேணும் மனச் சுகாதார முறை. It leads to mental cleanliness and mental hygiene to always entertain proven knowledge rather than untested opinions. சாக்ரடீஸ் கூறியதும் அதுதான் - The unexamined life is not worth living. ஆனால் ஏதோ அவசரத்திற்கு மன நிம்மதி என்பது இவ்வாறு வழிகளின் மூலம் கிடைக்கிறதே. அதை ஏன் நிராகரிக்க வேண்டும்? 

இது ஒரு விதத்தில் சரிதான். ஆனால் இதையே கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். ஒருவர் மனக் கஷ்டங்களிலிருந்து விடுதலை என்பதற்காக போதைப் பொருள், குடி என்று தேடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரும் என்ன சொல்வார்? என் மனக் கஷ்டங்கள் இந்த வழிகளில் தீருகின்றன. ஏன் என்ன தப்பு? யாருக்கும் தீங்கு செய்யவில்லையே? அடுத்தவரை ஏமாற்றவில்லையே? 

அவருடைய ஆரோக்கியம் கெடுகிறது. மனம் அடிமையாகி தன் வலுவை இழக்கிறது என்றெல்லாம் சொன்னாலும் அதெல்லாம் உடனே கண்ணுக்குப் புலப்படுவதில்லையே. அதுவுமில்லாமல் நாளாவட்டத்தில் நடக்கும் என்றாலும் அப்பொழுதைக்கு அவருக்கு ஒரு விடிவு கிடைப்பது போல் அவர் உணர்வது நிஜம்தானே? அதை யார் மறுத்தாலும் அவருடைய அனுபவம் மறுக்க முடியாதே. 

ஆனாலும் நன்கு தேர்ந்த மருத்துவ அறிவின்பிரகாரம், உண்மையான மனித அக்கறையின் பிரகாரம் நாமே என்ன சொல்வோம்? அப்படிக் கிடைக்கும் தற்காலிக நிவாரணத் தோற்றம் ஒரு மறைமுகமான எதிர்கால மோசமான அபாயம்; அவ்வாறு கிடைக்கும் நிவாரணங்களைக் கைவிட்டு நிலைத்த பொருள் பொதிந்த உண்மையான நிவாரணமே நன்மை என்றுதானே சொல்வோம். அவ்வாறுதான் அறிவின் நிதானங்களும் மத பக்திகளின் உடனடியான நிவாரணங்களான மன நிம்மதிகளும், அதனால் அவற்றை மெய்மைப் படுத்த விழையும் reverse justifications ம் மனிதர்களுடைய உண்மையான மன ஆரோக்கியத்தையும், உணர்வின் நன்மையையும் கெடுத்துவிடும் என்று நினைக்கின்றனர். 

உண்மையான அறிவின் விசாரங்களால் நன்கு அடிப்படை அமையாத வெறும் பக்தி உணர்ச்சிகளின் வேகங்களும், பொங்குதல்களும் மக்களை மன அளவில் வலிமை குன்றியவர்களாய் ஆக்கிவிடும் என்று ஆன்மிகப் பெரியோர்களான மகான்கள் சிலரும், விவேகாநந்தரைப் போன்றவர்கள், கூறியுள்ளனர். 

ஆனாலும் ஆட்டோகாரர் வேலையெல்லாம் விட்டுவிட்டு அறிவின் விசாரத்திற்கு எங்கே போவார்? 

***

N. Ganesan

unread,
Jul 19, 2014, 1:52:24 PM7/19/14
to mint...@googlegroups.com, vallamai, thami...@googlegroups.com


On Saturday, July 19, 2014 11:20:29 AM UTC-5, jayabarathans wrote:
ஆக்கவினைகள் ஆயிரக் கணக்கில் புரிந்த விஞ்ஞானி காப்பர்னிகஸ், கெப்ளர், காலிலியோ, நியூட்டன், ஆல்வா எடிசன் ஐன்ஸ்டைன், டாக்டர் அப்துல் கலாம் போன்ற படைப்பாளிகள் அனைவரும் ஆத்மீகவாதிகள். எண்ணிக்கை அளவில் ஆத்மீக விஞ்ஞானிகளே உலகில் அதிகம்.

சி. ஜெயபாரதன்

செம்புக் காலத்திலும், இரும்புக் காலத்திலும் - சென்ற 5000 ஆண்டுகளாய் - கடவுள் இதுதான் என்று மனிதர்கள்
கூறிய விவரணைகள் கடவுள் இருந்தால் அதற்குப் பொருந்தாது. தமிழ் இலக்கியமும், தொல்லியல் சான்றுகளும்
கடவுள் என்ர கருத்துவளர்ச்சியைக் காட்டிநிற்கின்றன. ஆனால் அவற்றுக்கும், கடவுள் இருந்தால் அதற்கும்
தொடர்புண்டா? - எனக் கேள்வி எழுப்பினால் இல்லை என்றே சொல்லலாம். தியாலஜி, ஹிஸ்டரி ஆஃப் ரிலிஜன்,
அமெரிக்காவில் சுமார் 7000 பேராசிரியர்கள், அவரர்களின் பல மாணவர்கள் பல்கலைக்கழக ஆய்வுகளில் ஈடுபடுகிரார்கள்.
ஆனால் வேத உபனிஷத, புத்தர், பார்சுவர், மகாவீரர் பிறந்த இந்திய பல்கலைக்கழகங்களில் தங்கள் சமய ஆராய்ச்சிகள்
வெகு சொற்பமே.

"I believe in Spinoza's God who reveals himself in the orderly harmony of what exists, not in a God who concerns himself with fates and actions of human beings.” -ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன்

"It was, of course, a lie what you read about my religious convictions, a lie which is being systematically repeated. I do not believe in a personal God and I have never denied this but have expressed it clearly.” -ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன்
 
இந்தியர்களின் ராமன், க்ருஷ்ணன் போன்ற கட்டுக்கதைகளைக் கடவுளாக பார்த்தார் ஐன்ஸ்டைன் என்று சொல்லவியலாது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 19, 2014, 2:13:06 PM7/19/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com
On Saturday, July 19, 2014 5:42:10 AM UTC-5, crazy.mohan wrote:

ஆத்திகம், நாத்திகம் இரண்டுமே முடிவை நோக்கிச் செல்லும் யாத்ரிகம்....
முருகருக்கு மயில், பிள்ளையாருக்கு மூஞ்சூறு , பெருமாளுக்கு கருடன் அதுமாதிரி
நமக்கும் ஒரு வாகனம் உண்டு அதான் கடவுள்....Our Vehicle Is GOD....அதுல நம்ம பாரத்தை இறக்கி வச்சுட்டு நிம்மதியா சவாரி பண்ணுவோம்....Free Will Driving....சத்தியம், தர்மம், மனிதாபிமானம், போன்ற Signalலுக்கு கட்டுப்பட்டு ஒழுங்கா ஓட்டினா....We Will Reach The Destination Without Any Accident....இதுதான் எங்கதாத்தா, எங்கபாட்டி, எங்கப்பா, எங்கம்மா சொல்லிக் கொடுத்த எங்காத்திகம்....கிரேசி மோகன்....

சர் சி. வி. ராமன், சந்திரசேகர் (அவர் பெயரில் சந்திரா எக்ஸ்-ரே லேப் ஸ்பேஸ் ஷட்டிலில் நாங்கள் அனுப்பினோம்)
இவர்கள் எல்லாம் கடவுள் இருக்கிறார் என்பதை மறுத்தவர்கள். இப்போதைய நோபல் கெமிஸ்டிரி
சிதம்பரம் வெங்கட்ராமனும் தான்.

Ludwig Feuerbach first wrote in his famous study of Christianity in 1841: ""It is not as in the Bible, that God created man in his own image. But, on the contrary, Man created God in his own image.The statement plays on a well-known passage from the bible. 'God created man in his own image' Gen. 1:27. 

மனிதனின் சமயங்கள் எப்படி மாறிவந்தன, வருகின்றன? - என அறிய தமிழினம் நல்ல சான்று. நண்பர் ஜார்ஜ் ஹார்ட்
கூறினார்: 

நா. கணேசன்

---------- Forwarded message ----------
From: George Hart <glh...@berkeley.edu>
Date: 2009/7/16
Subject: Re: Kolli-p-pAvai, an aNaGku par excellence
To: "N. Ganesan" <naa.g...@gmail.com>


Ganesan -- as you know, in non-Abrahamic cultures, gods are like fashions in clothes (I think saints in the catholic church are similar).  Gods in favor change, new gods come, etc. etc.  A good example is Ganesa, who is not as old as Kumara.  Or Aiyappan at Savarimalai.  Or Indra, who is the main god in the RV and later becomes a joke.  I think there's no doubt that the paavai on Kolli hills is a fierce and terrifying goddess in Sangam lit., but I doubt she was identified with Durga until later (just as Murugan started out as an indigenous aNanku and was identified later with Skanda).

I'm amazed at the buffalo sacrifice -- I hope they eat all 1000 of the creatures.  கொன்றால் பாவம் தின்றால் போச்சு.  G.


On Jul 16, 2009, at 4:42 AM, N. Ganesan wrote:

> George.
>
> It looks that the bali-consuming paavai/aNaGku on top of
> mountains like Kolli hills is a Durga. Kollippaavai
> is a picture or bas-relief carving of a female goddess.
> This seems clear when we look at Bhagavata puraaNam
> and also commenary on what Paavai is. They note
> that Paavai is Durgaa (Kaatyaayani who help young girls get
> married.
>
> See, for example,:
> இந்நோன்பிற்கு அடிப்படைச் சான்று
>
> இங்ஙனம் பெண்களால் கொண்டாடப் பெறும்இந்நோன்பு வேதங்களில் காணப்பெறாதது -
> தொன்றுதொட்டு மக்களால் பின்பற்றப்பட்டு வரும் நோன்புகளுள் ஒன்றுஎன்பது
> சான்றோர் கருத்து. பாகவதத்தில் -  தசம ஸ்கந்தம் 22 -ஆம் பகுதியில்
> இந்நோன்பு பற்றிய செய்திகள் குறிக்கப் பட்டுள:
>
> "கோகுலத்துப் பெண்கள் மார்கழியில் காத்யாயனி (சக்தி) வழிபாடாகிய
> நோன்பினைத் தொடங்கி நடத்தினர்; வைகறையில் எழுந்து யமுனையில் நீராடினர்;
> ஈர நுண்மணலால் காத்யாயனி அம்மனது உருவத்தைச் சமைத்துச் சந்தனம், மலர்,
> புகை, தளிர், பழம் முதலியவற்றால் அவ்வம்மனை வழிபட்டனர்;  கண்ணனைத்
> தங்கட்கு மணாளனாகத் தரவேண்டும் என்று வேண்டினர்; இங்ஙனம் ஒரு திங்கள்
> முழுமையும் நோன்பியற்றினர். அவர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் தங்கள்
> தோழிகளின் பெயர்களைச் சொல்லி அழைத்துக் கையைக் கோத்துக் கொண்டு கண்ணன்
> பற்றிய பாக்களைப் பாடி நடந்து சென்று, அவன் புகழைப் பாடிக்கொண்டே
> நீராடினர்" என்பது பாகவதச் செய்தியாகும். "ஹோளை ஹோளகம்" என்று பெயர்
> பெற்ற காமன் நோன்மை அடிப்படையாகக் கொண்டதே இந்நோன்பு என்பது
> திருப்பாவைக்கு விரிவுரை வரைந்த பெரியவாச்சான் பிள்ளையின் கருத்து. "நம்
> பாவைக்குச் செய்யும் கிரிசைகள்" என்னும் தொடரால், அம்மன் உருவம் சமைக்கப்
> பெற்று உருவ வழிபாடு நடைபெற்றமை புலனாகிறது. பாவையை வைத்து வழிபடுதல்
> பற்றி இது பாவை நோன்பு எனப்பட்டது: "பாவாய்," "எம்பாவாய்" என்று
> விளிக்கப்பெற்ற சிறப்புப் பற்றி முறையே ஆண்டாள் பாக்கள் திருப்பாவை
> என்றும், மணிவாசகர் பாக்கள் திருவெம்பாவை என்றும் பெயர் பெற்றன.
> -------------------
>
> Much more details on linking Paavai to Durga
> is in M. Raghava Iyengar, Araayccit tokuti.
>
> As we know Durga is quite ancient, even in
> Indus seals we find her. See my note on Durga
> (showing Iravatham is NOT correct in his claim):
>
> Note that koRRam & koRRavai 'Durga' come from the
> verb, kol- "to kill". So, Kolli hills, displaying
> durgaa is very apt. Kolli = one who kills,
> Kollippaavai = an aNaGku, a form of durgaa.
>
> See last week 1500 male buffaloes being sacrificed (bali)
> at a village at the foothills of Kolli mountain.
> (Look at the picture of a 1000 male buffalos)

