பொதுவாக, பிறந்தநாள் விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலேயே கொண்டாடப் படுகின்றன. இறந்தவர்களுக்கான திவசங்கள் திதி அடிப்படையில். ஆனால் இராம நவமி , கோகுலாஷ்டமி ஆகிய பிறந்தநாள் விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலே கொண்டாடப்படாமல் திதி அடிப்படையில். கொண்டாடப் படுகின்றனவே. ஏன் ? விளக்கம் தெரிந்தவர்கள் பகிரலாமே.
All Pooja's are based on thithis. Vinayaka chaturthi, Durgashtami Vijaya dasami, with some exceptions.
பொதுவாக, பிறந்தநாள் விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலேயே கொண்டாடப் படுகின்றன. இறந்தவர்களுக்கான திவசங்கள் திதி அடிப்படையில். ஆனால் இராம நவமி , கோகுலாஷ்டமி ஆகிய பிறந்தநாள் விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலே கொண்டாடப்படாமல் திதி அடிப்படையில். கொண்டாடப் படுகின்றனவே. ஏன் ? விளக்கம் தெரிந்தவர்கள் பகிரலாமே.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பொதுவாக, பிறந்தநாள் விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலேயே கொண்டாடப் படுகின்றன. இறந்தவர்களுக்கான திவசங்கள் திதி அடிப்படையில். ஆனால் இராம நவமி , கோகுலாஷ்டமி ஆகிய பிறந்தநாள் விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலே கொண்டாடப்படாமல் திதி அடிப்படையில். கொண்டாடப் படுகின்றனவே. ஏன் ? விளக்கம் தெரிந்தவர்கள் பகிரலாமே.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மனிதர்கள் பிறந்த நாட்கள் நட்சத்திரங்கள் அடிப்படையிலும் , தெய்வங்கள் பிறந்த நாட்கள் திதிகளின் அடிப்படையிலும் கொண்டாடப் படுவது ஏன்
பொதுவாக, பிறந்தநாள் விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலேயே கொண்டாடப் படுகின்றன. இறந்தவர்களுக்கான திவசங்கள் திதி அடிப்படையில். ஆனால் இராம நவமி , கோகுலாஷ்டமி ஆகிய பிறந்தநாள் விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலே கொண்டாடப்படாமல் திதி அடிப்படையில். கொண்டாடப் படுகின்றனவே. ஏன் ? விளக்கம் தெரிந்தவர்கள் பகிரலாமே.
நா. கணேசன்
--
அன்பின் கணேசன் அவர்களுக்கு, வணக்கம். தகவல்களுக்கு நன்றி., மனிதர்கள் பிறந்த நாட்கள் நட்சத்திரங்கள் அடிப்படையிலும் , தெய்வங்கள் பிறந்த நாட்கள் திதிகளின் அடிப்படையிலும் கொண்டாடப் படுவது ஏன் என்பதே என் ஐயம்.ஐயம் தீர்ந்தபாடில்லை.
2016-08-26 10:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Thursday, August 25, 2016 at 4:55:26 AM UTC-7, singanenjan wrote:பொதுவாக, பிறந்தநாள் விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலேயே கொண்டாடப் படுகின்றன. இறந்தவர்களுக்கான திவசங்கள் திதி அடிப்படையில். ஆனால் இராம நவமி , கோகுலாஷ்டமி ஆகிய பிறந்தநாள் விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலே கொண்டாடப்படாமல் திதி அடிப்படையில். கொண்டாடப் படுகின்றனவே. ஏன் ? விளக்கம் தெரிந்தவர்கள் பகிரலாமே.
நக்ஷத்திரங்கள் கணக்கு மிகப் பழமையானவை. வேதத்துக்கு முன்பும், வேதங்களிலும் காணப்படுவது. பழைய மாதங்களின் நாள்கள் 27 (அ) 28 நட்சத்திரப்பெயர்களால் இருந்தன. அதனால், மாதப் பெயர்கள் பௌர்ணமி எந்த நட்சத்திரமோ அதனால். ஒரு அரசனின் பிறந்த நாள் ஜன்ம நட்சத்திரம் குறிப்பிடப்படுகிறது.ஆனால், பாபிலோனில் இருந்து பிற்காலத்தில் வந்தவை வாரம். வாரத்துக்கு ஏழு நாள் என கோளின் பெயரால் குறிப்பிடும் கிழமைகள்.திதி அதற்கும் பின்னால் எனக் கருதலாம். 1,2,3, ... என்று எளிமையாக பௌர்ணமி, அமாவாசையை வைத்துச் சொல்வது.A master of this history was Prof. K. D. Abhyankar whom I was fortunate to listen once. He worked in Kodaikanal for many years, went to UC Berkeley. and was at Hyderabad for decades.நா. கணேசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
மாத திதி நக்ஷத்ரங்கள் மொத்தமும் எவ்வித மாற்றமும் இன்றி தொடரும் நிகழ்வுகள்
உதாரணமாக, சித்தரை மாத பௌர்ணமி சித்தரை நக்ஷத்ரம் இருக்கும் போது ஏற்படும்.
அதை போலவே, கோகுலாஷ்டமி என்று பெயர் இருந்தாலும், ஆவணி மாதம் ரோஹிணி நக்ஷத்ரம் வரும் போது, திதி பொதுவாகவே அஷ்டமியாகவே இருக்கும். நமக்கு நாள் துவக்கம் சூரியோதயம் ஆதலால், உதயாதி நாழிகை கொண்டு நாட்கள் மாறலாம். உதாரணமாக, ஆவணியில் அஷ்டமி மாலை 7 மணிக்கு துவங்குமானால், மறுநாள் காலையே பண்டிகை நாளாக கொளப்படும். இதற்கு காரணம் இருட்டியபின் சமையல் செய்தல் மற்றும் உணவு கொள்ளாத நமது வழக்கம்.
ஆக, மனிதனோ இறைவனோ பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நக்ஷத்ர கணக்கு இருக்கிறது. அடையாள படுத்தும் பெயர் தான் மாற்றம் பெற்றுள்ளது.
திதி சந்தரமானம் எனும் சந்த்ரோதைய கணக்கில் அமைவதால் சில தவணைகளில் ஒரு நாள் முன் பின் திதி வரும்.
மூதாதையர் திதி என்பது, ஒரு நாளில் எத்துனை நாழிகை திதி இருக்கிறது என்பதை பார்த்து செய்யப்படுவது. பிறந்தநாள் என்பது அவரவர் வழக்கப்படி துவக்கத்திலேயோ இல்லை பிச்சம் எனும் சொற்ப நாழிகை இருக்கும் காலத்திலேயோ செய்யப்படும்
கடமைகள் என வரும் போது பிச்சம் பார்க்காது, அவகாசம் - நாள் அமைந்தவுடன் உடனே செய்யவேண்டும். கொண்டாட்டங்களில் அத்துனை அவசரம் காட்ட வேண்டாம் என்பது பெரியோர் திருவுள்ளம்
From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of Singanenjam Sambandam
Sent: 26 August 2016 10:48
To: mint...@googlegroups.com
Subject: Re: [MinTamil] Re: நட்சத்திரமும் -திதியும்
அன்பின் கணேசன் அவர்களுக்கு, வணக்கம். தகவல்களுக்கு நன்றி.
, மனிதர்கள் பிறந்த நாட்கள் நட்சத்திரங்கள் அடிப்படையிலும் , தெய்வங்கள் பிறந்த நாட்கள் திதிகளின் அடிப்படையிலும் கொண்டாடப் படுவது ஏன் என்பதே என் ஐயம்.
ஐயம் தீர்ந்தபாடில்லை.
2016-08-26 10:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Thursday, August 25, 2016 at 4:55:26 AM UTC-7, singanenjan wrote:
பொதுவாக, பிறந்தநாள் விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலேயே கொண்டாடப் படுகின்றன. இறந்தவர்களுக்கான திவசங்கள் திதி அடிப்படையில். ஆனால் இராம நவமி , கோகுலாஷ்டமி ஆகிய பிறந்தநாள் விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலே கொண்டாடப்படாமல் திதி அடிப்படையில். கொண்டாடப் படுகின்றனவே. ஏன் ? விளக்கம் தெரிந்தவர்கள் பகிரலாமே.
நக்ஷத்திரங்கள் கணக்கு மிகப் பழமையானவை. வேதத்துக்கு முன்பும், வேதங்களிலும் காணப்படுவது. பழைய மாதங்களின் நாள்கள் 27 (அ) 28 நட்சத்திரப்பெயர்களால் இருந்தன. அதனால், மாதப் பெயர்கள் பௌர்ணமி எந்த நட்சத்திரமோ அதனால். ஒரு அரசனின் பிறந்த நாள் ஜன்ம நட்சத்திரம் குறிப்பிடப்படுகிறது.
ஆனால், பாபிலோனில் இருந்து பிற்காலத்தில் வந்தவை வாரம். வாரத்துக்கு ஏழு நாள் என கோளின் பெயரால் குறிப்பிடும் கிழமைகள்.
திதி அதற்கும் பின்னால் எனக் கருதலாம். 1,2,3, ... என்று எளிமையாக பௌர்ணமி, அமாவாசையை வைத்துச் சொல்வது.
A master of this history was Prof. K. D. Abhyankar whom I was fortunate to listen once. He worked in Kodaikanal for many years, went to UC Berkeley. and was at Hyderabad for decades.
நா. கணேசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
இதற்கு மேலிருந்த கருத்துக்களில் கேள்வியில்லை.
- பொதுவாக, மனிதர்களுக்குப் பிறந்தநாளாக நட்சத்திரமும், இறந்தநாளாகத் திதியும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அது ஏன் என்று விசாரித்து எழுதுகிறேன்.
- கடவுளர்களுக்கு [சிவனைத் தவிர] பிறந்த நட்சத்திரம் உண்டு.
- சிலசமயம் திதி ஏனென்றும், நட்சத்திரம் ஏனென்றும் கேள்வி வருவது நியாயமே.
- நம்பிக்கையை மதிக்கவேண்டும்.
- நம்பாவிட்டால் ஒதுக்கவேண்டும்.
அபிஜித் என்பது முஹூர்த்தம். நக்ஷத்ரம் அல்ல. உச்சி போதும் நடுநசியும் அபிஜித். இது வினாடி அளவினதான க்ஷணநேரம்
அபிஜித் ஜனனம் நிகழ்வு எந்த அடைவுகளின் கட்டுபாட்டில் இல்லாது நிற்கும். நன்மையே உருவான நேரம்.
மும்மூர்த்திகளுக்கும் நக்ஷத்ரம் இல்லை. வைணவ குரலாக முறையே நாரணன், பிரமன் ருத்திரன் என்றாலும் சைவ குரலாக மாற்றி சொன்னாலும், நக்ஷத்ரங்களின் படைப்பு இதற்கு பிறகுதான். சூரியனும் சந்தரனும் இல்லாத போது, நக்ஷத்ரங்கள் படைக்கப்படுமுன் இன்னார் இன்ன நக்ஷத்ரத்தில் பிறந்தார் என்பது தவறு. சிவனுக்கு பிரிதியான நக்ஷத்ரம் ஆதிரை. மாலுக்கு திருவோணம். அவ்வளவே
மனிதன் பிறந்த நாள் நக்ஷத்ரம் அடிப்படை என்பது கொண்ட்டாம். முன்னோர் திதி என்பது கடமை. ஒரு நாளைக்கு எத்துனை நாழிகை திதி நிற்கிறது என்று பார்க்க வேண்டும். 20 நாழிகை இருந்தால் அன்றைய நாள் அத்தகைய திதி எனலாம். நாளை கூர்ந்து கவனிக்க உதவுவது திதி.
