நட்சத்திரமும் -திதியும்

1,297 views
Skip to first unread message

Singanenjam Sambandam

unread,
Aug 25, 2016, 7:55:26 AM8/25/16
to mint...@googlegroups.com

பொதுவாக,  பிறந்தநாள்  விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலேயே கொண்டாடப் படுகின்றன. இறந்தவர்களுக்கான திவசங்கள் திதி அடிப்படையில். ஆனால் இராம நவமி , கோகுலாஷ்டமி ஆகிய பிறந்தநாள்  விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலே  கொண்டாடப்படாமல் திதி அடிப்படையில். கொண்டாடப் படுகின்றனவே. ஏன் ? விளக்கம் தெரிந்தவர்கள் பகிரலாமே.

K R A Narasiah

unread,
Aug 25, 2016, 8:51:13 AM8/25/16
to mint...@googlegroups.com

All Pooja's are based on thithis. Vinayaka chaturthi, Durgashtami Vijaya dasami, with some exceptions.


On 25-Aug-2016 5:38 PM, "Singanenjam Sambandam" <singa...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (singa...@gmail.com) Add cleanup rule | More info

பொதுவாக,  பிறந்தநாள்  விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலேயே கொண்டாடப் படுகின்றன. இறந்தவர்களுக்கான திவசங்கள் திதி அடிப்படையில். ஆனால் இராம நவமி , கோகுலாஷ்டமி ஆகிய பிறந்தநாள்  விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலே  கொண்டாடப்படாமல் திதி அடிப்படையில். கொண்டாடப் படுகின்றனவே. ஏன் ? விளக்கம் தெரிந்தவர்கள் பகிரலாமே.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Singanenjam Sambandam

unread,
Aug 25, 2016, 11:52:22 AM8/25/16
to mint...@googlegroups.com
மிக்க நன்றிங்க.... 
ஒரு காலத்தில் நிலவு அடிப்படையிலான காலக்கணிப்புகள் இருந்திருக்கலாம். ஆதலின் திதி முக்கியத்துவம்  பெற்றிருக்கலாம். 

ஆனால் ,  மனிதர்கள் பிறந்த நாட்கள் நட்சத்திரங்கள் அடிப்படையிலும் , தெய்வங்கள் பிறந்த நாட்கள் திதிகளின் அடிப்படையிலும் கொண்டாடப் படுவது ஏன்  என்பதே  என் ஐயம். 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 25, 2016, 11:59:32 AM8/25/16
to mintamil
வணக்கம்.
நல்லதொரு சிந்தனை.

எனக்கும் தெரியாது.

சோதிடத்தில் நிலவு = உடல், மனம்.
உடலுடனும் உயிருடனும், அதாவது உயிர்மெய்யாக இருப்பவர்களுக்கு நட்சத்திரம் அடிப்படையில் கொண்டாட்டம்.
உடல் அழிந்தபின்னர் (பூத உடல் இல்லாதவர்களுக்குத் ) திதி அடிப்படையில் என்பது எனது யூகம்.

யாரேனும் தக்க சான்றுகளுடன் பதில் அளித்தால் நல்லது.

அன்பன்
கி.காளைராசன்



2016-08-25 17:25 GMT+05:30 Singanenjam Sambandam <singa...@gmail.com>:

பொதுவாக,  பிறந்தநாள்  விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலேயே கொண்டாடப் படுகின்றன. இறந்தவர்களுக்கான திவசங்கள் திதி அடிப்படையில். ஆனால் இராம நவமி , கோகுலாஷ்டமி ஆகிய பிறந்தநாள்  விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலே  கொண்டாடப்படாமல் திதி அடிப்படையில். கொண்டாடப் படுகின்றனவே. ஏன் ? விளக்கம் தெரிந்தவர்கள் பகிரலாமே.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

சேது

unread,
Aug 25, 2016, 11:10:15 PM8/25/16
to மின்தமிழ்
திருவமை,இராம்கிஅவர்கள்நட்சத்திரம்என்பதற்குப்பகரமாகநாள்காட்டுஎன்பார்.திகழி-திகதி-திதிஎன்பார். நாள்காட்டு\திகழிஎன்னும்சொற்களைப்பயன்படுத்துவோம்.

தேமொழி

unread,
Aug 25, 2016, 11:56:23 PM8/25/16
to மின்தமிழ்


On Thursday, August 25, 2016 at 8:52:22 AM UTC-7, singanenjan wrote:

மனிதர்கள் பிறந்த நாட்கள் நட்சத்திரங்கள் அடிப்படையிலும் , தெய்வங்கள் பிறந்த நாட்கள் திதிகளின் அடிப்படையிலும் கொண்டாடப் படுவது ஏன்  

ஆக, கரிநாள் என்றால் என்ன என்று தெரியாமலே விலக்குவது போல ...

மனிதர்களின் பிறந்த நாட்கள் நட்சத்திரங்கள் அடிப்படையில் கொண்டாடப்படும் பொழுது, 
தெய்வங்கள் பிறந்த நாட்கள் மட்டும்  திதிகளின் அடிப்படையில் ஏன் கொண்டாடப்படுகிறது என்பதன் காரணம் தெரியாமலே செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது.

அதனால் என்ன "பஜனை செய்வோம் கண்ணன் நாமம்"

..... தேமொழி


 

N. Ganesan

unread,
Aug 26, 2016, 12:30:57 AM8/26/16
to மின்தமிழ்


On Thursday, August 25, 2016 at 4:55:26 AM UTC-7, singanenjan wrote:

பொதுவாக,  பிறந்தநாள்  விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலேயே கொண்டாடப் படுகின்றன. இறந்தவர்களுக்கான திவசங்கள் திதி அடிப்படையில். ஆனால் இராம நவமி , கோகுலாஷ்டமி ஆகிய பிறந்தநாள்  விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலே  கொண்டாடப்படாமல் திதி அடிப்படையில். கொண்டாடப் படுகின்றனவே. ஏன் ? விளக்கம் தெரிந்தவர்கள் பகிரலாமே.


நக்ஷத்திரங்கள் கணக்கு மிகப் பழமையானவை. வேதத்துக்கு முன்பும், வேதங்களிலும் காணப்படுவது. பழைய மாதங்களின் நாள்கள் 27 (அ) 28 நட்சத்திரப்பெயர்களால் இருந்தன. அதனால், மாதப் பெயர்கள் பௌர்ணமி எந்த நட்சத்திரமோ அதனால். ஒரு அரசனின் பிறந்த நாள் ஜன்ம நட்சத்திரம் குறிப்பிடப்படுகிறது.

ஆனால், பாபிலோனில் இருந்து பிற்காலத்தில் வந்தவை வாரம். வாரத்துக்கு ஏழு நாள் என கோளின் பெயரால் குறிப்பிடும் கிழமைகள்.

திதி அதற்கும் பின்னால் எனக் கருதலாம். 1,2,3, ... என்று எளிமையாக பௌர்ணமி, அமாவாசையை வைத்துச் சொல்வது. 

A master of this history was Prof. K. D. Abhyankar whom I was fortunate to listen once. He worked in Kodaikanal for many years, went to UC Berkeley. and was at Hyderabad for decades.




நா. கணேசன்

தேமொழி

unread,
Aug 26, 2016, 1:17:47 AM8/26/16
to மின்தமிழ்


On Thursday, August 25, 2016 at 9:30:57 PM UTC-7, N. Ganesan wrote:

இது   ஜோதிடத்தில் சமணர் பங்கினைக் காட்டுகிறது.  குறிப்பாக அவர்கள்தான் ராசியையும் நட்சத்திரத்தையும் ஒருங்கிணைக்கும் முயற்சியைத் துவக்கியவர்கள் என்றும் சொல்கிறது 

அத்துடன் முன்னர் 28 நட்சத்திரங்கள் இருந்தன. அபிஜித் (சரியான உச்சரிப்பா?)  என்ற, (திருவோணத்திற்கு)  22 ஆவது நட்சத்திரத்தை  கைவிட்டு விட்டதாகவும் தெரிகிறது.

இதுதான் கிருஷ்ணர் பிறந்த நட்சத்திரமாம்.

அப்படியானால் ரோஹிணி?  https://en.wikipedia.org/wiki/Abhijit
ரோஹிணியில் பிறந்தால் மாமாவிற்கு ஆகாது என்பது  எல்லாம் எந்தக் காலத்து வழக்கமோ?

..... தேமொழி 




நா. கணேசன்

Singanenjam Sambandam

unread,
Aug 26, 2016, 1:18:13 AM8/26/16
to mint...@googlegroups.com
அன்பின் கணேசன் அவர்களுக்கு, வணக்கம்.  தகவல்களுக்கு  நன்றி. 
,  மனிதர்கள் பிறந்த நாட்கள் நட்சத்திரங்கள் அடிப்படையிலும் , தெய்வங்கள் பிறந்த நாட்கள் திதிகளின் அடிப்படையிலும் கொண்டாடப் படுவது ஏன்  என்பதே  என் ஐயம். 
 ஐயம்  தீர்ந்தபாடில்லை.

--

தேமொழி

unread,
Aug 26, 2016, 1:18:55 AM8/26/16
to மின்தமிழ்
(திருவோணத்திற்கும் முன்னிருந்த) என்று படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் 

N. Ganesan

unread,
Aug 26, 2016, 1:25:38 AM8/26/16
to மின்தமிழ்


On Thursday, August 25, 2016 at 10:18:13 PM UTC-7, singanenjan wrote:
அன்பின் கணேசன் அவர்களுக்கு, வணக்கம்.  தகவல்களுக்கு  நன்றி. 
,  மனிதர்கள் பிறந்த நாட்கள் நட்சத்திரங்கள் அடிப்படையிலும் , தெய்வங்கள் பிறந்த நாட்கள் திதிகளின் அடிப்படையிலும் கொண்டாடப் படுவது ஏன்  என்பதே  என் ஐயம். 
 ஐயம்  தீர்ந்தபாடில்லை.


நட்சத்திர கணிதம் வடநாட்டில் மறந்துவிட்டது.

எளிமையான 1,2,3, ... எனக் கணக்கிடும் திதிப் பெயரால் ஹிந்து தெய்வ விழாக்கள் தொடங்கியிருக்கும் என கருதுகிறேன்.
வடக்கே இருந்து தெற்கே அதே முறை பரலலாக்கம்.

நா. கணேசன்
 
2016-08-26 10:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Thursday, August 25, 2016 at 4:55:26 AM UTC-7, singanenjan wrote:

பொதுவாக,  பிறந்தநாள்  விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலேயே கொண்டாடப் படுகின்றன. இறந்தவர்களுக்கான திவசங்கள் திதி அடிப்படையில். ஆனால் இராம நவமி , கோகுலாஷ்டமி ஆகிய பிறந்தநாள்  விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலே  கொண்டாடப்படாமல் திதி அடிப்படையில். கொண்டாடப் படுகின்றனவே. ஏன் ? விளக்கம் தெரிந்தவர்கள் பகிரலாமே.


நக்ஷத்திரங்கள் கணக்கு மிகப் பழமையானவை. வேதத்துக்கு முன்பும், வேதங்களிலும் காணப்படுவது. பழைய மாதங்களின் நாள்கள் 27 (அ) 28 நட்சத்திரப்பெயர்களால் இருந்தன. அதனால், மாதப் பெயர்கள் பௌர்ணமி எந்த நட்சத்திரமோ அதனால். ஒரு அரசனின் பிறந்த நாள் ஜன்ம நட்சத்திரம் குறிப்பிடப்படுகிறது.

ஆனால், பாபிலோனில் இருந்து பிற்காலத்தில் வந்தவை வாரம். வாரத்துக்கு ஏழு நாள் என கோளின் பெயரால் குறிப்பிடும் கிழமைகள்.

திதி அதற்கும் பின்னால் எனக் கருதலாம். 1,2,3, ... என்று எளிமையாக பௌர்ணமி, அமாவாசையை வைத்துச் சொல்வது. 

A master of this history was Prof. K. D. Abhyankar whom I was fortunate to listen once. He worked in Kodaikanal for many years, went to UC Berkeley. and was at Hyderabad for decades.




நா. கணேசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 26, 2016, 1:26:42 AM8/26/16
to மின்தமிழ்
விரிவாகச் சொல்லலாம்.


On Thursday, August 25, 2016 at 10:17:47 PM UTC-7, தேமொழி wrote:

Jalasayanan

unread,
Aug 26, 2016, 1:43:07 AM8/26/16
to mint...@googlegroups.com

மாத திதி நக்ஷத்ரங்கள் மொத்தமும் எவ்வித மாற்றமும் இன்றி தொடரும் நிகழ்வுகள்

 

உதாரணமாக, சித்தரை மாத பௌர்ணமி சித்தரை நக்ஷத்ரம் இருக்கும் போது ஏற்படும்.

 

அதை போலவே, கோகுலாஷ்டமி என்று பெயர் இருந்தாலும், ஆவணி மாதம் ரோஹிணி நக்ஷத்ரம் வரும் போது, திதி பொதுவாகவே அஷ்டமியாகவே இருக்கும்.  நமக்கு நாள் துவக்கம் சூரியோதயம் ஆதலால், உதயாதி நாழிகை கொண்டு நாட்கள் மாறலாம்.  உதாரணமாக, ஆவணியில் அஷ்டமி மாலை 7 மணிக்கு துவங்குமானால்மறுநாள் காலையே பண்டிகை நாளாக கொளப்படும். இதற்கு காரணம் இருட்டியபின் சமையல் செய்தல் மற்றும் உணவு கொள்ளாத நமது வழக்கம்.

 

ஆக, மனிதனோ இறைவனோ பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நக்ஷத்ர கணக்கு இருக்கிறது.  அடையாள படுத்தும் பெயர் தான் மாற்றம் பெற்றுள்ளது.

 

திதி சந்தரமானம் எனும் சந்த்ரோதைய கணக்கில் அமைவதால் சில தவணைகளில் ஒரு நாள் முன் பின் திதி வரும்.

 

மூதாதையர் திதி என்பது, ஒரு நாளில் எத்துனை நாழிகை திதி இருக்கிறது என்பதை பார்த்து செய்யப்படுவது.  பிறந்தநாள் என்பது அவரவர் வழக்கப்படி துவக்கத்திலேயோ இல்லை பிச்சம் எனும் சொற்ப நாழிகை இருக்கும் காலத்திலேயோ செய்யப்படும்

 

கடமைகள் என வரும் போது பிச்சம் பார்க்காது, அவகாசம் - நாள் அமைந்தவுடன் உடனே செய்யவேண்டும். கொண்டாட்டங்களில் அத்துனை அவசரம் காட்ட வேண்டாம் என்பது பெரியோர் திருவுள்ளம்

 

From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of Singanenjam Sambandam
Sent: 26 August 2016 10:48
To: mint...@googlegroups.com
Subject: Re: [MinTamil] Re:
நட்சத்திரமும் -திதியும்

 

அன்பின் கணேசன் அவர்களுக்கு, வணக்கம்.  தகவல்களுக்கு  நன்றி. 

,  மனிதர்கள் பிறந்த நாட்கள் நட்சத்திரங்கள் அடிப்படையிலும் , தெய்வங்கள் பிறந்த நாட்கள் திதிகளின் அடிப்படையிலும் கொண்டாடப் படுவது ஏன்  என்பதே  என் ஐயம். 

 ஐயம்  தீர்ந்தபாடில்லை.

2016-08-26 10:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:



On Thursday, August 25, 2016 at 4:55:26 AM UTC-7, singanenjan wrote:

பொதுவாக,  பிறந்தநாள்  விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலேயே கொண்டாடப் படுகின்றன. இறந்தவர்களுக்கான திவசங்கள் திதி அடிப்படையில். ஆனால் இராம நவமி , கோகுலாஷ்டமி ஆகிய பிறந்தநாள்  விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலே  கொண்டாடப்படாமல் திதி அடிப்படையில். கொண்டாடப் படுகின்றனவே. ஏன் ? விளக்கம் தெரிந்தவர்கள் பகிரலாமே.

 

நக்ஷத்திரங்கள் கணக்கு மிகப் பழமையானவை. வேதத்துக்கு முன்பும், வேதங்களிலும் காணப்படுவது. பழைய மாதங்களின் நாள்கள் 27 (அ) 28 நட்சத்திரப்பெயர்களால் இருந்தன. அதனால், மாதப் பெயர்கள் பௌர்ணமி எந்த நட்சத்திரமோ அதனால். ஒரு அரசனின் பிறந்த நாள் ஜன்ம நட்சத்திரம் குறிப்பிடப்படுகிறது.

 

ஆனால், பாபிலோனில் இருந்து பிற்காலத்தில் வந்தவை வாரம். வாரத்துக்கு ஏழு நாள் என கோளின் பெயரால் குறிப்பிடும் கிழமைகள்.

 

திதி அதற்கும் பின்னால் எனக் கருதலாம். 1,2,3, ... என்று எளிமையாக பௌர்ணமி, அமாவாசையை வைத்துச் சொல்வது. 

 

A master of this history was Prof. K. D. Abhyankar whom I was fortunate to listen once. He worked in Kodaikanal for many years, went to UC Berkeley. and was at Hyderabad for decades.

 

 

 

 

நா. கணேசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

 

--

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Oru Arizonan

unread,
Aug 26, 2016, 2:36:46 AM8/26/16
to mintamil
  • ராசிகள் பன்னிரெண்டு [மேஷம் முதல் மீனம் வரை];  அவை ஒவ்வொன்றிற்கும் 30 பாகைகள்;  எனவே மொத்தம் பன்னிரண்டு இராசிகளுக்கும் சேர்த்து 360 பாகைகள் [degrees].
  • ஓரொரு ராசிக்கும் 2 1/4 நட்சத்திரக்கணக்கு.
  • எனவே, மொத்தம் 12 x 2 1/4 = 27 நட்சத்திரங்கள். [அஸ்வினி முதல் ரேவதி வரை]
  • பூமியின் மையப்பகுதியிலிருந்து ஒரு கோட்டை ஆரம்பித்து அதைச் சந்திரவட்டத்திற்கு நீட்டிப் பார்க்கும்பொது அது எந்த நட்சத்திரத்திரத்திற்குப் போகிறது அது அன்றைய நட்சத்திரம், அன்றைய ராசி.  இது பூமிக்கும், சந்திரனுக்கும், நட்சத்திரக் குவியல்களுக்கும் [அதன் மூலம் ராசிகளுக்கும்] உள்ள வானியல் தொடர்பைக் காட்டுகிறது. 
  • சந்திரன் புவியைச் சுற்றிவர்க் கிட்டத்தட்ட 28 நாள்கள் ஆகின்றன. அவைகளே திதி [திகதி/தேதி] எனப்படுபவை.  அதை ஒரு சந்திர மாதம் [as per lunar calendar] என்பர்.
  • சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் நடுவில் இருந்தால் அது அமாவாசை திதி [நிலவு தெரியாது]
  • அதுபோல, பூமியைச் சந்திரன் சுற்றிவரும்போது சந்திரனுக்கும் சூரியனுக்கும் நடுவில் பூமி இருந்தால் அது பவுர்ணமி திதி [முழுநிலவு தெரியும்].
  • எனவே, நிலவுக்கும், பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயுள்ள வநிலைத் தொடர்பைக் குறிப்பது திதி.
  • பூமியின் மையத்திலிருந்து ஒரு கோட்டைத் துவங்கு அதைச் சூரிய வட்டத்திற்கு நீட்டினால், அது எந்த ராசியைத் தொடுகிறதோ அது அந்தத் தமிழ் மாதம்.  [solar month].  அக்கோடு மேஷ ராசியைத் தொடுவது சித்திரை மாதத் துவக்கம்.  
  • பூமி ஒருதடவை சூரியனைச் சுற்றிவர 365 1/4 [சுமாராக] ஆகிறது.  அது பன்னிரண்டு மாதங்கள், பன்னிரண்டு ராசிகளில் சூரியன் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது.
  • சூரிய மாதமும், சந்திர மாதமும், நட்சத்திரமும், திதியும், எந்த சமயத்தில் வேண்டுமானாலும் நிகழும்.
  • சூரிய உதயத்தின்போது இந்தத் திதி இருக்கிறதோ, அதையே கோவில்கள் [தமிழ்நாட்டுக் கோவில்கள்] எடுத்துக்கொண்டு சில திருவிழாக்களைக் கொண்டாடுகின்றன.
  • அதுபோன்றே, சூரிய உதயத்தின்போது எந்த நட்சத்திரம் இருக்கிறதோ, அந்தக் கணக்கின்படி சில திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
  • பொதுவாக, மனிதர்களுக்குப் பிறந்தநாளாக நட்சத்திரமும், இறந்தநாளாகத் திதியும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.  அது ஏன்  என்று விசாரித்து எழுதுகிறேன்.
  • கடவுளர்களுக்கு [சிவனைத் தவிர] பிறந்த நட்சத்திரம் உண்டு.  
  • கண்ணன் பிறந்த திதியான அஷடமியை வைணவர்களைத் தவிர மற்றவர்களும், ரோகிணி நட்சத்திரத்தை வைணவர்களும் கொண்டாடுவது வழக்கம்.  சிலசமயம் அவை இருந்தும் ஒரே நாளிலும் வருகின்றன.
  • சிலசமயம் திதி ஏனென்றும், நட்சத்திரம் ஏனென்றும் கேள்வி வருவது நியாயமே.
  • விடை தெரிந்தால் தெளிவு பிறக்கும்.  தெரியாதவரை நம்பிக்கைதான்.
  • கருப்பாடை  கனவை இழந்த ஐரோப்பிய பெண்களுக்கு  துக்கத்தைக் குறிக்கிறது;  ஆனால் வெள்ளாடை தமிழ்ப்பெண்களுக்கு துக்கத்தக்க குறிக்கிறது.  இது நம்பிக்கையும் மரபுமே.
  • இதற்கு என்ன அறிவியல் விளக்கம் கொடுக்கவியலும்?
  • நம்பிக்கையை மதிக்கவேண்டும்.
  • நம்பாவிட்டால்  ஒதுக்கவேண்டும்.
ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Aug 26, 2016, 2:56:42 AM8/26/16
to மின்தமிழ்


On Thursday, August 25, 2016 at 11:36:46 PM UTC-7, oruarizonan wrote:
இதற்கு மேலிருந்த கருத்துக்களில் கேள்வியில்லை. 
  • பொதுவாக, மனிதர்களுக்குப் பிறந்தநாளாக நட்சத்திரமும், இறந்தநாளாகத் திதியும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.  அது ஏன்  என்று விசாரித்து எழுதுகிறேன்.
இதில்தான் கேள்வி ...
 
  • கடவுளர்களுக்கு [சிவனைத் தவிர] பிறந்த நட்சத்திரம் உண்டு.  
திருவாதிரை?  அது சிவனின் நட்சத்திரம் என்று கூறி கேள்விப்பட்டுள்ளேன்.
சிதம்பரத்தில் தனக்கு பிறந்த நட்சத்திரம் தெரியாது என யாராவது அர்ச்சனை செய்யும்பொழுது சொன்னால், default ஆக திருவாதிரை நட்சத்திரத்திற்கு அர்ச்சனை நடக்கும்.  

  • சிலசமயம் திதி ஏனென்றும், நட்சத்திரம் ஏனென்றும் கேள்வி வருவது நியாயமே.
  • நம்பிக்கையை மதிக்கவேண்டும்.
  • நம்பாவிட்டால்  ஒதுக்கவேண்டும்.
    நியாயமான கேள்வி வந்தால் விளக்கம் தெரிந்து கொள்ள விரும்புவதும் நியாயமான  முறையே .  அதற்கும் நம்பிக்கைக்கும் தொடர்பில்லை. 
    அபிஜித் ரோகிணியாக மாறியது  பற்றியும் விளக்கம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். 
    நன்றி. 

    ..... தேமொழி 

    Jalasayanan

    unread,
    Aug 26, 2016, 4:07:44 AM8/26/16
    to mint...@googlegroups.com

    அபிஜித் என்பது முஹூர்த்தம். நக்ஷத்ரம் அல்ல. உச்சி போதும் நடுநசியும் அபிஜித். இது வினாடி அளவினதான க்ஷணநேரம்

    அபிஜித் ஜனனம் நிகழ்வு எந்த அடைவுகளின் கட்டுபாட்டில் இல்லாது நிற்கும்.  நன்மையே உருவான நேரம்.

     

    மும்மூர்த்திகளுக்கும் நக்ஷத்ரம் இல்லை.  வைணவ குரலாக முறையே நாரணன், பிரமன் ருத்திரன் என்றாலும் சைவ குரலாக மாற்றி சொன்னாலும், நக்ஷத்ரங்களின் படைப்பு இதற்கு பிறகுதான்.  சூரியனும் சந்தரனும் இல்லாத போது, நக்ஷத்ரங்கள் படைக்கப்படுமுன் இன்னார் இன்ன நக்ஷத்ரத்தில் பிறந்தார் என்பது தவறு.  சிவனுக்கு பிரிதியான நக்ஷத்ரம் ஆதிரை.  மாலுக்கு திருவோணம்.  அவ்வளவே

     

    மனிதன் பிறந்த நாள் நக்ஷத்ரம் அடிப்படை என்பது கொண்ட்டாம். முன்னோர் திதி என்பது கடமை.  ஒரு நாளைக்கு எத்துனை நாழிகை திதி நிற்கிறது என்று பார்க்க வேண்டும்.  20 நாழிகை இருந்தால் அன்றைய நாள் அத்தகைய திதி எனலாம்.  நாளை கூர்ந்து கவனிக்க உதவுவது திதி. 

     

    நக்ஷத்ரம் பொதுவானது.  இது நாளை குறிப்பிட உதவாது. இன்று இன்ன நக்ஷத்ரம் என்பது நிகழ்வின் நேரத்தில் எது நக்ஷத்ரமோ அதையே கொள்ளலாம்.  நக்ஷத்ரம் நேரத்தை குறிக்க வல்லது.  நேரம் கடந்து விட்டது என்பதை முஹூர்த்தம் தவறி விட்டது என்று சொல்லி கேட்டிருக்கலாம்.  இது நக்ஷத்ரம் கடந்து செல்வதை குறிக்கிறது.