On Wednesday, August 21, 2013 6:27:35 AM UTC-7, N. Ganesan wrote:
உயர்திரு. குலசை சுல்தானுக்கு,

பெரியார்தாசன் என்பவர் யாரென எனக்குத் தெரியாது. பெரியாருடன் பழகிய சிலரை அறிவேன்.
ஒருவர் என் உறவினர் கோவை அய்யாமுத்து அவர்கள். இப்பொழுது கவிஞர் குலோத்துங்கனின்
(முனைவர் வாசெகு) வாழ்க்கைவரலாறு படித்துக்கொண்டுள்ளேன். அவர் பெரியாரோடு நன்கு
பழகியவர். பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் நடைமுறைக்கு வர முதன்முதலாக
மதுரைப் பல்கலையில் அதிகாரபூர்வமாக ஆட்சிக்குழு மூலம் ஆணை நிறைவேற்றியவர்.
சிங்கை, மலேசியா எழுத்துச்சீர்மைக்கு மாற வை. திருநாவுக்கரசு அவர்கள் மூலம் பணியாற்றியவர்.

பெரியாருக்கு எவ்வகையில் தாசனாக விளங்கினார்? பெ.தாசனின் காணொளிகள், கட்டுரைகள்
இருந்தால் தாருங்கள். பார்க்கிறேன். மற்றபடி மதங்கள் ஒன்றையொன்று சாடுவது ஒருவகை
’டைம் பாஸ்’. நிறைய எழுதுங்கள். நிறுத்திவிட வேண்டாம். கவிஞர் புஹாரி தன் கவிதைகளால்
தமிழர்களை ஈர்த்தவர். அவரது அன்புடன் குழுதான் முதல் யூனிகோட் குழுமம். அப்பொழுது
முனைவர் நா. கண்ணன் அவர்களுக்கு மின்தமிழ் குழுமத்தை யூனிகோட் ஆக்கினால்
வளர்ச்சி இருக்கும் புஹாரியின் அன்புடனில் எழுதினேன். பலர் சேர்ந்து வளர்த்துக்கொண்டிருப்பது
மின்தமிழ். பேரா. செல்வனின் உணவு பற்றிய நல்ல குறிப்புகள், ஒரிசா பாலுவின் ஆமைகள் பற்றிய ஆய்வுச்
செய்திகள், சுமேரியன் தமிழ், கொரியா - தமிழ் உறவுகள், கீதா சாம்பசிவத்தின் பக்தி பதிவுகள், ....
தாங்களும் மின்  தமிழின் உள்ள பல குழுக்களில் எழுதுங்கள். பரமானந்தக் கவிஞர் பாரதியார்
எல்லா மதங்களையும் போற்றிப் பாடியது போலவே மின் தமிழ் குழுக்கள் எல்லா சமயங்களையும்
சமமாகவே பாவிக்கும்.

என் நண்பர் பேரா. ஜார்ஜ் ஹார்ட் (பெர்க்கிலி) சொல்வார்: For Tamils, religion is a fashion thing,
they will change religions just as folks changing shirts.

மகாரஷ்ட்ர புனநகரில் (வரகுப் புனம், தினைப் புனம், வள்ளி கிளியோட்டும் புனம், ...)
தான் கொண்ட கொள்கைக்காக ஒரு மனிதர் கொல்லப்பட்டுள்ளார். பார்த்தீர்களா?

குலசை பாண்டியர் அமைத்த துறைமுகம். அதில் உள்ள கொற்றவை கோவில்
பற்றிய சில செய்திக வேண்டும். முக்கியமாக, நவராத்திரி நாளின் போது.
சில போட்டோக்கள் வேண்டும். கேட்டு எழுதுவேன்.

நா. கணேசன்

 
On Thursday, July 17, 2014, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Jul 19, 2014, 2:21:12 PM7/19/14
to vall...@googlegroups.com, minT...@googlegroups.com

///ஆத்திகம், நாத்திகம் இரண்டுமே முடிவை நோக்கிச் செல்லும் யாத்ரிகம்....///

well said.

..... தேமொழி


To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Jul 19, 2014, 2:34:55 PM7/19/14
to vall...@googlegroups.com, minT...@googlegroups.com

Life Is Journey

Life journey

Life is a journey, and the ultimate goal of our journey is happiness. In life, more or less everything we do is for happiness. To start a journey, a clear destination is needed, so that we can follow and get to the right destination. Without a clear destination, we go round and round and back to the same point, or the journey will cause us a lot of trouble. “What is our destination” is the proper question to ask ourselves right here and now.

When we are clear about destination, next we should prepare ourselves by planning the journey and selecting provisions properly; don’t overload ourselves. Most of us carry a lot of junk or rubbish, so we have to leave all the rubbish and take only the necessary things. Bikkhu Kumarakassapa told Governor Payasi the following story. Once upon a time, there were two close friends who were seeking for precious things overseas. First of all they found hay, so each of them collected and carried it, thinking that they might sell it for cattle food. When they had walked a long way, they found a big parcel of gold. The first friend said, “Friend, we should throw away the bunch of hay and carry the parcel of gold home.” The second friend refused, “No no, I won’t throw it away, because I have carried it quite a long way. I won’t throw it away easily. You can take it alone if you like.” So the first one threw away the bunch of hay and carried the parcel of gold home instead. When they got back home, the first friend was praised by his family, but the second one was blamed by his family because he had been stupid enough to carry the hay home. With us it is the same, we sometimes carry lots of junk. We’d better carry the parcel of gold, or the necessary things.

To be a good traveller, we need to know how to read a map, and get well prepared for the journey. There are so many things which are not important distracting us along the way, so we have to be wise on our journey. We should remember that when we were first born we had nothing, we started life’s journey with empty hands. Along the way we grasped at many things, thinking that possessions could make us happy: in fact they were distractions or burdens which delayed us on our journey. We should carry only the necessities of life, and be contented with what we have. In this way we can find happiness, because it is easy to get if we have right understanding. On the other hand if we are burdened with ignorance, even though happiness is within reach, we cannot experience it. If we have everything, but lack right understanding, life is troublesome. For instance, a man with a lot of money but no wisdom, may use his money to buy things which destroy his own life. As long as we have wisdom, or right understanding, we do not fear either loss or gain, in life.

Some people ask where is the human destination. The answer is that the destination is in every step of life. It is along the journey. Some might think it is the future, so they are worried about it. In fact it is right here and now; it is what we experience in the present life. If we hold on to many things, we will be depressed. This means that we get stuck. If we are contented with what we have, we can get happiness. Success is with us today, it is not in the future. What have you done today? What have you gained today? These questions should be asked so we can know where we are now, or how far we can get. Where are you now?

வாழ்க்கை இதுதான் எனத்  தெளிவாகப்  புரிந்து பயணத்தைத் தொடர்வது.  

சாவே நிகழாத வீட்டில் போய் பொருள் வாங்கி வரச்சொல்லி புத்தர்  அழுத பெண்ணிற்கு புரிய வைத்தது இதைத்தான்.

..... தேமொழி 

தேமொழி

unread,
Jul 19, 2014, 2:40:09 PM7/19/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com


பயணத்தில் சோர்வு ஏற்பட்டால் புகலிடம் தேடி ஓய்வெடுத்து மீண்டும் தன்னை பயணத்திற்கு  தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.

அடைக்கலம் புக வேண்டிய இடமாக எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்...தொடருங்கள் ஆசிரியரே...

..... தேமொழி 

N. Kannan

unread,
Jul 19, 2014, 8:15:01 PM7/19/14
to மின்தமிழ்
On 19 July 2014 23:47, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> wrote:
​Darwin & Richard Dawkins​ have been explaining all along the great systematic step by step stages of creation of human beings [Like the Automobile Cars, designed by Men] over several millions of years without telling us how & why they happened. 

I think he has answered those questions clearly in those videos.

How? Through Natural Selection.
Why? DNA drive for survival. It is a simple loop, one drives the other.


One example : If man has come out of monkeys, why that is not happening now ?  We are seeing flying butterflies coming out of crawling worms. How this great creative event happens everyday ?

I'm afraid the comparison is not correct. A butterfly coming out of a cocoon is metamorphosis. A man coming out of monkey is evolution.

How, when and why a great intellectual thinking human being has out of dull monkey ultimately ?

It is question of perspective. What looks improbable is possible through Natural Selection. The key factor is time.

The biggest challenge for mankind now, is his biological evolution vs his intellectual technological revolution. The latter is powerful and sophisticated but in the hands of idiots it is a devastating tool.

Kannan

சி. ஜெயபாரதன்

unread,
Jul 19, 2014, 10:10:32 PM7/19/14
to mintamil, vallamai
////How? Through Natural Selection.
Why? DNA drive for survival. It is a simple loop, one drives the other.////


These two are vague, unscientific and incomplete responses. [Natural Selection, survival]  Both monkey and man survived for thousands of years. 

This process is against Newton's Laws of motion.

A DNA  stays as it is or continues to be same unless it is compelled to be changed by an external force.

A DNA may have natural mutation due to cosmic rays or other events. But a major bio-intelligent change in DNA structure from monkey to man cannot occur on its own due to survival requirement, without external intervention of a great cosmic designer.

S.J.  



--

N. Kannan

unread,
Jul 19, 2014, 10:45:56 PM7/19/14
to மின்தமிழ்
On 20 July 2014 10:09, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> wrote:

This process is against Newton's Laws of motion.

A DNA  stays as it is or continues to be same unless it is compelled to be changed by an external force.

A DNA may have natural mutation due to cosmic rays or other events. But a major bio-intelligent change in DNA structure from monkey to man cannot occur on its own due to survival requirement, without external intervention of a great cosmic designer.

S.J.  

With due respect, I'm afraid you have not understood 'natural selection'. It would be almost impossible to explain the details which have been meticulously worked out by leading scientists of 20th century and have been published in peer reviewed journals. As Dawkins explains, there is no 'purpose' in Natural selection to mutate a monkey to become a man. But by the process of natural removal man has been selected. The children's game is a very good example. However, we ask this question repeatedly because 'man's creations are purposeful'. If you are a true Darwinian, there is no need for a God to exist. While telling this we need to listen to Dawkins carefully, a Godless world need not be inhuman and boring. 