நக்ஷத்ரம் பொதுவானது. இது நாளை குறிப்பிட உதவாது. இன்று இன்ன நக்ஷத்ரம் என்பது நிகழ்வின் நேரத்தில் எது நக்ஷத்ரமோ அதையே கொள்ளலாம். நக்ஷத்ரம் நேரத்தை குறிக்க வல்லது. நேரம் கடந்து விட்டது என்பதை முஹூர்த்தம் தவறி விட்டது என்று சொல்லி கேட்டிருக்கலாம். இது நக்ஷத்ரம் கடந்து செல்வதை குறிக்கிறது.
ஆக, மனிதன் பிறந்தான் என்பதை நேரத்தை முன்னிருத்தியும், இன்னார் மறைந்தார் என்பதை நாளை கொண்டும் குறிக்கப்பட்டுள்ளது.
இன்ன நாளில் கடமை செய் எனும் போது நேரத்தை மீதுள்ள முக்கியதுவத்தை குறைத்தது, காலம் கடந்தாலும் கடமையை முடிக்க வேண்டும் என்பது, கொண்டாட்டத்தின் போது நேரத்தின் மீது கவனம் செலுத்தியது, சிறப்புற நேரத்தில் கொண்டாடி விடுங்கோள் என்பது.
இவண்
ஜலசயனன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "
மின்தமிழ்" group.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "
மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
அபிஜித் என்பது முஹூர்த்தம். நக்ஷத்ரம் அல்ல. உச்சி போதும் நடுநசியும் அபிஜித். இது வினாடி அளவினதான க்ஷணநேரம்
அபிஜித் ஜனனம் நிகழ்வு எந்த அடைவுகளின் கட்டுபாட்டில் இல்லாது நிற்கும். நன்மையே உருவான நேரம்.
மும்மூர்த்திகளுக்கும் நக்ஷத்ரம் இல்லை. வைணவ குரலாக முறையே நாரணன், பிரமன் ருத்திரன் என்றாலும் சைவ குரலாக மாற்றி சொன்னாலும், நக்ஷத்ரங்களின் படைப்பு இதற்கு பிறகுதான். சூரியனும் சந்தரனும் இல்லாத போது, நக்ஷத்ரங்கள் படைக்கப்படுமுன் இன்னார் இன்ன நக்ஷத்ரத்தில் பிறந்தார் என்பது தவறு. சிவனுக்கு பிரிதியான நக்ஷத்ரம் ஆதிரை. மாலுக்கு திருவோணம். அவ்வளவே
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "
மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
எனது முந்தைய மடல்
From: Jalasayanan [mailto:jalas...@gmail.com]
Sent: 26 August 2016 11:13
To: 'mint...@googlegroups.com'
Subject: RE: [MinTamil] Re: நட்சத்திரமும் -திதியும்
மாத திதி நக்ஷத்ரங்கள் மொத்தமும் எவ்வித மாற்றமும் இன்றி தொடரும் நிகழ்வுகள்
உதாரணமாக, சித்தரை மாத பௌர்ணமி சித்தரை நக்ஷத்ரம் இருக்கும் போது ஏற்படும்.
அதை போலவே, கோகுலாஷ்டமி என்று பெயர் இருந்தாலும், ஆவணி மாதம் ரோஹிணி நக்ஷத்ரம் வரும் போது, திதி பொதுவாகவே அஷ்டமியாகவே இருக்கும். நமக்கு நாள் துவக்கம் சூரியோதயம் ஆதலால், உதயாதி நாழிகை கொண்டு நாட்கள் மாறலாம். உதாரணமாக, ஆவணியில் அஷ்டமி மாலை 7 மணிக்கு துவங்குமானால், மறுநாள் காலையே பண்டிகை நாளாக கொளப்படும். இதற்கு காரணம் இருட்டியபின் சமையல் செய்தல் மற்றும் உணவு கொள்ளாத நமது வழக்கம்.
ஆக, மனிதனோ இறைவனோ பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நக்ஷத்ர கணக்கு இருக்கிறது. அடையாள படுத்தும் பெயர் தான் மாற்றம் பெற்றுள்ளது.
திதி சந்தரமானம் எனும் சந்த்ரோதைய கணக்கில் அமைவதால் சில தவணைகளில் ஒரு நாள் முன் பின் திதி வரும்.
மூதாதையர் திதி என்பது, ஒரு நாளில் எத்துனை நாழிகை திதி இருக்கிறது என்பதை பார்த்து செய்யப்படுவது. பிறந்தநாள் என்பது அவரவர் வழக்கப்படி துவக்கத்திலேயோ இல்லை பிச்சம் எனும் சொற்ப நாழிகை இருக்கும் காலத்திலேயோ செய்யப்படும்
கடமைகள் என வரும் போது பிச்சம் பார்க்காது, அவகாசம் - நாள் அமைந்தவுடன் உடனே செய்யவேண்டும். கொண்டாட்டங்களில் அத்துனை அவசரம் காட்ட வேண்டாம் என்பது பெரியோர் திருவுள்ளம்
இவண்
ஜலசயனன்
From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of Singanenjam Sambandam
Sent: 26 August 2016 14:02
To: mint...@googlegroups.com
Subject: Re: [MinTamil] Re: நட்சத்திரமும் -திதியும்
திரு சல சயனன் அவர்களுக்கு நன்றி,
ஆனால் இன்னும் ஐயத்திற்கு விடை கிடைக்க வில்லை. இராமர், கிருஷ்ணர், பிள்ளையார் இவர்கள் பிறந்தபோது திதியும் இருந்திருக்கும்.....நட்சத்திரமும் இருந்திருக்கும் . அப்படியிருக்க , அவர்கள் பிறந்த நாளை . நட்சத்திர அடிப்படையில் கொள்ளாமல் , திதி அடிப்படையில் கொள்வது ஏன் ......இதுவே ஐயம்.
2016-08-26 13:37 GMT+05:30 Jalasayanan <jalas...@gmail.com>:
அபிஜித் என்பது முஹூர்த்தம். நக்ஷத்ரம் அல்ல. உச்சி போதும் நடுநசியும் அபிஜித். இது வினாடி அளவினதான க்ஷணநேரம்
அபிஜித் ஜனனம் நிகழ்வு எந்த அடைவுகளின் கட்டுபாட்டில் இல்லாது நிற்கும். நன்மையே உருவான நேரம்.
மும்மூர்த்திகளுக்கும் நக்ஷத்ரம் இல்லை. வைணவ குரலாக முறையே நாரணன், பிரமன் ருத்திரன் என்றாலும் சைவ குரலாக மாற்றி சொன்னாலும், நக்ஷத்ரங்களின் படைப்பு இதற்கு பிறகுதான். சூரியனும் சந்தரனும் இல்லாத போது, நக்ஷத்ரங்கள் படைக்கப்படுமுன் இன்னார் இன்ன நக்ஷத்ரத்தில் பிறந்தார் என்பது தவறு. சிவனுக்கு பிரிதியான நக்ஷத்ரம் ஆதிரை. மாலுக்கு திருவோணம். அவ்வளவே
மனிதன் பிறந்த நாள் நக்ஷத்ரம் அடிப்படை என்பது கொண்ட்டாம். முன்னோர் திதி என்பது கடமை. ஒரு நாளைக்கு எத்துனை நாழிகை திதி நிற்கிறது என்று பார்க்க வேண்டும். 20 நாழிகை இருந்தால் அன்றைய நாள் அத்தகைய திதி எனலாம். நாளை கூர்ந்து கவனிக்க உதவுவது திதி.
நக்ஷத்ரம் பொதுவானது. இது நாளை குறிப்பிட உதவாது. இன்று இன்ன நக்ஷத்ரம் என்பது நிகழ்வின் நேரத்தில் எது நக்ஷத்ரமோ அதையே கொள்ளலாம். நக்ஷத்ரம் நேரத்தை குறிக்க வல்லது. நேரம் கடந்து விட்டது என்பதை முஹூர்த்தம் தவறி விட்டது என்று சொல்லி கேட்டிருக்கலாம். இது நக்ஷத்ரம் கடந்து செல்வதை குறிக்கிறது.
ஆக, மனிதன் பிறந்தான் என்பதை நேரத்தை முன்னிருத்தியும், இன்னார் மறைந்தார் என்பதை நாளை கொண்டும் குறிக்கப்பட்டுள்ளது.
இன்ன நாளில் கடமை செய் எனும் போது நேரத்தை மீதுள்ள முக்கியதுவத்தை குறைத்தது, காலம் கடந்தாலும் கடமையை முடிக்க வேண்டும் என்பது, கொண்டாட்டத்தின் போது நேரத்தின் மீது கவனம் செலுத்தியது, சிறப்புற நேரத்தில் கொண்டாடி விடுங்கோள் என்பது.
இவண்
ஜலசயனன்
From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
Sent: 26 August 2016 12:27
To: மின்தமிழ்
Subject: Re: [MinTamil] Re: நட்சத்திரமும் -திதியும்
On Thursday, August 25, 2016 at 11:36:46 PM UTC-7, oruarizonan wrote:
இதற்கு மேலிருந்த கருத்துக்களில் கேள்வியில்லை.
இதில்தான் கேள்வி ...
- கடவுளர்களுக்கு [சிவனைத் தவிர] பிறந்த நட்சத்திரம் உண்டு.
திருவாதிரை? அது சிவனின் நட்சத்திரம் என்று கூறி கேள்விப்பட்டுள்ளேன்.
சிதம்பரத்தில் தனக்கு பிறந்த நட்சத்திரம் தெரியாது என யாராவது அர்ச்சனை செய்யும்பொழுது சொன்னால், default ஆக திருவாதிரை நட்சத்திரத்திற்கு அர்ச்சனை நடக்கும்.
- சிலசமயம் திதி ஏனென்றும், நட்சத்திரம் ஏனென்றும் கேள்வி வருவது நியாயமே.
- நம்பிக்கையை மதிக்கவேண்டும்.
- நம்பாவிட்டால் ஒதுக்கவேண்டும்.
நியாயமான கேள்வி வந்தால் விளக்கம் தெரிந்து கொள்ள விரும்புவதும் நியாயமான முறையே . அதற்கும் நம்பிக்கைக்கும் தொடர்பில்லை.
அபிஜித் ரோகிணியாக மாறியது பற்றியும் விளக்கம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
நன்றி.
..... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "
மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "
மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
சமணக்கொள்கைகளை பற்றி நான் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை.
விக்கி இணைப்பிலும் தெளிவாக இது ஒரு நக்ஷத்ரமாக கொள்ள இயலாது என்பதையும், இது 4 பாகை கொண்ட நக்ஷத்ரம் இல்லை என்பதும் உள்ளது.
ரோஹிணி நடுநிசியில் ஆவணி அஷ்டமியில் இறைவன் திருவவதாரம். இப்படித்தான் ஆதார நூலான பாகவதத்தில் உள்ளது.
“மகாபாரதத்தில்” என்று விக்கியில் குறிப்பிடப்பட்டுள்ளது, “ஹரிவம்ஸ புராண”த்தில் உள்ளது என அடைப்புக்குறிகள் காண்பிக்கின்றன, இது சமண நூல். இயற்றியவர் ஜீனசேனர். இதில் சமண துறவி நேமிநாதர் க்ருஷ்ணரின் உறவினராக இப்புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளார். இதில் உள்ள பாணடவர் கதைகளும் மகாபாரதத்தில் இருந்து மிகவும் மாறுபட்டவை.