     

    ஆக, மனிதன் பிறந்தான் என்பதை நேரத்தை முன்னிருத்தியும், இன்னார் மறைந்தார் என்பதை நாளை கொண்டும் குறிக்கப்பட்டுள்ளது. 

     

    இன்ன நாளில் கடமை செய் எனும் போது நேரத்தை மீதுள்ள முக்கியதுவத்தை குறைத்தது, காலம் கடந்தாலும் கடமையை முடிக்க வேண்டும் என்பது, கொண்டாட்டத்தின் போது நேரத்தின் மீது கவனம் செலுத்தியது, சிறப்புற நேரத்தில் கொண்டாடி விடுங்கோள் என்பது.

     

    இவண்

    ஜலசயனன்

    --

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "

    மின்தமிழ்" group.

    Singanenjam Sambandam

    unread,
    Aug 26, 2016, 4:32:19 AM8/26/16
    to mint...@googlegroups.com
    திரு சல சயனன் அவர்களுக்கு நன்றி, 

    ஆனால் இன்னும் ஐயத்திற்கு விடை கிடைக்க வில்லை. இராமர், கிருஷ்ணர், பிள்ளையார் இவர்கள் பிறந்தபோது திதியும் இருந்திருக்கும்.....நட்சத்திரமும் இருந்திருக்கும் . அப்படியிருக்க , அவர்கள் பிறந்த நாளை . நட்சத்திர அடிப்படையில் கொள்ளாமல் , திதி அடிப்படையில் கொள்வது ஏன் ......இதுவே ஐயம்.

    To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "

    மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


    For more options, visit https://groups.google.com/d/optout.

    --
    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

    தேமொழி

    unread,
    Aug 26, 2016, 4:34:19 AM8/26/16
    to மின்தமிழ்


    On Friday, August 26, 2016 at 1:07:44 AM UTC-7, Jalasayanan wrote:

    அபிஜித் என்பது முஹூர்த்தம். நக்ஷத்ரம் அல்ல. உச்சி போதும் நடுநசியும் அபிஜித். இது வினாடி அளவினதான க்ஷணநேரம்

    அபிஜித் ஜனனம் நிகழ்வு எந்த அடைவுகளின் கட்டுபாட்டில் இல்லாது நிற்கும்.  நன்மையே உருவான நேரம்.


    மிக்க நன்றி திரு. ஜலசயனன்

    நான் திரு. கணேசன் வழங்கிய இந்த இணைப்புக்  கட்டுரையிலும்   >>> http://www.dli.gov.in/rawdataupload/upload/insa/INSA_1/2000616d_31.pdf
    (பார்க்க அதில் பக்கம் 34 ... 28 நட்சத்திரங்கள் பற்றியும் அதற்கான முகூர்த்த அட்டவணையும் கொடுக்கப்பட்டுள்ளது )

    இதனைப் பற்றி மேலும் அறிய விரும்பி  தேடி விக்கியில்  இங்கு சென்றேன்... இங்கும்  28 நட்சத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
    அதில் 22 ஆவது அபிஜித் நட்சத்திரம் என்பதைச் சொடுக்கினால் https://en.wikipedia.org/wiki/Abhijit இங்கு போகிறது.
    அதில் கீழ்காணும் செய்தி உள்ளது..

    Abhijit is the 28th nakshatra or asterism in the Indian astrology system. Abhijit is the Sanskrit name for Vega, the brightest star in the northern constellation of Lyra. Abhijit means "Victorious" or "the One who cannot be defeated". In Mahabharata (Harivamsa), Krishna was born under this nakshatra

    நான் கிருஷ்ணரின் நட்சத்திரம் ரோகிணி என்றுதான் இதுநாள்வரை கேள்விப்பட்டுள்ளேன்.  

    அதனால் எழுந்ததுதான் என் கேள்வி.  
    கிருஷ்ண  ஜெயந்தி நாளில் கிருஷ்ணர் பிறந்த நட்சத்திரம் பற்றி   மேலும் புதிய தகவல்  அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இது அமைந்தது. 

    மீண்டும் நன்றி.

    ..... தேமொழி


     

    மும்மூர்த்திகளுக்கும் நக்ஷத்ரம் இல்லை.  வைணவ குரலாக முறையே நாரணன், பிரமன் ருத்திரன் என்றாலும் சைவ குரலாக மாற்றி சொன்னாலும், நக்ஷத்ரங்களின் படைப்பு இதற்கு பிறகுதான்.  சூரியனும் சந்தரனும் இல்லாத போது, நக்ஷத்ரங்கள் படைக்கப்படுமுன் இன்னார் இன்ன நக்ஷத்ரத்தில் பிறந்தார் என்பது தவறு.  சிவனுக்கு பிரிதியான நக்ஷத்ரம் ஆதிரை.  மாலுக்கு திருவோணம்.  அவ்வளவே

    To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "

    மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

    Jalasayanan

    unread,
    Aug 26, 2016, 4:35:43 AM8/26/16
    to mint...@googlegroups.com

    எனது முந்தைய மடல்

     

     

    From: Jalasayanan [mailto:jalas...@gmail.com]
    Sent: 26 August 2016 11:13
    To: 'mint...@googlegroups.com'
    Subject: RE: [MinTamil] Re:
    நட்சத்திரமும் -திதியும்

     

    மாத திதி நக்ஷத்ரங்கள் மொத்தமும் எவ்வித மாற்றமும் இன்றி தொடரும் நிகழ்வுகள்

     

    உதாரணமாக, சித்தரை மாத பௌர்ணமி சித்தரை நக்ஷத்ரம் இருக்கும் போது ஏற்படும்.

     

    அதை போலவே, கோகுலாஷ்டமி என்று பெயர் இருந்தாலும், ஆவணி மாதம் ரோஹிணி நக்ஷத்ரம் வரும் போது, திதி பொதுவாகவே அஷ்டமியாகவே இருக்கும்.  நமக்கு நாள் துவக்கம் சூரியோதயம் ஆதலால், உதயாதி நாழிகை கொண்டு நாட்கள் மாறலாம்.  உதாரணமாக, ஆவணியில் அஷ்டமி மாலை 7 மணிக்கு துவங்குமானால்மறுநாள் காலையே பண்டிகை நாளாக கொளப்படும். இதற்கு காரணம் இருட்டியபின் சமையல் செய்தல் மற்றும் உணவு கொள்ளாத நமது வழக்கம்.

     

    ஆக, மனிதனோ இறைவனோ பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நக்ஷத்ர கணக்கு இருக்கிறது.  அடையாள படுத்தும் பெயர் தான் மாற்றம் பெற்றுள்ளது.

     

    திதி சந்தரமானம் எனும் சந்த்ரோதைய கணக்கில் அமைவதால் சில தவணைகளில் ஒரு நாள் முன் பின் திதி வரும்.

     

    மூதாதையர் திதி என்பது, ஒரு நாளில் எத்துனை நாழிகை திதி இருக்கிறது என்பதை பார்த்து செய்யப்படுவது.  பிறந்தநாள் என்பது அவரவர் வழக்கப்படி துவக்கத்திலேயோ இல்லை பிச்சம் எனும் சொற்ப நாழிகை இருக்கும் காலத்திலேயோ செய்யப்படும்

     

    கடமைகள் என வரும் போது பிச்சம் பார்க்காது, அவகாசம் - நாள் அமைந்தவுடன் உடனே செய்யவேண்டும். கொண்டாட்டங்களில் அத்துனை அவசரம் காட்ட வேண்டாம் என்பது பெரியோர் திருவுள்ளம்

     

    இவண்

    ஜலசயனன்

    From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of Singanenjam Sambandam
    Sent: 26 August 2016 14:02
    To: mint...@googlegroups.com
    Subject: Re: [MinTamil] Re:
    நட்சத்திரமும் -திதியும்

     

    திரு சல சயனன் அவர்களுக்கு நன்றி

     

    ஆனால் இன்னும் ஐயத்திற்கு விடை கிடைக்க வில்லை. இராமர், கிருஷ்ணர், பிள்ளையார் இவர்கள் பிறந்தபோது திதியும் இருந்திருக்கும்.....நட்சத்திரமும் இருந்திருக்கும் . அப்படியிருக்க , அவர்கள் பிறந்த நாளை . நட்சத்திர அடிப்படையில் கொள்ளாமல் , திதி அடிப்படையில் கொள்வது ஏன் ......இதுவே ஐயம்.

    2016-08-26 13:37 GMT+05:30 Jalasayanan <jalas...@gmail.com>:

    அபிஜித் என்பது முஹூர்த்தம். நக்ஷத்ரம் அல்ல. உச்சி போதும் நடுநசியும் அபிஜித். இது வினாடி அளவினதான க்ஷணநேரம்

    அபிஜித் ஜனனம் நிகழ்வு எந்த அடைவுகளின் கட்டுபாட்டில் இல்லாது நிற்கும்.  நன்மையே உருவான நேரம்.

     

    மும்மூர்த்திகளுக்கும் நக்ஷத்ரம் இல்லை.  வைணவ குரலாக முறையே நாரணன், பிரமன் ருத்திரன் என்றாலும் சைவ குரலாக மாற்றி சொன்னாலும், நக்ஷத்ரங்களின் படைப்பு இதற்கு பிறகுதான்.  சூரியனும் சந்தரனும் இல்லாத போது, நக்ஷத்ரங்கள் படைக்கப்படுமுன் இன்னார் இன்ன நக்ஷத்ரத்தில் பிறந்தார் என்பது தவறு.  சிவனுக்கு பிரிதியான நக்ஷத்ரம் ஆதிரை.  மாலுக்கு திருவோணம்.  அவ்வளவே

     

    மனிதன் பிறந்த நாள் நக்ஷத்ரம் அடிப்படை என்பது கொண்ட்டாம். முன்னோர் திதி என்பது கடமை.  ஒரு நாளைக்கு எத்துனை நாழிகை திதி நிற்கிறது என்று பார்க்க வேண்டும்.  20 நாழிகை இருந்தால் அன்றைய நாள் அத்தகைய திதி எனலாம்.  நாளை கூர்ந்து கவனிக்க உதவுவது திதி. 

     

    நக்ஷத்ரம் பொதுவானது.  இது நாளை குறிப்பிட உதவாது. இன்று இன்ன நக்ஷத்ரம் என்பது நிகழ்வின் நேரத்தில் எது நக்ஷத்ரமோ அதையே கொள்ளலாம்.  நக்ஷத்ரம் நேரத்தை குறிக்க வல்லது.  நேரம் கடந்து விட்டது என்பதை முஹூர்த்தம் தவறி விட்டது என்று சொல்லி கேட்டிருக்கலாம்.  இது நக்ஷத்ரம் கடந்து செல்வதை குறிக்கிறது.

     

    ஆக, மனிதன் பிறந்தான் என்பதை நேரத்தை முன்னிருத்தியும், இன்னார் மறைந்தார் என்பதை நாளை கொண்டும் குறிக்கப்பட்டுள்ளது. 

     

    இன்ன நாளில் கடமை செய் எனும் போது நேரத்தை மீதுள்ள முக்கியதுவத்தை குறைத்தது, காலம் கடந்தாலும் கடமையை முடிக்க வேண்டும் என்பது, கொண்டாட்டத்தின் போது நேரத்தின் மீது கவனம் செலுத்தியது, சிறப்புற நேரத்தில் கொண்டாடி விடுங்கோள் என்பது.

     

    இவண்

    ஜலசயனன்

     

    From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
    Sent: 26 August 2016 12:27
    To:
    மின்தமிழ்
    Subject: Re: [MinTamil] Re:
    நட்சத்திரமும் -திதியும்

     



    On Thursday, August 25, 2016 at 11:36:46 PM UTC-7, oruarizonan wrote:

    இதற்கு மேலிருந்த கருத்துக்களில் கேள்வியில்லை. 

    • பொதுவாக, மனிதர்களுக்குப் பிறந்தநாளாக நட்சத்திரமும், இறந்தநாளாகத் திதியும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.  அது ஏன்  என்று விசாரித்து எழுதுகிறேன்.

    இதில்தான் கேள்வி ...

     

    • கடவுளர்களுக்கு [சிவனைத் தவிர] பிறந்த நட்சத்திரம் உண்டு.  

    திருவாதிரை?  அது சிவனின் நட்சத்திரம் என்று கூறி கேள்விப்பட்டுள்ளேன்.

    சிதம்பரத்தில் தனக்கு பிறந்த நட்சத்திரம் தெரியாது என யாராவது அர்ச்சனை செய்யும்பொழுது சொன்னால், default ஆக திருவாதிரை நட்சத்திரத்திற்கு அர்ச்சனை நடக்கும்.  

     

    • சிலசமயம் திதி ஏனென்றும், நட்சத்திரம் ஏனென்றும் கேள்வி வருவது நியாயமே.
    • நம்பிக்கையை மதிக்கவேண்டும்.
    • நம்பாவிட்டால்  ஒதுக்கவேண்டும்.

    நியாயமான கேள்வி வந்தால் விளக்கம் தெரிந்து கொள்ள விரும்புவதும் நியாயமான  முறையே .  அதற்கும் நம்பிக்கைக்கும் தொடர்பில்லை. 

    அபிஜித் ரோகிணியாக மாறியது  பற்றியும் விளக்கம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். 

    நன்றி. 

     

    ..... தேமொழி 

     

    ஒரு அரிசோனன் 

     

    --
    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "

    மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


    For more options, visit https://groups.google.com/d/optout.

    --
    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


    For more options, visit https://groups.google.com/d/optout.

    --
    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

    Singanenjam Sambandam

    unread,
    Aug 26, 2016, 4:37:32 AM8/26/16
    to mint...@googlegroups.com
    அன்பின் அரிசோனன் ஐயா, வணக்கம். 

    நீங்கள் எழுதியுள்ள  ,12  ராசிகள்,     27  மீன்கள்,     15   திதிகள்  இவை யாவரும்  அறிந்ததே. எனினும் விரிவான பதிலுக்கு நன்றி. இந்த  சூரிய வட்டம்.....சந்திர வட்டம் இவை பற்றி விளக்கினால்   பயனுறுவேன். மீண்டும் நன்றி.

    Singanenjam Sambandam

    unread,
    Aug 26, 2016, 4:46:21 AM8/26/16
    to mint...@googlegroups.com
    அன்பின் அரிசோனன்  ஐயா, வணக்கம். 

    கருப்பு இங்கேயும் துக்கத்தைக் குறிப்பதுதான். 26.01.1965 அன்று , எங்கள் வீட்டுப் பெரியவர்களை காவல் துறை கைது செய்துவிட்டதால் , தெரு முழுக்க கறுப்புக் கொடி கட்டி , துக்கநாளாக அனுசரித்தது , இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது.

    இனி, வெள்ளை என்பது துக்கத்தை குறிக்கும் நிறம் என்பதை  ஏற்றுக் கொள்ள இயல வில்லை. 
    நன்றி 

    nkantan r

    unread,
    Aug 26, 2016, 4:52:07 AM8/26/16
    to மின்தமிழ்
    my two cents worth: (may be an inkling of an answer to the main question???); the basis is fear of unknown and paying obeisance!
     
    1) man's (here I donot mean gender but humans) inclination to astrology and panch=angaas started as he started moving out of Africa; obviously he noted the five planets (mars, mercury, venus, Jupiter and Saturn) and clubbed with the sun and moon got ithe seven celestial bodies; 
     
    2) he also knew that the sun rise each day marks a cycle of time (day); Thus "day": is the first major "idea" of time;  he associated each "day" with each of the celestial bodies (this decided one of the panchaanga's   vaar; the day.
     
    3) He feared nature and for him the gods are the river, ocean, fire, mountain, trees, rains, animals, etc;  thus primeval gods are not any personified god such as ram, rahim or Christ but only facets of nature;
     
    4) obviously men grouped and fought each other; and surely (when we have the foolish fear of spirits and ghosts), early men should have been fearing dead men, dead relatives,
     
    5) as he moved across the continents, the other  "time cycle" noted was the waxing and waning of moon; and surprise, surprise it happens in an orderly manner of 15 days each!  so thithi  was realised as 1st day, 2nd day etc;
     
    (Aside: here is where "thinkers" and "workers" differentiation started; as "thinkers" with imagination divided the "thithis" as auspicious and inauspicious and the workers went to the thinker for advice; so astrology began,.,,,)
     
    6) men fearing the dead and killed started paying obeisance and certainly thithi was the time marker for the death  (obviously no body started celebrating the birth of another human yet!  THUS THE DEATH OF ANOTHER HUMAN WAS OBSERVED ON THE BASIS OF THE TITHI;  (certainly he would have done it on every tithi of every month!). and to those who "forgot" the tithi, easy remedy was amavaasya tharpana!!
     
    7) over the next thousands of years, men would have started settling and became agrarian (moving away from the paleo foods of meat and naturally occurring fruits and vegetables); he would also have started noting that rains come once in 28 cycles of tithis (actually it varies between 26 to 28 and it is a long discussion to know why there are 27 stars!)
     
    8) Thus it was noted (obviously in night) when moon was seen on the "background" on select constellation, that rains, winds, snow, and hot summer was repeating and thus 12 months were formed; looking at a "prominent" stars in these constellations; thus the months were named after these 12 stars;
     
    (aside, it is another story and it was sometimes 12 months and sometimes 13 months!)
     
    9) as more times passed (from hunting, to agrarian to tribal and kingdoms), more imaginative persons created gods, vedas, and other religious scriptures and the nature was made subservient to these gods;  and with more imagination, gods were associated with these stars; stories of birth and magics and death of these gods were told over the burning fires! and certainly, god's birth was associated with stars (certainly, not with thithis as thithis are associated with dead men and demons!
     
    regards
    rnkantan

    nkantan r

    unread,
    Aug 26, 2016, 4:52:34 AM8/26/16
    to மின்தமிழ்
    my two cents worth: (may be an inkling of an answer to the main question???); the basis is fear of unknown and paying obeisance!
     
    1) man's (here I donot mean gender but humans) inclination to astrology and panch=angaas started as he started moving out of Africa; obviously he noted the five planets (mars, mercury, venus, Jupiter and Saturn) and clubbed with the sun and moon got ithe seven celestial bodies; 
     
    2) he also knew that the sun rise each day marks a cycle of time (day); Thus "day": is the first major "idea" of time;  he associated each "day" with each of the celestial bodies (this decided one of the panchaanga's   vaar; the day.
     
    3) He feared nature and for him the gods are the river, ocean, fire, mountain, trees, rains, animals, etc;  thus primeval gods are not any personified god such as ram, rahim or Christ but only facets of nature;
     
    4) obviously men grouped and fought each other; and surely (when we have the foolish fear of spirits and ghosts), early men should have been fearing dead men, dead relatives,
     
    5) as he moved across the continents, the other  "time cycle" noted was the waxing and waning of moon; and surprise, surprise it happens in an orderly manner of 15 days each!  so thithi  was realised as 1st day, 2nd day etc;
     
    (Aside: here is where "thinkers" and "workers" differentiation started; as "thinkers" with imagination divided the "thithis" as auspicious and inauspicious and the workers went to the thinker for advice; so astrology began,.,,,)
     
    6) men fearing the dead and killed started paying obeisance and certainly thithi was the time marker for the death  (obviously no body started celebrating the birth of another human yet!  THUS THE DEATH OF ANOTHER HUMAN WAS OBSERVED ON THE BASIS OF THE TITHI;  (certainly he would have done it on every tithi of every month!). and to those who "forgot" the tithi, easy remedy was amavaasya tharpana!!
     
    7) over the next thousands of years, men would have started settling and became agrarian (moving away from the paleo foods of meat and naturally occurring fruits and vegetables); he would also have started noting that rains come once in 28 cycles of tithis (actually it varies between 26 to 28 and it is a long discussion to know why there are 27 stars!)
     
    8) Thus it was noted (obviously in night) when moon was seen on the "background" on select constellation, that rains, winds, snow, and hot summer was repeating and thus 12 months were formed; looking at a "prominent" stars in these constellations; thus the months were named after these 12 stars;
     
    (aside, it is another story and it was sometimes 12 months and sometimes 13 months!)
     
    9) as more times passed (from hunting, to agrarian to tribal and kingdoms), more imaginative persons created gods, vedas, and other religious scriptures and the nature was made subservient to these gods;  and with more imagination, gods were associated with these stars; stories of birth and magics and death of these gods were told over the burning fires! and certainly, god's birth was associated with stars (certainly, not with thithis as thithis are associated with dead men and demons!
     
    regards
    rnkantan

    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "

    மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


    For more options, visit https://groups.google.com/d/optout.

    --
    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

    Jalasayanan

    unread,
    Aug 26, 2016, 4:56:02 AM8/26/16
    to mint...@googlegroups.com

    சமணக்கொள்கைகளை பற்றி நான் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை. 

     

    விக்கி இணைப்பிலும் தெளிவாக இது ஒரு நக்ஷத்ரமாக கொள்ள இயலாது என்பதையும், இது 4 பாகை கொண்ட நக்ஷத்ரம் இல்லை என்பதும் உள்ளது. 

     

    ரோஹிணி நடுநிசியில் ஆவணி அஷ்டமியில் இறைவன் திருவவதாரம்.  இப்படித்தான் ஆதார நூலான பாகவதத்தில் உள்ளது.

     

    மகாபாரதத்தில் என்று விக்கியில் குறிப்பிடப்பட்டுள்ளது, “ஹரிவம்ஸ புராணத்தில் உள்ளது என அடைப்புக்குறிகள் காண்பிக்கின்றன, இது சமண நூல். இயற்றியவர் ஜீனசேனர்.  இதில் சமண துறவி நேமிநாதர் க்ருஷ்ணரின் உறவினராக இப்புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளார்.  இதில் உள்ள பாணடவர் கதைகளும் மகாபாரதத்தில் இருந்து மிகவும் மாறுபட்டவை.

     

    From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
    Sent: 26 August 2016 14:04
    To:
    மின்தமிழ்
    Subject: Re: [MinTamil] Re:
    நட்சத்திரமும் -திதியும்

     

    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "

    மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


    For more options, visit https://groups.google.com/d/optout.

    --

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

    Oru Arizonan

    unread,
    Aug 26, 2016, 3:13:06 PM8/26/16
    to mintamil


    2016-08-26 1:46 GMT-07:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
    //கருப்பு இங்கேயும் துக்கத்தைக் குறிப்பதுதான். 26.01.1965 அன்று , எங்கள் வீட்டுப் பெரியவர்களை காவல் துறை கைது செய்துவிட்டதால் , தெரு முழுக்க கறுப்புக் கொடி கட்டி , துக்கநாளாக அனுசரித்தது , இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது.

    இனி, வெள்ளை என்பது துக்கத்தை குறிக்கும் நிறம் என்பதை  ஏற்றுக் கொள்ள இயல வில்லை. //

    சிங்கநெஞ்சனாரே,
    • கருப்பு துக்கத்தைக் குறிப்பது என்பது நாம் நம்மை அடக்கியாண்ட ஐரோப்பியர்களிடமிருந்து கற்றுக்கொண்ட ஒரு வழக்கமேயன்றி நமது இந்திய மரபல்ல.
    • ஆண்கள் தமிழ்நாட்டில் வெண்ணிற ஆடையையே அணிவார்கள்.  இருப்பினும், ஏதாவது ஒரு வண்ணத்தில் கரை இருக்கும், கருப்பைத் தவிர [நமது வேட்டிக்கு இதனால்தான் வண்ணத்தில் கரை உள்ளது.  துறவிகளுக்கு காவிநிறம் ஏற்கப்பட்டது. இந்தியக் கொடியில் மேல் வண்ணமும், காவியே [சிவப்பல்ல].
    • எனவே, தமிழ்நாட்டில் பெண்கள் வெண்ணிற ஆடை உடுத்துவது வழக்கமல்ல.
    • மேலும், கருப்புநிறம்  [புற, அக] அசுத்தத்தைக் குறித்துவந்தது, அதை நீக்குவதற்காகவே, கறுப்புக் கயிறு அணியும்வழக்கமும் இருந்தது/கிறது. 
    • சைவர்கள் உருத்திராக்கத்தை கறுப்புக் கயிறில் அணியாமல், சிவப்புக்கயிற்றில் கோர்த்தே அணிவார்கள்.
    • எனவே, பெண்கள் கருப்பை ஒதுக்கி, மற்ற வண்ணங்களுள்ள ஆடைகளையே அணிவார்கள்.  பெண்கள் தங்கள் மங்கலத்தை வண்ணங்களுடன் இணைத்து வந்ததனால், வண்ணமே இல்லாத வெண்மையை அமங்கலமாக எண்ணினர்.
    • கணவரை இழந்தது அமங்கலமாகக் கருதப்பட்டது.  ஆகவே, வெண்ணிற ஆடை பெண்களை பொறுத்தவரை அமங்கலமாக, துக்கத்தை வெளிக்காட்டும் சின்னமாகவும் கருதப்பட்டது.
    • இவை அனைத்தும் நம்பிக்கையே.
    • நம்பிக்கையும் அவரவரதே. 
    • நம்பிக்கையும், பழக்கவழக்கங்களும் இடத்திற்குத் தகுந்தவாறு மாறுபடுகின்றன.
    • வண்டிகளை இடப்பக்கம் ஓட்டுவது இந்திய மரபு.
    • அதுவே மாறி, வலப்பக்கம் ஓட்டுவது அமெரிக்க மரபு.
    • கறுப்புக்கொடி காட்டுவது எதிர்ப்பைக் காட்டுவதாகக்  [துக்கமாக] கைக்கொள்ளப்படுவதும்,  இதுகாறும் நிலவிவந்த பழக்கங்களை எதிர்த்து கறுப்புச் சட்டை அணிவதும் ஒரு மரபே;  அதுவும் ஒரு நம்பிக்கையே!
    அன்புடன்,

    Oru Arizonan

    unread,
    Aug 26, 2016, 3:17:51 PM8/26/16
    to mintamil


    2016-08-26 1:37 GMT-07:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
    //அன்பின் அரிசோனன் ஐயா, வணக்கம். 