Kannan

N. Kannan

unread,
Jul 19, 2014, 10:49:11 PM7/19/14
to மின்தமிழ்
On 20 July 2014 09:59, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
Brilliant Kannan ! It is refreshing to see a mind which understands the issues.

It's my pleasure my friend. Science is a great joy, that's why I still continue to do research.

Thank you for sharing such choosy items to refresh our minds. It's a great service. பகவத் கைங்கர்யம் ;-)

க.>


 
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Nagarajan Vadivel

unread,
Jul 19, 2014, 10:59:36 PM7/19/14
to மின்தமிழ்
​ஆதி மனிதன் அண்ட சராசரத்துக்கும் மையமாக விளங்கச் சூன்யத்தில் இருந்து ஆறு நாட்களில் உலகை உருவாக்கிய இறைவன் அந்தப்பணி முடிந்ததும் களிமண்ணில் இருந்து தன் வடிவில் படைக்கப்பட்டதாக விவிலியம் கூறுவதை மூட நம்பிக்கை என்று வலியுறுத்த முன் வைக்கப்பட்ட நியதிதான் டார்வினின் குரங்கிலிருந்து மனிதன் நியதி

ஆஃப்ரிக்காவில் மண்ணில் புதையுண்டிருந்த உயிரின எச்சங்களை மட்டும்கொண்டு அவர் முன்மொழிந்த நியதி இன்றைய விஞ்ஞான மரபணு அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விஞ்ஞானத் தகவலாக மாறவில்லை

குரங்கிலிருந்து மனிதன் என்ற வாதத்துக்கும் புல்லாகிப் பூவாகி என்ற தமிழ் வாதத்துக்கும் அடிப்படைத் தரவுகள் இல்லை என்பதே என் காத்துட்டுக் கருத்து

பதஎசுஇந்திரன்


--

N. Kannan

unread,
Jul 19, 2014, 11:11:35 PM7/19/14
to மின்தமிழ்
2014-07-20 10:59 GMT+08:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
​ஆதி மனிதன் அண்ட சராசரத்துக்கும் மையமாக விளங்கச் சூன்யத்தில் இருந்து ஆறு நாட்களில் உலகை உருவாக்கிய இறைவன் அந்தப்பணி முடிந்ததும் களிமண்ணில் இருந்து தன் வடிவில் படைக்கப்பட்டதாக விவிலியம் கூறுவதை மூட நம்பிக்கை என்று வலியுறுத்த முன் வைக்கப்பட்ட நியதிதான் டார்வினின் குரங்கிலிருந்து மனிதன் நியதி

There is no real agenda behind Darwin's Galapagos trip in HMS Beagle. He was a scientist and a voyager. He found evidences for natural selection and evolution in that trip and worked for nearly 20 years to write his book. In fact, an Australian named Wallace came with the same theory during a delirium and he submitted his ideas to Darwin. Darwin magnanimously accepted him as his co-author.

The Ape Trial was a later development. Darwin as such was a good God abiding Christian!

will contine soon, i need to leave

k

தேமொழி

unread,
Jul 19, 2014, 11:19:47 PM7/19/14
to mint...@googlegroups.com
///குரங்கிலிருந்து மனிதன் என்ற வாதத்துக்கும் புல்லாகிப் பூவாகி என்ற தமிழ் வாதத்துக்கும் அடிப்படைத் தரவுகள் இல்லை என்பதே என் காத்துட்டுக் கருத்து///

குரங்கிலிருந்து மனிதன் என்ற வாதத்துக்கு அடிப்படைத் தரவு >>> https://en.wikipedia.org/wiki/Chromosome_2_(human)

Chromosome 2 presents very strong evidence in favour of the common descent of humans and other apes. According to researcher J. W. IJdo, "We conclude that the locus cloned in cosmids c8.1 and c29B is the relic of an ancient telomere-telomere fusion and marks the point at which two ancestral ape chromosomes fused to give rise to human chromosome 2." [9]


 IJdo et al. (1991). "Origin of human chromosome 2: an ancestral telomere-telomere fusion". Proceedings of the National Academy of Sciences 88 (20): 9051–5. doi:10.1073/pnas.88.20.9051. PMC 52649. PMID 1924367.

..... தேமொழி






On Saturday, July 19, 2014 7:59:36 PM UTC-7, மந்திர தந்திர எந்திர சுதந்திர இந்திரன் wrote:
​ஆதி மனிதன் அண்ட சராசரத்துக்கும் மையமாக விளங்கச் சூன்யத்தில் இருந்து ஆறு நாட்களில் உலகை உருவாக்கிய இறைவன் அந்தப்பணி முடிந்ததும் களிமண்ணில் இருந்து தன் வடிவில் படைக்கப்பட்டதாக விவிலியம் கூறுவதை மூட நம்பிக்கை என்று வலியுறுத்த முன் வைக்கப்பட்ட நியதிதான் டார்வினின் குரங்கிலிருந்து மனிதன் நியதி

ஆஃப்ரிக்காவில் மண்ணில் புதையுண்டிருந்த உயிரின எச்சங்களை மட்டும்கொண்டு அவர் முன்மொழிந்த நியதி இன்றைய விஞ்ஞான மரபணு அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விஞ்ஞானத் தகவலாக மாறவில்லை

குரங்கிலிருந்து மனிதன் என்ற வாதத்துக்கும் புல்லாகிப் பூவாகி என்ற தமிழ் வாதத்துக்கும் அடிப்படைத் தரவுகள் இல்லை என்பதே என் காத்துட்டுக் கருத்து

பதஎசுஇந்திரன்
On Sun, Jul 20, 2014 at 8:15 AM, N. Kannan <navan...@gmail.com> wrote:
On 20 July 2014 10:09, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> wrote:

This process is against Newton's Laws of motion.

A DNA  stays as it is or continues to be same unless it is compelled to be changed by an external force.

A DNA may have natural mutation due to cosmic rays or other events. But a major bio-intelligent change in DNA structure from monkey to man cannot occur on its own due to survival requirement, without external intervention of a great cosmic designer.

S.J.  

With due respect, I'm afraid you have not understood 'natural selection'. It would be almost impossible to explain the details which have been meticulously worked out by leading scientists of 20th century and have been published in peer reviewed journals. As Dawkins explains, there is no 'purpose' in Natural selection to mutate a monkey to become a man. But by the process of natural removal man has been selected. The children's game is a very good example. However, we ask this question repeatedly because 'man's creations are purposeful'. If you are a true Darwinian, there is no need for a God to exist. While telling this we need to listen to Dawkins carefully, a Godless world need not be inhuman and boring. 

Kannan

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Jul 19, 2014, 11:39:52 PM7/19/14
to mintamil, vallamai
/// I'm afraid you have not understood 'natural selection'/////

Please explain in simple terms.  Darwin has used general, vague reasonings like natural selection and survival.

Please explain how and why a dull monkey's DNA changed by itself into an intelligent to a human DNA.  I do not need titles like Natural Selection or Survival.  

////If you are a true Darwinian, there is no need for a God to exist. ////  

I am not.  Please do not give your conclusions without giving the scientific reasoning. No advice please.

S.J.


--

Nagarajan Vadivel

unread,
Jul 19, 2014, 11:40:59 PM7/19/14
to மின்தமிழ்
2014-07-20 8:49 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
IJdo et al. (1991). "Origin of human chromosome 2: an ancestral telomere-telomere fusion". Proceedings of the National Academy of Sciences 88 (20): 9051–5. doi:10.1073/pnas.88.20.9051. PMC 52649. PMID 1924367.
​Science is ongoing and additive.  Citing a conference artice of 1991 is just inadequate.  Always science will move in two directions.  All the earlier work as previous knowledge by moving from the latest to the ealiest to formulate a hypothesis that is futuristic

Nagarajan

சி. ஜெயபாரதன்

unread,
Jul 19, 2014, 11:49:05 PM7/19/14
to vallamai, mintamil


காரண-விளைவு நியதியைத் (Cause & Effect Theory) தர்க்க ரீதியாக ஒப்புக் கொள்ளும் உலக  விஞ்ஞானிகள், பிரபஞ்சம் தானாக உருவானது, தானாக இயங்குவது, தானாக மாறுவது என்று ஆதாரமின்றிக் கூறுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

விஞ்ஞானிகள் இதுவரை உயிர் என்றால் என்ன என்று விஞ்ஞான விளக்கம் தர முடிய வில்லை. எந்த இரசாயன மூலகங்களோ, மூலக்கூறுகளோ உயிரை உண்டாக்குவதில்லை. ஆங்கிலத்தில் உயிர் என்பதற்கு ஒரு தனிச்சொல் கூடக் கிடையாது. உயிர், ஆத்மா இரண்டு மட்டுமே மனிதனுக்கும் படைப்பாளிக்கும் உள்ள இணைப்பைக் காட்டுபவை.

பிரபஞ்சம் ஓர் உன்னத சக்தியான கடவுளால் படைக்கப் படவில்லை. அது தானாக உருவானது என்று விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறுவது முதலில் ஒரு விஞ்ஞான ஆய்வு விளக்கமும் இல்லை; முடிவுமில்லை. அப்படி மேலாகச் சொல்லித் தப்பிக் கொள்வது ஒரு விஞ்ஞான மேதையின் இயலாமையைத்தான் குறிக்கிறது.


சி. ஜெயபாரதன்.



On Sat, Jul 19, 2014 at 11:13 PM, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
A unique video showing Richard Dawkins meeting Stephen Hawkins on the subject of Evolution and kindred questions! 



***

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jul 19, 2014, 11:57:32 PM7/19/14
to mint...@googlegroups.com

////Citing a conference artice of 1991 is just inadequate. ////

இந்த குரோமோசோம் fusion தகவலை "natural selection" என்பதை பாடமாக வைக்கக்கூடாது என்று வாதிட்ட பள்ளி நிர்வாகத்திற்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தில் சமர்பித்தார்கள், இது நடந்தது அமெரிக்காவில்.  அந்த வழக்கின் காணொளியும்  சென்ற ஆண்டு  குழுமங்களில்  பகிரப்பட்டது, அதைப் பற்றிய விவாதங்களும் நடந்தது.  அது PBS.org காணொளி.  


Intelligent Design on Trial

Science is "Exhibit A" in a landmark trial on the teaching of evolution. Aired November 13, 2007 on PBS

Program Description

In this two-hour special, NOVA captures the turmoil that tore apart the community of Dover, Pennsylvania in one of the latest battles over teaching evolution in public schools. Featuring trial reenactments based on court transcripts and interviews with key participants, including expert scientists and Dover parents, teachers, and town officials, "Judgment Day: Intelligent Design on Trial" follows the celebrated federal case of Kitzmiller v. Dover School District. This program was coproduced with Paul G. Allen's Vulcan Productions, Inc.

In 2004, the Dover school board ordered science teachers to read a statement to high school biology students suggesting that there is an alternative to Darwin's theory of evolution called intelligent design–the idea that life is too complex to have evolved naturally and therefore must have been designed by an intelligent agent. The teachers refused to comply. Later, parents opposed to intelligent design filed a lawsuit in federal court accusing the school board of violating the constitutional separation of church and state.

"There was a blow-up like you couldn't believe," Bill Buckingham, head of the school board's curriculum committee, tells NOVA. Buckingham helped formulate the intelligent-design policy when he noticed that the biology textbook chosen by teachers for classroom use was, in his words, "laced with Darwinism."