From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
Sent: 26 August 2016 14:04
To: மின்தமிழ்
Subject: Re: [MinTamil] Re: நட்சத்திரமும் -திதியும்
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "
மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
//கருப்பு இங்கேயும் துக்கத்தைக் குறிப்பதுதான். 26.01.1965 அன்று , எங்கள் வீட்டுப் பெரியவர்களை காவல் துறை கைது செய்துவிட்டதால் , தெரு முழுக்க கறுப்புக் கொடி கட்டி , துக்கநாளாக அனுசரித்தது , இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது.இனி, வெள்ளை என்பது துக்கத்தை குறிக்கும் நிறம் என்பதை ஏற்றுக் கொள்ள இயல வில்லை. //
//அன்பின் அரிசோனன் ஐயா, வணக்கம்.நீங்கள் எழுதியுள்ள ,12 ராசிகள், 27 மீன்கள், 15 திதிகள் இவை யாவரும் அறிந்ததே. எனினும் விரிவான பதிலுக்கு நன்றி. இந்த சூரிய வட்டம்.....சந்திர வட்டம் இவை பற்றி விளக்கினால் பயனுறுவேன். மீண்டும் நன்றி.//
//திருவாதிரை? அது சிவனின் நட்சத்திரம் என்று கூறி கேள்விப்பட்டுள்ளேன்.சிதம்பரத்தில் தனக்கு பிறந்த நட்சத்திரம் தெரியாது என யாராவது அர்ச்சனை செய்யும்பொழுது சொன்னால், default ஆக திருவாதிரை நட்சத்திரத்திற்கு அர்ச்சனை நடக்கும். //
அபிஜித் என்பது முஹூர்த்தம். நக்ஷத்ரம் அல்ல. உச்சி போதும் நடுநசியும் அபிஜித். இது வினாடி அளவினதான க்ஷணநேரம்
அபிஜித் ஜனனம் நிகழ்வு எந்த அடைவுகளின் கட்டுபாட்டில் இல்லாது நிற்கும். நன்மையே உருவான நேரம்.
திருவாதிரை என்பது ஒரையன் நட்சத்திரக் கூட்டத்தில் [consellation] இருக்கும் பீட்டல்ஜுஸ் [Betlegeuse] என்னும் நட்சத்திரம் என்பதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
நாம் வணங்கும் தெய்வங்களின் அவதார தினம் மற்றும் பிறந்தநாள், மற்றும் நம் ஹறிந்துக்களின் பண்டிகைகள் அனைத்தும் நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன. கோகுலாஷ்டமி, ராம நவமி, நரசிம்ம ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, முருகனுக்குரிய வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், மகா சிவராத்திரி இவை அனைத்தும் தமிழ் மாதங்களின் அடிப்படையில் அந்தந்த நட்சத்திரத்திற்குரிய நாட்களில் தான் கொண்டாடப்படுகிறது. எனவே நம் பிறந்தநாளையும் தமிழ் மாதங்களை அடிப்படையாக வைத்து அந்தந்த நட்சத்திரத்திற்குரிய நாளன்று தான் கொண்டாடவேண்டும்.
அடுத்து கிருஷ்ணர் ...கிருஷ்ணர் பிறந்த நட்சத்திரம் ரோஹிணி(ஆனால் சமணர் நம்பிக்கையின்படி அவர் பிறந்த நட்சத்திரம் அபிஜித் நட்சத்திரம்)
ஜோதிட அடிப்படையில் ஒருநாளில் 18 மணி நேரத்திற்கு மேல் எந்த நட்சத்திரம் இருக்கிறதோ அந்த நாளை நட்சத்திர அடிப்படையில் பிறந்த நாளாகக் கொண்டாடப் படவேண்டும் என்று தெரிகிறது.பார்க்க: http://rightmantra.com/?p=7610
//கிருஷ்ணர் பிறந்த நட்சத்திரம் ரோஹிணி
ஆவணி மாத தேய்பிறை எட்டாம் நாள் (அஷ்டமி) = கோகுலாஷ்டமி எனக் கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு கோகுலாஷ்டமி வந்தது ஆகஸ்ட் 25, 2016அந்த தேய்பிறை அஷ்டமி நாளின் நட்சத்திரம் "கார்த்திகை"
//சென்ற ஆண்டு கோகுலாஷ்டமி வந்தது செப்டெம்பர் 5, 2015
அந்த தேய்பிறை அஷ்டமி நாளின் நட்சத்திரம் "கார்த்திகை & ரோஹிணி"
இந்த நாளில் கிருஷ்ணர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது//
ஜோதிட அடிப்படையில் ஒருநாளில் 18 மணி நேரத்திற்கு மேல் எந்த நட்சத்திரம் இருக்கிறதோ அந்த நாளை நட்சத்திர அடிப்படையில் பிறந்த நாளாகக் கொண்டாடப் படவேண்டும் என்று தெரிகிறது.
சிற்சில நாட்களில், 12 மணி நேரம் ஒரு நக்ஷத்ரமும், அடுத்த நாள் 12 மணி நேரம் அதே நக்ஷத்ரம் இருக்குமானால் 18 மணி நேர கணக்கு செல்லுபடியாகாது.
நக்ஷத்ரம் எந்த பாதம் என பார்க்கலாம். கொண்டாட்டம் பகலில் எப்போது அமைகிறது என்று பார்க்கலாம் இது போலும் மனித கொண்டாட்டங்களுக்கு பல வழிமுறைகள் உள்ளது.
இறைவனின் நாளை கொண்டாடுவதில், அவரவர் வழக்கம் ஏதென பார்த்தல் அவசியம்.
சாக்தம், வைணவம், கௌமாரம் நக்ஷத்ரங்களை பிறந்த நாட்களோடு இணைத்து பெயர்சூட்ட, சைவம் காணாபத்யம் திதிகளை அடிப்படையாக கொண்டு பெயரிட்டது.
சைவர் கோகுலாஷ்டமி என்பதை வைணவர் ஸ்ரீஜெயந்தி என்பர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தமிழ் கேலண்டரில் உள்ள நக்ஷத்ரமே அந்த நாளின் நக்ஷத்ரம் என்று கொள்ளுவது தவறு என்பதை ஒரு அரிசோனன் காண்பித்துள்ளார். எப்போது திதி முடிகிறது எப்போது நக்ஷத்ரம் முடிகிறது என்பதை கணித்தே முன்னோர்கள் நாள் நிர்ணயம் செய்துள்ளனர்.
முன்பே சொன்னது போல இறைவனின் பிறந்த நாளும், மனிதனின் பிறந்த நாளும் நக்ஷத்ர அடிப்படைலேயே கொண்டாடப்படுகிறது. பெயர்கள் மட்டுமே திதிகளை கொண்டதாய் அமைந்துள்ளது
திதி அமையும் போது நக்ஷத்ரமும் இணைந்தே அமையும்.
From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
Sent: 28 August 2016 11:34
To: மின்தமிழ்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "
மின்தமிழ்" group.
சிற்சில நாட்களில், 12 மணி நேரம் ஒரு நக்ஷத்ரமும், அடுத்த நாள் 12 மணி நேரம் அதே நக்ஷத்ரம் இருக்குமானால் 18 மணி நேர கணக்கு செல்லுபடியாகாது.
நக்ஷத்ரம் எந்த பாதம் என பார்க்கலாம். கொண்டாட்டம் பகலில் எப்போது அமைகிறது என்று பார்க்கலாம் இது போலும் மனித கொண்டாட்டங்களுக்கு பல வழிமுறைகள் உள்ளது.
இறைவனின் நாளை கொண்டாடுவதில், அவரவர் வழக்கம் ஏதென பார்த்தல் அவசியம்.
சாக்தம், வைணவம், கௌமாரம் நக்ஷத்ரங்களை பிறந்த நாட்களோடு இணைத்து பெயர்சூட்ட, சைவம் காணாபத்யம் திதிகளை அடிப்படையாக கொண்டு பெயரிட்டது.
சைவர் கோகுலாஷ்டமி என்பதை வைணவர் ஸ்ரீஜெயந்தி என்பர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தமிழ் கேலண்டரில் உள்ள நக்ஷத்ரமே அந்த நாளின் நக்ஷத்ரம் என்று கொள்ளுவது தவறு என்பதை ஒரு அரிசோனன் காண்பித்துள்ளார். எப்போது திதி முடிகிறது எப்போது நக்ஷத்ரம் முடிகிறது என்பதை கணித்தே முன்னோர்கள் நாள் நிர்ணயம் செய்துள்ளனர்.
முன்பே சொன்னது போல இறைவனின் பிறந்த நாளும், மனிதனின் பிறந்த நாளும் நக்ஷத்ர அடிப்படைலேயே கொண்டாடப்படுகிறது. பெயர்கள் மட்டுமே திதிகளை கொண்டதாய் அமைந்துள்ளது
திதி அமையும் போது நக்ஷத்ரமும் இணைந்தே அமையும்.
4/9/2016 இது பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாள்.
இது திரிதியை என்னும் மூன்றாவது நாள் (அதாவது, சதுர்த்தி அல்ல... நான்காம் நாள் அல்ல)
ஆனால் அன்று முழுவதும் பிள்ளையார் பிறந்த ஹஸ்த நட்சத்திரம்.
அதுவும் அன்று மாலை 5:27 க்கு முடிந்துவிடுகிறது.
அதாவது ஹஸ்தத்தின் நான்காவது பாதமும் இந்த நாளிலேயே முடிந்து விடுகிறது.
மாலை 5:27 க்குப் பிறகு, சித்திரை நட்சத்திரம் வந்துவிடுகிறது.
மறுநாள் 5/9/2016 பிள்ளையார் சதுர்த்தி.
பிள்ளையார் சதுர்த்தி நாளின் நட்சத்திரம் சித்திரை.
இது முதல் நாளே துவங்கி இந்த சதுர்த்தி நாளில் இரவு 7:49 முடிவடைகிறது.
பிறகு சுவாதி வந்துவிடுகிறது.
அதாவது பிள்ளையாரின் நட்சத்திரம் வந்து போன பிறகு, மறுநாள் பிள்ளையாரின் பிறந்தநாள் கொண்டாட்டம்.
---------------------
அடுத்து சென்ற ஆண்டு... சதுர்த்திக்கு இரண்டு நாட்களுக்கும் முன்னரே
15/9/2015 துவிதியை என அழைக்கப்படும் இரண்டாம் நாளன்று இரவு 7:28 க்கு பிள்ளையார் பிறந்த ஹஸ்த நட்சத்திரம் முடிவடைந்து விடுகிறது.
மறுநாள், திரிதியை என்னும் மூன்றாவது நாள்....
அன்று இரவு தூங்கப்போகும் வரை சித்திரை நட்சத்திரம்.... பிறகு சுவாதி தொடங்குகிறது.
அதற்கும் மறுநாள்...நான்காவது நாள் சதுர்த்தி...பிள்ளையார் சதுர்த்தி அன்று சுவாதி நட்சத்திரம்.
பிள்ளையாரின் நட்சத்திரமோ இரு நாட்களுக்கு முன்னர் வந்து சென்றுவிட்டது.
பிள்ளையார் சதுர்த்தி சுவாதியில் கொண்டாடப் படுகிறது.
அதாவது, சைவ முருகனின் அண்ணணின் பிறந்த நட்சத்திரம் வந்து சென்றுவிட
நான்காம் நாள் சதுர்த்தியில் பிள்ளையாருக்குப் பிறந்த நாள் கொண்டாட விரும்பியது சைவர்களின் பிழையா?