    நீங்கள் எழுதியுள்ள  ,12  ராசிகள்,     27  மீன்கள்,     15   திதிகள்  இவை யாவரும்  அறிந்ததே. எனினும் விரிவான பதிலுக்கு நன்றி. இந்த  சூரிய வட்டம்.....சந்திர வட்டம் இவை பற்றி விளக்கினால்   பயனுறுவேன். மீண்டும் நன்றி.//

    தாங்கள் கேட்டதுடன், மற்றவற்றையும் விளக்கி எழுத படங்களுடன்கூடிய ஒரு கட்டுரையே தேவை, சிங்கநெஞ்சனாரே!

    இது வானியல் விளக்கமே!

    விரைவில் எழுதுகிறேன்.
    அன்புடன்,

    Oru Arizonan

    unread,
    Aug 26, 2016, 10:00:54 PM8/26/16
    to mintamil


    2016-08-25 23:56 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

    //திருவாதிரை?  அது சிவனின் நட்சத்திரம் என்று கூறி கேள்விப்பட்டுள்ளேன்.
    சிதம்பரத்தில் தனக்கு பிறந்த நட்சத்திரம் தெரியாது என யாராவது அர்ச்சனை செய்யும்பொழுது சொன்னால், default ஆக திருவாதிரை நட்சத்திரத்திற்கு அர்ச்சனை நடக்கும்.  //
     
    திருவாதிரை என்பது ஒரையன் நட்சத்திரக் கூட்டத்தில் [consellation] இருக்கும் பீட்டல்ஜுஸ் [Betlegeuse] என்னும் நட்சத்திரம் என்பதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.  

    அது நமது பால்வழி மண்டலத்தின் நுனியிலுள்ள மிகப்பழமையான, மிகவும் பெரிதான விண்மீன் என்பதும் தங்களுக்குத் தெரிந்தே இருக்கும்.

    சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும்சோதி என்பதால் அவரை ஆதிரையன் என்று சேவக் குருமார்கள் கூறுவதும் தாங்கள் அறியாததல்ல.

    பால்வழி மண்டலத்திலேயே மிகவும் பெரிதான, நமது சூரியனைவிடப் பல்லாயிரம் மடங்கு பெரிதான, நமது பால்வழி மண்டலத்தில் மறுகோடியிலிருந்தாலும் நமது கண்களுக்கு எவ்வித உதவியுமின்றித் தெரியும் -- மிகமிகப் பழைய, மிகவும் பெரிய  [திரு]ஆதிரை விண்மீனை சிவபெருமானுக்கு உரித்தானது [பின்னைப் பழமைக்கும் பழையது] என்று கூறுகிறார்கள்.  அது சிவபெருமான் பிறந்த நட்சத்திரம் என்று கூறுவது தவறு. பிறப்பிலிக்குப் பிறந்த நட்சத்திரம் இருக்குமா?

    சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் என்று சிறப்பிக்கப்படுவதால், தான் பிறந்த நட்சத்திரம் தெரியாத சைவர்கள் திருவாதிரை நட்சத்திரத்தின் பெயரைக்கூறி, அருச்சனை செய்விக்கிறார்கள். இது சிதம்பரத்தில் மட்டுமல்ல, மற்ற சைவக் கோவில்களிலும் பின்பற்றப்படுகிறது.

    ஜலசயனன் அவர்கள் இதையே வேறுவிதமாக எழுதியிருந்தார்.  நான் சற்று வானவியல் விளக்கத்துடன் எழுதியிருக்கிறேன்.

    நீத்தார் சடங்கு செய்யும்போது, முப்பாட்டியார்களின் பெயர் தெரியாவிட்டால், சைவர்கள் [ஸ்மார்த்தார்கள் உள்பட] மீனாட்சி, பார்வதி என்றும், வைணவர்கள் லட்சுமி என்றும் பாட்டியார் பெயரைச் சொல்லி சடங்கு செய்வதும் வழக்கம்.

    ஆக, இது நம்பிக்கைதான்.

    //அபிஜித் ரோகிணியாக மாறியது  பற்றியும் விளக்கம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். 
    நன்றி. //

    அபிஜித் என்பது சந்திரன் தாண்டிச்செல்லும், இராசிகளுக்கிடையேயுள்ள மிகவும் சிறிய நட்சத்திரம் [க் கும்பல்].  அதைக் கடக்கும் நேரம் மிகவும் சிறியது [சந்திர/பூமி ஓட்டத்தைப் பொறுத்து] என்பதால், அதை, வான்வெளிக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.  

    அறிவியல் விளக்கத்தைக் கீழே தந்திருக்கிறேன்.

    The Moon's transit of the sidereal (fixed) zodiac takes approximately 27 days and 7 (–) hours. This is why we have 27 Nakshatras dividing the zodiac of 360 degrees  into 27 parts, (each 13 degrees  20 minutes  of arc) Each Nakshatra was identified with a star, (or star cluster) and named there from. The 7(?) hour shortfall in a sidereal lunar transit was made up by a short-span intercalary (hypothetical) Nakshatra. This Nakshatra is called Abhijit. The span of Abhijit is determined proportionally as (7h 38min / 24 hrs) x 13 degrees  20 minutes  = 40 14(?) 13 seconds , which is from 2760 40(?) to 2800 54", 13" overlapping the 21st Nakshatra (Uttarashadha). This is why; the traditional Vedic astrologers did not impart much significance to Abhijit while making calculations.  
    எனவே, அபிஜித் நட்சத்திரம் உத்திராடத்திற்கும், திருவோணத்திற்கும் இடையே, அவற்றின்மேல் சிறிதளவு படிந்த ஒன்றாகும்.  இதற்கும் ரோகிணி நட்சத்திரத்திற்கும் எத்தொடர்புமில்லை.
    ஜலசயனன் அவர்கள் அபிஜித் முகூர்த்தம்[நேரம்] பற்றிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார். அபிஜித் முகூர்த்தத்திற்கும்,, அபிஜித் நட்சத்திரத்திற்கும் தொடர்பில்லை.
    ஒரு அரிசோனன் 

    நா.ரா.கி.காளைராசன்

    unread,
    Aug 27, 2016, 11:31:03 AM8/27/16
    to mintamil, jalas...@gmail.com
    வணக்கம் ஐயா.

    2016-08-26 13:37 GMT+05:30 Jalasayanan <jalas...@gmail.com>:

    அபிஜித் என்பது முஹூர்த்தம். நக்ஷத்ரம் அல்ல. உச்சி போதும் நடுநசியும் அபிஜித். இது வினாடி அளவினதான க்ஷணநேரம்

    அபிஜித் ஜனனம் நிகழ்வு எந்த அடைவுகளின் கட்டுபாட்டில் இல்லாது நிற்கும்.  நன்மையே உருவான நேரம்.

    ஆவுடையார் கோயிலில் உள்ள சிற்பத்தில்
    கடைசிநட்சத்திரமான ரேவதிக்கும் முதல்நட்சத்திரமான அசுவினி நட்சத்திரத்திற்கும் இடையில் அபிஜித் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இதன் பொருள் தெரியாமல் இதுநாள் வரை இருந்தேன்.

    ​ 
    தங்களால் இன்று இதன் பொருளை உணர்ந்து கொண்டேன்.
    ஒன்று முதல் 27 முடிய ஒரு சுற்று வந்து, மறு சுற்று ஆரம்பிக்கும் போது, முதலுக்கும் முடிவுக்கும் இடைப்பட்ட  வினாடி அளவினதான க்ஷணநேரத்தை அபிஜித் என்று குறிப்பிடுகின்றீர்கள்.

    தங்களது நல்லதொரு விளக்கத்திற்கு நன்றி ஐயா.
    அன்பன்
    கி.காளைரசான்

    N. Ganesan

    unread,
    Aug 27, 2016, 2:11:00 PM8/27/16
    to மின்தமிழ்


    On Friday, August 26, 2016 at 7:00:54 PM UTC-7, oruarizonan wrote:

    திருவாதிரை என்பது ஒரையன் நட்சத்திரக் கூட்டத்தில் [consellation] இருக்கும் பீட்டல்ஜுஸ் [Betlegeuse] என்னும் நட்சத்திரம் என்பதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.  


    இந்தியாவின் பழைய வானியல் பற்றிய ஆய்வுன்நூல்:

    சுவாதி, அபிஜித் நட்சத்திரங்கள் பற்றி பக்கம் 60-64-ல் காண்க.

    நா. கணேசன் 

    தேமொழி

    unread,
    Aug 27, 2016, 11:24:20 PM8/27/16
    to மின்தமிழ்
    வானியல் தகவல்களுடன் விரிவாக விளக்கங்களை அளித்த 
    திருவாளர்கள்  ஜலசயனன், அரிசோனன், கணேசன்  ஆகியோருக்கு நன்றி.


    இனி ...
    மனிதர்களின் பிறந்த நாட்கள் நட்சத்திரங்களின் அடிப்படையில் கொண்டாடப்படும் பொழுது, 
    தெய்வங்கள் பிறந்த நாட்கள் மட்டும்  திதிகளின் அடிப்படையில் ஏன் கொண்டாடப்படுகிறது என்ற  திரு. சிங்கநெஞ்சம் அவர்களின் கேள்விக்குத் திரும்புவோம் .. 

    ஆனால் எல்லா தெய்வங்களுக்கும் அந்த நிலை இல்லை என்றும் தெரிகிறது.  
    எனது ஐயத்தை விளக்கமாக இங்கே வைக்கிறேன் 


    ராமர் பிறந்த நட்சத்திரம் புனர்பூசம்
    அவர் பிறந்தநாள் 
    சித்திரை மாத  வளர்பிறை ஒன்பதாம் நாள் (நவமி) = இராம நவமி எனக்  கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு இராம நவமி வந்தது ஏப்ரல் 15, 2016
    அந்த வளர்பிறை  நவமி நாளின்  நட்சத்திரம் "பூசம்" 

    அதற்கு முந்திய  நாள் ஏப்ரல் 14, 2016 புனர்பூசம்
    இந்த நாளில்  இராமர் பிறந்தநாள் கொண்டாடப்படவில்லை. 


    சென்ற ஆண்டு இராம நவமி வந்தது மார்ச் 28, 2015 
    அந்த வளர்பிறை  நவமி நாளின்  நட்சத்திரம்  "திருவாதிரை"

    அதற்கு மறுநாள் மார்ச் 29, 2015 புனர்பூசம்
    இந்த நாளில்  இராமர் பிறந்தநாள் கொண்டாடப்படவில்லை. 


    இராமனின் பிறந்தநாள் என்னும்பொழுது ஏன் நட்சத்திரத்திற்குப் பதில் நாளை பிறந்தநாளாகக் குறிக்கிறார்கள்?
    புனர்பூசம் வருவது அஷ்டமியிலோ அல்லது தசமியிலோ இருக்கிறது என்பதை மேலுள்ளவை காட்டுகிறது. 

    ******

    அடுத்து கிருஷ்ணர் ...
    கிருஷ்ணர்  பிறந்த நட்சத்திரம் ரோஹிணி 
    (ஆனால் சமணர் நம்பிக்கையின்படி   அவர் பிறந்த நட்சத்திரம் அபிஜித் நட்சத்திரம்)
    அவர் பிறந்த நாள் 
    ஆவணி  மாத  தேய்பிறை எட்டாம்  நாள் (அஷ்டமி) = கோகுலாஷ்டமி எனக்   கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு கோகுலாஷ்டமி வந்தது ஆகஸ்ட்  25, 2016
    அந்த தேய்பிறை  அஷ்டமி  நாளின்  நட்சத்திரம் "கார்த்திகை" 

    அதற்கு மறுநாள் ஆகஸ்ட்  26, 2016 ரோஹிணி 
    இந்த நாளில்  கிருஷ்ணர்  பிறந்தநாள் கொண்டாடப்படவில்லை. 

    சென்ற ஆண்டு கோகுலாஷ்டமி வந்தது செப்டெம்பர் 5, 2015 
    அந்த தேய்பிறை  அஷ்டமி  நாளின்  நட்சத்திரம் "கார்த்திகை & ரோஹிணி" 
    இந்த நாளில்  கிருஷ்ணர்  பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

    ******
    இதே போல ....
    ஆவணி மாத ஹஸ்த நட்சத்திர நாளில்  விநாயகர் பிறந்தார் என்பது தகவல். (பார்க்க: http://astrology.dinakaran.com/specialpartdetails.asp?id=157)

    பிள்ளையார்  பிறந்த நட்சத்திரம் ஹஸ்தம்
    அவர் பிறந்தநாள் 
    ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள்( 4 ஆம் நாள்)   விநாயக சதுர்த்தி என  பிறந்த நாளாகக்  கொண்டாடப்படுகிறது. 

    இந்த 2016 ஆம் ஆண்டு வரும் செப்டெம்பர் 5 கொண்டாடப்படவிருக்கிறது.
    அன்று "சித்திரை" நட்சத்திரம்

    சென்ற ஆண்டு செப்டெம்பர் 17, 2015 இல் கொண்டாடப்பட்டது . 
    அன்று "சுவாதி" நட்சத்திரம். 

    அதற்கும் முன்னர் ஆகஸ்ட் 29, 2014  இல் கொண்டாடப்பட்டது . 
    அன்று "ஹஸ்தம்" நட்சத்திரம். 


    ******

    ஜோதிட அடிப்படையில் ஒருநாளில் 18 மணி நேரத்திற்கு மேல் எந்த நட்சத்திரம் இருக்கிறதோ அந்த நாளை நட்சத்திர அடிப்படையில் பிறந்த நாளாகக் கொண்டாடப் படவேண்டும் என்று தெரிகிறது. 


    பார்க்க: http://rightmantra.com/?p=7610
    ///

    நாம் வணங்கும் தெய்வங்களின் அவதார தினம் மற்றும் பிறந்தநாள், மற்றும் நம் ஹறிந்துக்களின் பண்டிகைகள் அனைத்தும் நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன. கோகுலாஷ்டமி, ராம நவமி, நரசிம்ம ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, முருகனுக்குரிய வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், மகா சிவராத்திரி இவை அனைத்தும் தமிழ் மாதங்களின் அடிப்படையில் அந்தந்த நட்சத்திரத்திற்குரிய நாட்களில் தான் கொண்டாடப்படுகிறது. எனவே நம் பிறந்தநாளையும் தமிழ் மாதங்களை அடிப்படையாக வைத்து அந்தந்த நட்சத்திரத்திற்குரிய நாளன்று தான் கொண்டாடவேண்டும்.

    ///


    இந்த விளக்கப்படி பார்த்தால், அதாவது,  18 மணி நேரத்திற்கு மேல் எந்த நட்சத்திரம் இருக்கிறதோ அந்த நாளை நட்சத்திர அடிப்படையில் பிறந்த நாளாகக் கொண்டாட வேண்டும் ....இப்பொழுது இந்த நாளை நிலை நிறுத்துவதின்  முரண் தெளிவாகத் தெரியும்.   
    பெரும்பாலான நேரங்களில்  நாட்காட்டிகள்  சதுர்த்தி, அஷ்டமி, நவமி நாட்களை வேறு நட்சத்திரங்களின்  நாட்களாகக் குறிப்பிட்டுவிடுகின்றன. 

    ஆனாலும் சதிர்த்தி, அஷ்டமி, நவமி என நாட்களை முறையே  பிள்ளையாருக்கும், கிருஷ்ணருக்கும், இராமருக்கும் பிறந்த நாட்களை   நிலைப்படுத்திவிடுகிறார்கள்


    இப்பொழுது மற்றும் சில தெய்வங்களின் பிறந்த நாட்களைப் பார்ப்போம்.....

    முருகனின் பிறந்தநாள் வைகாசி விசாகம்.
    இந்த ஆண்டு மே 21, 2016 இல் கொண்டாடப்பட்டது. 
    அது  "பௌர்ணமி" நாளில் (வளர்பிறையின் பதினைந்தாம் நாள்) வந்தது.

    சென்ற  ஆண்டு ஜூன் 1, 2015 அன்று வைகாசி விசாகம் கொண்டாடப்பட்டது.
    அது வளர்பிறை "சதுர்தசி" (14 ஆவது நாளன்று)


    அதற்கும் முன்னர் 2014 இல் ஜூன் 11, 2014
    அது வளர்பிறை "சதுர்தசி" (14 ஆவது நாளன்று)

    வைகாசி விசாகம் என்பது முருகனின் பிறந்தநாள் என்றுகூடப் பல நாட்காட்டிகளில் குறிப்பிடுவதில்லை.கொடுத்துள்ள நாட்காட்டியும் அதற்குச் சான்று.
    வைகாசி பௌர்ணமி என்றோ, வைகாசி சதுர்த்தசி என்றோ முருகனின்பிறந்த நாளையும் நிலைப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    "வைகாசி விசாகம்" பற்றிய கட்டுரை எழுதுபவர்கள்,  எல்லா மாதமும் விசாக நட்சத்திரம் வந்தாலும் வைகாசி விசாகம் சிறப்புடையது, ஏனென்றால் அது முருகர் பிறந்த நட்சத்திரம் என்று  ஆன்மிகப் பின்புலங்கள் அறியாதவர்களுக்கு விளக்கமளிப்பார்கள். 
    அதாவது இவ்வாறு விளக்கமளிக்க வேண்டிய நிலையில் இருப்பது முருகனின் பிறந்தநாள்  என்பது இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்து.
    (குறிப்பு:  கந்த சஷ்டியுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்...
    கந்த சஷ்டி என்பது முருகன் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று (ஆறாம் நாள்) ஒழித்துக் கட்டியதைக் குறிக்கும்) 

    அதாவது, முருகனின் பிறந்தநாள் நட்சத்திரப்படிதான் கொண்டாடப்படுகிறது. 
    குறிப்பிட்ட நாள் என ஒரு நாளை ஒதுக்கி அடையாளப்படுத்தும் முறை கிடையாது.   
    முருகனுக்கு ஏன் இந்த நிலை?
    அவர் கடவுள் கிடையாதா?
    அல்லது கடவுள்களுக்குள் உயர்வு தாழ்வு பேதமா ?

    ****** 
    அடுத்து...
    ஆடிப்பூரம் ஆண்டாள் நட்சத்திரம், இந்நாளிலேயே ஆண்டாள் பிறந்ததாக கருதப்படுகிறது.
    இவர் மனிதர்... கடவுள் கிடையாது .  அந்நிலைக்கு உயர்த்தப்பட்டவர்.

    ஆனால்....
    அம்மனுக்கும் ஆடிப்பூரத்திற்கும் கூட தொடர்புகள் காட்டுகிறார்கள். 
    அம்மன் தோன்றியது ஆடிப்பூரம் அன்றுதான் என்பார்கள் (??? )
    பார்வதி தேவி கருவுற்றிருந்தபோது ஆடிப்பூரம் அன்று தேவர்கள் வளைகாப்பு அம்பாளுக்கு செய்வித்ததும் ஆடிப்பூரம் தினத்தில்தான் என சொல்வர்...(???)

    ஆடிப்பூரம் அன்னை பூப்பெய்திய நாளாக விளங்குகின்றது. (???)
    http://www.thinakaran.lk/?q=2015/08/10/இந்து-மதம்/ஆடிப்பூரம்
    உண்மையில் அம்மன் வாழ்வில் ஆடிப்பூரத்தின் சிறப்புதான் என்ன என்ற கேள்விகள் இங்கு கிடையாது.

    அது அவரது பிறந்தநாள் எனக் கூறுவதன் வழி சென்றால்... அவருக்கும் ஒரு சிறப்பாக ஒரு நாளைக் குறித்து அடையாளப்படுத்தும் முறை கிடையாது.  

    ஆடிப்பூரம் 2016  இல் -  ஆகஸ்ட் 5, 2016  (வளர்பிறை திருதியை - 3 ஆம்  நாள்)

    ஆடிப்பூரம் 2015  இல் - ஆகஸ்ட் 16, 2015  (வளர்பிறை துவிதியை - 2 ஆம்  நாள்)

    ஆடிப்பூரம் 2014  இல் - ஜூலை  30, 2014  (வளர்பிறை சதுர்த்தி - 4 ஆம்  நாள்)

    ஆக, முருகனுக்கோ, ஆண்டாளுக்கோ, அம்மனுக்கோ அவர்கள் பிறந்த நட்சத்திரம் மட்டுமே கொண்டாடப்படுகிறது.

    இதனால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?
    ஒரு சிலருக்கு... (விநாயகர், ராமர், கிருஷ்ணர்) எதற்காக  விநாயகர் சதுர்த்தி, ராமநவமி, கோகுலாஷ்டமி என்ற நாட்களைப்  பிறந்த நாட்களாகக்  குறிப்பிடுகிறார்கள்.
    ஒரு சிலருக்கு (முருகன், அம்மன்) எதற்காக  வைகாசி விசாகம், ஆடிப்பூரம்  என்ற நட்சத்திரங்களைக் குறிப்பிடுகிறார்கள்.
    ஏனிந்த வேறுபாடு??????

    நாட்களைக் குறித்து பிறந்த நாள் அமைப்பது வட இந்திய வழக்கமா?

    வேறு எந்தெந்த கடவுளருக்கு "பிறந்த நாட்கள்" அடிப்படையில்  பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது?
    வேறு எந்தெந்த கடவுளருக்கு "பிறந்த நட்சத்திரங்கள்" அடிப்படையில் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது?
    என்று மேலும் ஆராய்ந்தால் காரணம் தெரிய வரலாம். 

    ..... தேமொழி




    N. Ganesan

    unread,
    Aug 27, 2016, 11:40:17 PM8/27/16
    to மின்தமிழ்


    On Saturday, August 27, 2016 at 8:24:20 PM UTC-7, தேமொழி wrote:


    அடுத்து கிருஷ்ணர் ...
    கிருஷ்ணர்  பிறந்த நட்சத்திரம் ரோஹிணி 
    (ஆனால் சமணர் நம்பிக்கையின்படி   அவர் பிறந்த நட்சத்திரம் அபிஜித் நட்சத்திரம்)

    Not just Jainas, but the ancient Hindu texts as well.

    In Mahabharata (Harivamsa), Krishna was born under this nakshatra
    In Bhagavad Geeta, Krishna tells Arjun, that among Nakshtras he is Abhijit, which remarks the auspiciousness of the Nakshatra.[1]

    Things change and evolve in Indian religions. For example, the Linga worship moves from VaruNa to Shiva over time.

    N. Ganesan

    தேமொழி

    unread,
    Aug 27, 2016, 11:45:11 PM8/27/16
    to மின்தமிழ்


    On Saturday, August 27, 2016 at 8:24:20 PM UTC-7, தேமொழி wrote:


    ஜோதிட அடிப்படையில் ஒருநாளில் 18 மணி நேரத்திற்கு மேல் எந்த நட்சத்திரம் இருக்கிறதோ அந்த நாளை நட்சத்திர அடிப்படையில் பிறந்த நாளாகக் கொண்டாடப் படவேண்டும் என்று தெரிகிறது. 


    பார்க்க: http://rightmantra.com/?p=7610

     
    மன்னிக்க.... தவறான பகுதியை வெட்டி ஒட்டிவிட்டேன்....

    இதோ சரியான வரிகள்..

    உதாரணத்திற்கு நீங்கள் பிறந்தது ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரம் என்று வைத்துக்கொள்வோம், என்றைக்கு ஐப்பசி மாதத்தில் சுவாதி நட்சத்திரம் என்று வருகிறதோ அன்று தான் கொண்டாடவேண்டும். சில நாட்களில் நட்சத்திரங்கள் இரண்டு நாளில் வரும். முந்தைய தினம் கொஞ்சம், அடுத்த நாள் கொஞ்சம் என்று. அப்படி வரும்போது எந்த நாளில் கொண்டாடுவது என்ற ஐயம் உங்களுக்கு ஏற்படலாம். 18 மணிநேரத்திற்கு அதிகமாக எந்த நாளில் உங்கள் நட்சத்திரம் இருக்கிறதோ அன்று தான் உங்கள் பிறந்த நாளை கொண்டாடவேண்டும். தினசரி காலண்டரில் இது குறித்த விபரம் இருக்கும். பார்த்தால் உங்களுக்கு புரியும். (நட்சத்திரங்களின் சஞ்சாரம் நாழிகைகளின் அடிப்படையை வைத்தே தரப்பட்டிருக்கும். ஒரு மணிநேரம் = 2.5 நாழிகை. ஒரு நாளுக்கு 60 நாழிகை).



    இந்த விளக்கப்படி பார்த்தால், அதாவது,  18 மணி நேரத்திற்கு மேல் எந்த நட்சத்திரம் இருக்கிறதோ அந்த நாளை நட்சத்திர அடிப்படையில் பிறந்த நாளாகக் கொண்டாட வேண்டும் ....இப்பொழுது இந்த நாளை நிலை நிறுத்துவதின்  முரண் தெளிவாகத் தெரியும்.   
    பெரும்பாலான நேரங்களில்  நாட்காட்டிகள்  சதுர்த்தி, அஷ்டமி, நவமி நாட்களை வேறு நட்சத்திரங்களின்  நாட்களாகக் குறிப்பிட்டுவிடுகின்றன. 

    ஆனாலும் சதிர்த்தி, அஷ்டமி, நவமி என நாட்களை முறையே  பிள்ளையாருக்கும், கிருஷ்ணருக்கும், இராமருக்கும் பிறந்த நாட்களை   நிலைப்படுத்திவிடுகிறார்கள்
    .....

    Oru Arizonan

    unread,
    Aug 28, 2016, 1:51:47 AM8/28/16
    to mintamil


    2016-08-27 20:24 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

    தங்களுடைய சில கேள்விகளுக்கு நான் விடை தேடிக்கொண்டிருந்தாலும், சில கேள்விகளுக்கு விடையளிக்கிறேன்.