NOVA presents the arguments by lawyers and expert witnesses in riveting detail and provides an eye-opening crash course on questions such as "What is evolution?" and "Is intelligent design a scientifically valid alternative?" Kitzmiller v. Dover was the first legal test of intelligent design as a scientific theory, with the plaintiffs arguing that it is a thinly veiled form of creationism, the view that a literal interpretation of the Bible accounts for all observed facts about nature.

During the trial, lawyers for the plaintiffs showed that evolution is one of the best-tested and most thoroughly confirmed theories in the history of science, and that its unresolved questions are normal research problems–the type that arise in any flourishing scientific field.

U.S. District Court Judge John E. Jones III ultimately decided for the plaintiffs, writing in his decision that intelligent design "cannot uncouple itself from its creationist, and thus religious, antecedents." As part of his decision, Judge Jones ordered the Dover school board to pay legal fees and damages, which were eventually set at $1 million.

"Judgment Day captures on film a landmark court case with a powerful scientific message at its core," says Paula Apsell, NOVA's Senior Executive Producer. "Evolution is one of the most essential yet, for many people, least understood of all scientific theories, the foundation of biological science. We felt it was important for NOVA to do this program to heighten the public understanding of what constitutes science and what does not, and therefore, what is acceptable for inclusion in the science curriculum in our public schools."

For years to come, the lessons from Dover will continue to have a profound impact on how science is viewed in our society and how it is taught in the classroom.

Innamburan S.Soundararajan

unread,
Jul 19, 2014, 11:59:01 PM7/19/14
to vall...@googlegroups.com, min tamil, தமிழ் சிறகுகள்
விளக்குகிறார் ; ஆனால் நிரூபிக்கவில்லை. மனம் போன போக்கு மாதிரி, மூளையும் பயணிப்பது உண்டு.



2014-07-20 9:24 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
பரிணாமத்தில் Intelligent Design  என்பதற்குச் சற்றும் இடமில்லை என்பதை விஞ்ஞான பரிசோதனைக் கூடத்தில் மிருக உடலைத் திறந்து காட்டியே விளக்குகிறார் ரிச்சர்ட் டாக்கின்ஸ். 

எனவே குயவன் ஒருவன் உண்டு என்பது குடத்தைப் பார்த்தால் தெரிகிரது. அது போல் நுட்பம் செறிந்த படைப்பைப் பார்த்தால் படைத்தவன் ஒருவன் உண்டு என்று புரியாதோ என்ற Creation by Intelligence என்னும் வாதம் செல்ல்லாது போல் தோன்றுகிறது. 



***

தேமொழி

unread,
Jul 20, 2014, 12:02:43 AM7/20/14
to mint...@googlegroups.com
by the way ...here is the transcript of the arguments of that case (selected presentation of that transcript)

[...]

NARRATOR: As the plaintiffs testified, that quest to investigate the unknown has led to the discovery of some of the strongest evidence for evolution.

Darwin was convinced that species evolve over time, through natural selection acting on inherited traits. But he had no idea how those traits arose or how they were passed from generation to generation.

When 20th century scientists discovered the role DNA plays in heredity, they founded a new science, called "genetics," that put Darwin's theory to the test.

Virtually every cell in every living thing contains chromosomes, which are made of densely packed strands of DNA that function as a blueprint of the individual organism's characteristics. During reproduction, chromosomes from each parent replicate and shuffle their parts to produce new chromosomes. Then, each parent passes chromosomes to offspring. But the process is imperfect. Along the way, DNA is subject to random mutations, or mistakes, giving each offspring its own unique blueprint. Sometimes this produces characteristics in offspring that are benign. Other times it produces harmful characteristics, like a misshapen wing. But occasionally, the process gives rise to a beneficial trait. For example, a butterfly whose coloration mimics another species of butterfly that tastes bad to birds.

About a hundred years after Darwin proposed that natural selection acts on new traits appearing in a population, genetics revealed the biological mechanism that gives rise to those traits in the first place.

KENNETH R. MILLER (Dramatization): And therefore you could say that when modern genetics came into being, everything in Darwin's theory was at risk, could have been overturned if it turned out to contradict the essential elements of evolutionary theory, but it didn't contradict them, it confirmed them in great detail.

NARRATOR: And, as Miller would testify, a genetics paper published less than a year before the trial had confirmed what has long been the most inflammatory part of Darwin's theory, the common ancestry of humans and apes.

That paper explored a curious discrepancy in our chromosomes. The cells of all great apes, like chimpanzees, gorillas and orangutans, contain 24 pairs of chromosomes. If humans share a common ancestor with apes, you'd expect us to have the same number. But surprisingly, human cells contain only 23 pairs.

KENNETH R. MILLER (Dramatization): The question is, if evolution is right about this common ancestry idea, where did the chromosome go? Well, evolution makes a testable prediction, and that is that somewhere in the human genome, we ought to be able to find a piece of Scotch tape holding together two chromosomes, so that our 24 pairs...two of them were pasted together to form just 23. And if we can't find that, then the hypothesis of common ancestry is wrong and evolution is mistaken. Next slide.

NARRATOR: To solve this riddle for the court, Miller would show how scientists discovered traces of our evolutionary past buried in the very structure of a chromosome carried by all humans.

Typically, on the ends of every chromosome, you should find special genetic markers, or sequences of DNA called "telomeres." And in their middles, you should find different genetic markers called "centromeres." But if a mutation occurred in the past, causing two pairs of chromosomes to fuse, we should find evidence in those genetic markers: telomeres not only at the ends of the new chromosome, but also at their middles, and not one, but two centromeres. Finding a structure like this in our chromosomes would explain why humans have one pair fewer than the great apes.

KENNETH R. MILLER (Dramatization): And if we can't find that, then evolution is in trouble. Next slide.

Lo and behold, the answer is in Chromosome Number 2. All of the marks of the fusion of those chromosomes predicted by common descent and evolution, all those marks are present on human Chromosome Number 2.

So the case is closed in a most beautiful way. And that is the prediction of evolution of common ancestry is fulfilled by that lead pipe evidence that you see here, in terms of tying everything together, that our chromosome formed by the fusion from our common ancestor is Chromosome Number 2. Evolution has made a testable prediction and it has passed.

WITOLD "VIC" WALCZAK (Dramatization): So modern genetics and molecular biology actually support evolutionary theory?

KENNETH R. MILLER (Dramatization): They support it in great detail. And the closer we can get to looking at the details of the human genome, the more powerful the evidence has become.

NEIL SHUBIN: Darwin didn't even know about molecular biology and DNA, yet that's where some of the most profound evidence is being uncovered today. Think about that. That somebody in the 1800s made predictions that are being confirmed in molecular biology labs today. That's a very profound statement of a very successful theory.

KENNETH R. MILLER: Not a single observation, not a single experimental result, has ever emerged in 150 years that contradicts the general outlines of the theory of evolution. Any theory that can stand up to 150 years of contentious testing is a pretty darn good theory, and that's what evolution is.

NARRATOR: And the deep understanding of evolution as proposed by Darwin has, with genetics, unlocked many of the secrets of life.

ROBERT PENNOCK (Michigan State University): It's an explanatory framework within which all the rest of biology fits. It's something that we use in practical biological applications: medicine, agriculture, industry. When you're getting a flu vaccine–that really depended upon evolutionary knowledge. In many, many specific ways, evolution makes a practical difference. It's not just something that happened in the past, evolution's happening now.

NARRATOR: So if evolution has stood up to all this scrutiny, what about intelligent design? Does it play by the same rules?

KENNETH R. MILLER (Dramatization): If you invoke a non-natural cause, a spirit force or something like that, in your research, I have no way to test it.

WITOLD "VIC" WALCZAK (Dramatization): So supernatural causation is not considered part of science?

KENNETH R. MILLER (Dramatization): Yeah. I hesitate to beg the patience of the Court with this, but being a Boston Red Sox fan, I can't resist it. One might say, for example, that the reason the Boston Red Sox were able to come back from three games down against the New York Yankees was because God was tired of George Steinbrenner and wanted to see the Red Sox win. In my part of the country, you'd be surprised how many people think that's a perfectly reasonable explanation for what happened last year. And you know what? It could be true, but it certainly wouldn't be science. It's not scientific, and it's certainly not something we can test.

EUGENIE C. SCOTT: The fundamental problem with intelligent design is that you can't use it to explain the natural world. It's essentially a negative argument. It says, "Evolution doesn't work, therefore the designer did it. Evolution doesn't work, therefore we win by default."

But when you ask them, "What does intelligent design tell you about nature? Does it tell you what the designer did? Does it tell you what the designer used to design something with? Does it tell you what purpose the designer had for designing something? Does it tell you when the designer did it? Why the designer did it?" It doesn't tell you anything like that. Basically, it's a negative argument. And you can't build a science on a negative argument.

[...]

Source: http://www.pbs.org/wgbh/nova/evolution/intelligent-design-trial.html


*************************

Innamburan S.Soundararajan

unread,
Jul 20, 2014, 12:03:31 AM7/20/14
to mintamil
A telling input, Themozhi. Kitzmiller v. Dover ஒரு முக்கியமான தீர்வு. For all this hullabaloo, we may not forget that Darwin was a devout Christian.

We have his whole work in the Internet.

I

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jul 20, 2014, 12:24:10 AM7/20/14
to mint...@googlegroups.com
Of course.. These arguments are counterproductive and rather hindering at their best. This is my understanding, though I am a culprit too. I think we should let Aranganar to present his views and thoughts without deviating from the main theme of his presentation


To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Jul 20, 2014, 12:36:29 AM7/20/14
to mintamil
Then, you may, perhaps, like to count me in.
I
On Sun, Jul 20, 2014 at 10:01 AM, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
Themozhi! I am so thrilled by the various inputs by you, Mr Jayabharathan, Mr Nagarajan, Mr Kannan and et al. All the inputs speak about the central theme in one way or another. So no problem about deviation. And this thread is not for just my presenting my views. It is a thread for debate and arguments for and against. 

***


To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jul 20, 2014, 12:50:38 AM7/20/14
to mint...@googlegroups.com
 *;;) batting eyelashes
Thank you so much for your explanation.  I stand corrected




On Saturday, July 19, 2014 9:31:19 PM UTC-7, Mohanarangan V Srirangam wrote:
Themozhi! I am so thrilled by the various inputs by you, Mr Jayabharathan, Mr Nagarajan, Mr Kannan and et al. All the inputs speak about the central theme in one way or another. So no problem about deviation. And this thread is not for just my presenting my views. It is a thread for debate and arguments for and against. 

***

N. Kannan

unread,
Jul 20, 2014, 1:48:09 AM7/20/14
to மின்தமிழ்
On 20 July 2014 11:11, N. Kannan <navan...@gmail.com> wrote:
2014-07-20 10:59 GMT+08:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

ஆஃப்ரிக்காவில் மண்ணில் புதையுண்டிருந்த உயிரின எச்சங்களை மட்டும்கொண்டு அவர் முன்மொழிந்த நியதி இன்றைய விஞ்ஞான மரபணு அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விஞ்ஞானத் தகவலாக மாறவில்லை


Darwin showed the close links between organisms and proposed a theory of evolution. It was Richard Leaky who worked on human evolution in East Africa, much later. Darwin's theory has been tested a number of times and excellent publications have come out of that. Evolutionary principles are well documented, well accepted by scientists. It is the Church in the USA - which claimed authority over science- is creating problem. Among scientists there is a general agreement that Darwin was correct. 