..... தேமொழி
காலை <span style='
தமிழ் கேலண்டரில் உள்ள நக்ஷத்ரமே அந்த நாளின் நக்ஷத்ரம் என்று கொள்ளுவது தவறு என்பதை ஒரு அரிசோனன் காண்பித்துள்ளார். எப்போது திதி முடிகிறது எப்போது நக்ஷத்ரம் முடிகிறது என்பதை கணித்தே முன்னோர்கள் நாள் நிர்ணயம் செய்துள்ளனர்.
//அப்படியானால் அது பிழையான தகவல் எனக் கொள்ள வேண்டுமா? //
//இது போன்ற செய்திகளை நாட்காட்டியில் பதிவு செய்வதால் என்ன பயன்? //
//அது யாருக்காக, யாரின் பயன்பாட்டிற்கா அச்சிடப்படுகிறது?//
2016-08-28 11:26 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:தமிழ் கேலண்டரில் உள்ள நக்ஷத்ரமே அந்த நாளின் நக்ஷத்ரம் என்று கொள்ளுவது தவறு என்பதை ஒரு அரிசோனன் காண்பித்துள்ளார். எப்போது திதி முடிகிறது எப்போது நக்ஷத்ரம் முடிகிறது என்பதை கணித்தே முன்னோர்கள் நாள் நிர்ணயம் செய்துள்ளனர்.
//அப்படியானால் அது பிழையான தகவல் எனக் கொள்ள வேண்டுமா? //இல்லை. நாள்காட்டி என்னசொல்கிறது என்பதை அறிந்துகொள்ளவேண்டும். நாள்காட்டிகள் சூரியன் உதிக்கும்போது என்ன திதி, நட்சத்திரம் என்று சொல்லி, அது எப்பொழுது முடிகிறது என்றும் காட்டும். ஆகவே, நாள்காட்டிகள் பிழையான தகவல் தருவதில்லை.
//இது போன்ற செய்திகளை நாட்காட்டியில் பதிவு செய்வதால் என்ன பயன்? //அறிந்துகொள்ளக் கேள்வியெழுப்பாமல், நாள்காட்டிகள் தவறு என்ற கோணத்தில் இக்கேள்வி எழுப்பியிருப்பதுபோலத் தோன்றுவதால், இதற்கு மறுமொழி எழுதப்படவில்லை.
//அது யாருக்காக, யாரின் பயன்பாட்டிற்கா அச்சிடப்படுகிறது?//இதற்கு முந்தைய கேள்விக்கான பதிலே இதற்கும் பதில்.
நாள்காட்டிகள் பலவிதத் தகவல்களை சொல்லுகின்றன. அவைகளை ஒருவிதத்தில் log tables உடன் ஒப்பிடலாம். உடனே, log tablesஐப் போட்டு என்ன தொடர்பு என்று கேட்கவேண்டாம். இதெல்லாம் ஒரு ஒப்பீடுதான். அதனால்தான் சிலவிவரங்களை, அதைக் கற்றவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறோம்.மேலும் நாள்காட்டியில் இருக்கும் விபரங்கள் தீர்க்கரேகை/அட்சரேகையைப்பொறுத்து மாற்றமடையும். தமிழ்நாட்டில் புதுக்கோட்டை அட்சரேகை/தீர்க்கரேகைக்கு கணக்கிடப்பட்டுள்ள நாள்காட்டியின் விவரங்களை அப்படியே நீங்கள் இருக்கும் ஊருக்கு எடுத்துக்கொள்ள இயலாது.பஞ்சாங்கம்/almanac என்பது ஒரு அறிவியல். அதையும், நம்பிக்கையின் அடிப்படையில் நடத்தப்படும் விழாக்கொண்டாட்டங்களையும் ஒன்றுபடுத்தி, மாற்றுக்கோணத்தில் சிந்தித்துக் கேட்கப்படும் கேள்விகளுக்கு அறிவியல்துணைகொண்டு பதில் தரவியலாது.ஜலசயனன் அவர்களும், நானும் முடிந்த அளவு முறையே நம்பிக்கை/அறிவியல் அளவில் பதில்தருகிறோம். அவ்வளவே!சிங்கநெஞ்சனார் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்து நாள்காட்டிபற்றி [இந்திய நாள்காட்டி அல்ல!] விரைவிலேயே அறிவியல் தொடர் கட்டுரை எழுதலாமென்றிருக்கிறேன். அதில் நீங்கள் கேட்டிருக்கும்/கேட்கவிருக்கும் சில கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம் கிடைக்கக்கூடும்.,தாங்கள் கேட்ட நம்பிக்கை சார்பான கேள்விகளுக்கு விடைதேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தால் பகிர்ந்துகொள்கிறேன்.
இன்னும் சில முக்கியக் கட்டுரைகள் கொடுக்கிறேன். நக்ஷட்ரங்கள் சீனாவில் இருந்து வந்தவை என எழுதிக்கொண்டிருந்தனர் பல ArchaeoAstronomy நிபுணர்களும்.இல்லையில்லை. தமிழ் தொடர்பானது, சிந்துக் காலத்திலேயே உண்டு. பின்னர் வேதங்களில் என நிறுவும் கட்டுரைகள் பார்ப்போம்.நா. கணேசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
நாளின் பெயரை வெவ்வேறாகச் சொல்வதால், அதைக் கொண்டாடுவதில் எந்த மாற்றமும் இல்லை. கொண்டாடப்படும் நாள் அதுதானே. அதாவது ராமநவமி என்றால் ஒன்பதாம் நாள். இது ராமஜெயந்தி என்று சொன்னாலும் மாறப்போவதில்லை அல்லவா ? |
மாறப்போவதில்லை
அப்படியானால் அது பிழையான தகவல் எனக் கொள்ள வேண்டுமா? இது போன்ற செய்திகளை நாட்காட்டியில் பதிவு செய்வதால் என்ன பயன்? அது யாருக்காக, யாரின் பயன்பாட்டிற்கா அச்சிடப்படுகிறது? |
கொடுக்கப்பட்ட பதில் வேறு. நாட்காட்டியில் ஒரு நக்ஷத்ரம் போடப்படிருப்பதால் மட்டுமே அந்த நாள் அந்த நக்ஷத்ரம் என கொள்ளக்கூடாது. எப்போது முடிகிறது என்று பார்க்க வேண்டும். எந்த திதி துவங்குகிறது என்று பார்க்க வேண்டும். ஒரு பதிலில் பின் வரும் தகவல்களை சேர்க்காமலே முன் வரிக்கு மட்டும் விளக்கம் கேட்பது பிழையானது என கொள்ளலாம்.
ஏன் அனைத்துக் கடவுள்களுக்கும் இந்த முறை இல்லை.
சைவர்கள் திதியுடன் இணைப்பார்கள் என்றால் ...
முருகருக்கு ஏன் 'வைகாசி விசாகம்'? ஏன் அவருக்கும் ஒரு நாள் வைத்து சைவர்கள் அழைக்கவில்லை. ஏன் அம்மனுக்குரிய நாளை அவ்வாறு அழைக்கவில்ல? பார்வதியும், முருகரும் சைவர்கள் கிடையாதா? |
சைவம் கிடையாது. முருக வழிபாடு கௌமாரம். அம்மனை முதன்மை படுத்தியது சாக்தம்.
இதனுள், சைவம் அத்வைதம் கிடையாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
சாக்தம், வைணவம், கௌமாரம் நக்ஷத்ரங்களை பிறந்த நாட்களோடு இணைத்து பெயர்சூட்ட, சைவம் காணாபத்யம் திதிகளை அடிப்படையாக கொண்டு பெயரிட்டது.
From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
Sent: 28 August 2016 23:56
To: மின்தமிழ்
Subject: Re: [MinTamil] Re: நட்சத்திரமும் -திதியும்
--
//சைவர் கோகுலாஷ்டமி என்பதை வைணவர் ஸ்ரீஜெயந்தி என்பர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.நாளின் பெயரை வெவ்வேறாகச் சொல்வதால், அதைக் கொண்டாடுவதில் எந்த மாற்றமும் இல்லை.கொண்டாடப்படும் நாள் அதுதானே. //சைவர்னு இல்லை, இந்தியா முழுவதும் கோகுலாஷ்டமி, ஜன்மாஷ்டமி என்று கொண்டாடப் படும் நாள் தமிழ்நாட்டு ஶ்ரீவைணவர்களுக்கு ரோகிணி நக்ஷத்திரத்தின் போது தான் வரும். சில சமயங்களில் கோகுலாஷ்டமிக்கு மறுநாள் ரோகிணி நக்ஷத்திரம் இருந்தால் அன்று கொண்டாடப் படும். அதிலும் வைணவ மடங்கள் சார்ந்தே கொண்டாடப்படும். வைகான ஶ்ரீஜெயந்தி, முனித்ரய ஶ்ரீஜெயந்தி, பாஞ்சராத்ர ஶ்ரீ ஜெயந்தி என்று இருக்கும். இதில் சில சமயங்களில் கோகுலாஷ்டமி தமிழ் மாதம் ஆடியின் கடைசியில் கொண்டாடப் பட்டால் அப்போது கட்டாயமாய் வைணவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. அதிலும் பாஞ்சராத்ர ஶ்ரீஜெயந்தி என்றால் ஆவணி மாதம் ரோகிணி நக்ஷத்திரத்தில் தான் கொண்டாடப்படும். கடந்த சில வருடங்களாக ஶ்ரீரங்கத்தில் அப்படித் தான் ஆவணி மாதத்தில் கொண்டாடி வந்தனர். ஏனெனில் சென்ற வருஷம் வரை ஆடி மாதமே கோகுலாஷ்டமி வந்தது. இப்போது இந்த வருஷம் கோகுலாஷ்டமியை இந்தியா முழுவதும் கொண்டாடியதற்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று ரோகிணி நக்ஷத்திரத்தில் ஶ்ரீவைணவர்கள் ஶ்ரீஜெயந்தி கொண்டாடினார்கள். அது போலவே ஶ்ரீராமநவமியும். சித்திரை மாதம் தான் இங்கே ஶ்ரீரங்கம் கோயிலில் கொண்டாடப்படும். ஆனால் பொதுவாக ஶ்ரீராமநவமி என்பது பங்குனி மாதம் வளர்பிறை நவமி திதியில் கொண்டாடப்படும். இது இந்தியா முழுமைக்கும் ஆனது.கிருஷ்ணனுக்கு மழைக்காலத்தில் தேய்பிறை அஷ்டமி என்றால் ராமனுக்கு நல்ல வெயில்காலத்தில் வளர்பிறை நவமி. இதுக்குக் காரணம் இருக்கு! ஆனால் யோசித்தாலும் அது வெளியே வரவில்லை.
எங்கானும் குறிப்பு வைச்சிருக்கேனா என்று தேடிப்பார்க்கணும். நேரம் தான் இல்லை! :(
நாளின் பெயரை வெவ்வேறாகச் சொல்வதால், அதைக் கொண்டாடுவதில் எந்த மாற்றமும் இல்லை. கொண்டாடப்படும் நாள் அதுதானே. அதாவது ராமநவமி என்றால் ஒன்பதாம் நாள். இது ராமஜெயந்தி என்று சொன்னாலும் மாறப்போவதில்லை அல்லவா ?
மாறப்போவதில்லை
தமிழ் கேலண்டரில் உள்ள நக்ஷத்ரமே அந்த நாளின் நக்ஷத்ரம் என்று கொள்ளுவது தவறு என்பதை ஒரு அரிசோனன் காண்பித்துள்ளார். எப்போது திதி முடிகிறது எப்போது நக்ஷத்ரம் முடிகிறது என்பதை கணித்தே முன்னோர்கள் நாள் நிர்ணயம் செய்துள்ளனர்.
அப்படியானால் அது பிழையான தகவல் எனக் கொள்ள வேண்டுமா?