    //கிருஷ்ணர்  பிறந்த நட்சத்திரம் ரோஹிணி 

    ஆவணி  மாத  தேய்பிறை எட்டாம்  நாள் (அஷ்டமி) = கோகுலாஷ்டமி எனக்   கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு கோகுலாஷ்டமி வந்தது ஆகஸ்ட்  25, 2016
    அந்த தேய்பிறை  அஷ்டமி  நாளின்  நட்சத்திரம் "கார்த்திகை" 

     Inline image 1
    இந்த நாள்காட்டியை உன்றிக் கவனித்தால், அஷ்டமி இரவு 11:06 வரை இருக்கிறது.  கார்த்திககை  மாலை 3:36 வரைமட்டுமே இருக்கிறது.  அதற்குப்பிறகு ரோகிணி வந்துவிடுகிறது.  கண்ணன் இரவில் பிறந்ததாக நம்பிக்கை இருப்பதால், மாலைப்பொழுதில் கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது.  இந்த நாள்காட்டிபடி, மாலையில் அஷ்டமியும், ரோகிணி  நட்சத்திரமும் ஒன்றுசேர்ந்துள்ளன.  எனவே, 25ம் தேதி கோகுலாஷ்டமி கொண்டாடப்பட்டது.

    //அதற்கு மறுநாள் ஆகஸ்ட்  26, 2016 ரோஹிணி 
    இந்த நாளில்  கிருஷ்ணர்  பிறந்தநாள் கொண்டாடப்படவில்லை...

    Inline image 2
    அடுத்த நாளில் ரோகிணி நட்சத்திரம் இருந்தாலும், அஷ்டமி இல்லை.  மேலும், பிற்பகல் 2:13க்கே  ரோகிணி நட்சத்திரம்போய் மிருகசீரிஷ நட்சத்திரம் வந்துவிடுகிறது. எனவே, அன்று கொண்டாடப்படவில்லை.

    //சென்ற ஆண்டு கோகுலாஷ்டமி வந்தது செப்டெம்பர் 5, 2015 
    அந்த தேய்பிறை  அஷ்டமி  நாளின்  நட்சத்திரம் "கார்த்திகை & ரோஹிணி" 
    இந்த நாளில்  கிருஷ்ணர்  பிறந்தநாள் கொண்டாடப்பட்டது//

    Inline image 3 

    காலை 9:55க்குப்பிறகு அஷ்டமி வந்துவிடுகிறது. ரோகிணியும் ஞாயிறு காலை 5:15வரை உள்ளது.  எனவே, அன்று மாலை அஷ்டமியும், ரோகிணியும் சேர்ந்துள்ளன.  ஆகையால், மாலை கோகுலாஷ்டமி கொண்டாடப்பட்டது.

    மற்ற கேள்விகளுக்கு எனக்கு விடை தெரியும்போது பதிலளிக்கிறேன்.

    தேமொழி

    unread,
    Aug 28, 2016, 2:04:02 AM8/28/16
    to மின்தமிழ்
    ஜோதிட அடிப்படையில் ஒருநாளில் 18 மணி நேரத்திற்கு மேல் எந்த நட்சத்திரம் இருக்கிறதோ அந்த நாளை நட்சத்திர அடிப்படையில் பிறந்த நாளாகக் கொண்டாடப் படவேண்டும் என்று தெரிகிறது. 

    உதாரணத்திற்கு நீங்கள் பிறந்தது ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரம் என்று வைத்துக்கொள்வோம், என்றைக்கு ஐப்பசி மாதத்தில் சுவாதி நட்சத்திரம் என்று வருகிறதோ அன்று தான் கொண்டாடவேண்டும்.சில நாட்களில் நட்சத்திரங்கள் இரண்டு நாளில் வரும். முந்தைய தினம் கொஞ்சம், அடுத்த நாள் கொஞ்சம் என்று. அப்படி வரும்போது எந்த நாளில் கொண்டாடுவது என்ற ஐயம் உங்களுக்கு ஏற்படலாம். 18 மணிநேரத்திற்கு அதிகமாக எந்த நாளில் உங்கள் நட்சத்திரம் இருக்கிறதோ அன்று தான் உங்கள் பிறந்த நாளை கொண்டாடவேண்டும். தினசரி காலண்டரில் இது குறித்த விபரம் இருக்கும். பார்த்தால் உங்களுக்கு புரியும். (நட்சத்திரங்களின் சஞ்சாரம் நாழிகைகளின் அடிப்படையை வைத்தே தரப்பட்டிருக்கும். ஒரு மணிநேரம் = 2.5 நாழிகை. ஒரு நாளுக்கு 60 நாழிகை).



    இந்த விளக்கப்படி பார்த்தால், அதாவது,  18 மணி நேரத்திற்கு மேல் எந்த நட்சத்திரம் இருக்கிறதோ அந்த நாளை நட்சத்திர அடிப்படையில் பிறந்த நாளாகக் கொண்டாட வேண்டும் ....இப்பொழுது இந்த நாளை நிலை நிறுத்துவதின்  முரண் தெளிவாகத் தெரியும்.   
    பெரும்பாலான நேரங்களில்  நாட்காட்டிகள்  சதுர்த்தி, அஷ்டமி, நவமி நாட்களை வேறு நட்சத்திரங்களின்  நாட்களாகக் குறிப்பிட்டுவிடுகின்றன. 

    ஆனாலும் சதிர்த்தி, அஷ்டமி, நவமி என நாட்களை முறையே  பிள்ளையாருக்கும், கிருஷ்ணருக்கும், இராமருக்கும் பிறந்த நாட்களை   நிலைப்படுத்திவிடுகிறார்கள்

    -------

    1. மேல்இ காணும் விளக்கப் பகுதியைப் படித்தீர்களா?  எந்நாளில் நட்சத்திரம் அதிக நேரம் இருக்கிறதோ அந்த நாளில் கொட்டட வேண்டும் என்ற விளக்கம். 
    2. ஏன் வேறு சில தெய்வங்களுக்கு இவ்வாறு நாட்களில் சொல்வதில் என்பதற்கும் விளக்கம் எதிர்பார்க்கிறேன்
    நன்றி.







    Jalasayanan

    unread,
    Aug 28, 2016, 6:33:59 AM8/28/16
    to mint...@googlegroups.com

    சிற்சில நாட்களில், 12 மணி நேரம் ஒரு நக்ஷத்ரமும், அடுத்த நாள் 12 மணி நேரம் அதே நக்ஷத்ரம் இருக்குமானால் 18 மணி நேர கணக்கு செல்லுபடியாகாது.

     

    நக்ஷத்ரம் எந்த பாதம் என பார்க்கலாம்.  கொண்டாட்டம் பகலில் எப்போது அமைகிறது என்று பார்க்கலாம் இது போலும் மனித கொண்டாட்டங்களுக்கு பல வழிமுறைகள் உள்ளது.

     

    இறைவனின் நாளை கொண்டாடுவதில், அவரவர் வழக்கம் ஏதென பார்த்தல் அவசியம்.

     

    சாக்தம், வைணவம், கௌமாரம் நக்ஷத்ரங்களை பிறந்த நாட்களோடு இணைத்து பெயர்சூட்ட, சைவம் காணாபத்யம் திதிகளை அடிப்படையாக கொண்டு பெயரிட்டது.

     

    சைவர் கோகுலாஷ்டமி என்பதை வைணவர் ஸ்ரீஜெயந்தி என்பர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

     

    தமிழ் கேலண்டரில் உள்ள நக்ஷத்ரமே அந்த நாளின் நக்ஷத்ரம் என்று கொள்ளுவது தவறு என்பதை ஒரு அரிசோனன் காண்பித்துள்ளார்.  எப்போது திதி முடிகிறது எப்போது நக்ஷத்ரம் முடிகிறது என்பதை கணித்தே முன்னோர்கள் நாள் நிர்ணயம் செய்துள்ளனர்.

     

    முன்பே சொன்னது போல இறைவனின் பிறந்த நாளும், மனிதனின் பிறந்த நாளும் நக்ஷத்ர அடிப்படைலேயே கொண்டாடப்படுகிறது.  பெயர்கள் மட்டுமே திதிகளை கொண்டதாய் அமைந்துள்ளது

     

    திதி அமையும் போது நக்ஷத்ரமும் இணைந்தே அமையும்.

     

    From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
    Sent: 28 August 2016 11:34
    To:
    மின்தமிழ்

    --

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "

    மின்தமிழ்" group.

    தேமொழி

    unread,
    Aug 28, 2016, 2:26:11 PM8/28/16
    to மின்தமிழ்


    On Sunday, August 28, 2016 at 3:33:59 AM UTC-7, Jalasayanan wrote:

    சிற்சில நாட்களில், 12 மணி நேரம் ஒரு நக்ஷத்ரமும், அடுத்த நாள் 12 மணி நேரம் அதே நக்ஷத்ரம் இருக்குமானால் 18 மணி நேர கணக்கு செல்லுபடியாகாது.

     

    நக்ஷத்ரம் எந்த பாதம் என பார்க்கலாம்.  கொண்டாட்டம் பகலில் எப்போது அமைகிறது என்று பார்க்கலாம் இது போலும் மனித கொண்டாட்டங்களுக்கு பல வழிமுறைகள் உள்ளது.

     

    இறைவனின் நாளை கொண்டாடுவதில், அவரவர் வழக்கம் ஏதென பார்த்தல் அவசியம்.

     

    சாக்தம், வைணவம், கௌமாரம் நக்ஷத்ரங்களை பிறந்த நாட்களோடு இணைத்து பெயர்சூட்ட, சைவம் காணாபத்யம் திதிகளை அடிப்படையாக கொண்டு பெயரிட்டது.

     

    சைவர் கோகுலாஷ்டமி என்பதை வைணவர் ஸ்ரீஜெயந்தி என்பர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


    நாளின் பெயரை வெவ்வேறாகச் சொல்வதால், அதைக்  கொண்டாடுவதில்  எந்த மாற்றமும் இல்லை.

    கொண்டாடப்படும் நாள் அதுதானே. 

    அதாவது ராமநவமி என்றால் ஒன்பதாம் நாள்.  இது ராமஜெயந்தி என்று சொன்னாலும் மாறப்போவதில்லை அல்லவா ?
     

     

    தமிழ் கேலண்டரில் உள்ள நக்ஷத்ரமே அந்த நாளின் நக்ஷத்ரம் என்று கொள்ளுவது தவறு என்பதை ஒரு அரிசோனன் காண்பித்துள்ளார்.  எப்போது திதி முடிகிறது எப்போது நக்ஷத்ரம் முடிகிறது என்பதை கணித்தே முன்னோர்கள் நாள் நிர்ணயம் செய்துள்ளனர்.


    அப்படியானால் அது பிழையான தகவல் எனக் கொள்ள வேண்டுமா?  
    இது போன்ற செய்திகளை  நாட்காட்டியில் பதிவு செய்வதால் என்ன பயன்?  
    அது யாருக்காக, யாரின் பயன்பாட்டிற்கா அச்சிடப்படுகிறது?
     

     

    முன்பே சொன்னது போல இறைவனின் பிறந்த நாளும், மனிதனின் பிறந்த நாளும் நக்ஷத்ர அடிப்படைலேயே கொண்டாடப்படுகிறது.  பெயர்கள் மட்டுமே திதிகளை கொண்டதாய் அமைந்துள்ளது


    ஏன் அனைத்துக் கடவுள்களுக்கும் இந்த முறை  இல்லை.  

    சைவர்கள் திதியுடன் இணைப்பார்கள் என்றால் ... 

    முருகருக்கு ஏன் 'வைகாசி விசாகம்'?   ஏன் அவருக்கும் ஒரு நாள் வைத்து சைவர்கள் அழைக்கவில்லை. 
    ஏன் அம்மனுக்குரிய நாளை  அவ்வாறு அழைக்கவில்ல?  
    பார்வதியும், முருகரும் சைவர்கள் கிடையாதா?

     

     

    திதி அமையும் போது நக்ஷத்ரமும் இணைந்தே அமையும்.


    இது முன்னே பின்னேதான்  இருக்கிறது.

    இந்த ஆண்டு, 

    அடுத்து  வரப்போகும்  பிள்ளையார் சதுர்த்தியை வைத்து விளக்கமுடியுமா?

    4/9/2016 இது  பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாள். 


    இது  திரிதியை என்னும் மூன்றாவது நாள் (அதாவது, சதுர்த்தி அல்ல... நான்காம் நாள் அல்ல)


    ஆனால் அன்று முழுவதும் பிள்ளையார் பிறந்த   ஹஸ்த நட்சத்திரம்.  


    அதுவும் அன்று  மாலை 5:27 க்கு முடிந்துவிடுகிறது. 


    அதாவது ஹஸ்தத்தின் நான்காவது  பாதமும் இந்த நாளிலேயே முடிந்து விடுகிறது. 


    மாலை 5:27 க்குப் பிறகு, சித்திரை நட்சத்திரம் வந்துவிடுகிறது. 



    மறுநாள் 5/9/2016 பிள்ளையார் சதுர்த்தி.


    பிள்ளையார் சதுர்த்தி நாளின் நட்சத்திரம் சித்திரை. 


    இது  முதல் நாளே துவங்கி இந்த சதுர்த்தி நாளில் இரவு 7:49 முடிவடைகிறது.

     

    பிறகு சுவாதி வந்துவிடுகிறது.


    அதாவது பிள்ளையாரின் நட்சத்திரம் வந்து போன பிறகு, மறுநாள்  பிள்ளையாரின் பிறந்தநாள் கொண்டாட்டம். 




    ---------------------


    அடுத்து சென்ற ஆண்டு...  சதுர்த்திக்கு இரண்டு நாட்களுக்கும் முன்னரே 

    15/9/2015 துவிதியை என அழைக்கப்படும் இரண்டாம் நாளன்று இரவு 7:28 க்கு பிள்ளையார் பிறந்த ஹஸ்த நட்சத்திரம் முடிவடைந்து விடுகிறது.




    மறுநாள், திரிதியை என்னும்  மூன்றாவது நாள்....


    அன்று இரவு  தூங்கப்போகும் வரை சித்திரை நட்சத்திரம்.... பிறகு சுவாதி தொடங்குகிறது. 


    அதற்கும் மறுநாள்...நான்காவது நாள் சதுர்த்தி...பிள்ளையார் சதுர்த்தி அன்று சுவாதி நட்சத்திரம்.


    பிள்ளையாரின் நட்சத்திரமோ இரு நாட்களுக்கு முன்னர் வந்து சென்றுவிட்டது.



    பிள்ளையார் சதுர்த்தி சுவாதியில் கொண்டாடப் படுகிறது.


    அதாவது,  சைவ முருகனின் அண்ணணின் பிறந்த நட்சத்திரம் வந்து சென்றுவிட 

    நான்காம் நாள் சதுர்த்தியில் பிள்ளையாருக்குப்  பிறந்த நாள்   கொண்டாட  விரும்பியது சைவர்களின் பிழையா? 


    ..... தேமொழி





     

     

    காலை <span style='

    N. Ganesan

    unread,
    Aug 28, 2016, 5:05:07 PM8/28/16
    to மின்தமிழ்

    வேதத்தில் அபிஜித் நக்ஷத்ரம் - ஒரு சூப்பர்நோவாவாக இருக்கலாம்.

    Possible period of the design of Nakshatras and Abhijit 
    Sudha Bhujle1 and M N Vahia2 
    1 Raheja Vihar, Powai, Mumbai, sbh...@gmail.com 
    2 Tata Institute of Fundamental Research, Mumbai, va...@tifr.res.in 


    நா. கணேசன்

    Possible period of the design of Nakshatras.pdf

    Oru Arizonan

    unread,
    Aug 28, 2016, 5:09:39 PM8/28/16
    to mintamil

    2016-08-28 11:26 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

    தமிழ் கேலண்டரில் உள்ள நக்ஷத்ரமே அந்த நாளின் நக்ஷத்ரம் என்று கொள்ளுவது தவறு என்பதை ஒரு அரிசோனன் காண்பித்துள்ளார்.  எப்போது திதி முடிகிறது எப்போது நக்ஷத்ரம் முடிகிறது என்பதை கணித்தே முன்னோர்கள் நாள் நிர்ணயம் செய்துள்ளனர்.


    //அப்படியானால் அது பிழையான தகவல் எனக் கொள்ள வேண்டுமா?  //

    இல்லை.  நாள்காட்டி என்னசொல்கிறது என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.  நாள்காட்டிகள் சூரியன் உதிக்கும்போது என்ன திதி, நட்சத்திரம் என்று சொல்லி, அது எப்பொழுது முடிகிறது என்றும் காட்டும்.  ஆகவே, நாள்காட்டிகள் பிழையான தகவல் தருவதில்லை.

     
    //இது போன்ற செய்திகளை  நாட்காட்டியில் பதிவு செய்வதால் என்ன பயன்? //

     அறிந்துகொள்ளக் கேள்வியெழுப்பாமல், நாள்காட்டிகள் தவறு என்ற கோணத்தில் இக்கேள்வி எழுப்பியிருப்பதுபோலத் தோன்றுவதால், இதற்கு மறுமொழி எழுதப்படவில்லை.
     
    //அது யாருக்காக, யாரின் பயன்பாட்டிற்கா அச்சிடப்படுகிறது?//

    இதற்கு முந்தைய கேள்விக்கான பதிலே இதற்கும் பதில். 

    நாள்காட்டிகள் பலவிதத் தகவல்களை சொல்லுகின்றன. அவைகளை ஒருவிதத்தில்  log tables உடன் ஒப்பிடலாம்.  உடனே, log tablesஐப் போட்டு என்ன தொடர்பு என்று கேட்கவேண்டாம்.  இதெல்லாம் ஒரு ஒப்பீடுதான்.  அதனால்தான் சிலவிவரங்களை, அதைக் கற்றவரிடம்  கேட்டுத்  தெரிந்துகொள்கிறோம். 

    மேலும் நாள்காட்டியில் இருக்கும் விபரங்கள் தீர்க்கரேகை/அட்சரேகையைப்பொறுத்து மாற்றமடையும்.  தமிழ்நாட்டில் புதுக்கோட்டை அட்சரேகை/தீர்க்கரேகைக்கு கணக்கிடப்பட்டுள்ள நாள்காட்டியின் விவரங்களை அப்படியே நீங்கள் இருக்கும் ஊருக்கு எடுத்துக்கொள்ள இயலாது.

    பஞ்சாங்கம்/almanac என்பது ஒரு அறிவியல்.  அதையும், நம்பிக்கையின் அடிப்படையில் நடத்தப்படும் விழாக்கொண்டாட்டங்களையும் ஒன்றுபடுத்தி, மாற்றுக்கோணத்தில் சிந்தித்துக் கேட்கப்படும் கேள்விகளுக்கு  அறிவியல்துணைகொண்டு பதில் தரவியலாது.

    ஜலசயனன் அவர்களும், நானும் முடிந்த அளவு முறையே நம்பிக்கை/அறிவியல் அளவில் பதில்தருகிறோம்.  அவ்வளவே!

    சிங்கநெஞ்சனார் கேட்டுக்கொண்டதற்கிணங்க  இந்து நாள்காட்டிபற்றி [இந்திய நாள்காட்டி அல்ல!]  விரைவிலேயே அறிவியல் தொடர் கட்டுரை எழுதலாமென்றிருக்கிறேன். அதில் நீங்கள் கேட்டிருக்கும்/கேட்கவிருக்கும் சில கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம் கிடைக்கக்கூடும்.  

    ,தாங்கள் கேட்ட நம்பிக்கை சார்பான கேள்விகளுக்கு விடைதேடிக்கொண்டிருக்கிறேன்.  கிடைத்தால் பகிர்ந்துகொள்கிறேன்.

    Oru Arizonan

    unread,
    Aug 28, 2016, 5:22:31 PM8/28/16
    to mintamil
    அபிஜித் நட்சத்திரம் பற்றி அறிவியல் விழாக்கள் கட்டுரையொன்றைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி, கணேசன் அவர்களே!  தரவிறக்கி வைத்துக்கொண்டேன்.  நான் விரைவில் எழுதும் கட்டுரைக்கு உதவியாக இருக்கும்.

    தேமொழி

    unread,
    Aug 28, 2016, 5:54:34 PM8/28/16
    to மின்தமிழ்


    On Sunday, August 28, 2016 at 2:09:39 PM UTC-7, oruarizonan wrote:


    2016-08-28 11:26 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

    தமிழ் கேலண்டரில் உள்ள நக்ஷத்ரமே அந்த நாளின் நக்ஷத்ரம் என்று கொள்ளுவது தவறு என்பதை ஒரு அரிசோனன் காண்பித்துள்ளார்.  எப்போது திதி முடிகிறது எப்போது நக்ஷத்ரம் முடிகிறது என்பதை கணித்தே முன்னோர்கள் நாள் நிர்ணயம் செய்துள்ளனர்.


    //அப்படியானால் அது பிழையான தகவல் எனக் கொள்ள வேண்டுமா?  //

    இல்லை.  நாள்காட்டி என்னசொல்கிறது என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.  நாள்காட்டிகள் சூரியன் உதிக்கும்போது என்ன திதி, நட்சத்திரம் என்று சொல்லி, அது எப்பொழுது முடிகிறது என்றும் காட்டும்.  ஆகவே, நாள்காட்டிகள் பிழையான தகவல் தருவதில்லை.



    நன்றி... இதுதான் என் புரிதலும். இந்திய பஞ்சாங்கம் கணக்குப்படி சூரிய உதயம் என்பதே நாளின் துவக்கம் என்பதை நானும் அறிவேன். 

     

     
    //இது போன்ற செய்திகளை  நாட்காட்டியில் பதிவு செய்வதால் என்ன பயன்? //

     அறிந்துகொள்ளக் கேள்வியெழுப்பாமல், நாள்காட்டிகள் தவறு என்ற கோணத்தில் இக்கேள்வி எழுப்பியிருப்பதுபோலத் தோன்றுவதால், இதற்கு மறுமொழி எழுதப்படவில்லை.


    நானும் எதிர்பார்க்கவில்லை.  ஆனால் என் கேள்வியை நீங்கள் புரிந்து கொண்டதில் பிழையுள்ளது. நாள்காட்டிகள் தவறு என்ற கோணத்தில் இக்கேள்வி எழுப்பியிருப்பதுபோல உங்களுக்குத்  தோன்றுவது உங்கள் புரிதலின் பிழை. 

     
     
    //அது யாருக்காக, யாரின் பயன்பாட்டிற்கா அச்சிடப்படுகிறது?//

    இதற்கு முந்தைய கேள்விக்கான பதிலே இதற்கும் பதில். 

     இதற்கு முந்தைய கேள்விக்கான பதிலே இதற்கும் பதில். என்னிடமிருந்தும். 



    நாள்காட்டிகள் பலவிதத் தகவல்களை சொல்லுகின்றன. அவைகளை ஒருவிதத்தில்  log tables உடன் ஒப்பிடலாம்.  உடனே, log tablesஐப் போட்டு என்ன தொடர்பு என்று கேட்கவேண்டாம்.  இதெல்லாம் ஒரு ஒப்பீடுதான்.  அதனால்தான் சிலவிவரங்களை, அதைக் கற்றவரிடம்  கேட்டுத்  தெரிந்துகொள்கிறோம். 

    மேலும் நாள்காட்டியில் இருக்கும் விபரங்கள் தீர்க்கரேகை/அட்சரேகையைப்பொறுத்து மாற்றமடையும்.  தமிழ்நாட்டில் புதுக்கோட்டை அட்சரேகை/தீர்க்கரேகைக்கு கணக்கிடப்பட்டுள்ள நாள்காட்டியின் விவரங்களை அப்படியே நீங்கள் இருக்கும் ஊருக்கு எடுத்துக்கொள்ள இயலாது.

    பஞ்சாங்கம்/almanac என்பது ஒரு அறிவியல்.  அதையும், நம்பிக்கையின் அடிப்படையில் நடத்தப்படும் விழாக்கொண்டாட்டங்களையும் ஒன்றுபடுத்தி, மாற்றுக்கோணத்தில் சிந்தித்துக் கேட்கப்படும் கேள்விகளுக்கு  அறிவியல்துணைகொண்டு பதில் தரவியலாது.

    ஜலசயனன் அவர்களும், நானும் முடிந்த அளவு முறையே நம்பிக்கை/அறிவியல் அளவில் பதில்தருகிறோம்.  அவ்வளவே!

    சிங்கநெஞ்சனார் கேட்டுக்கொண்டதற்கிணங்க  இந்து நாள்காட்டிபற்றி [இந்திய நாள்காட்டி அல்ல!]  விரைவிலேயே அறிவியல் தொடர் கட்டுரை எழுதலாமென்றிருக்கிறேன். அதில் நீங்கள் கேட்டிருக்கும்/கேட்கவிருக்கும் சில கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம் கிடைக்கக்கூடும்.  

    ,தாங்கள் கேட்ட நம்பிக்கை சார்பான கேள்விகளுக்கு விடைதேடிக்கொண்டிருக்கிறேன்.  கிடைத்தால் பகிர்ந்துகொள்கிறேன்.

    நன்றி. ஒரு சிறு விளக்கம்.   நான் கேட்பது   அறிவியல் விளக்கம் அல்ல. 

    அங்கு அறிவியலுக்கு என்ன   தேவை இருக்கிறது என்பதும் எனக்குப் புரியவில்லை!!!! 

    அது ஒரு  மிக மிகச் சாதரணமான ஏன் என்ற கேள்வி.  

    அதுவும் அது என் கேள்வியுமல்ல . 

    திரு.  சிங்கநெஞ்சனாரின் கேள்வியையே நானும் திருப்பி திருப்பி கேட்டுள்ளேன்...என் நடையில்...வேறு விதத்தில்...சான்றுகள் காட்டி விளக்கமாக என் பாணியில்  கேட்டுள்ளேன்  ...அவ்வளவே ...

    கோகுலாஷ்டமியை வைத்து கணக்கு சொன்னது போல் பிள்ளையார் சதுர்த்தியை வைத்தும் விளக்கமளித்திருக்கலாம்.