குரங்கிலிருந்து மனிதன் என்ற வாதத்துக்கும் புல்லாகிப் பூவாகி என்ற தமிழ் வாதத்துக்கும் அடிப்படைத் தரவுகள் இல்லை என்பதே என் காத்துட்டுக் கருத்து


Sorry Sir! This totally untrue. Evolution is an accepted science. I'm not sure of Thiruvathavurar, though.

Kannan 

N. Kannan

unread,
Jul 20, 2014, 2:42:10 AM7/20/14
to மின்தமிழ்
Hi there:

////If you are a true Darwinian, there is no need for a God to exist. ////  

I am not.  Please do not give your conclusions without giving the scientific reasoning. No advice please.
>>>>>>

I am sorry. That was just a matter of expression. The 'you' in there is not you personally! Sorry, no advice of any sort. 

To understand Evolutionary theory you need to have some background biological knowledge. If one is a hardcore physicist or Chemists it may be difficult to follow biology. It is not vague or speculative. There is quantitative biology and evolution has been proved scientifically. 

////Darwin has used general, vague reasonings like natural selection and survival.///

This rather a sweeping statement. Did you notice something, we get emotional when we talk biology because we could immediately relate ourselves to it. I don't thing you would argue like this with Kepler or Copernicus ;-)

/////Please explain in simple terms.////

Sorry again. It is well explained in the video. If you can't comprehend it, you need Google's assistance.

Kannan

ps. In fact it would be easy if you tell me in what you believe. I can't be the bulldog of Darwin. I don't have time for it :-)


On 20 July 2014 11:39, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> wrote:
/// I'm afraid you have not understood 'natural selection'/////

Please explain in simple terms.  Darwin has used general, vague reasonings like natural selection and survival.

Please explain how and why a dull monkey's DNA changed by itself into an intelligent to a human DNA.  I do not need titles like Natural Selection or Survival.  


S.J.

Nagarajan Vadivel

unread,
Jul 20, 2014, 4:14:31 AM7/20/14
to மின்தமிழ்
Scientific thinking warrants a paradigm having adequate theories, methodology and data. Science is just like religion functions with a faith.  Man's quest for knowledge follows four distinct modes of knowing.  They are:
1.Tenacity
2.Authority
3.Intution
4.Science

Science is a faith and the scientists emphasize positivism as a favourable method of scientific inquiry.  Based on the principle of verification through falsification existing theories are tested with new hypothesis and new data set.  When the data does not fit the existing theory then the theory will be rejected as untenable and the alternate hypothesis will be accepted

In Indian philosophy  science is considered inferior since the sense organs cannot be considered as reliable instruments to establish the ultimate truth.  The Indian faith is that age old practices of the ancestors, wisdom of the saints and intuition will explain the realities much better than science

In the west as well as east there were consistent attempts made by few to introduce new theories, new methodologies and new data to create a paradigm shift.  Buddha, Adi Sankara and Vivekananda are the significant few acted as rationalists to question the established views and faiths of Indian religion and philosophy

In the west what Darwin attempted was to establish the obscurantism prevalent in the faith that man  was created by God in his own image.  He was a Christian with a scientific bent to question the faiths falling under obscurantism.  He never opposed God as Ingersol did by stating the creation of God as "Mud man, rib women, walking talking snake - all fantastic nonsense.

In India the existence of God was never subjected to an analysis of the empirical science.  All the time the questions raised were only on idolatory practice, blind faith and accepting things without applying rational thinking process

Science can never prove or disprove the existence of God but can establish facts and theories which are truer than the previous ones.  When the existence of God is established through empirical methods then only the alternate hypothesis of there is no existence of God can be pursued

Therefore in the Indian context establishing the existence of God or otherwise cannot be accomplished through positivist methods of scientific inquiry.  In India there is no scope for agnosticism.  The available avenue for Indian anti god advocates will be only the enumeration of obscurantist ideas prevalent in Indian religion. This is what self styled rationalists in India currently practice

Nagarajan 



   


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Geetha Sambasivam

unread,
Jul 20, 2014, 5:04:11 AM7/20/14
to மின்தமிழ்
அருமையான "எங்காத்திகம்!"  அது "நம்மாத்திகமும்" கூட! :))

N. Kannan

unread,
Jul 20, 2014, 5:19:28 AM7/20/14
to மின்தமிழ்
On 20 July 2014 16:14, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> wrote:
Science is a faith and the scientists emphasize positivism as a favourable method of scientific inquiry.  Based on the principle of verification through falsification existing theories are tested with new hypothesis and new data set.  When the data does not fit the existing theory then the theory will be rejected as untenable and the alternate hypothesis will be accepted

Science is not a faith. Science is an inquiry towards truth with reproducible, workable hypothesis, verification, progress, modification, experimentation, progress etc. It is an evolutionary process. Watch this video. This question is asked in the last part:


Science can never prove or disprove the existence of God but can establish facts and theories which are truer than the previous ones.  When the existence of God is established through empirical methods then only the alternate hypothesis of there is no existence of God can be pursued

I'm afraid that the thread is not about disproving God, if at all we agree to define God first :-) It is about the need for a God. Can we exist without the need for God. Science is not addressing the existing of God.

Kannan 

K. Loganathan

unread,
Jul 20, 2014, 5:22:11 AM7/20/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
 பேராசிரியர் அவர்களே 

ஓர் தம்ழராக இருந்துகொண்டு பண்டே தம்ழர்கள் கண்ட நூலிய அறிவியல் முறையியலை அறியாதிருப்பது விந்தையாக இருக்கின்றது, இதனை நான் பனமுறை எடுத்துக் கூறியுள்ளேன்

ஐரோப்பிய அறிவியல் (  positive science)  ஐம்புல நுகர்ச்சியின் பொற்லியப் பார்வைக்கு மேலே செல்லாத ஒன்று, அவர்கட்கு உயிரற்ற சடப் பொருட்களே பொருட்கள் என்றுதான் காண முடியுமேத் தவிற, உயிருள்ள சித்துப் பொருட்களை ஆன்மா இறைவன் போன்ற பொருட்களை உண்டெனக் காண முடியாது. அத்னால் இறைவன் உண்டென்றெல்லாம் அவர்களால் காண முடியாது, அத்னால பதியினைப் போல் பசு பாசம் அநாதி எனும் முப்பொருளுண்மையின் அநாதிபொருளியலை நிறுத்த முடியாது. யான் அறிந்த வரையில் யாரும் நிறுத்டியதில்லை

இதனால்  Freud  Jung  போன்றார் கூட பிழையற்ற ஆழ்வுளவியலையும் நிறுத்த முடியாது போய்விட்டது.

தமிழர்களின் நூலிய அறிவியல்(  Hermeneutic Science)  விழி திறப்பினை அடிப்படையாகக் கொண்ட நூன்னெறி யாகும்.  இது தொல்காப்பியர் காலத்திலேயே உருவாகி விட்டது. அவரே இதனை 'நூனெறி' என்கின்றார். (சொல். கடைசி சூத்திரம்)

தொல்காப்பியமே இவ்வாறான ஓர் அறிவியல் பனுவல், இதன் அடிப்படையே ஏரண்வியல் எனும்   LOGIC.

 இந்த  LOGIC  கிரேக்கர்கள் முதற்கொண்டு இன்றளவு  ஐரோப்பியர்கள் அறியாதது.

இந்த நூலிய அறிவியல் வழி வாழ்வை ஆராயாது போனதால் தான் ஆன்மாக்கள் உண்டு என்றும் அவை வீடுபேற்றினை நோக்கி,  மீண்டும் பிரவாமை நோக்கி உழல்கின்றன என்ற கருத்தும் ஐரோப்பிய அறிஞர்களிடையே இல்லை,

மிக நெருங்கி வரும்  Heidegger  கூட, மரணமே எல்லை என்று முடிவிற்கு வந்து முக்தி எனும் வீடுபேற்றைக் காணாது தடுமாறி விழுகின்றார்.

  நூலியல் அறிவியல்  Karl Popper  போன்றோர் விளக்கும்   experimentation refutation  அடிப்படையில் இயங்குவது அல்ல, மாறாக உண்மை எது பொய் எது என்று விசாரித்துச் செலவது.

இதுவே சிவஞானபோதத்தின் அடிப்படையும் ஆகும். இதுவே இப்பொழுது யான் மின்பதிப்பாக்கி வரும் அழிவிலுண்மையின் அடிப்படையும் ஆகும்

எந்த விசாரனை எந்தவொரு மறைநூலையோ மகானையோ பிரமாணமாகக் கொள்ளாது உணமையையேத்  தேடிச் செல்கின்றதோ அந்த விசாரனை நூலிய அறிவியல் விசாரனை  ஆகும். ஓர் உண்மை தன்னுள்ளிருந்து தன்னையே உனர்த்திவிடும்.  காணபதை பொறுத்தது. காண முடியாதோருக்குக் காண வைப்பதே தொல்காப்பியர் விளக்கியக் காண்டிகை உரை, இங்கு தக்க ஏதுக்கள் எடுத்துக்காட்டுகள் வழி காணமுடியாதோரைக் காண வைத்து உடன்பாடு கொண்டு வருவது.

இந்த நூலிய அறிவியல் எல்லாப் பார்வைகளையும் உட்கொண்டு செல்வதால் ஐரோப்பியர்கள் கண்டுள்ள பொறிலிய அறிவியலை விட(  positive sciences) இன்னும் அகனறது, அதனையும் அகபடுததிச் செல்வது

நம் பாரம்பரியத்தின் அடிப்படைகளை நாமே புரிந்துகொள்ளாதிருப்பது மிகவும் வேடிக்கையாகப் படுகின்றது.

என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை,

உலகன் 

N. Kannan

unread,
Jul 20, 2014, 5:51:46 AM7/20/14
to மின்தமிழ்
Disclaimer:

Just now I noticed that a portion of my inquiry started in MinTamil thread has been taken to Vallamai and continued. I discourage this practice for several reasons.

1. An understanding comes only when you follow an argument from the beginning to the end of a thread. When a portion of a thread from one group is circulated in another group with different audience, they may get a distorted view of the post (in this case my post in MinTamil).

2. If you are a member in say 5 groups and you want to start a thread in all the five groups then you can do so. But it is really not practical as each group's audience respond in different ways and hence it will end up in a confusion.

3. Vallamai is not a spokesman of Tamil Heritage Foundation. MinTamil is the official spokesman of THF. Hence a post being taken from MinTamil to Vallamai is immoral. Simply because the moderators are different and their missions are different. They may not have the same passion given to a thread as in MinTamil. This will lead to distortion of image and mission. 

It is only right that you start a thread if you know the audience and have a relationship. Every group is a family. ஒரு வீட்டில் நடப்பதை அடுத்த வீட்டில் சொல்லாதே என்பது பிள்ளைப்பருவம் முதல் நாம் கேட்கும் அறிவுரை.

எனவே தயவு செய்து இழைகளைக் கடத்தாதீர்கள். உங்களுக்கு இழையின் மீது ஆர்வமில்லையெனில் அதை இருக்கின்ற குழுவிலேயே விட்டுவிடுங்கள். ஒரு கருத்தைச் சொல்ல வேண்டுமெனில் அது இந்தக் குழுமத்தில் இந்த இழையில் இவ்வாறான விவாதங்களுடன் வந்தது எனும் விவரணைக் கொடுத்து பின் அந்தக் குழுவின் சிந்தனைகளைக் கேளுங்கள்.

ஒரு இழை ஆரம்பிக்கும் போது உங்கள் குழுவைத்தீர்மானம் செய்து கொள்ளுங்கள்.