இது போன்ற செய்திகளை நாட்காட்டியில் பதிவு செய்வதால் என்ன பயன்?
அது யாருக்காக, யாரின் பயன்பாட்டிற்கா அச்சிடப்படுகிறது?
கொடுக்கப்பட்ட பதில் வேறு. நாட்காட்டியில் ஒரு நக்ஷத்ரம் போடப்படிருப்பதால் மட்டுமே அந்த நாள் அந்த நக்ஷத்ரம் என கொள்ளக்கூடாது. எப்போது முடிகிறது என்று பார்க்க வேண்டும். எந்த திதி துவங்குகிறது என்று பார்க்க வேண்டும். ஒரு பதிலில் பின் வரும் தகவல்களை சேர்க்காமலே முன் வரிக்கு மட்டும் விளக்கம் கேட்பது பிழையானது என கொள்ளலாம்.
ஏன் அனைத்துக் கடவுள்களுக்கும் இந்த முறை இல்லை.
சைவர்கள் திதியுடன் இணைப்பார்கள் என்றால் ...
முருகருக்கு ஏன் 'வைகாசி விசாகம்'? ஏன் அவருக்கும் ஒரு நாள் வைத்து சைவர்கள் அழைக்கவில்லை.
ஏன் அம்மனுக்குரிய நாளை அவ்வாறு அழைக்கவில்ல?
பார்வதியும், முருகரும் சைவர்கள் கிடையாதா?
சைவம் கிடையாது. முருக வழிபாடு கௌமாரம். அம்மனை முதன்மை படுத்தியது சாக்தம்.
இதனுள், சைவம் அத்வைதம் கிடையாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
சாக்தம், வைணவம், கௌமாரம் நக்ஷத்ரங்களை பிறந்த நாட்களோடு இணைத்து பெயர்சூட்ட, சைவம் காணாபத்யம் திதிகளை அடிப்படையாக கொண்டு பெயரிட்டது.
நாம் வணங்கும் தெய்வங்களின் அவதார தினம் மற்றும் பிறந்தநாள், மற்றும் நம் ஹறிந்துக்களின் பண்டிகைகள் அனைத்தும் நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன. கோகுலாஷ்டமி, ராம நவமி, நரசிம்ம ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, முருகனுக்குரிய வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், மகா சிவராத்திரி இவை அனைத்தும் தமிழ் மாதங்களின் அடிப்படையில் அந்தந்த நட்சத்திரத்திற்குரிய நாட்களில் தான் கொண்டாடப்படுகிறது. எனவே நம் பிறந்தநாளையும் தமிழ் மாதங்களை அடிப்படையாக வைத்து அந்தந்த நட்சத்திரத்திற்குரிய நாளன்று தான் கொண்டாடவேண்டும்.
<span lang=TA style='font-size:13.
இந்து மதம் என பொதுவில் இருப்பவர்களுக்காக கொடுக்கப்பட்ட தகவல்கள் நாட்காட்டிகளில் உள்ளன என கொள்ளலாம். அதனுள் கிடைக்கும் சிற்சில தகவல்கள் ஆர்வத்தை தூண்டினால் மேலும் கற்க விழையலாம்.
மதங்களை பின்பற்றுவோர் நாட்காட்டிகளை தொடர்வதில்லை. அதனால் தான் என்னவோ அவர்களுக்கு அவை நாட்காட்டி எனும் அளவிலேயே நின்று விட்டுன.
“சென்னையில் உள்ள இந்துமத தலைமையகமான சங்கரமடத்தை” என்ற வரி மடத்தை பண்டிகை நாட்களை தேட மட்டுமே பயன்படுத்துல் என்று இல்லை என்று கொள்கிறேன். ஆன்ம தேடுதல் தொடர்பாகவும் மடத்தின் சேவையை பயன்படுத்தினால் சிறப்பு. சென்னை எண் கிடைக்கவில்லை என்றால் காஞ்சியையும் தொடர்புக்கொள்ளலாம். வேறு பல மடங்களும் உள்ளன.
“அது இந்து மதத்தைப் பின்பற்றுபவர் அனைவருக்கும் பொத்தாம் பொதுவில்தானே அச்சிடப்படுகிறது” என்பதும் தவறு. அவை எல்லா மதத்தினருக்கும் பொதுவாக அச்சிட படுகிறது. நாட்காட்டிகள் கிருத்துவ மற்றும் இசுலாமிய பண்டிகையையும் குறிப்பிடும். அச்சிடுபவர் அதனை வியாபாரத்திற்காக தருகிறார். தகவல் சரியானால் வியாபாரம் சிறக்கும். அச்சிடுபவரின் விருப்பம் போல் புதிய தகவல்கள் வரும்.
“ எந்த விண்ணப்ப பாரத்திலும் 'இந்து' என்பதைத் தவிர வேறு வைணவம், சைவம் என்று கூட குறிப்பிடுவோரையும் அறிந்ததில்லை” என்பது அரசியல் கூற்று. இது தற்போது தேவையில்லாத ஒன்று. தமிழக விண்ணப்ப படிவங்கள் பல சமண பௌத்த மற்றும் இன்ன பிற மதங்களை குறிக்கும் வகையில் இல்லை. பல மதங்களை உட்கூறு மதமாக கொண்டு கையாளுவது சுலபம். அவை வெளிவந்தால் ஐயகோ என கதறுவோர் அவை வெளிவரவில்லை என்றால் வெளிவர தூண்டிவிடுவது இயற்கையே.
18 மணி நேர கணக்கு தவறும் அபாயம் இருப்பதை முன்பே சுட்டியாகிவிட்டது. ரைட்மந்த்ராவில் எழுதியவர் பொதுவில் எழுதியதை கவனித்தாகிவிட்டது. ஒருவரே எல்லா பிரிவுகளின் பிரதிநிதி ஆகிவிட முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கைக்குடை இல்லாதவர் மழைக்கு நிற்கும் நிழற்குடை போன்ற வழிமுறைகள் தவறல்ல. குடை இருந்தாலும் நிழற்குடையில் ஒதுங்கி நிற்பது அவரவர் விருப்பம். குடை இருந்தால் பயன் படுத்துதல் சிறப்பு
From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
Sent: 29 August 2016 11:41
To: மின்தமிழ்
Subject: Re: [MinTamil] Re: நட்சத்திரமும் -திதியும்
--
இந்து மதம் என பொதுவில் இருப்பவர்களுக்காக கொடுக்கப்பட்ட தகவல்கள் நாட்காட்டிகளில் உள்ளன என கொள்ளலாம். அதனுள் கிடைக்கும் சிற்சில தகவல்கள் ஆர்வத்தை தூண்டினால் மேலும் கற்க விழையலாம்.
மதங்களை பின்பற்றுவோர் நாட்காட்டிகளை தொடர்வதில்லை. அதனால் தான் என்னவோ அவர்களுக்கு அவை நாட்காட்டி எனும் அளவிலேயே நின்று விட்டுன.
“சென்னையில் உள்ள இந்துமத தலைமையகமான சங்கரமடத்தை” என்ற வரி மடத்தை பண்டிகை நாட்களை தேட மட்டுமே பயன்படுத்துல் என்று இல்லை என்று கொள்கிறேன். ஆன்ம தேடுதல் தொடர்பாகவும் மடத்தின் சேவையை பயன்படுத்தினால் சிறப்பு. சென்னை எண் கிடைக்கவில்லை என்றால் காஞ்சியையும் தொடர்புக்கொள்ளலாம். வேறு பல மடங்களும் உள்ளன.
“அது இந்து மதத்தைப் பின்பற்றுபவர் அனைவருக்கும் பொத்தாம் பொதுவில்தானே அச்சிடப்படுகிறது” என்பதும் தவறு. அவை எல்லா மதத்தினருக்கும் பொதுவாக அச்சிட படுகிறது. நாட்காட்டிகள் கிருத்துவ மற்றும் இசுலாமிய பண்டிகையையும் குறிப்பிடும். அச்சிடுபவர் அதனை வியாபாரத்திற்காக தருகிறார். தகவல் சரியானால் வியாபாரம் சிறக்கும். அச்சிடுபவரின் விருப்பம் போல் புதிய தகவல்கள் வரும்.
“ எந்த விண்ணப்ப பாரத்திலும் 'இந்து' என்பதைத் தவிர வேறு வைணவம், சைவம் என்று கூட குறிப்பிடுவோரையும் அறிந்ததில்லை” என்பது அரசியல் கூற்று. இது தற்போது தேவையில்லாத ஒன்று. தமிழக விண்ணப்ப படிவங்கள் பல சமண பௌத்த மற்றும் இன்ன பிற மதங்களை குறிக்கும் வகையில் இல்லை. பல மதங்களை உட்கூறு மதமாக கொண்டு கையாளுவது சுலபம். அவை வெளிவந்தால் ஐயகோ என கதறுவோர் அவை வெளிவரவில்லை என்றால் வெளிவர தூண்டிவிடுவது இயற்கையே.
18 மணி நேர கணக்கு தவறும் அபாயம் இருப்பதை முன்பே சுட்டியாகிவிட்டது. ரைட்மந்த்ராவில் எழுதியவர் பொதுவில் எழுதியதை கவனித்தாகிவிட்டது. ஒருவரே எல்லா பிரிவுகளின் பிரதிநிதி ஆகிவிட முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கைக்குடை இல்லாதவர் மழைக்கு நிற்கும் நிழற்குடை போன்ற வழிமுறைகள் தவறல்ல. குடை இருந்தாலும் நிழற்குடையில் ஒதுங்கி நிற்பது அவரவர் விருப்பம். குடை இருந்தால் பயன் படுத்துதல் சிறப்பு
On Thursday, August 25, 2016 at 8:52:22 AM UTC-7, singanenjan wrote:மனிதர்கள் பிறந்த நாட்கள் நட்சத்திரங்கள் அடிப்படையிலும் , தெய்வங்கள் பிறந்த நாட்கள் திதிகளின் அடிப்படையிலும் கொண்டாடப் படுவது ஏன்
ஆக, கரிநாள் என்றால் என்ன என்று தெரியாமலே விலக்குவது போல ...
மனிதர்களின் பிறந்த நாட்கள் நட்சத்திரங்கள் அடிப்படையில் கொண்டாடப்படும் பொழுது,தெய்வங்கள் பிறந்த நாட்கள் மட்டும் திதிகளின் அடிப்படையில் ஏன் கொண்டாடப்படுகிறது என்பதன் காரணம் தெரியாமலே செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது.
திதி அமையும் போது நக்ஷத்ரமும் இணைந்தே அமையும்.
4/9/2016 இது பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாள்.
இது திரிதியை என்னும் மூன்றாவது நாள் (அதாவது, சதுர்த்தி அல்ல... நான்காம் நாள் அல்ல)
ஆனால் அன்று முழுவதும் பிள்ளையார் பிறந்த ஹஸ்த நட்சத்திரம்.
அதுவும் அன்று மாலை 5:27 க்கு முடிந்துவிடுகிறது.
அதாவது ஹஸ்தத்தின் நான்காவது பாதமும் இந்த நாளிலேயே முடிந்து விடுகிறது.
மாலை 5:27 க்குப் பிறகு, சித்திரை நட்சத்திரம் வந்துவிடுகிறது.
மறுநாள் 5/9/2016 பிள்ளையார் சதுர்த்தி.
பிள்ளையார் சதுர்த்தி நாளின் நட்சத்திரம் சித்திரை.
இது முதல் நாளே துவங்கி இந்த சதுர்த்தி நாளில் இரவு 7:49 முடிவடைகிறது.
பிறகு சுவாதி வந்துவிடுகிறது.