    ஆனால் அக்கேள்வி நம்பிக்கை அடிப்படையானது, பிறகு  விடை  தேடித்தருவேன் என்பது....

    முன்னர் நான் பதிவிட்ட  எனது  இந்தப் பதிலைத்தான் நினைவூட்டுகிறது.


    ///
    ஆக, கரிநாள் என்றால் என்ன என்று தெரியாமலே விலக்குவது போல ...

    மனிதர்களின் பிறந்த நாட்கள் நட்சத்திரங்கள் அடிப்படையில் கொண்டாடப்படும் பொழுது, 
    தெய்வங்கள் பிறந்த நாட்கள் மட்டும்  திதிகளின் அடிப்படையில் ஏன் கொண்டாடப்படுகிறது என்பதன் காரணம் தெரியாமலே செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது.
    ///

    இதுவரை எத்தனை முறை எல்லோரும் இந்த விழாக்களை நாள் அடிப்படையில் கொண்டாடியிருப்பீர்கள். 

    ஆனால் ஓருவர் கூட  இங்கு காட்டப்பட்ட 2015, 2016 ஆண்டுகளின்  பிள்ளையார் சதுர்த்தி எடுத்துக்காட்டு போல  வரும் பொழுது... நட்சத்திரம் முடிந்து மறுநாளும், இரண்டுநாள் கழித்தும் ஏன் கொண்டாடுகிறோம் என்று எண்ணியதே இல்லை என்பது வியப்புதான்.

    N. Ganesan

    unread,
    Aug 28, 2016, 9:53:03 PM8/28/16
    to மின்தமிழ்
    இன்னும் சில முக்கியக் கட்டுரைகள் கொடுக்கிறேன். நக்ஷட்ரங்கள் சீனாவில் இருந்து வந்தவை என எழுதிக்கொண்டிருந்தனர் பல ArchaeoAstronomy நிபுணர்களும்.
    இல்லையில்லை. தமிழ் தொடர்பானது, சிந்துக் காலத்திலேயே உண்டு. பின்னர் வேதங்களில் என நிறுவும் கட்டுரைகள் பார்ப்போம்.

    நா. கணேசன்
     

    Geetha Sambasivam

    unread,
    Aug 29, 2016, 1:06:08 AM8/29/16
    to மின்தமிழ்
    //சைவர் கோகுலாஷ்டமி என்பதை வைணவர் ஸ்ரீஜெயந்தி என்பர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    நாளின் பெயரை வெவ்வேறாகச் சொல்வதால், அதைக்  கொண்டாடுவதில்  எந்த மாற்றமும் இல்லை.

    கொண்டாடப்படும் நாள் அதுதானே. //

    சைவர்னு இல்லை, இந்தியா முழுவதும் கோகுலாஷ்டமி, ஜன்மாஷ்டமி என்று கொண்டாடப் படும் நாள் தமிழ்நாட்டு ஶ்ரீவைணவர்களுக்கு ரோகிணி நக்ஷத்திரத்தின் போது தான் வரும். சில சமயங்களில் கோகுலாஷ்டமிக்கு மறுநாள் ரோகிணி நக்ஷத்திரம் இருந்தால் அன்று கொண்டாடப் படும். அதிலும் வைணவ மடங்கள் சார்ந்தே கொண்டாடப்படும். வைகான ஶ்ரீஜெயந்தி, முனித்ரய ஶ்ரீஜெயந்தி, பாஞ்சராத்ர ஶ்ரீ ஜெயந்தி என்று இருக்கும். இதில் சில சமயங்களில் கோகுலாஷ்டமி தமிழ் மாதம் ஆடியின் கடைசியில் கொண்டாடப் பட்டால் அப்போது கட்டாயமாய் வைணவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. அதிலும் பாஞ்சராத்ர ஶ்ரீஜெயந்தி என்றால் ஆவணி மாதம் ரோகிணி நக்ஷத்திரத்தில் தான் கொண்டாடப்படும். கடந்த சில வருடங்களாக ஶ்ரீரங்கத்தில் அப்படித் தான் ஆவணி மாதத்தில் கொண்டாடி வந்தனர். ஏனெனில் சென்ற வருஷம் வரை ஆடி மாதமே கோகுலாஷ்டமி வந்தது. இப்போது இந்த வருஷம் கோகுலாஷ்டமியை இந்தியா முழுவதும் கொண்டாடியதற்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று ரோகிணி நக்ஷத்திரத்தில் ஶ்ரீவைணவர்கள் ஶ்ரீஜெயந்தி கொண்டாடினார்கள். அது போலவே ஶ்ரீராமநவமியும். சித்திரை மாதம்  தான் இங்கே ஶ்ரீரங்கம் கோயிலில் கொண்டாடப்படும். ஆனால் பொதுவாக ஶ்ரீராமநவமி என்பது பங்குனி மாதம் வளர்பிறை நவமி திதியில் கொண்டாடப்படும். இது இந்தியா முழுமைக்கும் ஆனது. 

    கிருஷ்ணனுக்கு மழைக்காலத்தில் தேய்பிறை அஷ்டமி என்றால் ராமனுக்கு நல்ல வெயில்காலத்தில் வளர்பிறை நவமி. இதுக்குக் காரணம் இருக்கு! ஆனால் யோசித்தாலும் அது வெளியே வரவில்லை. எங்கானும் குறிப்பு வைச்சிருக்கேனா என்று தேடிப்பார்க்கணும். நேரம் தான் இல்லை! :(

    Geetha Sambasivam

    unread,
    Aug 29, 2016, 1:07:54 AM8/29/16
    to மின்தமிழ்
    அபிஜித் நக்ஷத்திரம் காலம் காலமாகக் கொண்டாடப்படும் ஒன்று. மதியம் பனிரண்டு மணிக்கும் இரவு பனிரண்டு மணிக்கும் அபிஜித் காலம் என்பார்கள். பல கல்யாணங்கள் சரியான முஹூர்த்தம் கிடைக்காமல் தள்ளிப் போட நேர்ந்தால் அப்போது ஏதேனும் ஓர் நல்லநாளில் அபிஜித் காலத்தில் முஹூர்த்தத்தை வைத்துக் கொள்வது உண்டு. எனக்குத் தெரிந்து பல கல்யாணங்கள் இப்படி நடந்திருக்கிறது.

    2016-08-29 7:23 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

     

    இன்னும் சில முக்கியக் கட்டுரைகள் கொடுக்கிறேன். நக்ஷட்ரங்கள் சீனாவில் இருந்து வந்தவை என எழுதிக்கொண்டிருந்தனர் பல ArchaeoAstronomy நிபுணர்களும்.
    இல்லையில்லை. தமிழ் தொடர்பானது, சிந்துக் காலத்திலேயே உண்டு. பின்னர் வேதங்களில் என நிறுவும் கட்டுரைகள் பார்ப்போம்.

    நா. கணேசன்
     

    --
    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

    Jalasayanan

    unread,
    Aug 29, 2016, 1:33:58 AM8/29/16
    to mint...@googlegroups.com

    நாளின் பெயரை வெவ்வேறாகச் சொல்வதால், அதைக்  கொண்டாடுவதில்  எந்த மாற்றமும் இல்லை.  கொண்டாடப்படும் நாள் அதுதானே.  அதாவது ராமநவமி என்றால் ஒன்பதாம் நாள்.  இது ராமஜெயந்தி என்று சொன்னாலும் மாறப்போவதில்லை அல்லவா ?

     

    மாறப்போவதில்லை

     

     

    தமிழ் கேலண்டரில் உள்ள நக்ஷத்ரமே அந்த நாளின் நக்ஷத்ரம் என்று கொள்ளுவது தவறு என்பதை ஒரு அரிசோனன் காண்பித்துள்ளார்.  எப்போது திதி முடிகிறது எப்போது நக்ஷத்ரம் முடிகிறது என்பதை கணித்தே முன்னோர்கள் நாள் நிர்ணயம் செய்துள்ளனர்.

     

    அப்படியானால் அது பிழையான தகவல் எனக் கொள்ள வேண்டுமா

    இது போன்ற செய்திகளை  நாட்காட்டியில் பதிவு செய்வதால் என்ன பயன்

    அது யாருக்காக, யாரின் பயன்பாட்டிற்கா அச்சிடப்படுகிறது?

     

    கொடுக்கப்பட்ட பதில் வேறு.  நாட்காட்டியில் ஒரு நக்ஷத்ரம் போடப்படிருப்பதால் மட்டுமே அந்த நாள் அந்த நக்ஷத்ரம் என கொள்ளக்கூடாது.  எப்போது முடிகிறது என்று பார்க்க வேண்டும்.  எந்த திதி துவங்குகிறது என்று பார்க்க வேண்டும்.  ஒரு பதிலில் பின் வரும் தகவல்களை சேர்க்காமலே முன் வரிக்கு மட்டும் விளக்கம் கேட்பது பிழையானது என கொள்ளலாம்.

     

     

    ஏன் அனைத்துக் கடவுள்களுக்கும் இந்த முறை  இல்லை. 

     

    சைவர்கள் திதியுடன் இணைப்பார்கள் என்றால் ...

     

    முருகருக்கு ஏன் 'வைகாசி விசாகம்'?   ஏன் அவருக்கும் ஒரு நாள் வைத்து சைவர்கள் அழைக்கவில்லை.

    ஏன் அம்மனுக்குரிய நாளை  அவ்வாறு அழைக்கவில்ல

    பார்வதியும், முருகரும் சைவர்கள் கிடையாதா?

     

    சைவம் கிடையாது.  முருக வழிபாடு கௌமாரம்.  அம்மனை முதன்மை படுத்தியது சாக்தம்.

     

    இதனுள், சைவம் அத்வைதம் கிடையாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 

    சாக்தம், வைணவம், கௌமாரம் நக்ஷத்ரங்களை பிறந்த நாட்களோடு இணைத்து பெயர்சூட்ட, சைவம் காணாபத்யம் திதிகளை அடிப்படையாக கொண்டு பெயரிட்டது.

     

     

    From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
    Sent: 28 August 2016 23:56
    To:
    மின்தமிழ்
    Subject: Re: [MinTamil] Re:
    நட்சத்திரமும் -திதியும்

     

    --

    தேமொழி

    unread,
    Aug 29, 2016, 1:49:11 AM8/29/16
    to மின்தமிழ்


    On Sunday, August 28, 2016 at 10:06:08 PM UTC-7, myself wrote:
    //சைவர் கோகுலாஷ்டமி என்பதை வைணவர் ஸ்ரீஜெயந்தி என்பர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    நாளின் பெயரை வெவ்வேறாகச் சொல்வதால், அதைக்  கொண்டாடுவதில்  எந்த மாற்றமும் இல்லை.

    கொண்டாடப்படும் நாள் அதுதானே. //

    சைவர்னு இல்லை, இந்தியா முழுவதும் கோகுலாஷ்டமி, ஜன்மாஷ்டமி என்று கொண்டாடப் படும் நாள் தமிழ்நாட்டு ஶ்ரீவைணவர்களுக்கு ரோகிணி நக்ஷத்திரத்தின் போது தான் வரும். சில சமயங்களில் கோகுலாஷ்டமிக்கு மறுநாள் ரோகிணி நக்ஷத்திரம் இருந்தால் அன்று கொண்டாடப் படும். அதிலும் வைணவ மடங்கள் சார்ந்தே கொண்டாடப்படும். வைகான ஶ்ரீஜெயந்தி, முனித்ரய ஶ்ரீஜெயந்தி, பாஞ்சராத்ர ஶ்ரீ ஜெயந்தி என்று இருக்கும். இதில் சில சமயங்களில் கோகுலாஷ்டமி தமிழ் மாதம் ஆடியின் கடைசியில் கொண்டாடப் பட்டால் அப்போது கட்டாயமாய் வைணவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. அதிலும் பாஞ்சராத்ர ஶ்ரீஜெயந்தி என்றால் ஆவணி மாதம் ரோகிணி நக்ஷத்திரத்தில் தான் கொண்டாடப்படும். கடந்த சில வருடங்களாக ஶ்ரீரங்கத்தில் அப்படித் தான் ஆவணி மாதத்தில் கொண்டாடி வந்தனர். ஏனெனில் சென்ற வருஷம் வரை ஆடி மாதமே கோகுலாஷ்டமி வந்தது. இப்போது இந்த வருஷம் கோகுலாஷ்டமியை இந்தியா முழுவதும் கொண்டாடியதற்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று ரோகிணி நக்ஷத்திரத்தில் ஶ்ரீவைணவர்கள் ஶ்ரீஜெயந்தி கொண்டாடினார்கள். அது போலவே ஶ்ரீராமநவமியும். சித்திரை மாதம்  தான் இங்கே ஶ்ரீரங்கம் கோயிலில் கொண்டாடப்படும். ஆனால் பொதுவாக ஶ்ரீராமநவமி என்பது பங்குனி மாதம் வளர்பிறை நவமி திதியில் கொண்டாடப்படும். இது இந்தியா முழுமைக்கும் ஆனது. 

    கிருஷ்ணனுக்கு மழைக்காலத்தில் தேய்பிறை அஷ்டமி என்றால் ராமனுக்கு நல்ல வெயில்காலத்தில் வளர்பிறை நவமி. இதுக்குக் காரணம் இருக்கு! ஆனால் யோசித்தாலும் அது வெளியே வரவில்லை.

    கீதா!!!  அது அவர்கள் பிறந்த நாள், அதனால்  அன்று கொண்டாடப்படுகிறது என்று கூறப்படும்பொழுது, வேறென்ன காரணம் இருக்க வாய்ப்பிருக்கிறது?

    ..... தேமொழி


     
    எங்கானும் குறிப்பு வைச்சிருக்கேனா என்று தேடிப்பார்க்கணும். நேரம் தான் இல்லை! :(

    தேமொழி

    unread,
    Aug 29, 2016, 2:11:27 AM8/29/16
    to மின்தமிழ்


    On Sunday, August 28, 2016 at 10:33:58 PM UTC-7, Jalasayanan wrote:

    நாளின் பெயரை வெவ்வேறாகச் சொல்வதால், அதைக்  கொண்டாடுவதில்  எந்த மாற்றமும் இல்லை.  கொண்டாடப்படும் நாள் அதுதானே.  அதாவது ராமநவமி என்றால் ஒன்பதாம் நாள்.  இது ராமஜெயந்தி என்று சொன்னாலும் மாறப்போவதில்லை அல்லவா ?

     

    மாறப்போவதில்லை

     

     

    தமிழ் கேலண்டரில் உள்ள நக்ஷத்ரமே அந்த நாளின் நக்ஷத்ரம் என்று கொள்ளுவது தவறு என்பதை ஒரு அரிசோனன் காண்பித்துள்ளார்.  எப்போது திதி முடிகிறது எப்போது நக்ஷத்ரம் முடிகிறது என்பதை கணித்தே முன்னோர்கள் நாள் நிர்ணயம் செய்துள்ளனர்.

     

    அப்படியானால் அது பிழையான தகவல் எனக் கொள்ள வேண்டுமா

    இது போன்ற செய்திகளை  நாட்காட்டியில் பதிவு செய்வதால் என்ன பயன்

    அது யாருக்காக, யாரின் பயன்பாட்டிற்கா அச்சிடப்படுகிறது?

     

    கொடுக்கப்பட்ட பதில் வேறு.  நாட்காட்டியில் ஒரு நக்ஷத்ரம் போடப்படிருப்பதால் மட்டுமே அந்த நாள் அந்த நக்ஷத்ரம் என கொள்ளக்கூடாது.  எப்போது முடிகிறது என்று பார்க்க வேண்டும்.  எந்த திதி துவங்குகிறது என்று பார்க்க வேண்டும்.  ஒரு பதிலில் பின் வரும் தகவல்களை சேர்க்காமலே முன் வரிக்கு மட்டும் விளக்கம் கேட்பது பிழையானது என கொள்ளலாம்.

     

     

    ஏன் அனைத்துக் கடவுள்களுக்கும் இந்த முறை  இல்லை. 

     

    சைவர்கள் திதியுடன் இணைப்பார்கள் என்றால் ...

     

    முருகருக்கு ஏன் 'வைகாசி விசாகம்'?   ஏன் அவருக்கும் ஒரு நாள் வைத்து சைவர்கள் அழைக்கவில்லை.

    ஏன் அம்மனுக்குரிய நாளை  அவ்வாறு அழைக்கவில்ல

    பார்வதியும், முருகரும் சைவர்கள் கிடையாதா?

     

    சைவம் கிடையாது.  முருக வழிபாடு கௌமாரம்.  அம்மனை முதன்மை படுத்தியது சாக்தம்.

     

    இதனுள், சைவம் அத்வைதம் கிடையாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 

    சாக்தம், வைணவம், கௌமாரம் நக்ஷத்ரங்களை பிறந்த நாட்களோடு இணைத்து பெயர்சூட்ட, சைவம் காணாபத்யம் திதிகளை அடிப்படையாக கொண்டு பெயரிட்டது.

     


    ஆக, சைவம், வைணவம், கௌமாரம், சாக்தம், காணபத்யம், அத்வைதம்  என்று பற்பலரின் சமய  நம்பிக்கையில் உள்ள  வேறுபாடுகளே  
    பிறந்தநாள் விழாக்களின் நாளைத் தேர்வு செய்யும்  வேறுபாடுகளுக்கு  அடிப்படைக் காரணம்ன்று  கூறப்படுவதாக புரிந்து கொள்கிறேன்.

    ஏனோ இப்பொழுது சுபா குறிப்பிட்ட ஒரு நிகழ்வு.... 
    பண்டிகையை என்று கொண்டாடுவது என்ற சந்தேகம் வந்தபொழுது சென்னையில் உள்ள  இந்துமத தலைமையகமான சங்கரமடத்தை அழைத்து தெளிவு பெறலாம் என்று வெளிநாட்டினர் குறிப்பிட்ட நிகழ்வு நினைவில்  வந்து செல்கிறது.

    மீண்டும் கேள்வி நாட்காடிக்கே செல்கிறது.  
    அப்படியானால் ....
    அது இந்து மதத்தைப் பின்பற்றுபவர் அனைவருக்கும் பொத்தாம் பொதுவில்தானே அச்சிடப்படுகிறது.
    நாட்காட்டியில் வெளியிடப்படும் தகவல்கள் யார் பின்பற்ற? 
    இந்துமதத்தின் எந்தப் பிரிவினர் பின்பற்ற? 

    உங்கள் மதம் என்று கேட்டால் இந்து என்றுதான் குறிப்பிடும் வழக்கம் 
    பிறகு ...
    தமிழகத்தில் வைணவம் சைவம் என்று கூறிக் கொள்வோரை கேள்விப்பட்டுள்ளேன்.
    யாரும் குறிப்பாக நான் கௌமாரம், சாக்தம், காணபத்யம்  என்றெல்லாம் கூறி நான்  கேள்விப்பட்டதே இல்லை. 
    எந்த விண்ணப்ப பாரத்திலும் 'இந்து' என்பதைத் தவிர வேறு வைணவம், சைவம் என்று கூட குறிப்பிடுவோரையும் அறிந்ததில்லை.


    மீண்டும்...
    பார்க்க: http://rightmantra.com/?p=7610
    ///

    நாம் வணங்கும் தெய்வங்களின் அவதார தினம் மற்றும் பிறந்தநாள், மற்றும் நம் ஹறிந்துக்களின் பண்டிகைகள் அனைத்தும் நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன. கோகுலாஷ்டமி, ராம நவமி, நரசிம்ம ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, முருகனுக்குரிய வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், மகா சிவராத்திரி இவை அனைத்தும் தமிழ் மாதங்களின் அடிப்படையில் அந்தந்த நட்சத்திரத்திற்குரிய நாட்களில் தான் கொண்டாடப்படுகிறது. எனவே நம் பிறந்தநாளையும் தமிழ் மாதங்களை அடிப்படையாக வைத்து அந்தந்த நட்சத்திரத்திற்குரிய நாளன்று தான் கொண்டாடவேண்டும்.

    ///
    உதாரணத்திற்கு நீங்கள் பிறந்தது ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரம் என்று வைத்துக்கொள்வோம், என்றைக்கு ஐப்பசி மாதத்தில் சுவாதி நட்சத்திரம் என்று வருகிறதோ அன்று தான் கொண்டாடவேண்டும்.சில நாட்களில் நட்சத்திரங்கள் இரண்டு நாளில் வரும். முந்தைய தினம் கொஞ்சம், அடுத்த நாள் கொஞ்சம் என்று. அப்படி வரும்போது எந்த நாளில் கொண்டாடுவது என்ற ஐயம் உங்களுக்கு ஏற்படலாம். 18 மணிநேரத்திற்கு அதிகமாக எந்த நாளில் உங்கள் நட்சத்திரம் இருக்கிறதோ அன்று தான் உங்கள் பிறந்த நாளை கொண்டாடவேண்டும். தினசரி காலண்டரில் இது குறித்த விபரம் இருக்கும். பார்த்தால் உங்களுக்கு புரியும். (நட்சத்திரங்களின் சஞ்சாரம் நாழிகைகளின் அடிப்படையை வைத்தே தரப்பட்டிருக்கும். ஒரு மணிநேரம் = 2.5 நாழிகை. ஒரு நாளுக்கு 60 நாழிகை).
    ///
     
    இது போன்ற பதிவுகளில் இந்துமதத்தின் பலமதப் பிரிவுகளை எழுதியவர் கருத்தில் கொள்ளாமல் எல்லா கடவுளரையும் இந்துமத தலைப்பின் கீழ்தான் குறிப்பிட்டுள்ளார் என்பதையும் கவனிக்கவும்.


    ..... தேமொழி




     

    <span lang=TA style='font-size:13.

    Jalasayanan

    unread,
    Aug 29, 2016, 3:42:35 AM8/29/16
    to mint...@googlegroups.com

    இந்து மதம் என பொதுவில் இருப்பவர்களுக்காக கொடுக்கப்பட்ட தகவல்கள் நாட்காட்டிகளில் உள்ளன என கொள்ளலாம்.  அதனுள் கிடைக்கும் சிற்சில தகவல்கள் ஆர்வத்தை தூண்டினால் மேலும் கற்க விழையலாம்.

     

    மதங்களை பின்பற்றுவோர் நாட்காட்டிகளை தொடர்வதில்லை.  அதனால் தான் என்னவோ அவர்களுக்கு அவை நாட்காட்டி எனும் அளவிலேயே நின்று விட்டுன.

     

    சென்னையில் உள்ள  இந்துமத தலைமையகமான சங்கரமடத்தை என்ற வரி மடத்தை பண்டிகை நாட்களை தேட மட்டுமே பயன்படுத்துல் என்று இல்லை என்று கொள்கிறேன்.  ஆன்ம தேடுதல் தொடர்பாகவும் மடத்தின் சேவையை பயன்படுத்தினால் சிறப்பு.  சென்னை எண் கிடைக்கவில்லை என்றால் காஞ்சியையும் தொடர்புக்கொள்ளலாம்.  வேறு பல மடங்களும் உள்ளன.

     

    அது இந்து மதத்தைப் பின்பற்றுபவர் அனைவருக்கும் பொத்தாம் பொதுவில்தானே அச்சிடப்படுகிறது என்பதும் தவறு.  அவை எல்லா மதத்தினருக்கும் பொதுவாக அச்சிட படுகிறது.  நாட்காட்டிகள் கிருத்துவ மற்றும் இசுலாமிய பண்டிகையையும் குறிப்பிடும்.  அச்சிடுபவர் அதனை வியாபாரத்திற்காக தருகிறார்.  தகவல் சரியானால் வியாபாரம் சிறக்கும்.  அச்சிடுபவரின் விருப்பம் போல் புதிய தகவல்கள் வரும். 

     

    எந்த விண்ணப்ப பாரத்திலும் 'இந்து' என்பதைத் தவிர வேறு வைணவம், சைவம் என்று கூட குறிப்பிடுவோரையும் அறிந்ததில்லை என்பது அரசியல் கூற்று.  இது தற்போது தேவையில்லாத ஒன்று.  தமிழக விண்ணப்ப படிவங்கள் பல சமண பௌத்த மற்றும் இன்ன பிற மதங்களை குறிக்கும் வகையில் இல்லை.  பல மதங்களை உட்கூறு மதமாக கொண்டு கையாளுவது சுலபம்.  அவை வெளிவந்தால் ஐயகோ என கதறுவோர் அவை வெளிவரவில்லை என்றால் வெளிவர தூண்டிவிடுவது இயற்கையே. 

     

    18 மணி நேர கணக்கு தவறும் அபாயம் இருப்பதை முன்பே சுட்டியாகிவிட்டது.  ரைட்மந்த்ராவில் எழுதியவர் பொதுவில் எழுதியதை கவனித்தாகிவிட்டது.  ஒருவரே எல்லா பிரிவுகளின் பிரதிநிதி ஆகிவிட முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

     

    கைக்குடை இல்லாதவர் மழைக்கு நிற்கும் நிழற்குடை போன்ற வழிமுறைகள் தவறல்ல.  குடை இருந்தாலும் நிழற்குடையில் ஒதுங்கி நிற்பது அவரவர் விருப்பம்.  குடை இருந்தால் பயன் படுத்துதல் சிறப்பு

     

    From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
    Sent: 29 August 2016 11:41
    To:
    மின்தமிழ்
    Subject: Re: [MinTamil] Re:
    நட்சத்திரமும் -திதியும்

     

    --

    தேமொழி

    unread,
    Aug 29, 2016, 10:26:00 AM8/29/16
    to மின்தமிழ்


    On Monday, August 29, 2016 at 12:42:35 AM UTC-7, Jalasayanan wrote:

    இந்து மதம் என பொதுவில் இருப்பவர்களுக்காக கொடுக்கப்பட்ட தகவல்கள் நாட்காட்டிகளில் உள்ளன என கொள்ளலாம்.  அதனுள் கிடைக்கும் சிற்சில தகவல்கள் ஆர்வத்தை தூண்டினால் மேலும் கற்க விழையலாம்.