புரிதலுக்கு நன்றி.

நா.கண்ணன்


On 20 July 2014 16:14, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> wrote:
Scientific thinking warrants a paradigm having adequate theories, methodology and data. Science is just like religion functions with a faith.  Man's quest for knowledge follows four distinct modes of knowing.  They are:
1.Tenacity
2.Authority
3.Intution
4.Science
On Sun, Jul 20, 2014 at 12:12 PM, N. Kannan <navan...@gmail.com> wrote:
Hi there:

////If you are a true Darwinian, there is no need for a God to exist. ////  

I am not.  Please do not give your conclusions without giving the scientific reasoning. No advice please.
>>>>>>

I am sorry. That was just a matter of expression. The 'you' in there is not you personally! Sorry, no advice of any sort. 

To understand Evolutionary theory you need to have some background biological knowledge. If one is a hardcore physicist or Chemists it may be difficult to follow biology. It is not vague or speculative. There is quantitative biology and evolution has been proved scientifically. 

////Darwin has used general, vague reasonings like natural selection and survival.///

This rather a sweeping statement. Did you notice something, we get emotional when we talk biology because we could immediately relate ourselves to it. I don't thing you would argue like this with Kepler or Copernicus ;-)

/////Please explain in simple terms.////

Sorry again. It is well explained in the video. If you can't comprehend it, you need Google's assistance.

Kannan

ps. In fact it would be easy if you tell me in what you believe. I can't be the bulldog of Darwin. I don't have time for it :-)



Innamburan S.Soundararajan

unread,
Jul 20, 2014, 6:35:20 AM7/20/14
to mintamil

Vannever Bush, the renowned Scientist, who had coordinated the activities of some six thousand leading American scientists in the application of science to warfare, was the Director of the Office of Scientific Research and Development. Considered a Classic for all times to come, His Report to the US President  in 1945 [http://www.nsf.gov/about/history/vbush1945.htm ] is an invaluable input, relevant today also. 


One relevant excerpt from his writings:

‘Science has provided the swiftest communication between individuals; it has provided a record of ideas and has enabled man to manipulate and to make extracts from that record so that knowledge evolves and endures throughout the life of a race rather than that of an individual.’ Those who conscientiously attempt to keep abreast of current thought, even in restricted fields, by close and continuous reading might well shy away from an examination calculated to show how much of the previous month's efforts could be produced on call. 

Providing a sad instance, he added,’Mendel's concept of the laws of genetics was lost to the world for a generation because his publication did not reach the few who were capable of grasping and extending it; and this sort of catastrophe is undoubtedly being repeated all about us, as truly significant attainments become lost in the mass of the inconsequential.

Charles Darwin is still under siege;

I rest my oars.

Innamburan

--

Innamburan S.Soundararajan

unread,
Jul 20, 2014, 8:45:25 AM7/20/14
to mintamil
The article is quite a lot outdated.
~ This is where I beg to differ.
I
On Sun, Jul 20, 2014 at 4:52 PM, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
What you have said reflects the article here - http://www.theatlantic.com/magazine/archive/1945/07/as-we-may-think/303881/ 

It was 1945. Before computers and internet. The article is quite a lot outdated. Nowadays it is knowledge explosion and not any sum of knowledge. 

***

N. Kannan

unread,
Jul 20, 2014, 9:12:06 AM7/20/14
to மின்தமிழ்
ரங்கன்:

http://www.youtube.com/watch?v=gb_J-imkehU 

Dawkins, 'historical heritage'  என்பதை வேறுவிதமாக Embryologists விளக்குவர். அதுதான், Ontogeny Recapitulate Phylogeny (http://en.wikipedia.org/wiki/Ontogeny_recapitulates_phylogeny) என்பது. மனித கர்ப்ப வளர்ச்சியைக் கூர்ந்து கவனித்தால் நாம் கடல்வாழ் உயிரினமாக இருந்த போது இருந்த கர்ப்பத்தின் வடிவிலிருந்து மனிதனாக உருமாறியபின் உள்ள கர்ப்ப வடிவம் வரை அத்தனையும் ஒரு ரிவைண்ட் சினிமாக் காட்சி போல் 9 மாதத்தில் தெரியும். மனிதன் கடவுளால் நேரடியாக 6 நாட்களில் (உதாரணமாக) படைக்கப்பட்டான் எனில் எளிமையாக, நேரடியாக மனித கருப்பத்தின் வடிவு மட்டுமே வரும்! இல்லையா? எதற்கு சுற்றி வளைத்து, ‘பூர்வபக்ஷம்’, ’அவதாரிகை’ எல்லாம் காட்டிவிட்டு கடைசியாக மனிதச் சிசுவைக் காட்ட வேண்டும். நமக்குப் போக்குக்காட்டுவதுதான் கடவுளின் வேலையா? இவையெல்லாம் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே நிருவப்பட்டுவிட்டன. ஏன் வேலையற்ற வேலையாக இப்போது மாரடிக்கிறோம் என்று தெரியவில்லை ;-)

 Fossils are solid evidences for evolution என்பார்கள். உதாரணமாக ஓணான் போன்ற பல்லிவடிவிலிருந்து பறவையாக மாறுகிறது என்பது டார்வின் கோட்பாடு. ஓணான் இருக்கிறது, பறவை இருக்கிறது ஆனால் missing link? ஜெர்மனியின் நிலக்கரி வயலில் இப்படியானதொரு மிஸ்ஸிங் லிங் (தொடர்பு படுத்தும் உயிரினம்) கிடைத்தது. அதற்குப்பெயர் Archaeopteryx என்பது (http://en.wikipedia.org/wiki/Archaeopteryx). மனிதக்குரங்கிற்கும் மனிதனுக்குமுள்ள மிஸ்ஸிங் லிங் இன்னும் முழுமையாய் கிடைக்கவில்லை. கிடைக்காது என்று சொல்ல முடியாது. கிடைக்கும்!

இந்த ஒட்டகச் சிவிங்கி நல்ல உதாரணம். கூர்தலியல் என்பதில் ஐரோப்பாவில் எந்தக் குழப்பமும் கிடையாது. அமெரிக்காவில்தான் எல்லாம். பாவம்! வெள்ளந்திகள்! நம் அமித் கோஸ்வாமி கற்றையியல் கொண்டு பௌத்தம், அத்வைதம் இவைகளின் கண்ணோட்டத்தில் ‘கடவுள்’ என்றால் என்னவென்று விளக்கிய போது ஒரு அமெரிக்க பாதிரி Jesus is not a wave function! என்றாராம். வெள்ளந்திகள் ;-)

நா.கண்ணன்


2014-07-20 11:54 GMT+08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
பரிணாமத்தில் Intelligent Design  என்பதற்குச் சற்றும் இடமில்லை என்பதை விஞ்ஞான பரிசோதனைக் கூடத்தில் மிருக உடலைத் திறந்து காட்டியே விளக்குகிறார் ரிச்சர்ட் டாக்கின்ஸ். 

எனவே குயவன் ஒருவன் உண்டு என்பது குடத்தைப் பார்த்தால் தெரிகிரது. அது போல் நுட்பம் செறிந்த படைப்பைப் பார்த்தால் படைத்தவன் ஒருவன் உண்டு என்று புரியாதோ என்ற Creation by Intelligence என்னும் வாதம் செல்ல்லாது போல் தோன்றுகிறது. 



***
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது

N. Kannan

unread,
Jul 20, 2014, 9:40:53 AM7/20/14
to மின்தமிழ்
2014-07-20 21:19 GMT+08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
ஆனால் ஒரு சின்ன எண்ணம். இதையெல்லாம் மூடபட்டு விட்ட வாத நிர்ணயமகக் கருதாமல் திறந்த வாத ப்ரதிவாதமாகக் கருதுவது இன்னும் சிறப்பக இருக்கும் என்று தோன்றுகிறது. அதுதானே விஞ்ஞான அணுகுமுறை. ஆனால் தற்கென்று கிரியேஷனிஸ்டு தியர்யும் சரிதான் என்று கருதுவது மிகை நகையைத்தான் விளைவிக்கும். :-) 

*** 

அதை எதற்குச் சொன்னேன் எனில், ஆரம்பப்பாடமே படிக்காமல் திடீரென்று குதித்து குண்டக்கமண்டக்கக் கேட்டால்? அரிச்சுவடியை ஆரம்பிக்க முடியாதே! கூர்தலியல் எனும் அறிவியலையே இந்த அமெரிக்கப் பாதிரிகள் கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள். ஐரோப்பாவில் இத்தகைய  போக்குகளைக் காணமுடியாது. அறிவியல் தோற்றமுற்று வளர்ந்தது அங்கே. அதன் நாகரீகம் வேறு. இப்போதுபல்வேறு அண்டங்கள் மோதும் காலம் போலும் :-))

கண்ணன்

Innamburan S.Soundararajan

unread,
Jul 20, 2014, 12:06:24 PM7/20/14
to mintamil

'கூர்தலியல் எனும் அறிவியலையே இந்த அமெரிக்கப் பாதிரிகள் கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள். ஐரோப்பாவில் இத்தகைய  போக்குகளைக் காணமுடியாது.'

I am inclined to agree with you on this subtle aspect. 

However, I share an experience. In the 1980's, the Geological Survey, Hyderabad Circle came up with  fossil finds of an extinct bird belonging to Archaeopteryx genus ( a large bird with teeth?) in the Gondwana Region and my son sent a popular piece, casting academic doubts on that claim to India Today. They published it, giving only the photo credit to him, attributed the text to their stringer. My son sent a lawyer's notice and they paid up and settled the matter with him. This is by the way. What really matters is that we wrote to Professor John Ostrom of the Peabody museum who is mentioned in http://en.wikipedia.org/wiki/Archaeopteryx, with all the photographs  and the great professor wrote back a series of letters, supporting the stand taken by my son. The scientific community here was disinclined to take the matter up with academic rigor. Perhaps, we lost a traditional link. This also is by the way.