அதாவது பிள்ளையாரின் நட்சத்திரம் வந்து போன பிறகு, மறுநாள் பிள்ளையாரின் பிறந்தநாள் கொண்டாட்டம்.
---------------------
அடுத்து சென்ற ஆண்டு... சதுர்த்திக்கு இரண்டு நாட்களுக்கும் முன்னரே
15/9/2015 துவிதியை என அழைக்கப்படும் இரண்டாம் நாளன்று இரவு 7:28 க்கு பிள்ளையார் பிறந்த ஹஸ்த நட்சத்திரம் முடிவடைந்து விடுகிறது.
மறுநாள், திரிதியை என்னும் மூன்றாவது நாள்....
அன்று இரவு தூங்கப்போகும் வரை சித்திரை நட்சத்திரம்.... பிறகு சுவாதி தொடங்குகிறது.
அதற்கும் மறுநாள்...நான்காவது நாள் சதுர்த்தி...பிள்ளையார் சதுர்த்தி அன்று சுவாதி நட்சத்திரம்.
பிள்ளையாரின் நட்சத்திரமோ இரு நாட்களுக்கு முன்னர் வந்து சென்றுவிட்டது.
பிள்ளையார் சதுர்த்தி சுவாதியில் கொண்டாடப் படுகிறது.
அதாவது, சைவ முருகனின் அண்ணணின் பிறந்த நட்சத்திரம் வந்து சென்றுவிட
நான்காம் நாள் சதுர்த்தியில் பிள்ளையாருக்குப் பிறந்த நாள் கொண்டாடப்படுவதன் காரணம் என்ன?
*****
இதற்கு பதில் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
*****தெய்வத்தின் பிறந்தநாள் நட்சத்திர அடிப்படையில் கொண்டாடப்படுகிறது,
*****திதி அமையும் போது நக்ஷத்ரமும் இணைந்தே அமையும்,
*****18 மணிநேர கணக்கு அடிப்படையில் ஒரு நாளின் நட்சத்திரம் குறிக்கப்படும்.
போன்ற விளக்க முயற்சிகள் இங்கு அடிபட்டுப் போகிறது.
அவற்றின் அடிப்படையில் இதனை விளக்க வழியில்லை.
விளக்கம் தெரிந்த எவரும் நட்சத்திரம் முடிந்து மறு நாள், அதற்கும் மறுநாள் எனக் கொண்டாடுவது ஏன் என விளக்கலாம் .
..... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
நன்றி.
கொடுக்கப்பட்ட வரிகள் அனைத்தும் தங்களது கருத்துகளுக்கான பதிவுகளே.
விண்ணப்படிவமும், சங்கரமடமும், பொதுவில் இருக்கும் நாட்காட்டியும் அனைத்தும் மடலிழையில் தாங்கள் நுழைத்ததே. தேவையில்லை எனில் ஏன் நுழைத்தீர்கள் என விளக்க வேண்டும்.
காணாபத்யம் மற்றும் சைவம் திதிகளை கொண்டு பெயரிட்டன என தந்தாகிவிட்டது.
நான் வைணவன் ஆதலால் இந்த சதுர்த்தி பற்றி அதிகம் அக்கறை கொண்டு ஆராய்ந்தது இல்லை. ஒவ்வொரு மத நிகழ்விற்கும் கால நிர்ணயம் என்று ஒன்று இருக்கிறது. ஸ்ரீஜெயந்தி நிர்ணயம் வைணவத்தில் மிகவும் பிரபல்யம். இது போலும் வைணவ பண்டிகைகளின் நிர்ணயம் கற்றுள்ளேன். காணாபத்ய நிரண்யம் சார்ந்த தகவல்கள் இதுகாலம் கிடைக்கப்பெறவில்லை.
ஹஸ்தம் ஆவணியில் சேர வைணவர் செய்யும் பண்டிகை சாம உபகர்மா. அது முறையே 2016 ஞாயிறில் நடைபெறுகிறது. பொதுவாக அன்றைய தினமே விநாயக சதுர்த்தியாக வரும். இரவில் ஹஸ்தம் நீண்டும் பகலில் சூர்யாஸ்தமன நாழிகையில் ஹஸ்தம் உதித்தால் மறுநாள் சித்திரை ஆனாலும் அதுவே சிறந்த நேரம் என கொண்டு செய்வது வழக்கம்.
இதுக்கொண்டு பார்க்க சிற்சில நாள் சதுர்த்திக்காக காத்திருந்து செய்வது தவறாக தெரிகிறது. சைவர் காணாபத்ய அன்பர்கள் மன்னிக்க வேண்டுகிறேன். எனக்கு காணாபத்யம் அதிகம் தெரியாது. இருப்பினும் தெரிந்தவற்றை பகிர்கிறேன்.
ப்ராசீன காணாபத்ய முறையில் ஹஸ்தம் என்பது எவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனில் குழந்தை பிறந்தது ஹஸ்தமாகவும், இறந்து மீண்டும் உயிர்பெற்றது சித்திரையாகவும் தெரிகிறது. இதனை எனது பகுதியில் உள்ள சைவ விருத்தர் தெரிவித்தது. இடைப்பட்டதான பிறந்து இறந்து மீண்டும் பிறந்த கால அளவு சரிவர தெரியவில்லை. எனக்கு தெரியவில்லை என்பது பொருந்தும். சைவ பெரியார் தந்த தகவல்களை மீள் அணுகி ஆராய்ந்து பின்னே கொளவேணும், இருப்பினும், அதை செய்யும் தேவையில்லாததால் எனக்கு அப்படியே தருகிறேன். தவறோடியிருக்கும் வாய்ப்புளது.
மனிதர்களின் பிறந்த நாளாக மேலும் பஞ்சாங்க முறையில் இறந்தவர் உயிர்த்தால் அன்னாரின் பிறந்த தினம் நக்ஷத்ர அடிப்படையில் இல்லாமல் திதி அடிப்படையில் கொண்டாட வேண்டும் என்பது வழக்கு. இது பிறந்த திதி. அவ்வாறு மயானம் வரை சென்று திரும்பியவர் வெகு காலம் உயிர்த்து இல்லாத நிலையில் இவ்வழக்கு நடைமுறையில் காண அரிது. மரணிக்கும் முன் காப்பாற்ற பட்டவரா இல்லை மரணித்து பின் உயிர்த்தவரா என்பதை கவனித்து கைகொளவேணும். நிற்க.
முன் சொன்ன சைவ அன்பர் சொன்ன மற்றொரு தகவல். சைவத்தில் பிறந்த நாள் என்று ஒன்று இல்லை பிறந்த நக்ஷத்ரம் என்று ஒன்று இறைவனுக்கு இல்லை. மேலும் சிவன் அவதாரங்கள் எடுக்காததால் இதற்கான தேவையும் இல்லாது போனது. எனவே கால நிர்ணயம் நக்ஷத்ர அடிப்படையில் இல்லாம் திதி அடிப்படையில் அமைந்தது. பிற மதங்களில் அவதாரங்கள் இருப்பதால் அவதார பிறப்பிற்காக நக்ஷத்ர கணக்கு அமைந்திருக்கிறது. நக்ஷத்ரம் என்றாலே பிறப்பு சார்ந்தது எனும் நம்பிக்கையே சைவத்தை நக்ஷத்ரமிடமிருந்து திதிக்கு கொண்டு சேர்த்திருக்கலாம். அத்தோடு இழையோடியிருக்கும் காணாபத்யத்திற்கும் இது பொருந்தும் வாய்ப்புளது
From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
Sent: 29 August 2016 19:56
To: மின்தமிழ்
Subject: Re: [MinTamil] Re: நட்சத்திரமும் -திதியும்
--
நன்றி.
கொடுக்கப்பட்ட வரிகள் அனைத்தும் தங்களது கருத்துகளுக்கான பதிவுகளே.
விண்ணப்படிவமும், சங்கரமடமும், பொதுவில் இருக்கும் நாட்காட்டியும் அனைத்தும் மடலிழையில் தாங்கள் நுழைத்ததே. தேவையில்லை எனில் ஏன் நுழைத்தீர்கள் என விளக்க வேண்டும்.
நான் வைணவன் ஆதலால் இந்த சதுர்த்தி பற்றி அதிகம் அக்கறை கொண்டு ஆராய்ந்தது இல்லை.
ஒவ்வொரு மத நிகழ்விற்கும் கால நிர்ணயம் என்று ஒன்று இருக்கிறது. ஸ்ரீஜெயந்தி நிர்ணயம் வைணவத்தில் மிகவும் பிரபல்யம். இது போலும் வைணவ பண்டிகைகளின் நிர்ணயம் கற்றுள்ளேன். காணாபத்ய நிரண்யம் சார்ந்த தகவல்கள் இதுகாலம் கிடைக்கப்பெறவில்லை.
ஹஸ்தம் ஆவணியில் சேர வைணவர் செய்யும் பண்டிகை சாம உபகர்மா. அது முறையே 2016 ஞாயிறில் நடைபெறுகிறது. பொதுவாக அன்றைய தினமே விநாயக சதுர்த்தியாக வரும். இரவில் ஹஸ்தம் நீண்டும் பகலில் சூர்யாஸ்தமன நாழிகையில் ஹஸ்தம் உதித்தால் மறுநாள் சித்திரை ஆனாலும் அதுவே சிறந்த நேரம் என கொண்டு செய்வது வழக்கம்.
இதுக்கொண்டு பார்க்க சிற்சில நாள் சதுர்த்திக்காக காத்திருந்து செய்வது தவறாக தெரிகிறது. சைவர் காணாபத்ய அன்பர்கள் மன்னிக்க வேண்டுகிறேன். எனக்கு காணாபத்யம் அதிகம் தெரியாது. இருப்பினும் தெரிந்தவற்றை பகிர்கிறேன்.
ப்ராசீன காணாபத்ய முறையில் ஹஸ்தம் என்பது எவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனில் குழந்தை பிறந்தது ஹஸ்தமாகவும், இறந்து மீண்டும் உயிர்பெற்றது சித்திரையாகவும் தெரிகிறது. இதனை எனது பகுதியில் உள்ள சைவ விருத்தர் தெரிவித்தது. இடைப்பட்டதான பிறந்து இறந்து மீண்டும் பிறந்த கால அளவு சரிவர தெரியவில்லை. எனக்கு தெரியவில்லை என்பது பொருந்தும். சைவ பெரியார் தந்த தகவல்களை மீள் அணுகி ஆராய்ந்து பின்னே கொளவேணும், இருப்பினும், அதை செய்யும் தேவையில்லாததால் எனக்கு அப்படியே தருகிறேன். தவறோடியிருக்கும் வாய்ப்புளது.
மனிதர்களின் பிறந்த நாளாக மேலும் பஞ்சாங்க முறையில் இறந்தவர் உயிர்த்தால் அன்னாரின் பிறந்த தினம் நக்ஷத்ர அடிப்படையில் இல்லாமல் திதி அடிப்படையில் கொண்டாட வேண்டும் என்பது வழக்கு. இது பிறந்த திதி. அவ்வாறு மயானம் வரை சென்று திரும்பியவர் வெகு காலம் உயிர்த்து இல்லாத நிலையில் இவ்வழக்கு நடைமுறையில் காண அரிது. மரணிக்கும் முன் காப்பாற்ற பட்டவரா இல்லை மரணித்து பின் உயிர்த்தவரா என்பதை கவனித்து கைகொளவேணும். நிற்க.
முன் சொன்ன சைவ அன்பர் சொன்ன மற்றொரு தகவல். சைவத்தில் பிறந்த நாள் என்று ஒன்று இல்லை பிறந்த நக்ஷத்ரம் என்று ஒன்று இறைவனுக்கு இல்லை.