     

    மதங்களை பின்பற்றுவோர் நாட்காட்டிகளை தொடர்வதில்லை.  அதனால் தான் என்னவோ அவர்களுக்கு அவை நாட்காட்டி எனும் அளவிலேயே நின்று விட்டுன.

     

    சென்னையில் உள்ள  இந்துமத தலைமையகமான சங்கரமடத்தை என்ற வரி மடத்தை பண்டிகை நாட்களை தேட மட்டுமே பயன்படுத்துல் என்று இல்லை என்று கொள்கிறேன்.  ஆன்ம தேடுதல் தொடர்பாகவும் மடத்தின் சேவையை பயன்படுத்தினால் சிறப்பு.  சென்னை எண் கிடைக்கவில்லை என்றால் காஞ்சியையும் தொடர்புக்கொள்ளலாம்.  வேறு பல மடங்களும் உள்ளன.

     

    அது இந்து மதத்தைப் பின்பற்றுபவர் அனைவருக்கும் பொத்தாம் பொதுவில்தானே அச்சிடப்படுகிறது என்பதும் தவறு.  அவை எல்லா மதத்தினருக்கும் பொதுவாக அச்சிட படுகிறது.  நாட்காட்டிகள் கிருத்துவ மற்றும் இசுலாமிய பண்டிகையையும் குறிப்பிடும்.  அச்சிடுபவர் அதனை வியாபாரத்திற்காக தருகிறார்.  தகவல் சரியானால் வியாபாரம் சிறக்கும்.  அச்சிடுபவரின் விருப்பம் போல் புதிய தகவல்கள் வரும். 

     

    எந்த விண்ணப்ப பாரத்திலும் 'இந்து' என்பதைத் தவிர வேறு வைணவம், சைவம் என்று கூட குறிப்பிடுவோரையும் அறிந்ததில்லை என்பது அரசியல் கூற்று.  இது தற்போது தேவையில்லாத ஒன்று.  தமிழக விண்ணப்ப படிவங்கள் பல சமண பௌத்த மற்றும் இன்ன பிற மதங்களை குறிக்கும் வகையில் இல்லை.  பல மதங்களை உட்கூறு மதமாக கொண்டு கையாளுவது சுலபம்.  அவை வெளிவந்தால் ஐயகோ என கதறுவோர் அவை வெளிவரவில்லை என்றால் வெளிவர தூண்டிவிடுவது இயற்கையே. 

     

    18 மணி நேர கணக்கு தவறும் அபாயம் இருப்பதை முன்பே சுட்டியாகிவிட்டது.  ரைட்மந்த்ராவில் எழுதியவர் பொதுவில் எழுதியதை கவனித்தாகிவிட்டது.  ஒருவரே எல்லா பிரிவுகளின் பிரதிநிதி ஆகிவிட முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

     

    கைக்குடை இல்லாதவர் மழைக்கு நிற்கும் நிழற்குடை போன்ற வழிமுறைகள் தவறல்ல.  குடை இருந்தாலும் நிழற்குடையில் ஒதுங்கி நிற்பது அவரவர் விருப்பம்.  குடை இருந்தால் பயன் படுத்துதல் சிறப்பு

     

    திரு. ஜலசயனன்.

    உங்கள் பதில்கள் அனைத்துமே .....

    மனிதர்களின் பிறந்த நாட்கள் நட்சத்திரங்கள் அடிப்படையில் கொண்டாடப்படும் பொழுது, 
    தெய்வங்கள் பிறந்த நாட்கள் மட்டும்  திதிகளின் அடிப்படையில் ஏன் கொண்டாடப்படுகிறது என்பதன் காரணம் தெரியாமலே செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது.

    என்ற இழையின் மையக் கருத்தினை தவிர்க்கும் நோக்கில் அமையப்பெற்றதால் வரிக்கு வரி பதில் அளிப்பதைத் தவிர்க்கிறேன்.

    இந்து மதம் என பொதுவில் இருப்பவர்களுக்காக கொடுக்கப்பட்ட தகவல்கள் நாட்காட்டிகளில் உள்ளன என கொள்ளலாம். 

    மதங்களை பின்பற்றுவோர் நாட்காட்டிகளை தொடர்வதில்லை. 

    நாட்காட்டிகள் கிருத்துவ மற்றும் இசுலாமிய பண்டிகையையும் குறிப்பிடும். 

    சங்கரமடத்தை என்ற வரி மடத்தை பண்டிகை நாட்களை தேட மட்டுமே பயன்படுத்துல் என்று இல்லை 

    தமிழக விண்ணப்ப படிவங்கள் பல சமண பௌத்த மற்றும் இன்ன பிற மதங்களை குறிக்கும் வகையில் இல்லை

    இங்கு நாட்காட்டி தரும் தகவல் பற்றியோ, அதில் எந்தெந்த மதங்கள் பற்றி தகவல்கள் தரப்படுகிறது என்பது பற்றியோ விவாதமில்லை. அந்த வழியில் கொண்டு செல்வதும் தேவையற்றது.

    அல்லது சங்கரமடத்தின் துணை கொண்டு பண்டிகை கொண்டாடுவது பற்றியும் பேச்சில்லை.  நாட்காட்டி, சங்கரமட ஆலோசனை யாவும் என் கருத்தை விளக்கும் நோக்கில் கொடுக்கப்பட்டது.  அதனை விரித்துச் விளக்கம் சொல்ல நினைப்பதும் தேவையற்றது.

    இதே உத்தியை திரு. அரிசோனன் அவர்களும் கையாண்டார். 

    18 மணி நேர கணக்கு தவறும் அபாயம் இருப்பதை முன்பே சுட்டியாகிவிட்டது.  

    இதுமட்டுமே தேவை.  இதன் அடிப்படியில் இதுவரை விளக்கம் சொல்ல நினைக்கும் யாரும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடுவதை விளக்க முற்படவில்லை. ஏன்.  

    இது என் கருத்தை விவரிக்க இடும் பதில்.  
    இதற்கு இடையிடையில் பதில் அளித்து திரைப்பட நகைச்சுவை, சண்டை காட்சிகள்  போல நடத்திக் கொண்டிருப்பதைத் தவிர்க்க மையக் கதைக்கு போவோம். 
    அதுதான் நமக்கு முக்கியம்.  
    எனவே அந்தப் பகுதியை மீண்டும் தனியே மற்றொரு பதிவாக போடுகிறேன்.  அதற்கு விளக்கம் சொன்னால் மகிழ்வேன்.  

    தேமொழி

    unread,
    Aug 29, 2016, 10:39:16 AM8/29/16
    to மின்தமிழ்


    On Thursday, August 25, 2016 at 8:56:23 PM UTC-7, தேமொழி wrote:


    On Thursday, August 25, 2016 at 8:52:22 AM UTC-7, singanenjan wrote:

    மனிதர்கள் பிறந்த நாட்கள் நட்சத்திரங்கள் அடிப்படையிலும் , தெய்வங்கள் பிறந்த நாட்கள் திதிகளின் அடிப்படையிலும் கொண்டாடப் படுவது ஏன்  

    ஆக, கரிநாள் என்றால் என்ன என்று தெரியாமலே விலக்குவது போல ...

    மனிதர்களின் பிறந்த நாட்கள் நட்சத்திரங்கள் அடிப்படையில் கொண்டாடப்படும் பொழுது, 
    தெய்வங்கள் பிறந்த நாட்கள் மட்டும்  திதிகளின் அடிப்படையில் ஏன் கொண்டாடப்படுகிறது என்பதன் காரணம் தெரியாமலே செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது.


     

     

    திதி அமையும் போது நக்ஷத்ரமும் இணைந்தே அமையும்.


    இது முன்னே பின்னேதான்  இருக்கிறது.

    இந்த ஆண்டு, 

    அடுத்து  வரப்போகும்  பிள்ளையார் சதுர்த்தியை வைத்து விளக்கமுடியுமா?

    4/9/2016 இது  பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாள். 


    இது  திரிதியை என்னும் மூன்றாவது நாள் (அதாவது, சதுர்த்தி அல்ல... நான்காம் நாள் அல்ல)


    ஆனால் அன்று முழுவதும் பிள்ளையார் பிறந்த   ஹஸ்த நட்சத்திரம்.  


    அதுவும் அன்று  மாலை 5:27 க்கு முடிந்துவிடுகிறது. 


    அதாவது ஹஸ்தத்தின் நான்காவது  பாதமும் இந்த நாளிலேயே முடிந்து விடுகிறது. 


    மாலை 5:27 க்குப் பிறகு, சித்திரை நட்சத்திரம் வந்துவிடுகிறது. 



    மறுநாள் 5/9/2016 பிள்ளையார் சதுர்த்தி.


    பிள்ளையார் சதுர்த்தி நாளின் நட்சத்திரம் சித்திரை. 


    இது  முதல் நாளே துவங்கி இந்த சதுர்த்தி நாளில் இரவு 7:49 முடிவடைகிறது.

     

    பிறகு சுவாதி வந்துவிடுகிறது.


    அதாவது பிள்ளையாரின் நட்சத்திரம் வந்து போன பிறகு, மறுநாள்  பிள்ளையாரின் பிறந்தநாள் கொண்டாட்டம். 




    ---------------------


    அடுத்து சென்ற ஆண்டு...  சதுர்த்திக்கு இரண்டு நாட்களுக்கும் முன்னரே 

    15/9/2015 துவிதியை என அழைக்கப்படும் இரண்டாம் நாளன்று இரவு 7:28 க்கு பிள்ளையார் பிறந்த ஹஸ்த நட்சத்திரம் முடிவடைந்து விடுகிறது.




    மறுநாள், திரிதியை என்னும்  மூன்றாவது நாள்....


    அன்று இரவு  தூங்கப்போகும் வரை சித்திரை நட்சத்திரம்.... பிறகு சுவாதி தொடங்குகிறது. 


    அதற்கும் மறுநாள்...நான்காவது நாள் சதுர்த்தி...பிள்ளையார் சதுர்த்தி அன்று சுவாதி நட்சத்திரம்.


    பிள்ளையாரின் நட்சத்திரமோ இரு நாட்களுக்கு முன்னர் வந்து சென்றுவிட்டது.



    பிள்ளையார் சதுர்த்தி சுவாதியில் கொண்டாடப் படுகிறது.


    அதாவது,  சைவ முருகனின் அண்ணணின் பிறந்த நட்சத்திரம் வந்து சென்றுவிட 

    நான்காம் நாள் சதுர்த்தியில் பிள்ளையாருக்குப்  பிறந்த நாள்   கொண்டாடப்படுவதன் காரணம் என்ன?


    *****


    இதற்கு பதில் தெரிந்தவர்கள் சொல்லலாம்.


    *****தெய்வத்தின் பிறந்தநாள் நட்சத்திர அடிப்படையில் கொண்டாடப்படுகிறது, 

    *****திதி அமையும் போது நக்ஷத்ரமும் இணைந்தே அமையும், 

    *****18 மணிநேர கணக்கு அடிப்படையில் ஒரு நாளின் நட்சத்திரம் குறிக்கப்படும். 

    போன்ற விளக்க முயற்சிகள் இங்கு அடிபட்டுப் போகிறது. 

    அவற்றின் அடிப்படையில்  இதனை விளக்க வழியில்லை.


    விளக்கம் தெரிந்த எவரும் நட்சத்திரம் முடிந்து மறு நாள், அதற்கும் மறுநாள் எனக் கொண்டாடுவது ஏன் என  விளக்கலாம் .


    ..... தேமொழி




     

    N D Logasundaram

    unread,
    Aug 29, 2016, 2:05:55 PM8/29/16
    to mintamil
     பஞ்சாங்கம் தொடர்புடன் சில விளக்கங்கள்  வேறுபா டுகள் தவறுகள் சிக்கல்கள் புதிய  வாக்கிய திருக்கணித எனும்  இருவித முறைகளின் போட்டியிடு நிலை  secularisation கொண்டுவருவதில்  இடர்பாடுகள் முதலியவைப்பற்றி அறிய கீழ்கண்ட சுட்டியைஅப்பார்க்கவும் நல்ல பற் பல பயன்படும் சீரிய செய்திகள் காணலாம் 

    Chinthamani Ragoonathachary and Secularisation of Time During the Late Nineteenth Century Madras Presidency


    நூ த லோ சு 
    மயிலை 

    --
    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

    Jalasayanan

    unread,
    Aug 30, 2016, 2:54:22 AM8/30/16
    to mint...@googlegroups.com

    நன்றி.

     

    கொடுக்கப்பட்ட வரிகள் அனைத்தும் தங்களது கருத்துகளுக்கான பதிவுகளே.

     

    விண்ணப்படிவமும், சங்கரமடமும், பொதுவில் இருக்கும் நாட்காட்டியும் அனைத்தும் மடலிழையில் தாங்கள் நுழைத்ததே.  தேவையில்லை எனில் ஏன் நுழைத்தீர்கள் என விளக்க வேண்டும்.

     

    காணாபத்யம் மற்றும் சைவம் திதிகளை கொண்டு பெயரிட்டன என தந்தாகிவிட்டது.

     

    நான் வைணவன் ஆதலால் இந்த சதுர்த்தி பற்றி அதிகம் அக்கறை கொண்டு ஆராய்ந்தது இல்லை.  ஒவ்வொரு மத நிகழ்விற்கும் கால நிர்ணயம் என்று ஒன்று இருக்கிறது.  ஸ்ரீஜெயந்தி நிர்ணயம் வைணவத்தில் மிகவும் பிரபல்யம்.  இது போலும் வைணவ பண்டிகைகளின் நிர்ணயம் கற்றுள்ளேன்.  காணாபத்ய நிரண்யம் சார்ந்த தகவல்கள் இதுகாலம் கிடைக்கப்பெறவில்லை.

     

    ஹஸ்தம் ஆவணியில் சேர வைணவர் செய்யும் பண்டிகை சாம உபகர்மா.  அது முறையே 2016 ஞாயிறில் நடைபெறுகிறது.  பொதுவாக அன்றைய தினமே விநாயக சதுர்த்தியாக வரும்.  இரவில் ஹஸ்தம் நீண்டும் பகலில் சூர்யாஸ்தமன நாழிகையில் ஹஸ்தம் உதித்தால் மறுநாள் சித்திரை ஆனாலும் அதுவே சிறந்த நேரம் என கொண்டு செய்வது வழக்கம்.

     

    இதுக்கொண்டு பார்க்க சிற்சில நாள் சதுர்த்திக்காக காத்திருந்து செய்வது தவறாக தெரிகிறது.  சைவர் காணாபத்ய அன்பர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.  எனக்கு காணாபத்யம் அதிகம் தெரியாது. இருப்பினும் தெரிந்தவற்றை பகிர்கிறேன்.

     

    ப்ராசீன காணாபத்ய முறையில் ஹஸ்தம் என்பது எவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனில் குழந்தை பிறந்தது ஹஸ்தமாகவும், இறந்து மீண்டும் உயிர்பெற்றது சித்திரையாகவும் தெரிகிறது.  இதனை எனது பகுதியில் உள்ள சைவ விருத்தர் தெரிவித்தது. இடைப்பட்டதான பிறந்து இறந்து மீண்டும் பிறந்த கால அளவு சரிவர தெரியவில்லை.  எனக்கு தெரியவில்லை என்பது பொருந்தும். சைவ பெரியார் தந்த தகவல்களை மீள் அணுகி ஆராய்ந்து பின்னே கொளவேணும், இருப்பினும், அதை செய்யும் தேவையில்லாததால் எனக்கு அப்படியே தருகிறேன். தவறோடியிருக்கும் வாய்ப்புளது.

     

    மனிதர்களின் பிறந்த நாளாக மேலும் பஞ்சாங்க முறையில் இறந்தவர் உயிர்த்தால் அன்னாரின் பிறந்த தினம் நக்ஷத்ர அடிப்படையில் இல்லாமல் திதி அடிப்படையில் கொண்டாட வேண்டும் என்பது வழக்கு.  இது பிறந்த திதி. அவ்வாறு மயானம் வரை சென்று திரும்பியவர் வெகு காலம் உயிர்த்து இல்லாத நிலையில் இவ்வழக்கு நடைமுறையில் காண அரிது.  மரணிக்கும் முன் காப்பாற்ற பட்டவரா இல்லை மரணித்து பின் உயிர்த்தவரா என்பதை கவனித்து கைகொளவேணும். நிற்க.

     

    முன் சொன்ன சைவ அன்பர் சொன்ன மற்றொரு தகவல். சைவத்தில் பிறந்த நாள் என்று ஒன்று இல்லை  பிறந்த நக்ஷத்ரம் என்று ஒன்று இறைவனுக்கு இல்லை.  மேலும் சிவன் அவதாரங்கள் எடுக்காததால் இதற்கான தேவையும் இல்லாது போனது.  எனவே கால நிர்ணயம் நக்ஷத்ர அடிப்படையில் இல்லாம் திதி அடிப்படையில் அமைந்தது.  பிற மதங்களில் அவதாரங்கள் இருப்பதால் அவதார பிறப்பிற்காக நக்ஷத்ர கணக்கு அமைந்திருக்கிறது.  நக்ஷத்ரம் என்றாலே பிறப்பு சார்ந்தது எனும் நம்பிக்கையே சைவத்தை நக்ஷத்ரமிடமிருந்து திதிக்கு கொண்டு சேர்த்திருக்கலாம்.  அத்தோடு இழையோடியிருக்கும் காணாபத்யத்திற்கும் இது பொருந்தும் வாய்ப்புளது

     

    From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
    Sent: 29 August 2016 19:56
    To:
    மின்தமிழ்
    Subject: Re: [MinTamil] Re:
    நட்சத்திரமும் -திதியும்

     

    --

    N. Ganesan

    unread,
    Aug 30, 2016, 3:02:20 AM8/30/16
    to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
    வேத இலக்கியத்தில் குறிப்பிடும் முக்கிய விண்மீன் அகஸ்தி, = Canopus https://en.wikipedia.org/wiki/Canopus

    இந்த நட்சத்திரம் (Star) தமிழில் அகஸ்தியர்/அகத்தியன் என்றாகிப் பல புராணங்கள் ஏற்படுகின்றன.
    சங்க இலக்கியத்தில் பொதிய மலைக்கும், அங்கிருப்பதாக அகத்தியன் என்றோ எங்குமே இல்லை.
    முதன்முதலாக, பரிபாடலில் அகத்தியன் (= Canopus ) விண்மீன் குறிக்கப்படுகிறது. சங்க இலக்கியத்தில்
    வரும் ஒரே ஒரு குறிப்பில் பொதியமலைக்கு மேலே தெரியும் நட்சத்திரம் என்றே இருக்கிறது.
    பொதிகையில் வாழும் முனிவனாகக் காணோம். பரிபாடல் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு என்பர்.

    அதற்குப் பிற்பட்டெழுந்த சிலப்பதிகாரத்தில் (கி.பி. 5-6 நூற்றாண்டு) அகத்தியன் பொதிய முனிவன் ஆகிறான்.
    பல கதைகள் அகத்திய முனிவனைப் பொதியில், மலயம் மலைகளோடு இணைத்து கூறப்படுகின்றன.
    வால்மீகி ராமாயணத்தில் அகத்தியனின் மலயம் மகாராஷ்ட்ரம் (பஞ்சவடி) அருகே. மேலும் காவிரி
    பிறக்கும் ஸஹ்யாத்ரியின் அயோமுகம். 

    பரிபாடலில் நட்சத்திரமாக இருக்கும் கனோபஸ் https://en.wikipedia.org/wiki/Canopus எப்படி பொதியத்துடன்
    இணைகிறான் என்பது பார்ப்போம். நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி அடிகளை வளைத்து
    சிலம்பு, இறையனார் களவியல், சுந்தரர், ஒட்டக்கூத்தர், கம்பர் வளத்தெடுக்கும் கதைகளுக்கு
    இராவணன் - அகத்தியன் என புதுப்பொருள் கூறுகிறார் என்பதைப் பின்னர் பார்ப்போம்.

    தென்னிந்தியாவில் உருவானதாகக் கருதப்பெறும் கண்டவியூக சூத்திரத்தில் - முதல் நூற்றாண்டில்
    பாலி, பிராகிருதம், தமிழில் உருவான கதைகள் 3-4 நூற்றாண்டில் சம்ஸ்கிருதம் மொழிபெயர்ப்பாகி,
    சீன மொழியிலும் பெயர்க்கப்பட்டது. அதில் அவலோகிதன் என பொதலக மலையில் (=பொதியில்)
    குறிக்கப்படுவதால், மதுரைக்காஞ்சி வரிகளின் தென்னன் என்னும் “தொன்முதுகடவுள்” அவலோகிதன் 
    (அ) தக்ஷிணாமூர்த்தி என்பது மிகப் பொருத்தம். இராவணன் - அகத்தியன் போர் என்பது
    நச்சினார்க்கினியர் வாக்கு. அது  மற்ற நூற்செய்திகளுடன் பொருந்துவதில்லை. ஒட்டக்கூத்தர் போன்றோர்
    வாக்குகளுக்கு வளர்ச்சி நச்சர் உரை ஆகும். பௌத்தம் (அவலோகிதன்) - சைவம் (தட்சிணாமூர்த்தி)
    தொடர்புகளுக்கு பல ஆண்டு முன்பு நானெழுதிய கட்டுரை (in PDF format)
    An intro on this essay,
    In Tamil

    கண்டவியூக சூத்திரம் - இதனை மாதிரியாக வைத்து இளங்கோ அடிகள் தெய்வக்காவிரி நாடு பாயும்
    ஊர்களைக் காட்டுகிறார் நாடுகாண் காதையில். பின்னர் திருச்சி - மதுரை பயணம், காடுகாண் காதையில்.

    நா. கணேசன்

    தேமொழி

    unread,
    Aug 30, 2016, 3:31:58 AM8/30/16
    to மின்தமிழ்


    On Monday, August 29, 2016 at 11:54:22 PM UTC-7, Jalasayanan wrote:

    நன்றி.

     

    கொடுக்கப்பட்ட வரிகள் அனைத்தும் தங்களது கருத்துகளுக்கான பதிவுகளே.

     

    விண்ணப்படிவமும், சங்கரமடமும், பொதுவில் இருக்கும் நாட்காட்டியும் அனைத்தும் மடலிழையில் தாங்கள் நுழைத்ததே.  தேவையில்லை எனில் ஏன் நுழைத்தீர்கள் என விளக்க வேண்டும்.


    பொதுவாகக் குழப்பும் விதத்தில் எழுதுவதை நான் தவிர்ப்பேன்.

    நான் குறிப்பிட்டது.........

    1.
    நாட்காட்டிகள் இந்துப் பண்டிகைகளைக் குறிப்பிடும்பொழுது "பொதுவாக இந்து"க்களுக்கு என்றுதான் குறிப்பிடுகிறது (பலப்பல உட்பிரிவுகள் இன்றைய வழக்கத்தில் கிடையாது... இதையும் நான் குறிப்பிட்டிருந்தேனே...யாரையாவது மதம் பற்றி கேட்டால் எப்படிக் குறிப்பிடுவார்கள் என்று...)

    2.
    அதே "பொதுவான இந்து" என்ற மனப்பான்மையில் சங்கரமடம் வழிகாட்டும், பொதுவான இந்துமதக் கேள்விகளுக்கு அவர்களின் ஆலோசனை கேட்கலாம் என்ற மனப்பான்மையும் மக்களிடம் இருப்பதை சுட்டிக் காட்டினேன்.

    3.
    இதே அடிப்படையில் இத்தகவலை விரும்பும் விண்ணப்பங்களில் மக்களும் "பொதுவாக- "இந்து" என்றுதான் கோடிட்ட இடத்தில் நிரப்புவார்கள்.  கோடிட்ட இடத்தில் ஆப்ஷன் கொடுக்காததை வாய்ப்பாகப் பயன்படுத்தி சாக்தம், கெளமாரம் என்றெல்லாம் எழுதுபவர்கள் இருப்பதை நான் அறிந்ததில்லை.  கிறித்துவர்களும் கிறிஸ்டியன் என்றுதான் எழுதுவார்கள். பெண்டிகொஸ்ட், மெதாடிஸ்ட், கதோலிக், புராட்டேஸ்ட்டென்ட் என்றெல்லாம் எழுதும் வழக்கமும் இல்லை.

    இவையாவையும் குறிப்பிட்டது.... நீங்கள் கூறுவது  போல இக்காலத்தில் இந்துமத உட்பிரிவுகள் வழக்கத்தில் காண்பதரிது "பொதுவாக இந்துமதம்"  என்ற நிலை என்ற விளக்கம் கொடுக்க. 

    உங்களுக்கு விளக்கம் தேவை என்று கேட்டதால் கொடுத்தேன்.  
    ஆனால், இத்துடன் இந்தத் திசையில் தவிர்த்துவிடுவது இழையைத் திசை திருப்புவதைத் தவிர்க்கும் ...
    நன்றி....

    ....தேமொழி


     

    தேமொழி

    unread,
    Aug 30, 2016, 3:45:38 AM8/30/16
    to மின்தமிழ்


    On Monday, August 29, 2016 at 11:54:22 PM UTC-7, Jalasayanan wrote:


    நான் வைணவன் ஆதலால் இந்த சதுர்த்தி பற்றி அதிகம் அக்கறை கொண்டு ஆராய்ந்தது இல்லை. 


    ஐயா, உங்களை இந்துமதப் பிரதிநிதி என்று நீங்கள்  கருதிக்கொள்ளத் தேவையில்லை.  உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் யாரும் உங்களை  வற்புறுத்தவில்லை.  

     

    ஒவ்வொரு மத நிகழ்விற்கும் கால நிர்ணயம் என்று ஒன்று இருக்கிறது.  ஸ்ரீஜெயந்தி நிர்ணயம் வைணவத்தில் மிகவும் பிரபல்யம்.  இது போலும் வைணவ பண்டிகைகளின் நிர்ணயம் கற்றுள்ளேன்.  காணாபத்ய நிரண்யம் சார்ந்த தகவல்கள் இதுகாலம் கிடைக்கப்பெறவில்லை.