Innamburan


--

Nagarajan Vadivel

unread,
Jul 20, 2014, 12:40:06 PM7/20/14
to மின்தமிழ்
சமூகவியல் உளவியல் ஆய்வாளன் என்ற முறையில் மேலைநாட்டு ஆய்வு நெறிமுறைகளை இந்தியச் சூழலுக்குப் பொருத்திப் பார்ப்பதில் உள்ள அவஸ்தையை 25 ஆண்டுகளுக்குமேல் பட்டுணர்ந்தவன்

மேலைநாட்டுக் காலப்போக்கும் இந்தியக் காலப்போக்கும் வேறு வேறானவை.  மெலைநாட்டு அறிவியல் காலம் நேர்கோட்டில் பயணிப்பதாகவும் இந்தியர்கள் காலம் சக்கரச் சுழற்சியில் செல்வதாகவும் கருதுகின்றனர்

இந்தியர்கள் சமயமும் மெஞ்ஞானமும் உள்ளுணர்வால் அறியக்கூடியதென்று கருதுவர்.  மேலை நாட்டினரோ விஞ்ஞானம் ஐம்புலனறிவால் தகவல் நிறுவதே சிறந்ததென்று கருதுவர்

ஆத்திகம் என்பது இந்தியாவில் ஆஸ்திகம் என்ற ஆச்சார வாழ்வியல் மரபை வடிவமாகக் கொண்டு இயங்குவது.  அனாச்சாரங்கள் நாஸ்திகம் என்று கருதப்படுகிறது.  மேலை நாட்டில் கத்தோலிக்க மதகுருமார்கல் உருவாக்கிய வரைவுக்கு அப்பால் இருந்த அனைத்தும் மதத்துக்கு எதிர்பானது என்று கருதினார்கள்

ஆத்திகம் நாத்திகம் என்பதை உலகப் பொதுமையாக ஒருமுகப் பார்வையில் நிறுவது எளிதல்ல.  மேலைச் சிந்தனைகளும் இந்தியச் சிந்தனைகளும் அடிப்படையில் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை

இந்தியச் சிந்தனையில் கடவுள் பற்றிய கருத்து முரண்பாடுகள் அதிகம்.  வேதந்த அடிப்படையில் அமைந்த சைவ வைணவப் பிரிவுகளுக்கிடையே இருந்த முரண்பாடு வேதாந்த மதங்களுக்கும் திராவிட மதங்களான சமண பெளத்த மதங்கலுக்குகிடையே இருந்த முரண்பாடு எல்லாம் கடவுள் பற்றிய இந்திய சிந்தனையின் பல்வேறு கோணங்களையும் வெளிக்காட்டும்







​மதஎசுஇந்திரன்






2014-07-20 19:10 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:

--

சி. ஜெயபாரதன்

unread,
Jul 20, 2014, 12:46:07 PM7/20/14
to mintamil
\\\\The biggest challenge for mankind now, is his biological evolution vs his intellectual technological revolution. The latter is powerful and sophisticated but in the hands of idiots it is a devastating tool. ////


விஞ்ஞானிகள் இதுவரை உயிர் என்றால் என்ன என்று விஞ்ஞான விளக்கம் தர முடிய வில்லை. எந்த இரசாயன மூலகங்களோ, மூலக்கூறுகளோ உயிரை உண்டாக்குவதில்லை.  

உயிர் எப்படி மூட்டைக்குள் இருக்கும் குஞ்சுக்கு இணைகிறது என்று யாராவது விளக்க முடியுமா ?  உயிர் எங்கிருந்து வருகிறது, எங்கு போய் ஒளிகிறது என்று யாராவது எழுதியுள்ளாரா ?  கோடான கோடி உயிரினங்களுக்கு உயிர் அளிப்பது எது ? 

ஆங்கிலத்தில் உயிர் என்பதற்கு ஒரு தனிச்சொல் கூடக் கிடையாது. உயிர், ஆத்மா இரண்டு மட்டுமே மனிதனுக்கும் படைப்பாளிக்கும் உள்ள இணைப்பைக் காட்டுபவை.

சி. ஜெயபாரதன்



On Sat, Jul 19, 2014 at 8:14 PM, N. Kannan <navan...@gmail.com> wrote:
On 19 July 2014 23:47, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> wrote:
​Darwin & Richard Dawkins​ have been explaining all along the great systematic step by step stages of creation of human beings [Like the Automobile Cars, designed by Men] over several millions of years without telling us how & why they happened. 

I think he has answered those questions clearly in those videos.

How? Through Natural Selection.
Why? DNA drive for survival. It is a simple loop, one drives the other.


One example : If man has come out of monkeys, why that is not happening now ?  We are seeing flying butterflies coming out of crawling worms. How this great creative event happens everyday ?

I'm afraid the comparison is not correct. A butterfly coming out of a cocoon is metamorphosis. A man coming out of monkey is evolution.

How, when and why a great intellectual thinking human being has out of dull monkey ultimately ?

It is question of perspective. What looks improbable is possible through Natural Selection. The key factor is time.

The biggest challenge for mankind now, is his biological evolution vs his intellectual technological revolution. The latter is powerful and sophisticated but in the hands of idiots it is a devastating tool.

Kannan

சி. ஜெயபாரதன்

unread,
Jul 20, 2014, 2:30:31 PM7/20/14
to mintamil
If at all we agree to define God first :-) It is about the need for a God. Can we exist without the need for God. Science is not addressing the existing of God.

God, by definition, is omnipresent, omnipotent and omniscient. 

S. Jayabarathan


--

N. Kannan

unread,
Jul 21, 2014, 6:53:49 AM7/21/14
to மின்தமிழ்
On 21 July 2014 00:45, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> wrote:
\\\\The biggest challenge for mankind now, is his biological evolution vs his intellectual technological revolution. The latter is powerful and sophisticated but in the hands of idiots it is a devastating tool. ////


விஞ்ஞானிகள் இதுவரை உயிர் என்றால் என்ன என்று விஞ்ஞான விளக்கம் தர முடிய வில்லை. எந்த இரசாயன மூலகங்களோ, மூலக்கூறுகளோ உயிரை உண்டாக்குவதில்லை.  

ஐயா! இக்கருத்தைச் சொன்னபோது MH17 விமானம் யுக்ரைன் வானிவெளியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஒன்றுமே அறியாத 298 பேர் பலியாகியுள்ளனர்.

1. இந்த 298 பேரின் உயிரை எடுக்கும் உரிமையைப் போராளிகளுக்கு வழங்கியது எது?
2. கொரில்லாப் போர்முறை என்பது தொழில்நுட்பம் தரும் வசதியில் வேறு தளத்திற்குப் போய்விட்டது. அடுத்து நடக்க வேண்டியது அணுகுண்டைப் போட்டு உடைக்க வேண்டியதுதான்.

இச்செயலுக்குப் பின்புலமாக அமைவது நமது விலங்கு மனது. மெல்லிய உணர்வற்று வறண்டு போன வக்கிரம் பிடித்த உணர்வு. விலங்குகள் கொல்லும் போது தர்மத்தைப் பற்றி யோசிப்பதில்லை. Killer Instinct என்பார்கள். போராளிகளுக்கு இந்த உணர்வே மிகுதியாக இருந்ததால் இச்செயல் நடைபெற்றுள்ளது. முன்பு போலிருந்தால் நாலு பேரை அருவாளில் வெட்டிவிட்டுத் தணிந்திருப்பான். ஆனால் எந்த அலுப்புமில்லாமல் ஒரு சுவிட்சைத்தட்டினால் 32000 அடி உயரத்தில் பறக்கும் ஓர் வானூர்த்தியை 298 பேர்களோடு சுட்டுப்பொசுக்க முடிகிறது.

சடலங்களைப் பொறுக்கும் போது ஒரு போராளி சொன்னானாம், எனக்கும் நாலு குழந்தைகள் இருக்கு! இப்படி குஞ்சு, சுள்ளான் எல்லாம் வதங்கிப் போய்விட்டதேயென்று. சமகால தொழில்நுட்பம் நோவை நேரடியாகக் காட்டுவதில்லை. களம் கண்ட கவிஞர்கள் இழையில் சொல்லப்பட்ட யுத்தத்தில் நேருக்கு நேர் தர்மமாகக் கொல்லப்பட்டனர். நோவு தெரிந்தது. அதனால் அசோகன் பௌத்தனானான். ஆனால் இன்றைய தொழில் சிறந்த கொரில்லாப்போரில் நோவைக்காணாமல் சுட்டுப் பொசுக்கிவிட்டு பின்னால் வருந்த வேண்டியுள்ளது.

மனிதன் இருதலைக்கொள்ளி எறும்பு நிலையில் உள்ளான். ஒருபுறம் அடக்கமுடியாத விலங்கின் பரிணாமம். மற்றொரு புறம் அறிவு செய்த தொழில் நுட்பம். கையாளத்தெரியாமல் தவிக்கிறான். இதனால்தான் கார்ல் சாகன் சொல்கிறார், ‘மிகவும் நாகரீகமடைந்த கலாச்சாரங்களெல்லாம் இறுதியில் ஒன்றையொன்று அழித்துச் சாகுமென்று’. Evolution is blind. It does not care. Life will go on!

நா.கண்ணன் 

N. Kannan

unread,
Jul 21, 2014, 10:18:11 AM7/21/14
to மின்தமிழ்
On 21 July 2014 00:45, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> wrote:
\\\\The biggest challenge for mankind now, is his biological evolution vs his intellectual technological revolution. The latter is powerful and sophisticated but in the hands of idiots it is a devastating tool. ////


விஞ்ஞானிகள் இதுவரை உயிர் என்றால் என்ன என்று விஞ்ஞான விளக்கம் தர முடிய வில்லை. எந்த இரசாயன மூலகங்களோ, மூலக்கூறுகளோ உயிரை உண்டாக்குவதில்லை.  

ஐயா! நாமிங்கு எதிர் அணி அல்ல. தாங்களும் அறிவியலாளர். தமிழில் அறிவியல் சொல்பவரில் முன்னோடி தாங்கள். எனவே அறிவியலில் ஒரு கேள்வி எழுகிறது எனில் அதற்கான பதில் எங்கோ இருக்கிறது என்று பொருள். அது இதுவரை வந்த சரக்கில் இருக்கலாம், இனிவரப்போகும் சரக்கிலும் இருக்கலாம். 

இன்னொரு சுவாரசியத்தைக் கவனித்தீர்களா? வானவியல் குறித்து நிறைய எழுதுகிறீர்கள். நமது சமகாலப் புரிதல் எல்லாக் கேள்விகளுக்கும் விடையளித்து விட்டதா? இல்லையே? உயிரியலும் அது போல்தான். உயிரியல் என்றவுடன் ஒரு பதட்டம் வரக்காரணம் நாம் ஒரு உயிரி என்பதுதான்.


உயிர் எப்படி மூட்டைக்குள் இருக்கும் குஞ்சுக்கு இணைகிறது என்று யாராவது விளக்க முடியுமா ?  உயிர் எங்கிருந்து வருகிறது, எங்கு போய் ஒளிகிறது என்று யாராவது எழுதியுள்ளாரா ?  கோடான கோடி உயிரினங்களுக்கு உயிர் அளிப்பது எது ? 

தாங்களே கண்டு எழுதலாமே? ஏன் அறிவியல் சமூகத்திலிருந்து உங்களைப் பிரித்துக்கொள்கிறீர்கள்? அறிவியல் எப்படிச் செயல்படுகிறது என்று உங்களுத்தெரியும். இதுவரை தாங்கள் எழுதிய கட்டுரைகளையெல்லாம் உண்மை என்று நம்பியே தாங்கள் தமிழ்ப்படுத்துகிறீர்கள். அறிவியலை நம்பும் தாங்கள் அது இக்கேள்விகளுக்கு விடைபகரும் என நம்பவில்லையா? உங்கள் கட்டுரைகளை நாங்கள் எங்கணம் நம்புவது?

ஆங்கிலத்தில் உயிர் என்பதற்கு ஒரு தனிச்சொல் கூடக் கிடையாது. உயிர், ஆத்மா இரண்டு மட்டுமே மனிதனுக்கும் படைப்பாளிக்கும் உள்ள இணைப்பைக் காட்டுபவை.

இங்கொரு சிறு பிழை காண்கிறேன். உயிர் என்பதற்கு ஆங்கிலத்தில் சொல் இல்லை என்றால் என்ன? தமிழில் இருக்கிறதே! நாமெல்லோரும் அறிவியல்தானே பேசிக்கொண்டிருக்கிறோம். தமிழர் அறிவியலுக்கு எதிரி இல்லையே ;-)

Sir! Science is a journey from the known to the unknown. கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு. அறிவியல் என்பது நாம்தான். நம்மை நாமே நம்பாவிடில் ஏது நடக்கும் இங்கு?

நா.கண்ணன்

 
--

சி. ஜெயபாரதன்

unread,
Jul 21, 2014, 10:55:42 AM7/21/14
to mintamil
/// விஞ்ஞானிகள் இதுவரை உயிர் என்றால் என்ன என்று விஞ்ஞான விளக்கம் தர முடிய வில்லை. எந்த இரசாயன மூலகங்களோ, மூலக்கூறுகளோ உயிரை உண்டாக்குவதில்லை.  