மேலும் சிவன் அவதாரங்கள் எடுக்காததால் இதற்கான தேவையும் இல்லாது போனது. எனவே கால நிர்ணயம் நக்ஷத்ர அடிப்படையில் இல்லாம் திதி அடிப்படையில் அமைந்தது. பிற மதங்களில் அவதாரங்கள் இருப்பதால் அவதார பிறப்பிற்காக நக்ஷத்ர கணக்கு அமைந்திருக்கிறது. நக்ஷத்ரம் என்றாலே பிறப்பு சார்ந்தது எனும் நம்பிக்கையே சைவத்தை நக்ஷத்ரமிடமிருந்து திதிக்கு கொண்டு சேர்த்திருக்கலாம். அத்தோடு இழையோடியிருக்கும் காணாபத்யத்திற்கும் இது பொருந்தும் வாய்ப்புளது
இதுமட்டுமே தேவை. இதன் அடிப்படியில் இதுவரை விளக்கம் சொல்ல நினைக்கும் யாரும் விநாயகர்<span lang=TA style='font-size:18.0pt;font-family:"L
முன் சொன்ன சைவ அன்பர் சொன்ன மற்றொரு தகவல். சைவத்தில் பிறந்த நாள் என்று ஒன்று இல்லை பிறந்த நக்ஷத்ரம் என்று ஒன்று இறைவனுக்கு இல்லை.
இந்தக் குறிப்பால் கடவுளரின் பிறந்தநாள் பண்டிகைகள் கொண்டாடுவதின் அடிப்படையையே தகர்த்துவிட்டீர்கள்.
சிவனுக்கோ, இலக்குமிக்கோ பிள்ளைத்தமிழ் கிடையாது. இலக்குமிக்கு ஒரு சைவப்புலவர் பாடிய சில பாடல்கள் பிள்ளைத்தமிழாய் உண்டு, அதுபற்றிப் பின்னர்.
அன்பு தேமொழி,
கொட்டை எழுத்துக்களை தவிர்க்கவும். தகவல் பரிமாற்றத்தின் நோக்கம் வீணாகி போகிறது.
இந்தக் குறிப்பால் கடவுளரின் பிறந்தநாள் பண்டிகைகள் கொண்டாடுவதின் அடிப்படையையே தகர்த்துவிட்டீர்கள். |
இந்த வருத்தம் உங்களுக்கு தேவையில்லை. குறிப்பிட்டது பொதுவில் இந்துக்களுக்கு இல்லை, சைவ சமயிக்கு மட்டுமே. சிவனுக்கு பிறந்த நாள் இல்லாத போது இது தேவையில்லை. தாங்கள் பொத்தாம் பொதுவான இந்து மதத்திற்கு இதனை கற்பனையில் இட்டு செல்ல வேண்டாமே
மேலும் தங்களது பொத்தாம் பொதுவானதொரு மதத்தை பிரதிநிதி படுத்துவதாய் நானும் சொல்லவில்லை. பதில் தெரிந்தவர் சொல்லட்டும் என்று தான் இருந்தது, இனிமேலும் அப்படியே இருக்கும். தெரிந்தவர் சொல்லுவர், தெரிந்தவரை தான் சொல்லுவர். கேள்வி கேட்பவரின் விருப்பமே, பதிலை ஏற்றுக்கொள்ளுவதும், பதிலை விட தத்தமது முடிவினை திணிப்பதையும் கைக்கொள்ளுவது.
தாங்கள் சங்கர மடத்தையும் விண்ணப்ப படிவத்தையும் இணைக்கும் போதே திரியின் போக்கு இங்கு தான் செல்லும் என்று நினைத்தேன். அங்கேயே இழுத்து வந்து விட்டீர்கள்.
“தவறோடியிருக்க வாய்ப்புளது” என்றது கால அளவின் கணக்கை மட்டுமே. இன்ன பிற தகவல்கள் சரியாகவே உள்ளன. தமிழை சிரமப்பட்டு தவறாக புரிந்துக்கொள்ள வேண்டாமே. மீண்டும் தெளிவாக பதிலை படிக்கவும். அவசரத்தில் தன்மைக்கும் தவறுக்கும் உள்ள வேறுப்பாட்டை மறக்க வேண்டாம்
உங்கள் பொறுமைக்கும், முயற்சிக்கும், என் மீதுள்ள அக்கறைக்கும் நன்றி.
From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
Sent: 30 August 2016 13:16
To: மின்தமிழ்
Subject: Re: [MinTamil] Re: நட்சத்திரமும் -திதியும்
--
அன்பு தேமொழி,
கொட்டை எழுத்துக்களை தவிர்க்கவும். தகவல் பரிமாற்றத்தின் நோக்கம் வீணாகி போகிறது.
இந்தக் குறிப்பால் கடவுளரின் பிறந்தநாள் பண்டிகைகள் கொண்டாடுவதின் அடிப்படையையே தகர்த்துவிட்டீர்கள்.
இந்த வருத்தம் உங்களுக்கு தேவையில்லை.
குறிப்பிட்டது பொதுவில் இந்துக்களுக்கு இல்லை, சைவ சமயிக்கு மட்டுமே. சிவனுக்கு பிறந்த நாள் இல்லாத போது இது தேவையில்லை. தாங்கள் பொத்தாம் பொதுவான இந்து மதத்திற்கு இதனை கற்பனையில் இட்டு செல்ல வேண்டாமே
<span style='font-size:9.0pt;font-family:"Calibri","sans-serif";color
எழுத்தின் அளவை குறைத்தமைக்கு நன்றி
சரியான திசைக்கு திருப்புவதும் என் நோக்கமே.
மீண்டும்.. நன்றி
From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
Sent: 30 August 2016 15:07
To: மின்தமிழ்
Subject: Re: [MinTamil] Re: நட்சத்திரமும் -திதியும்
--
எழுத்தின் அளவை குறைத்தமைக்கு நன்றி
அவசரத்தில் எழுத்தின் அளவில் உள்ள வேறுப்பாட்டை கவனிக்க மறக்க வேண்டாம், நான் அதே "Large" எழுத்துருவைத்தான் தொடர்ந்து பயன்படுத்துகிறேன்.
|
இது புதிது
மீண்டும்....உங்களை இந்துமதப் பிரதிநிதி என்று நீங்கள் கருதிக்கொள்ளத் தேவையில்லை. உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் யாரும் உங்களை வற்புறுத்தவில்லை. தெரிந்தவர்கள் சொல்லட்டும் என விட்டுவிடுங்கள்
|
இது பழையது.
பெரியது எது என்பதிலுமா கருத்து திணிப்பு
From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
Sent: 30 August 2016 15:16
To: மின்தமிழ்
Subject: Re: [MinTamil] Re: நட்சத்திரமும் -திதியும்
--
<span lang=TA style=
எழுத்தின் அளவில் மாற்றம் ஏற்பட்டது உண்மை. மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பிருந்தும் செய்தமைக்கும் மீண்டும் நன்றி
கொடுக்கப்பட்ட வாக்கியங்கள் அனைத்தும் உம்முடையவை. ஏன் நீங்கள் அவ்வாறு எழுதினீர்கள் என்று என்னை கேட்டால் உமது விருப்பம் போல் நடந்தது என்று தான் சொல்ல வேண்டும்
From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
Sent: 30 August 2016 15:43
To: மின்தமிழ்
Subject: Re: [MinTamil] Re: நட்சத்திரமும் -திதியும்
திரு. ஜலசயனன்
--
எழுத்தின் அளவில் மாற்றம் ஏற்பட்டது உண்மை. மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பிருந்தும் செய்தமைக்கும் மீண்டும் நன்றி
கொடுக்கப்பட்ட வாக்கியங்கள் அனைத்தும் உம்முடையவை. ஏன் நீங்கள் அவ்வாறு எழுதினீர்கள் என்று என்னை கேட்டால் உமது விருப்பம் போல் நடந்தது என்று தான் சொல்ல வேண்டும்
மேலும் தங்களது பொத்தாம் பொதுவானதொரு மதத்தை பிரதிநிதி படுத்துவதாய் நானும் சொல்லவில்லை. பதில் தெரிந்தவர் சொல்லட்டும் என்று தான் இருந்தது, இனிமேலும் அப்படியே இருக்கும். தெரிந்தவர் சொல்லுவர், தெரிந்தவரை தான் சொல்லுவர். கேள்வி கேட்பவரின் விருப்பமே, பதிலை ஏற்றுக்கொள்ளுவதும், பதிலை விட தத்தமது முடிவினை திணிப்பதையும் கைக்கொள்ளுவது.</
அன்பிற்குரிய தேமொழி,நாள்காட்டையும் (இதைத்தான் நக்ஷத்திரம் என்று சங்கதப்படுத்துவர். எல்லாவற்றையும் சங்கதமாக்கி நாம் தொலைத்தது ஏராளம்), திகழியையும் (இதைத் தான் திதியென்பர்) பற்றிக் கேட்டிருந்தீர்கள். இந்திய வானியல்பற்றிப் படிக்க ஓர் அருமையான நூல் இருக்கிறது. (என் வலைப்பதிவிலுள்ள ”காலங்கள்” தொடரை எழுத இப்பொத்தகம் பெரிதும் உதவியாயிருந்தது. அந்தக் ”காலங்கள்” தொடர் இணையத்தில் பெரிதும் படிக்கப்பட்டவொன்று.)
அன்பிற்குரிய தேமொழி,நாள்காட்டையும் (இதைத்தான் நக்ஷத்திரம் என்று சங்கதப்படுத்துவர். எல்லாவற்றையும் சங்கதமாக்கி நாம் தொலைத்தது ஏராளம்), திகழியையும் (இதைத் தான் திதியென்பர்) பற்றிக் கேட்டிருந்தீர்கள். இந்திய வானியல்பற்றிப் படிக்க ஓர் அருமையான நூல் இருக்கிறது. (என் வலைப்பதிவிலுள்ள ”காலங்கள்” தொடரை எழுத இப்பொத்தகம் பெரிதும் உதவியாயிருந்தது. அந்தக் ”காலங்கள்” தொடர் இணையத்தில் பெரிதும் படிக்கப்பட்டவொன்று.)இந்தியாவிற் கிடைக்கும் இப்பொத்தகத்தின் விலை வெறும் 100 உருவாய்கள் தான். அதிலிருப்பதை மீண்டும் இங்கு தட்டச்சுவதில் நேரம்தான் போகும். தவிர மீண்டுந் தட்டச்சுவது முறையுமில்லை. உங்களுடைய கேள்விகளுக்கான விடை அதில் உறுதியாய்க் கிடைக்கும்.நாள்காட்டு என்பது நிலவின் பின் பல்வேறு விண்மீன்களை வைத்துப்பார்ப்பது. (ஒவ்வொரு நாள்காட்டும் 130 20’ கோணங் கொண்டது. 27 நாள்காட்டு = 360 பாகை. திகழி என்பது சூரிய விண்மீனின் பின்புலத்திலிருந்து நிலவு எப்படிக் 120 கோண வரிதியாய் நகர்கிறது என்பதைக் காட்டும் பார்வையாகும். 30 திகழி = 360 பாகை. திகழி, நாள்காட்டு, ஓகம் (யோகம்), கரணம், வாரம் என்ற ஐந்தையும் சேர்த்துத்தான் அஞ்சாங்கம் (பஞ்சாங்கம்) பார்க்கிறார். இதில் மதமென்பது எங்குமில்லை. (இந்து அது இது என்று யாரும் குழம்பத் தேவையில்லை. அல்-பிருநி இந்தியவானியல் படித்து அசந்துபோயிருக்கிறான். அவன் எழுதிய நூல் இரோப்பா போய் இற்றை மேலை வானியலுக்கு உதவியிருக்கிறது.) இது கம்பசூத்திரமுமில்லை. வெறும் வானியற்கணக்கு அவ்வளவுதான். ஒரு தாளிலும் கணக்குப் போடமுடியும். சொவ்வறை (software) வைத்துக் கணியிலும் போடலாம். இதில் “Basic” மொழியில் software உம் உள்ளது.