    மீண்டும்....உங்களை இந்துமதப் பிரதிநிதி என்று நீங்கள்  கருதிக்கொள்ளத் தேவையில்லை.  உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் யாரும் உங்களை  வற்புறுத்தவில்லை.   தெரிந்தவர்கள் சொல்லட்டும் என விட்டுவிடுங்கள்.  
    நானும் அப்படித்தான், தனிப்பதிவாகப்பிரித்து  கேள்வியை இட்டு   குறிப்பிட்டிருந்தேன்.  தெரிந்தவர்கள் விளக்கமளிக்கவும் என்பதுதான் எனது வேண்டுகோள்.
     

     

    ஹஸ்தம் ஆவணியில் சேர வைணவர் செய்யும் பண்டிகை சாம உபகர்மா.  அது முறையே 2016 ஞாயிறில் நடைபெறுகிறது.  பொதுவாக அன்றைய தினமே விநாயக சதுர்த்தியாக வரும்.  இரவில் ஹஸ்தம் நீண்டும் பகலில் சூர்யாஸ்தமன நாழிகையில் ஹஸ்தம் உதித்தால் மறுநாள் சித்திரை ஆனாலும் அதுவே சிறந்த நேரம் என கொண்டு செய்வது வழக்கம்.

     

    இதுக்கொண்டு பார்க்க சிற்சில நாள் சதுர்த்திக்காக காத்திருந்து செய்வது தவறாக தெரிகிறது.  சைவர் காணாபத்ய அன்பர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.  எனக்கு காணாபத்யம் அதிகம் தெரியாது. இருப்பினும் தெரிந்தவற்றை பகிர்கிறேன்.


    தெரிந்தவர்களே விளக்கட்டும் உங்களுக்கு சிரமம் வேண்டாம்.  

     

    ப்ராசீன காணாபத்ய முறையில் ஹஸ்தம் என்பது எவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனில் குழந்தை பிறந்தது ஹஸ்தமாகவும், இறந்து மீண்டும் உயிர்பெற்றது சித்திரையாகவும் தெரிகிறது.  இதனை எனது பகுதியில் உள்ள சைவ விருத்தர் தெரிவித்தது. இடைப்பட்டதான பிறந்து இறந்து மீண்டும் பிறந்த கால அளவு சரிவர தெரியவில்லை.  எனக்கு தெரியவில்லை என்பது பொருந்தும். சைவ பெரியார் தந்த தகவல்களை மீள் அணுகி ஆராய்ந்து பின்னே கொளவேணும், இருப்பினும், அதை செய்யும் தேவையில்லாததால் எனக்கு அப்படியே தருகிறேன். தவறோடியிருக்கும் வாய்ப்புளது.


    தெரிந்தவர்கள் சரியான பொருள் சொல்லட்டும் என விட்டுவிடுங்கள்.  

     

    மனிதர்களின் பிறந்த நாளாக மேலும் பஞ்சாங்க முறையில் இறந்தவர் உயிர்த்தால் அன்னாரின் பிறந்த தினம் நக்ஷத்ர அடிப்படையில் இல்லாமல் திதி அடிப்படையில் கொண்டாட வேண்டும் என்பது வழக்கு.  இது பிறந்த திதி. அவ்வாறு மயானம் வரை சென்று திரும்பியவர் வெகு காலம் உயிர்த்து இல்லாத நிலையில் இவ்வழக்கு நடைமுறையில் காண அரிது.  மரணிக்கும் முன் காப்பாற்ற பட்டவரா இல்லை மரணித்து பின் உயிர்த்தவரா என்பதை கவனித்து கைகொளவேணும். நிற்க.

     

    முன் சொன்ன சைவ அன்பர் சொன்ன மற்றொரு தகவல். சைவத்தில் பிறந்த நாள் என்று ஒன்று இல்லை  பிறந்த நக்ஷத்ரம் என்று ஒன்று இறைவனுக்கு இல்லை. 


    இந்தக் குறிப்பால்  கடவுளரின் பிறந்தநாள்  பண்டிகைகள் கொண்டாடுவதின் அடிப்படையையே தகர்த்துவிட்டீர்கள். 
     

    மேலும் சிவன் அவதாரங்கள் எடுக்காததால் இதற்கான தேவையும் இல்லாது போனது.  எனவே கால நிர்ணயம் நக்ஷத்ர அடிப்படையில் இல்லாம் திதி அடிப்படையில் அமைந்தது.  பிற மதங்களில் அவதாரங்கள் இருப்பதால் அவதார பிறப்பிற்காக நக்ஷத்ர கணக்கு அமைந்திருக்கிறது.  நக்ஷத்ரம் என்றாலே பிறப்பு சார்ந்தது எனும் நம்பிக்கையே சைவத்தை நக்ஷத்ரமிடமிருந்து திதிக்கு கொண்டு சேர்த்திருக்கலாம்.  அத்தோடு இழையோடியிருக்கும் காணாபத்யத்திற்கும் இது பொருந்தும் வாய்ப்புளது


    உங்கள் பொறுமைக்கும், முயற்சிக்கும், அக்கறைக்கும் நன்றி.

     ..... தேமொழி


    இதுமட்டுமே தேவை.  இதன் அடிப்படியில் இதுவரை விளக்கம் சொல்ல நினைக்கும் யாரும் விநாயகர்<span lang=TA style='font-size:18.0pt;font-family:"L

    N. Ganesan

    unread,
    Aug 30, 2016, 3:49:53 AM8/30/16
    to மின்தமிழ்


    On Tuesday, August 30, 2016 at 12:45:38 AM UTC-7, தேமொழி wrote:


     

    முன் சொன்ன சைவ அன்பர் சொன்ன மற்றொரு தகவல். சைவத்தில் பிறந்த நாள் என்று ஒன்று இல்லை  பிறந்த நக்ஷத்ரம் என்று ஒன்று இறைவனுக்கு இல்லை. 


    இந்தக் குறிப்பால்  கடவுளரின் பிறந்தநாள்  பண்டிகைகள் கொண்டாடுவதின் அடிப்படையையே தகர்த்துவிட்டீர்கள். 

    ஜலசயனன் சொல்வது சரியே. சிவபெருமானுக்கு பிறந்த நக்ஷத்ரம் என்று ஒன்றுமில்லை. மற்ற தெய்வங்கள் பிறந்ததாக பிள்ளைத்தமிழ் இருக்கும்.
    ஆனால், சிவனுக்கோ, இலக்குமிக்கோ பிள்ளைத்தமிழ் கிடையாது. இலக்குமிக்கு ஒரு சைவப்புலவர் பாடிய சில பாடல்கள் பிள்ளைத்தமிழாய் உண்டு, அதுபற்றிப் பின்னர்.

    நா. கணேசன் 

    தேமொழி

    unread,
    Aug 30, 2016, 3:54:08 AM8/30/16
    to மின்தமிழ்


    On Tuesday, August 30, 2016 at 12:49:53 AM UTC-7, N. Ganesan wrote:

    சிவனுக்கோ, இலக்குமிக்கோ பிள்ளைத்தமிழ் கிடையாது. இலக்குமிக்கு ஒரு சைவப்புலவர் பாடிய சில பாடல்கள் பிள்ளைத்தமிழாய் உண்டு, அதுபற்றிப் பின்னர்.

    நன்றி, அதைத் தனி இழையாகத் தொடங்கிவிடுவோம்.  


     

    Jalasayanan

    unread,
    Aug 30, 2016, 5:09:47 AM8/30/16
    to mint...@googlegroups.com

    அன்பு தேமொழி,

     

    கொட்டை எழுத்துக்களை தவிர்க்கவும்.  தகவல் பரிமாற்றத்தின் நோக்கம் வீணாகி போகிறது.

     

    இந்தக் குறிப்பால்  கடவுளரின் பிறந்தநாள்  பண்டிகைகள் கொண்டாடுவதின் அடிப்படையையே தகர்த்துவிட்டீர்கள்.

     

    இந்த வருத்தம் உங்களுக்கு தேவையில்லை.  குறிப்பிட்டது பொதுவில் இந்துக்களுக்கு இல்லை, சைவ சமயிக்கு மட்டுமே. சிவனுக்கு பிறந்த நாள் இல்லாத போது இது தேவையில்லை.  தாங்கள் பொத்தாம் பொதுவான இந்து மதத்திற்கு இதனை கற்பனையில் இட்டு செல்ல வேண்டாமே

     

    மேலும் தங்களது பொத்தாம் பொதுவானதொரு மதத்தை பிரதிநிதி படுத்துவதாய் நானும் சொல்லவில்லை.  பதில் தெரிந்தவர் சொல்லட்டும் என்று தான் இருந்தது, இனிமேலும் அப்படியே இருக்கும்.  தெரிந்தவர் சொல்லுவர், தெரிந்தவரை தான் சொல்லுவர்.  கேள்வி கேட்பவரின் விருப்பமே, பதிலை ஏற்றுக்கொள்ளுவதும், பதிலை விட தத்தமது முடிவினை திணிப்பதையும் கைக்கொள்ளுவது.

     

    தாங்கள் சங்கர மடத்தையும் விண்ணப்ப படிவத்தையும் இணைக்கும் போதே திரியின் போக்கு இங்கு தான் செல்லும் என்று நினைத்தேன்.  அங்கேயே இழுத்து வந்து விட்டீர்கள்.

     

    தவறோடியிருக்க வாய்ப்புளது என்றது கால அளவின் கணக்கை மட்டுமே. இன்ன பிற தகவல்கள் சரியாகவே உள்ளன. தமிழை சிரமப்பட்டு தவறாக புரிந்துக்கொள்ள வேண்டாமே.  மீண்டும் தெளிவாக பதிலை படிக்கவும்.  அவசரத்தில் தன்மைக்கும் தவறுக்கும் உள்ள வேறுப்பாட்டை மறக்க வேண்டாம்

     

    உங்கள் பொறுமைக்கும், முயற்சிக்கும், என் மீதுள்ள அக்கறைக்கும் நன்றி.

     

    From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
    Sent: 30 August 2016 13:16
    To:
    மின்தமிழ்
    Subject: Re: [MinTamil] Re:
    நட்சத்திரமும் -திதியும்

     

    --

    தேமொழி

    unread,
    Aug 30, 2016, 5:37:03 AM8/30/16
    to மின்தமிழ்


    On Tuesday, August 30, 2016 at 2:09:47 AM UTC-7, Jalasayanan wrote:

    அன்பு தேமொழி,

     

    கொட்டை எழுத்துக்களை தவிர்க்கவும்.  தகவல் பரிமாற்றத்தின் நோக்கம் வீணாகி போகிறது.

     

    இந்தக் குறிப்பால்  கடவுளரின் பிறந்தநாள்  பண்டிகைகள் கொண்டாடுவதின் அடிப்படையையே தகர்த்துவிட்டீர்கள்.

     

    அது நான்  எழுதும் முறை, 

    நான் உங்களைக் கட்டம் கட்டி எழுதுவதைத்  தவிர்க்கவும் என சொல்லப் போவதில்லை.

    உங்கள் விருப்பப்படி எழுதுவது உங்கள் விருப்பம்.  அடுத்தவருக்கு தெளிவாகச் சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில்தான் இவ்வாறு எழுதுகிறோம். 


     

    இந்த வருத்தம் உங்களுக்கு தேவையில்லை. 


    நன்றி. 

     

    குறிப்பிட்டது பொதுவில் இந்துக்களுக்கு இல்லை, சைவ சமயிக்கு மட்டுமே. சிவனுக்கு பிறந்த நாள் இல்லாத போது இது தேவையில்லை.  தாங்கள் பொத்தாம் பொதுவான இந்து மதத்திற்கு இதனை கற்பனையில் இட்டு செல்ல வேண்டாமே


    திசைதிருப்புவது உங்கள் நோக்கம் என்பதைப் புரிந்து கொண்டேன்.  

    <span style='font-size:9.0pt;font-family:"Calibri","sans-serif";color

    Jalasayanan

    unread,
    Aug 30, 2016, 5:40:11 AM8/30/16
    to mint...@googlegroups.com

    எழுத்தின் அளவை குறைத்தமைக்கு நன்றி

     

    சரியான திசைக்கு திருப்புவதும் என் நோக்கமே.

     

    மீண்டும்.. நன்றி

     

    From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
    Sent: 30 August 2016 15:07
    To:
    மின்தமிழ்
    Subject: Re: [MinTamil] Re:
    நட்சத்திரமும் -திதியும்

     

    --

    தேமொழி

    unread,
    Aug 30, 2016, 5:45:49 AM8/30/16
    to மின்தமிழ்


    On Tuesday, August 30, 2016 at 2:40:11 AM UTC-7, Jalasayanan wrote:

    எழுத்தின் அளவை குறைத்தமைக்கு நன்றி



    அவசரத்தில் எழுத்தின் அளவில்  உள்ள வேறுப்பாட்டை  கவனிக்க மறக்க வேண்டாம், 
    நான் அதே "Large"  எழுத்துருவைத்தான்  தொடர்ந்து பயன்படுத்துகிறேன். 

    Jalasayanan

    unread,
    Aug 30, 2016, 5:49:59 AM8/30/16
    to mint...@googlegroups.com

    அவசரத்தில் எழுத்தின் அளவில்  உள்ள வேறுப்பாட்டை  கவனிக்க மறக்க வேண்டாம்

    நான் அதே "Large"  எழுத்துருவைத்தான்  தொடர்ந்து பயன்படுத்துகிறேன். 

     

     

    இது புதிது

     

    மீண்டும்....உங்களை இந்துமதப் பிரதிநிதி என்று நீங்கள்  கருதிக்கொள்ளத் தேவையில்லை.  உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் யாரும் உங்களை  வற்புறுத்தவில்லை.   தெரிந்தவர்கள் சொல்லட்டும் என விட்டுவிடுங்கள்

     

     

    இது பழையது.

     

    பெரியது எது என்பதிலுமா கருத்து திணிப்பு

     

     

    From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
    Sent: 30 August 2016 15:16
    To:
    மின்தமிழ்
    Subject: Re: [MinTamil] Re:
    நட்சத்திரமும் -திதியும்

     

    --

    தேமொழி

    unread,
    Aug 30, 2016, 6:12:55 AM8/30/16
    to மின்தமிழ்
    திரு. ஜலசயனன்

    எனக்கு இருக்கும் ஆப்ஷன் 4.

    small
    small (bold)

    Normal
    Normal (bold)

    Large
    Large (bold)

    Huge
    Huge (bold)

    இதில் large என்பதைத்தான் நான் இன்று பல பதிவுகளிலும் பயன்படுத்தி  எழுதி வந்துள்ளேன்.

    இதில் large என்பதைத்தான் நான் இன்று பல பதிவுகளிலும் எழுதி வந்துள்ளேன்.

    தனித்துக் காட்ட இவ்வாறு  bold பயன் படுத்துகிறேன்.  

    இணையம் வழி எழுதும் பொழுது எனக்கு அவர்கள் கொடுக்கும் அளவை மட்டுமே பயன்படுத்த வழியுள்ளது. தேவையானால் வந்து சோதனை செய்து பார்க்கவும். 



    எழுத்துக்களின் அளவை மாற்றுவது என் வேலையல்ல.  large இல்  இருக்கும் வாய்ப்பை பயன்படுத்துகிறேன். 

    நிற்க.


    இங்கு நாட்காட்டி தரும் தகவல் பற்றியோ, அதில் எந்தெந்த மதங்கள் பற்றி தகவல்கள் தரப்படுகிறது என்பது பற்றியோ விவாதமில்லை. அந்த வழியில் கொண்டு செல்வதும் தேவையற்றது.

    [...]

    இதுமட்டுமே தேவை.  இதன் அடிப்படியில் இதுவரை விளக்கம் சொல்ல நினைக்கும் யாரும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடுவதை விளக்க முற்படவில்லை. ஏன்.  
    என்று நான் எழுதியதை ....

     

    இங்கு நாட்காட்டி தரும் தகவல் பற்றியோஅதில் எந்தெந்த மதங்கள் பற்றி தகவல்கள் தரப்படுகிறது என்பது பற்றியோ விவாதமில்லை. அந்த வழியில் கொண்டு செல்வதும் தேவையற்றது.    

    [...]

    இதுமட்டுமே தேவை.  இதன் அடிப்படியில் இதுவரை விளக்கம் சொல்லநினைக்கும் யாரும் விநாயகர்

    இந்த அளவிற்கு மாற்றியுlளீர்களே  அதை விளக்க முடியுமா?

    ..... தேமொழி


    <span lang=TA style=

    Jalasayanan

    unread,
    Aug 30, 2016, 7:08:28 AM8/30/16
    to mint...@googlegroups.com

    எழுத்தின் அளவில் மாற்றம் ஏற்பட்டது உண்மை.  மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பிருந்தும் செய்தமைக்கும் மீண்டும் நன்றி

     

    கொடுக்கப்பட்ட வாக்கியங்கள் அனைத்தும் உம்முடையவை.  ஏன் நீங்கள் அவ்வாறு எழுதினீர்கள் என்று என்னை கேட்டால் உமது விருப்பம் போல் நடந்தது என்று தான் சொல்ல வேண்டும்

     

     

     

    From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
    Sent: 30 August 2016 15:43
    To:
    மின்தமிழ்
    Subject: Re: [MinTamil] Re:
    நட்சத்திரமும் -திதியும்

     

    திரு. ஜலசயனன்

    --

    iraamaki

    unread,
    Aug 30, 2016, 8:43:37 AM8/30/16
    to mint...@googlegroups.com
    அன்பிற்குரிய தேமொழி,
     
    நாள்காட்டையும் (இதைத்தான் நக்ஷத்திரம் என்று சங்கதப்படுத்துவர். எல்லாவற்றையும் சங்கதமாக்கி நாம் தொலைத்தது ஏராளம்), திகழியையும் (இதைத் தான் திதியென்பர்) பற்றிக் கேட்டிருந்தீர்கள். இந்திய வானியல்பற்றிப்  படிக்க ஓர் அருமையான நூல் இருக்கிறது. (என் வலைப்பதிவிலுள்ள ”காலங்கள்”  தொடரை எழுத இப்பொத்தகம் பெரிதும் உதவியாயிருந்தது. அந்தக் ”காலங்கள்” தொடர் இணையத்தில் பெரிதும் படிக்கப்பட்டவொன்று.)
     
    இந்தியாவிற் கிடைக்கும் இப்பொத்தகத்தின்  விலை வெறும் 100 உருவாய்கள் தான்.  அதிலிருப்பதை மீண்டும் இங்கு தட்டச்சுவதில் நேரம்தான் போகும். தவிர மீண்டுந் தட்டச்சுவது முறையுமில்லை. உங்களுடைய கேள்விகளுக்கான விடை அதில் உறுதியாய்க் கிடைக்கும்.
     
    நாள்காட்டு என்பது நிலவின் பின் பல்வேறு விண்மீன்களை வைத்துப்பார்ப்பது. (ஒவ்வொரு நாள்காட்டும் 130 20’ கோணங் கொண்டது. 27 நாள்காட்டு = 360 பாகை. திகழி என்பது சூரிய விண்மீனின் பின்புலத்திலிருந்து  நிலவு எப்படிக் 120  கோண வரிதியாய் நகர்கிறது என்பதைக் காட்டும் பார்வையாகும். 30 திகழி = 360 பாகை. திகழி, நாள்காட்டு, ஓகம் (யோகம்), கரணம், வாரம் என்ற ஐந்தையும் சேர்த்துத்தான் அஞ்சாங்கம் (பஞ்சாங்கம்) பார்க்கிறார். இதில் மதமென்பது எங்குமில்லை. (இந்து அது இது என்று யாரும் குழம்பத் தேவையில்லை. அல்-பிருநி இந்தியவானியல் படித்து அசந்துபோயிருக்கிறான். அவன் எழுதிய நூல் இரோப்பா போய் இற்றை மேலை வானியலுக்கு உதவியிருக்கிறது.) இது கம்பசூத்திரமுமில்லை. வெறும் வானியற்கணக்கு அவ்வளவுதான். ஒரு தாளிலும் கணக்குப் போடமுடியும். சொவ்வறை (software) வைத்துக் கணியிலும் போடலாம். இதில் “Basic” மொழியில் software உம் உள்ளது. 
     
    இந்திய வானியல் மேலை வானியலிலிருந்து சற்று வேறுபட்டது. அவர்கள் முன்செலவத்தைச் (precession) சேர்த்துப் பார்ப்பார். நாம் அதை ஒதுக்கி வைத்துக்  கழித்துப்  பார்ப்போம். அவ்வளவு தான் வேறுபாடு, இரண்டும் உருப்படியான கணக்குகள் தான்.
     
    Indian Astronomy – An introduction
     
    S.Balachandra Rao.
    Principal and Professor of Mathwmatics, National College, Bangalore.
    Universities Press (India) Limited.
     
    First published in 2000.
    Distributed by Orient Longmans Limited.
     
    I think there is an office in India. I don’t know the location. But I presume you can find out.
     
    I bought it in 2000 itself. I don’t know about its availability.
     
    அன்புடன்,
    இராம.கி.
     
     
    Sent: Monday, August 29, 2016 3:24 AM
    --
    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

    Geetha Sambasivam

    unread,
    Aug 30, 2016, 9:22:24 AM8/30/16
    to மின்தமிழ்
    //ஹஸ்தம் ஆவணியில் சேர வைணவர் செய்யும் பண்டிகை சாம உபகர்மா.//

    வைணவர்களுக்கு மட்டுமல்ல, ஸ்மார்த்தர்களுக்கும்! :)

    எந்தக் கடவுளுக்கும் நம்மைப் போல் குடும்பம், குடித்தனம் பிறப்பு, இறப்பு என்பதில்லை. இதெல்லாம் நாமாகக் கொள்வதே! விநாயகனோ, முருகனோ, ஐயப்பனோ யாராக இருந்தாலும் நம்மைப் போல் குடும்பம் நடத்திப் பிறக்கவில்லை. பிறப்பதும் இல்லை. இறை சக்தி வெளிப்படுவதைத் தான் அப்படிக் குறியீடாகக் கொள்கிறோம். நேரம் இருந்தால் இதைக் குறித்து இன்னும் சொல்ல முயல்கிறேன். 

    N. Ganesan

    unread,
    Aug 30, 2016, 9:28:44 AM8/30/16
    to மின்தமிழ்

    நாள்காட்டு, திகழி இதெல்லாம் ஸம்ஸ்கிருத வார்த்தைகள் நக்ஷத்ரம், திதி போன்றவற்றுக்கும் ஒரு தொடர்பில்லாதவை.
    எந்த மொழியியல் அறிஞரும் நாள்காட்டு என்பது நக்ஷத்ரம் ஆனது என்றோ, திகழி திதி ஆனது என்றோ
    கட்டுரை எழுதமாட்டார். இராமகி இ-மெயிலில் எழுதுவதால் நாள்காட்டு நக்ஷத்ரம் அல்ல.

    நா. கணேசன்

    தேமொழி

    unread,
    Aug 30, 2016, 10:05:13 AM8/30/16
    to மின்தமிழ்


    On Tuesday, August 30, 2016 at 4:08:28 AM UTC-7, Jalasayanan wrote:

    எழுத்தின் அளவில் மாற்றம் ஏற்பட்டது உண்மை.  மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பிருந்தும் செய்தமைக்கும் மீண்டும் நன்றி

     

    கொடுக்கப்பட்ட வாக்கியங்கள் அனைத்தும் உம்முடையவை.  ஏன் நீங்கள் அவ்வாறு எழுதினீர்கள் என்று என்னை கேட்டால் உமது விருப்பம் போல் நடந்தது என்று தான் சொல்ல வேண்டும்



    FYI...என் எழுத்துருவின் அளவை  நான் மாற்றவும் இல்லை. 
     
    எனது எழுத்தின் அளவில் மாற்றம் செய்யுமாறு நான் உங்களிடம் கேட்டுக் கொள்ளவும் இல்லை. 

    தடயங்கள் யாவும் கண்முன் இணையத்தில் பலர் அறிய இருக்கிறது.  

    யாராலும் இவற்றைப் பார்த்து எந்த இடத்தில் எப்பொழுது யாரால் மாற்றம் செய்யப்படுகிறது  என்று எளிதாக முடிவெடுக்க முடியும்.  

    https://groups.google.com/d/msg/mintamil/dGOJYOtj4xM/r3ZLWCugBwAJ  <<< இங்கிருந்து படிக்கத் துவங்க வேண்டும். 

     

     

    மேலும் தங்களது பொத்தாம் பொதுவானதொரு மதத்தை பிரதிநிதி படுத்துவதாய் நானும் சொல்லவில்லை.  பதில் தெரிந்தவர் சொல்லட்டும் என்று தான் இருந்தது, இனிமேலும் அப்படியே இருக்கும்.  தெரிந்தவர் சொல்லுவர், தெரிந்தவரை தான் சொல்லுவர்.  கேள்வி கேட்பவரின் விருப்பமே, பதிலை ஏற்றுக்கொள்ளுவதும், பதிலை விட தத்தமது முடிவினை திணிப்பதையும் கைக்கொள்ளுவது.</

    N. Ganesan

    unread,
    Aug 30, 2016, 10:35:12 AM8/30/16
    to மின்தமிழ்


    On Tuesday, August 30, 2016 at 5:43:37 AM UTC-7, இராம.கி wrote:
    அன்பிற்குரிய தேமொழி,
     
    நாள்காட்டையும் (இதைத்தான் நக்ஷத்திரம் என்று சங்கதப்படுத்துவர். எல்லாவற்றையும் சங்கதமாக்கி நாம் தொலைத்தது ஏராளம்), திகழியையும் (இதைத் தான் திதியென்பர்) பற்றிக் கேட்டிருந்தீர்கள். இந்திய வானியல்பற்றிப்  படிக்க ஓர் அருமையான நூல் இருக்கிறது. (என் வலைப்பதிவிலுள்ள ”காலங்கள்”  தொடரை எழுத இப்பொத்தகம் பெரிதும் உதவியாயிருந்தது. அந்தக் ”காலங்கள்” தொடர் இணையத்தில் பெரிதும் படிக்கப்பட்டவொன்று.)