உயிர் எப்படி மூட்டைக்குள் இருக்கும் குஞ்சுக்கு இணைகிறது என்று யாராவது விளக்க முடியுமா ?  உயிர் எங்கிருந்து வருகிறது, எங்கு போய் ஒளிகிறது என்று யாராவது எழுதியுள்ளாரா ?  கோடான கோடி உயிரினங்களுக்கு உயிர் அளிப்பது எது ? 

ஆங்கிலத்தில் உயிர் என்பதற்கு ஒரு தனிச்சொல் கூடக் கிடையாது. உயிர், ஆத்மா இரண்டு மட்டுமே மனிதனுக்கும் படைப்பாளிக்கும் உள்ள இணைப்பைக் காட்டுபவை.  ////


நண்பர் கண்ணன், 


இந்தக் கேள்விகளை நான் கேட்பது உன்னத பிரபஞ்சப் படைப்பாளியை நம்பாத நாத்திகரிடம். ஆங்கில விஞ்ஞான மேதைகள் பரிணாம ஞானி, டார்வினுக்கும், உயிரியல் மேதை ரிச்செர்டு டாகின்ஸுக்கும், பௌதிக ஞானி ஸ்டீபன் ஹாகின்ஸுக்கும் இந்தக் கேள்விகள்.  

அணையாத நித்திய மெழுகுவர்த்தியின் தீ மற்ற விளக்குகளை எரிய வைப்பது போல், பிரபஞ்சப் படைப்பளியே பூமியில் உயிரினத்துக்கு உயிர் கொடுப்பது என்பது என் கருத்து. 

உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் கடவுளால் முன்னரே திட்டமிட்டு இட்டபடி [Pre-programmed Living Beings] இயங்குபவை.  உதாரணங்கள் : புழு, பூச்சி, எலி, எறும்பு, மீன், தேனீ, பட்டாம் பூச்சி, சிட்டுக் குருவி, குரங்கு, மனிதன்.  அவை அனைத்தும் 14 பில்லியன் ஆண்டுகளாகப் படிப்படியாகத் திட்டமிட்டு படைப்பாளி தோற்றுவித்த  படைப்புகளே.  

பிரஞ்பச இயக்கங்கள் அனைத்தும் இருவகைப்படும் : மனித இயக்கங்கள், இயற்கை இயக்கங்கள்.   
  

சி. ஜெயபாரதன்.



--

crazy mohan

unread,
Jul 21, 2014, 11:42:07 AM7/21/14
to vallamai, min tamil, தமிழ் சிறகுகள்
’’உண்டு’’ என்பதல்ல ஆத்திகம்....’’இல்லை’’ என்பதல்ல நாத்திகம்....நிதர்சனமாக உள்ளதை உண்டு என்றும், அனுபவபூர்வமாக உணர்ந்த இல்லாததை இல்லை என்று சொல்லிக் கொண்டு எவரும் திரியமாட்டார்கள்....திரிந்தால் அது பேத்திகம்....ஆக....பிரச்சினை....வேண்டும், வேண்டாம் என்பதே....அடியேன் வல்ளுவர் கட்சி ‘’வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு-யாண்டும் இடும்பை இல’’.....


2014-07-21 20:58 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
குறிப்பாக இந்த இழையில் நாம் எவ்வளவு தடவை பார்த்தாலும் தகும் என்றபடி முக்கியமான சில வீடியோக்களை அறிமுகப் படுத்த விழைகிறேன். முதலில் Open Mindedness என்னும் வீடியோ. 

ஆத்திகரும் நாத்திகரைப் பார்த்து Be Open Minded என்கிறார். நாத்திகரும் அதையே சொல்கிறார். மத நூல்களே உண்மைகள் என்று கருதுவோரும் அதைத்தான் சொல்கிறார். விஞ்ஞானிகளும் அதையே சொல்கிறார்கள். 

யார் யாரைப் பார்த்துச் சொல்வது சரியாக இருக்கும்? ஏன்? என்று அறிய இந்தக் கற்றுத் தரும் வீடியோ -- 



***

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Kannan

unread,
Jul 21, 2014, 10:37:08 PM7/21/14
to மின்தமிழ்
இந்தக் கேள்விகளை நான் கேட்பது உன்னத பிரபஞ்சப் படைப்பாளியை நம்பாத நாத்திகரிடம். ஆங்கில விஞ்ஞான மேதைகள் பரிணாம ஞானி, டார்வினுக்கும், உயிரியல் மேதை ரிச்செர்டு டாகின்ஸுக்கும், பௌதிக ஞானி ஸ்டீபன் ஹாகின்ஸுக்கும் இந்தக் கேள்விகள்.  
>>>

உங்கள் வானியல் உண்மைகளைச் சொன்ன அதே விஞ்ஞானிகள் :-)

ஒரு போசான் துகள், தூரத்தில் வெடித்துச் சிதறும் சூப்பர்நோவா, நீர் ஏன் இருதுருவத்தன்மை கொண்டுள்ளது? ஏன் கற்பூரம் திரவ நிலை அடையாமல் ஆவியாகிவிடுகிறது? இவையெல்லாமும் அறிவியல் வினாக்கள்தான். இவை நம்மைப் பாதிப்பதில்லை. குரங்கிலிருந்து மனிதன் வந்தான் எனில் அது நம்மை உலுப்புகிறது. மனிதன் தேவனின் குழந்தைகள் என்றுதான் பல சம்பிரதாயங்கள் சொல்கிறன. அதுவே உவப்பாக உள்ளன. நம்மிடமுள்ள மிருகத்தைக் காணக் கூச்சப்படுகிறோம், நாணுகிறோம். அதுவே நம் பிரச்சனை ;-) அதைக்காணாதவரை நமக்கு உய்வில்லை :-)

அணையாத நித்திய மெழுகுவர்த்தியின் தீ மற்ற விளக்குகளை எரிய வைப்பது போல், பிரபஞ்சப் படைப்பளியே பூமியில் உயிரினத்துக்கு உயிர் கொடுப்பது என்பது என் கருத்து. 

அடிப்படையாக நோக்கினால் இது சரிதான். ஆனால், அப்படைப்பாளி ஒவ்வொரு உயிரினத்தையும் பார்த்துப்பார்த்துச் செய்தான் என்பது பிழை. 


உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் கடவுளால் முன்னரே திட்டமிட்டு இட்டபடி [Pre-programmed Living Beings] இயங்குபவை.  உதாரணங்கள் : புழு, பூச்சி, எலி, எறும்பு, மீன், தேனீ, பட்டாம் பூச்சி, சிட்டுக் குருவி, குரங்கு, மனிதன்.  அவை அனைத்தும் 14 பில்லியன் ஆண்டுகளாகப் படிப்படியாகத் திட்டமிட்டு படைப்பாளி தோற்றுவித்த  படைப்புகளே.  

பிரஞ்பச இயக்கங்கள் அனைத்தும் இருவகைப்படும் : மனித இயக்கங்கள், இயற்கை இயக்கங்கள்.   

இது உங்கள் நோக்காக இருக்கலாம். ஆனால் அறிவில்படி இதை நிரூபிக்க முடியாது. கூர்தலியல் உண்மை. அப்படித்தான் உயிர்கள் பரிணாமித்தன. அதனால் கடவுள் இல்லை என்று பொருள் இல்லை (இங்குதான் கடவுளை நாம் எப்படி விளங்கிக்கொள்கிறோம் என்பது முக்கியப்படுகிறது). ஒரு இந்துவால் மிக எளிதாக கூர்தலறத்தை ஏற்றுக்கொள்ளமுடியும். அதில் எந்த முரண்பாட்டையும் நான் காணவில்லை.

தாங்கள் அமித் கோஸ்வாமி எழுதிய Self Aware Universe எனும் புத்தகத்தைப் படிக்கவும். சில தெளிவுகள் கிடைக்கலாம்.


நா.கண்ணன்
 

நாளைய தமிழ்

unread,
Jul 21, 2014, 11:00:40 PM7/21/14
to tamizhs...@googlegroups.com, min tamil, vallamai
மனிதர்கள் மூன்றுவகை 

இறைவனை ஏற்காதவர்கள் 

இறைவனை சந்தேகமின்றி ஏற்பவர்கள் 

இறைவனை தேடுபவர்கள் 


முதல் வகை - மூர்க்கத்தனமானவர்கள் 

இரண்டாவது வகை -  சுய சிந்தனை அற்ற மூடர்கள் 



அனைத்து மதங்களையும் உருவாக்கியவர்கள் மூன்றாவது வகையினரே 
நாமும் அதுவே 


அறிவியலும் - மெஞ்ஞானமும் ஒன்றே 
இரண்டிலும் தேடுதல் உண்டு 
இரண்டும் நமக்கும் உண்டு.


தேமொழி

unread,
Jul 21, 2014, 11:40:46 PM7/21/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vall...@googlegroups.com


On Monday, July 21, 2014 8:00:40 PM UTC-7, Scientific Tamil University wrote:
மனிதர்கள் மூன்றுவகை 

இறைவனை ஏற்காதவர்கள் 

இறைவனை சந்தேகமின்றி ஏற்பவர்கள் 

இறைவனை தேடுபவர்கள் 


முதல் வகை - மூர்க்கத்தனமானவர்கள் 

இரண்டாவது வகை -  சுய சிந்தனை அற்ற மூடர்கள்  
 ஆகா!! இதை பெரியார் சொன்னால் மக்கள் கொதித்தெழுவார்களே!!!!

செல்வன்

unread,
Jul 21, 2014, 11:48:28 PM7/21/14
to vallamai, mintamil

2014-07-21 22:40 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Monday, July 21, 2014 8:00:40 PM UTC-7, Scientific Tamil University wrote:
மனிதர்கள் மூன்றுவகை 

இறைவனை ஏற்காதவர்கள் 

இறைவனை சந்தேகமின்றி ஏற்பவர்கள் 

இறைவனை தேடுபவர்கள் 


முதல் வகை - மூர்க்கத்தனமானவர்கள் 

இரண்டாவது வகை -  சுய சிந்தனை அற்ற மூடர்கள்  
 ஆகா!! இதை பெரியார் சொன்னால் மக்கள் கொதித்தெழுவார்களே!!!!


:-)

இம்மாதிரி வகைபடுத்தல் எல்லாம் வகைபடுத்தும் நம் மன ஓட்டத்தை வெளிகாட்ட உதவுமே ஒழிய உண்மையில் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை வெளிகாட்டாது.

நோபல் பரிசு வாங்கிய விஞ்ஞானிகளில் பலர் கடவுள் பக்தர்கள். அவர்கள் முழு மூடர்கள், பகுத்தறிவு அற்றவர்கள் என கூற முடியுமா?

கடவுள் மறுப்பாளர்களில் நீட்சே, மார்க்ஸ் மாதிரி பெரிய அறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சுயசிந்தனை அற்ற மூடர்கள் என சொல்ல முடியுமா?

ஆக ஆத்திகமும், நாத்திகமும் நம்பிக்கையின் இரு வேறு நிலைகள். அது ஒருவரது அறிவை எடைபோட பயன்படுத்தபடுவதில் பொருள் இல்லை.


--


கண்டங்கள் கண்டுவியக்கும்
இனி ஐநாவும் உன்னை அழைக்கும் !

It is loading more messages.
0 new messages