இந்திய வானியல் மேலை வானியலிலிருந்து சற்று வேறுபட்டது. அவர்கள் முன்செலவத்தைச் (precession) சேர்த்துப் பார்ப்பார். நாம் அதை ஒதுக்கி வைத்துக் கழித்துப் பார்ப்போம். அவ்வளவு தான் வேறுபாடு, இரண்டும் உருப்படியான கணக்குகள் தான்.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Just a disclaimer
எழுத்துரு அளவின் மாற்றம் செய்த்து நானில்லை. மடல் வரும்போதே உருவின் அளவில் மாற்றம் உள்ளது என்பதை கவனிக்க!!
From: Jalasayanan [mailto:jalas...@gmail.com]
Sent: 30 August 2016 16:38
To: 'mint...@googlegroups.com'
Subject: RE: [MinTamil] Re: நட்சத்திரமும் -திதியும்
எழுத்தின் அளவில் மாற்றம் ஏற்பட்டது உண்மை. மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பிருந்தும் செய்தமைக்கும் மீண்டும் நன்றி
கொடுக்கப்பட்ட வாக்கியங்கள் அனைத்தும் உம்முடையவை. ஏன் நீங்கள் அவ்வாறு எழுதினீர்கள் என்று என்னை கேட்டால் உமது விருப்பம் போல் நடந்தது என்று தான் சொல்ல வேண்டும்
From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
Sent: 30 August 2016 15:43
To: மின்தமிழ்
Subject: Re: [MinTamil] Re: நட்சத்திரமும் -திதியும்
திரு. ஜலசயனன்
--
Just a disclaimer
எழுத்துரு அளவின் மாற்றம் செய்த்து நானில்லை. மடல் வரும்போதே உருவின் அளவில் மாற்றம் உள்ளது என்பதை கவனிக்க!!
நட்சத்திரமும் -திதியும்
மேலும் தங்களது பொத்தாம் பொதுவானதொரு மதத்தை பிரதிநிதி படுத்துவதாய் நானும் சொல்லவில்லை. பதில் தெரிந்தவர் சொல்லட்டும் என்று தான் இருந்தது, இனிமேலும் அப்படியே இருக்கும். தெரிந்தவர் சொல்லுவர், <span lan
//பொதுவாக, பிறந்தநாள் விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலேயே கொண்டாடப் படுகின்றன. இறந்தவர்களுக்கான திவசங்கள் திதி அடிப்படையில். ஆனால் இராம நவமி, கோகுலாஷ்டமி ஆகிய பிறந்தநாள் விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலே கொண்டாடப்படாமல் திதி அடிப்படையில். கொண்டாடப் படுகின்றனவே. ஏன்? விளக்கம் தெரிந்தவர்கள் பகிரலாமே.//
ஒளிமாறுபாடு உடைய விண்மீன்கள் சிலவற்றை அடையாளம் கண்ட இந்தியாவின் நவீன வானியலறிஞர் சிந்தாமணி ரகுநாதாச்சாரியின் ஒளிப்படங்கள்பாக்ஸன் என்னும் பிரிட்டிஷ் வானியல் அறிஞரின் பேத்தியின் பேத்தி செரில் ஆர்ம்ஸ்டாங்க் அளித்ததால் நாம் எல்லாம் அவரது திருவுருவைக் காண்கிறோம்.’செரில் ஆர்ம்ஸ்ட்ராங்’ இந்திய விஞ்ஞானியின் படத்தை அளித்தமைக்கு நன்றியும் பாராட்டும் உரியவை. https://arxiv.org/ftp/arxiv/papers/0908/0908.3081.pdfசிந்தாமணி ரகுநாதாச்சாரியர் (”18 மார்ச்” 1828 - February 5, 1880) https://en.wikipedia.org/wiki/Chinthamani_Ragoonatha_Chary#/media/File:Ragoonathachary.jpgரகுநாதாச்சார்யர் இறந்த தேதி - பிப்ரவரி 5, 1880 என நன்கு பதியப்பட்டுளது.18 மார்ச் 1828 அவர் பிறந்தார் என்பது பாரத ஜோதிஷ சாஸ்திரம் என்னும் 1896-ஆம் ஆண்டு புத்தகத்தால் தெரியலாகிறது.”Dikshit, S.B., 1981. History of Indian Astronomy. Part II. History of Astronomy During the Siddhantic and Modern Periods. Delhi, Government of India Press (English translation by R.V. Vaidya of the 1896 original, Bharatiya Jyotish Sastra). ”விஞ்ஞான நோக்கை தமிழில் பரப்பும் விஞ்ஞானி த. வி. வெங்கடேஸ்வரன் கட்டுரை:தியாஸபி ஸொசைட்டி நூலகம் போன்றவற்றில் 19-ஆம் நூற்றாண்டில் திருக்கணிதம் தமிழ்நாட்டு பஞ்சாங்கங்களில்நுழைய ஏற்பாடு செய்த தமிழ்விஞ்ஞானி நூல்கள் பிடிஎப் ஆகி இணைய உலா வரவேண்டும்.
The Drigganita system propounded by Parameshvara was a revision of the Parahita system introduced by Haridatta in the year 683 CE. No new methodology was introduced as part of the Drigganita system. Instead, new multipliers and divisors were given for the computation of the Kali days and for the calculation of the mean positions of the planets. Revised values are given for the positions of planets at zero Kali. Also the values of the sines of arc of anomaly (manda-jya) and of commutation (sighra-jya) are revised and are given for intervals of 6 degrees.[1]
A large number of manuals have been composed describing the Drik system. Since the results obtained using the Drigganita system are more accurate, the astronomers and astrologers use the system for casting horoscopes, for conducting astrological queries and for the computations of eclipses. However, the older parahita system continues to be used for fixing auspicious times for rituals and ceremonies.[1]
(விக்கி)
காவிரிப்பூம்பட்டினத்தில் இருபத்தெட்டு நாள் இந்திர விழா நடந்தபிறகு, அடுத்த நாள் உவாமதி நாளாகையால், நகர மக்கள் கடற்கரைக்குச் சென்றார்கள். அவர்களோடு கோவலனும் மாதவியும் கடற்கரைக்குச் சென்றார்கள். இச்செய்தியைக் கூறுகிற இளங்கோ அடிகள், முழுநிலா நாளை “உருகெழுமூது உவவுத்தலை வந்தென” என்று கூறுகிறார். இதற்குப் பழைய அரும்பதவுரையாசிரியர், உவவுத்தலை-உவவுக்காலம் என்று உரை எழுதுகிறார். அடியார்க்கு நல்லாரும் இவ்விதமே உரை எழுதுகிறார். இவர்கள் உவா என்னும் சொல்லையே வழங்கியிருப்பது காண்க.சாசனங்களிலும் உவா என்னுஞ் சொல் வழங்கப்பட்டுள்ளது. செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலூகா, செய்யூரில் உள்ள வால்மீகநாதர் கோயில் முன் மண்டபச்சுவரில் உள்ள கல்வெட்டுச் சாசனம் இவ்வாறு கூறுகிறது :“இக்கோயிலில் திருமாளிகைப் பிள்ளையார்க்கு அமாவாசி பன்னிரெண்டு இடை உவாப் பன்னிரண்டும் ... ... பிள்ளையாரை அமுது செய்விக்கைக்கு”4 என்றும்,“பிரட்டாதி உவா முதலாக மார்கழி உவா வரை நாலிடை உவா நாயகரை கிராமபிரதக்ஷணம் எழுந்தருளப் பொலி ஊட்டாகக் கொண்ட பழங்காசு”5 என்றும்,.“நாய்கரை ஆடி ஆவணியில் இரண்டிடை உவாநம் கிராமப் பிரதக்ஷிணம் சந்திராதித்தவரை எழுந்தருளப் பொலி ஊட்டாகக் கொண்ட பழங்காசு ஒன்றரையே யிரண்டு காசு”6என்றும் கூறுகிறது காண்க. இதில் முழு நிலா நாளாகிய பௌர்ணமியை இடை உவா என்று கூறியிருப்பது காண்க. எனவே, உவா என்பது நிலா முழுவதும் மறைந்த நாளையும், இடை உவா என்பது முழுநிலா நாளையும் இந்தச் சாசனம் கூறுவதை உய்த்துணர்க.”
புறநானூற்றுக் காலத்தில் உவா என்றால் பௌர்ணமிக்கு இருந்தது, இடைக்காலத்தில் அமாவசைக்கு ஆகியுள்ளது.இடையுவா என பௌர்ணமியைச் சொல்லலாயினர். அமாவாசை தர்ப்பணம் போன்றவை பெருகிய காலம் இது என்பதால்என எண்ணுகிறேன்.
நா. கணேசன்
//ஒரு நொடிப்போதில் ஓர் பத்துஒன்பதாயிரமாம் காதம்வருதிற லுடைத்தாஞ் சோதிக்கதிரவன் வகுப்பானான்றோர்கருதவும் அரிய தம்மா!
என்கிறார். அதாவது ஒரு நொடியில் ஒளி செல்லும் தூரம் 19000 காதம் என்கிறார். அதாவது 1,90,000 மைல். கிட்டத்தட்டச் சரிதான். ஒளியின் வேகம் 1,86,000 மைல். //
நவகிரகங்கள் வலிமையைச் சொல்லி, எம்ஜிஆர் அமெரிக்காவில் இருந்து திரும்பிவந்ததைப் பேசி வாழ்த்துகிறார்
On Thursday, August 25, 2016 at 4:55:26 AM UTC-7, singanenjan wrote:பொதுவாக, பிறந்தநாள் விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலேயே கொண்டாடப் படுகின்றன. இறந்தவர்களுக்கான திவசங்கள் திதி அடிப்படையில். ஆனால் இராம நவமி , கோகுலாஷ்டமி ஆகிய பிறந்தநாள் விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலே கொண்டாடப்படாமல் திதி அடிப்படையில். கொண்டாடப் படுகின்றனவே. ஏன் ? விளக்கம் தெரிந்தவர்கள் பகிரலாமே.
நக்ஷத்திரங்கள் கணக்கு மிகப் பழமையானவை. வேதத்துக்கு முன்பும், வேதங்களிலும் காணப்படுவது. பழைய மாதங்களின் நாள்கள் 27 (அ) 28 நட்சத்திரப்பெயர்களால் இருந்தன. அதனால், மாதப் பெயர்கள் பௌர்ணமி எந்த நட்சத்திரமோ அதனால். ஒரு அரசனின் பிறந்த நாள் ஜன்ம நட்சத்திரம் குறிப்பிடப்படுகிறது.ஆனால், பாபிலோனில் இருந்து பிற்காலத்தில் வந்தவை வாரம். வாரத்துக்கு ஏழு நாள் என கோளின் பெயரால் குறிப்பிடும் கிழமைகள்.திதி அதற்கும் பின்னால் எனக் கருதலாம். 1,2,3, ... என்று எளிமையாக பௌர்ணமி, அமாவாசையை வைத்துச் சொல்வது.A master of this history was Prof. K. D. Abhyankar whom I was fortunate to listen once. He worked in Kodaikanal for many years, went to UC Berkeley. and was at Hyderabad for decades.நா. கணேசன்