    நாள்காட்டு, திகழி என்ற சொற்கள் இலக்கியத்தில் நக்ஷத்ரம், திதி என வருவதில்லை. இந்த தமிழ், சம்ஸ்கிருத சொற்கள் பிறப்பு ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை.

    நா. கணேசன் 

    தேமொழி

    unread,
    Aug 30, 2016, 10:40:57 AM8/30/16
    to மின்தமிழ்


    On Tuesday, August 30, 2016 at 5:43:37 AM UTC-7, இராம.கி wrote:
    அன்பிற்குரிய தேமொழி,
     
    நாள்காட்டையும் (இதைத்தான் நக்ஷத்திரம் என்று சங்கதப்படுத்துவர். எல்லாவற்றையும் சங்கதமாக்கி நாம் தொலைத்தது ஏராளம்), திகழியையும் (இதைத் தான் திதியென்பர்) பற்றிக் கேட்டிருந்தீர்கள். இந்திய வானியல்பற்றிப்  படிக்க ஓர் அருமையான நூல் இருக்கிறது. (என் வலைப்பதிவிலுள்ள ”காலங்கள்”  தொடரை எழுத இப்பொத்தகம் பெரிதும் உதவியாயிருந்தது. அந்தக் ”காலங்கள்” தொடர் இணையத்தில் பெரிதும் படிக்கப்பட்டவொன்று.)
     
    இந்தியாவிற் கிடைக்கும் இப்பொத்தகத்தின்  விலை வெறும் 100 உருவாய்கள் தான்.  அதிலிருப்பதை மீண்டும் இங்கு தட்டச்சுவதில் நேரம்தான் போகும். தவிர மீண்டுந் தட்டச்சுவது முறையுமில்லை. உங்களுடைய கேள்விகளுக்கான விடை அதில் உறுதியாய்க் கிடைக்கும்.
     
    நாள்காட்டு என்பது நிலவின் பின் பல்வேறு விண்மீன்களை வைத்துப்பார்ப்பது. (ஒவ்வொரு நாள்காட்டும் 130 20’ கோணங் கொண்டது. 27 நாள்காட்டு = 360 பாகை. திகழி என்பது சூரிய விண்மீனின் பின்புலத்திலிருந்து  நிலவு எப்படிக் 120  கோண வரிதியாய் நகர்கிறது என்பதைக் காட்டும் பார்வையாகும். 30 திகழி = 360 பாகை. திகழி, நாள்காட்டு, ஓகம் (யோகம்), கரணம், வாரம் என்ற ஐந்தையும் சேர்த்துத்தான் அஞ்சாங்கம் (பஞ்சாங்கம்) பார்க்கிறார். இதில் மதமென்பது எங்குமில்லை. (இந்து அது இது என்று யாரும் குழம்பத் தேவையில்லை. அல்-பிருநி இந்தியவானியல் படித்து அசந்துபோயிருக்கிறான். அவன் எழுதிய நூல் இரோப்பா போய் இற்றை மேலை வானியலுக்கு உதவியிருக்கிறது.) இது கம்பசூத்திரமுமில்லை. வெறும் வானியற்கணக்கு அவ்வளவுதான். ஒரு தாளிலும் கணக்குப் போடமுடியும். சொவ்வறை (software) வைத்துக் கணியிலும் போடலாம். இதில் “Basic” மொழியில் software உம் உள்ளது. 
     

    உண்மை ஐயா.  "வானவியல்" (astronomy)  என்ற உண்மையான அறிவியலில், நம்பிக்கைகள் அடிப்படையிலான  "பொய் அறிவியல்" (pseudoscience) எனப்படும் "ஜோதிடத்தை" (astrology)  கலந்து மதத்தையும் இணைத்துச் செய்யப்படும் சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள்.  

    ஆனால், இவற்றைச்  செய்வதைத்தான்  செய்கிறார்கள்... இருந்தும்...  ஏன் செய்கிறோம் எதற்காகச் செய்கிறோம் என்று புரிந்து  யாரும்  செய்வதில்லை என்பதை  இங்கு  வரும் பதில்கள்தான் தெளிவாகக் காட்டுகின்றனவே. 

    நான் "ஜகநாத ஹோரா" என்று இணையத்தில் விலையின்றி கிடைக்கும் மென்பொருளைப் பயன்படுத்துவேன் ஐயா.  http://www.vedicastrologer.org/jh/

    இது வானவியல் அடிப்படையில்  அறிவியல்  தகவலை, கோள்களின் நிலையைக்  கூறும்...  
    பிறகு,  அதன் அடிப்படையில் நம்பிக்கை அடிப்படையில்  உருவான ஜோதிடம் பற்றிக் கூறும்.  

    இந்த இந்தக் கோள்கள் இங்கெங்கு இருக்கும் பொழுது, ஜோதிட நம்பிக்கைபடி  இந்த இந்த  பலன்கள் என்று கூறும்.
    அதற்கு மேல்  ஓரைகள் அடிப்படையிலான கொண்டாட்டங்கள், இவ்வாறு  நாட்கள் அடிப்படையில்  நடைமுறை   வழக்கத்தில்  மாறிய காரணம்  ... அதாவது நம்பிக்கை இடையில் நுழைந்துவிடும் காரணத்தை விளக்க இயலாதது என்பது எனது புரிதல்.  

    அறிவியலுக்கும் பொய் அறிவியலுக்கும் உள்ள வேறுபாடு அதுதானே.

    அறிவியல் விதிகள் மாறாது.  எப்பொழுதும் அதே நிகழ்வுதான்.

    ஜோதிடம் என்பதில் ஒரே நேரத்தில் .... மிகச் சரியாக  அதே நேரத்தில், அதே இடத்தில்  பிறந்த  குழந்தைகளுக்கு ஏன் வெவ்வேறு வாழ்க்கை என்பதை விளக்க நம்பிக்கை அடிப்படையில் விளக்கம் சொல்ல இறங்கிவிடும்.  

    எப்பொழுதும் ஒரே விதி என்ற அறிவியலில் இருந்து விலகித்  தடம் மாறிவிடும். நம்பிக்கை என்று சொல்லும் பொழுது அதற்கு விளக்கம் சொல்ல வழியில்லை.  அவரவர் கருத்து என்பது போல விட்டுவிடத்தான் வேண்டும். 

    நன்றி ஐயா.

    ..... தேமொழி 

     
    இந்திய வானியல் மேலை வானியலிலிருந்து சற்று வேறுபட்டது. அவர்கள் முன்செலவத்தைச் (precession) சேர்த்துப் பார்ப்பார். நாம் அதை ஒதுக்கி வைத்துக்  கழித்துப்  பார்ப்போம். அவ்வளவு தான் வேறுபாடு, இரண்டும் உருப்படியான கணக்குகள் தான்.
    To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
    ---
    You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
    To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

    Jalasayanan

    unread,
    Aug 31, 2016, 12:53:05 AM8/31/16
    to mint...@googlegroups.com

    Just a disclaimer

     

    எழுத்துரு அளவின் மாற்றம் செய்த்து நானில்லை.  மடல் வரும்போதே உருவின் அளவில் மாற்றம் உள்ளது என்பதை கவனிக்க!!

     

     

    From: Jalasayanan [mailto:jalas...@gmail.com]
    Sent: 30 August 2016 16:38
    To: 'mint...@googlegroups.com'
    Subject: RE: [MinTamil] Re:
    நட்சத்திரமும் -திதியும்

     

    எழுத்தின் அளவில் மாற்றம் ஏற்பட்டது உண்மை.  மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பிருந்தும் செய்தமைக்கும் மீண்டும் நன்றி

     

    கொடுக்கப்பட்ட வாக்கியங்கள் அனைத்தும் உம்முடையவை.  ஏன் நீங்கள் அவ்வாறு எழுதினீர்கள் என்று என்னை கேட்டால் உமது விருப்பம் போல் நடந்தது என்று தான் சொல்ல வேண்டும்

     

     

     

    From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
    Sent: 30 August 2016 15:43
    To:
    மின்தமிழ்
    Subject: Re: [MinTamil] Re:
    நட்சத்திரமும் -திதியும்

     

    திரு. ஜலசயனன்

    --

    தேமொழி

    unread,
    Aug 31, 2016, 1:28:22 AM8/31/16
    to மின்தமிழ்


    On Tuesday, August 30, 2016 at 9:53:05 PM UTC-7, Jalasayanan wrote:

    Just a disclaimer

     

    எழுத்துரு அளவின் மாற்றம் செய்த்து நானில்லை.  மடல் வரும்போதே உருவின் அளவில் மாற்றம் உள்ளது என்பதை கவனிக்க!!




    "லைப்ரரியனையே  ஆய்வை செய்யச் சொல்லி அவர் தலையில் வேலையைக் கட்டிவிடுவார் "

    என்னுடைய இந்தவரி .... அடுத்து கீழ் வரும் நண்பர் காளைராசனின் பதிவில் 


    எவ்வாறு தோற்றம் தருகிறது???



    படிப்பவர் கவனத்திற்கு என தான்  சுட்டிக் காட்ட விரும்புவதை, அதாவது  

    "emphasize"  செய்ய விரும்புவதை  எழுதுபவர் 

    கொட்டை எழுத்திலோ

    வேறு வண்ணத்தில் மாற்றியோ 

    ஹைலைட் செய்தோ 

    அடிக்கோடிட்டோ 

    சாய்வெழுத்திலோ 

    அளவை மாற்றிக் காட்டியோ 

    அல்லது கட்டம் கட்டியோ 

    வேறுபடுத்திக் காட்டுவது கருத்தைத் தெளிவாக அடுத்தவருக்கு கொண்டு செல்ல விரும்புபவர் கையாளும் தொடர்பு கொள்ளும் முறை.


    என் பதிவின் எழுத்தின் அளவும், அதற்கு பதிலளித்த மடலில் எழுத்தின் அளவும் ஆவணப்படுத்தப்பட்ட தெளிவாக தடயங்கள் இணையத்தில்  இருந்தும், பொறுப்புத் துறப்பு என்று தொடர்வது தேவையற்றது. 

    இத்துடன் நான் முடித்துக் கொள்கிறேன்.

    நன்றி, வணக்கம்.

    ..... தேமொழி


     

     

     

    From: Jalasayanan [mailto:jalas...@gmail.com]

    நட்சத்திரமும் -திதியும்

     

    மேலும் தங்களது பொத்தாம் பொதுவானதொரு மதத்தை பிரதிநிதி படுத்துவதாய் நானும் சொல்லவில்லை.  பதில் தெரிந்தவர் சொல்லட்டும் என்று தான் இருந்தது, இனிமேலும் அப்படியே இருக்கும்.  தெரிந்தவர் சொல்லுவர், <span lan

    Oru Arizonan

    unread,
    Aug 31, 2016, 8:53:39 PM8/31/16
    to mintamil


    2016-08-25 4:55 GMT-07:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:

    //பொதுவாக,  பிறந்தநாள்  விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலேயே கொண்டாடப் படுகின்றன. இறந்தவர்களுக்கான திவசங்கள் திதி அடிப்படையில். ஆனால் இராம நவமி, கோகுலாஷ்டமி ஆகிய பிறந்தநாள்  விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலே  கொண்டாடப்படாமல் திதி அடிப்படையில். கொண்டாடப் படுகின்றனவே. ஏன்? விளக்கம் தெரிந்தவர்கள் பகிரலாமே.//


     சிங்கநெஞ்சனாரே,

    இதற்கு விளக்கம் --   அறிவியல்ரீதியான விளக்கம் சொல்லவியலாது என்பதால் -- நம்பிக்கைபூர்வமான விளக்கம் --  சமயநூல்களின் வழியாக சமய பெரியவர் ஒருவரிடமிருந்து எனக்கு கிடைத்தது.  அதை நான் இங்கு பகிர்கிறேன்.  

    இதை ஏற்பதும், ஏற்காமலிருப்பதும் தங்கள் விருப்பம். 

    //பிறந்தநாள்  விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலேயே கொண்டாடப் படுகின்றன. இறந்தவர்களுக்கான திவசங்கள் திதி அடிப்படையில்.//  என்று நீங்கள் நிறுத்தியிருந்தாலும், "இது ஏன்?" என்ற கேள்வியும் அதில் தொக்கிநிற்கிறது.  முதலில் இதற்கு விளக்கம்:
    • நட்சத்திரங்கள் சூரியனுக்கும் அப்பாலிருக்கின்றன.  அவை பல்லூழிகாலம் நிலைத்துநிற்பவை.  பிறப்பு இறைவனால் நடத்தப்படுகிறது. எனவே, பிறப்புக்கு -- இறைவனால் இங்கு அனுப்பப்பட்ட [படைக்கப்பட்ட]  நாம் பிறந்தபோது நாம் பிறந்த மண் [அதன் அடசரேகையும், தீர்க்கரேகையும்] நாம் பிறந்தபூமியின் மையத்திலிருந்து நீட்டப்பட்ட கோடு எந்த நட்சத்திரம்/ராசியில் அமைகிறது என்பதைப்பொறுத்து பிறந்த லக்கினம் அமைகிறது.  அப்பொழுது சந்திரன் எந்த நடச்த்திரத்தில் இருக்கிறதோ[பூமியின் மையத்திலிருந்து சந்திரவட்டத்தைத் தொட்டு நீளும் கோடு] அதை நமது பிறந்தநாளாகக் கொண்டாடுகிறோம்.
    • நாம் இறக்கும்போது, நாம் மண்ணோடு மண்ணாகிறோம்.  எனவே, அது இறைவனின் படைப்புடன் ஒப்பிடப்படாமல், திதியாக --  பூமியைச் சுற்றிவரும் சந்திரன் எங்கு இருந்தது அப்பொழுது சூரியன் எந்த இராசியில் இருந்தது [சூரிய மாதம் -- சித்திரை, வைகாசி, இன்னபிற] என்றறிந்து, நீத்தார் கடன்களை செய்கிறோம்.
    // இராம நவமி, கோகுலாஷ்டமி ஆகிய பிறந்தநாள்  விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலே  கொண்டாடப்படாமல் திதி அடிப்படையில். கொண்டாடப் படுகின்றனவே. ஏன்? // என்ற தங்களது இரணடாவது கேள்விக்கு வருவோம்.
    • சில பண்டிகைகள் கோவிலில் மட்டுமே கொண்டாடப்படும்.  மற்றசில கோவிலிலும், வீட்டிலும் கொண்டாடப்படும்.
    • கோவிலில்மட்டுமே கொண்டாடப்படும் பண்டிகைகள் -- நட்சத்திரத்தை அனுசரித்தே கொண்டாடப்படும் [உ-ம்: வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், ஆடிப்பூரம், மாசி மகம், ஆருத்ரா தரிசனம், இன்னபிற].  
    • மேலும், சூரிய பஞ்சாங்கப்படி  எந்த மாதத்தில் அந்த நட்சத்திரங்கள் வருகின்றனவோ, அந்த மாதத்தில்தான் கொண்டாடப்படும்]
    • வீட்டிலும், கோவிலும் கொண்டாடப்படும் பண்டிகைகள் [உ-ம்: விநாயக சதுர்த்தி, இராமநவமி, கோகுலாஷ்டமி] திதி அடிப்படியிலேயே கொண்டாடப்படுகின்றன.
    தாங்கள் கேட்ட அறிவியல் விளக்கம் [சந்திர, சூரிய வட்டங்கள்] பற்றி கட்டுரைத் தொடராக எழுதலாம் என்றிருக்கிறேன்.
    ஒரு அரிசோனன் 

    தேமொழி

    unread,
    Sep 2, 2016, 11:09:19 AM9/2/16
    to மின்தமிழ்
    இது ஏன் எனத் தெரிந்து கொள்ள விரும்புவதுதான்  இந்த இழையின் நோக்கமல்லவா?

    nkantan r

    unread,
    Sep 2, 2016, 12:57:05 PM9/2/16
    to மின்தமிழ்
    back on internet after a week of life without a computer!!! and on logging back, i see this thread is still going strong and as usual far away from the main topic in OP. 
    i thought i have covered the reason and answered the question; and as usual, others passed on over to other things!

    i am sure some of the people writing in this thread do know that there are atleast three major methods of calculations (vaak, drik, western almanaac: by oral formulae, by observation, by western astronomical society) of the planets positions and that none of them including thirukanidham  (drik based) shows the planets position (and moon's position) at the proper nakshatra. (Aside: my maternal grandfather who was well versed in astrology had a collection of 1000s of horoscopes of many people cast both in drik and vaak ; he was much sought after and trusted  -even by matt- in 1950s for his prediction and advice; after my father's death in a bike accident in young age, he decided, correctly, not to believe in astrology and stopped going to matt for astrological discussions)

    do read about the solar eclipse of 1950 when many brahmins switched over to drik. (And what is called kumbokonam madaththu panchaangam!)

    also another interesting topic to read would be to read about the "re-arrangement" of constellations; and precession of equinoxes; in simple words, it means that "apparently" constellations themselves make a cycle "sliding back" ---surprise, surprise that Aryabhatta / brihat calculated this as roughly 50.3 secs which is almost right --  which means that what positionss as per vaak  mentioned in 2000 bc are much different in 2016 and drik is a minor adjustment by actual observation based on assumption of the span of a constellation. (when googling i found this site: http://www.livescience.com/4667-astrological-sign.html )

    regards
    rnkantan

    (as Shakespear wrote: The fault, dear Brutus, is not in our stars, But in ourselves, that we are underlings. )

    தேமொழி

    unread,
    Sep 2, 2016, 9:29:47 PM9/2/16
    to மின்தமிழ்

    மிக்க நன்றி  திரு.  rnkantan.

    வாக்கியப் பஞ்சாங்கம் (பழைய முறை)
    திருக்கணித பஞ்சாங்கம் (புதிய முறை)

    ஆகிய இரண்டு வகை கணித முறைகளுக்கும் உள்ள கால வேறுபாடு ... 
    கிட்டத்தட்ட 6 மணி 48 நிமிசம் வரை "மட்டுமே" 



    இந்த கால வேறுபாடு எனக்கு என் வாத்தியார் சொல்லிக் கொடுத்தது....

    ///
    பஞ்சாங்க வகைகள்:
    பஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன. 
    1. திருக்கணித பஞ்சாங்கம் 
    2. வாக்கிய பஞ்சாங்கம். 

    வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணிதப் பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். தமிழகக் கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது.

    திருக்கணித பஞ்சாங்கம்
    சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும். 

    ///

    1 நாழிகை = 24 நிமிடங்கள்
    இரண்டு கணித முறைக்கும் உள்ள வேறுபாடு  17 நாழிகை
    17 X 24 = 408 நிமிடங்கள்/ 6 மணி 48 நிமிசம்

    வெறும் ~ 7 மணிநேர வேறுபாட்டை  சென்ற ஆண்டு பிள்ளையார் சதுர்த்தியில்  விளக்க வழியில்லை. 

    அது மறுநாளுக்கும் ...மறுநாள் கொண்டாடப்பட்டது.  

    இடையில் எத்தனையோ 7 மணி நேரங்கள்.

    நாட்காட்டியில் குறிப்பிடுவது திருக்கணிதம் கணக்கு  அல்ல என்பது என் கருத்து.

    ஸ்ரீரங்கத்தினர்  வாக்கியப் பஞ்சாங்கத்தை பின்பற்றுவது அனைவரும் அறிந்ததே.

    கீழுள்ளது  சென்ற ஆண்டு (செப்டெம்பர் 2015) வாக்கியப் பஞ்சாங்கம் 



    கீழே நாட்காட்டியில் குறிப்பிடுவது வாக்கியப் பஞ்சாங்கத்தை ஒத்து உள்ளது.





    நிற்க....

    நீங்கள் குறிப்பிடும் பாஞ்சாங்க மாறுதல் என்ற வகையினை ...

    திருக்கணித முறை எவ்வாறு  வழக்கில் வந்தது என்பதற்கு  நூதலோசு ஐயா 
    இணைப்பும் கொடுத்துள்ளார். 

    Ragoonathachary.jpg  <<< இந்த திருக்கணித கணக்குமுறையை முன்மொழிந்த ரகுநாத் ஆச்சாரி 

    ***
    இந்தக் 'கணித கோணத்தை' இராமகி ஐயாவும் தொட்டுச் சென்றார். 

    நட்சத்திரம் இல்லாது திதியில் கொண்டாட வேறு ஏதோ காரணம் இருக்கிறது என்பது எனது கருத்து.
      
    அதை  சென்ற ஆண்டு பிள்ளையார் சதுர்த்தி போல வேறு எதுவும் தெளிவாக வேற்படுத்திக் காட்ட இயலாது.

    ************

    மேலும், திரு. அரிசோனன் சொன்ன கருத்தின் அடிப்படையில் ...

    வீட்டில் கொண்டாடும் பண்டிகைகள் திதியில் வருகிறது.

    கோயில்களில் உள்ளவை நட்சத்திர அடிப்படையில் கொண்ட்டாடப் படுகிறது என்பதும் இங்கு  ஒத்து வரவில்லை.

    திருக்கார்த்திகை தீபம்,  திருவாதிரை  ஆகிய பண்டிகைகள்... வீட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள்... எங்கள் வீட்டிலும் கொண்டாடியுள்ளோம்... அவை நட்சத்திர அடிப்படையில் கொண்டாடப்படுபவை. 

    ..... தேமொழி

    N. Ganesan

    unread,
    Sep 3, 2016, 6:48:25 AM9/3/16
    to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, Santhavasantham
    On Friday, September 2, 2016 at 6:29:47 PM UTC-7, தேமொழி wrote:
    > நட்சத்திரம் இல்லாது திதியில் கொண்டாட வேறு ஏதோ காரணம் இருக்கிறது என்பது எனது கருத்து.

    திதி எளிதாகச் சொல்லலாம். திதிக்கு தமிழில் “உவா” எனப் பெயர். வெள்ளுவா = பௌர்ணமி,
    காருவா = அமாவாசை. வெள், கார் உவாக்களுக்கு இடையே இடையுவா 14 நாள். பூரணை, அமாவாசி
    நாள்கள் யாரும் அறிதலால், எந்தத் திதி - தேய்பிறையா, வளர்பிறையா என எளிதில் சொல்லலாம்.
    எனவே, மக்கள் வழக்கில் விநாயக சதுர்த்தி, கோலாஷ்டமி (ஜன்மாட்டமி), ராமநவமி, .... என்பது எளிதில்
    நினைவில் வைக்க உதவுகிறது. எனவே, அவை நிலைத்துள்ளன என நினைக்கிறேன்.

    ஓவு- என்றால் ஓங்குதல் என்ற பொருள் உண்டு. ஓவம் ‘icon', ஓவியம் - அழகு ஓங்கு சித்திரம். ஓவச் செய்தி - சங்க இலக்கியம்.
    ஓய்/ஓவி = வேளிர் வள்ளல்களுள் ஒருகுடி. ஓங்குகிற புரவியால் பெற்ற பெயர்.
    [[ ஓ(ய்)வு = ஓவு - இங்கே, அழிதல். அது வேறு.]]

    திதி என்ற சொல் இந்தோ-ஐரோப்பியச் சொல்லாகிய date (தேதி) என்பதுடன் உறவுச்சொல் ஆகும். திதிக்கு நேரான
    தமிழ்ச் சொல்லைப் பார்ப்போம்:

    ஓவு என்ற வினைச்சொல் உவவு-தல் என்றும் வரும்.  Cf. சோடு:சுவடு “footprint, footwear", சோடி:சுவடி “couple-jODi, palm-leaf mss. as they join together' etc.,

    ஹிந்து காலண்டரில் வெள்ளுவா, காருவா நாள்கள் ஓய்வுநாள்கள். பட்டினிவிரதம் கடைப்பிடிக்கும் நாள்கள்.
    உவா = உவாவு. இது பேச்சுவழக்கில் வாவு என வழங்கும். Leave என்னும் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்
    வாவு (=உவாவு) தான். MTL
    வாவு² vāvu , n. < உவவு. 1. The new moon day; அமாவாசை. 2. The full moon day; பௌர்ணமி. 3. Holiday, school holiday, vacation, as given especially on the new moon and the full moon days; விடுமுறை நாள்.

    ஓவாது இரண்டுவவும் அட்டமியும்
      பட்டினிவிட் டொழுக்கங் காத்தல்
    தாவாத் தவமென்றார் தண்மதிபோன்
      முக்குடைக்கீழ்த் தாதை பாதம்
    பூவே புகைசாந்தஞ் சுண்ணம்
      விளக்கிவற்றாற் புனைத னாளு
    மேவா விவைபிறவும் பூசனையென்
      றீண்டியநூல் கரைகண் டாரே. (சீவக சிந்தாமணி, கேமசரியார் இலம்பகம்)


    சிலப்பதிகாரம், 15-ஆம் காதை, 164-ஆம் அடியில் வரும், “பட்டினி நோன்பிகள்” என்பதற்கு “இரண்டு உவாவும் அட்டமியும் முட்டுப் பாடும் பட்டினிவிட் டுண்ணும் விரதிகள்” என்று அடியார்க்கு நல்லார் உரை கூறுகிறார்.

    உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து
    இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்
    புன்கண் மாலை மலைமறைந் தாங்கு - புறநானூறு.

    இங்கே, உவாநாள் = திங்கள் (ஒளி) ஓங்கும் நாள், பூரணை நாள். எனவே, ஓவு- (ஓங்கு) > உவவு எனக் கருதுகிறேன்.

    மயிலை சீனி. வேங்கடசாமி, உவா என்னும் கட்டுரை:
    ”பதிற்றுப்பத்து நான்காம் பத்தில் “கோடு கூடு மதியம்” என்னும் சொற்றொடர் வருகிறது.3 இதற்கும் பழைய உரை யாசிரியர், “கோடு கூடுதலையுடையஉவா மதியம்” என்று உரை எழுதுகிறார்.

    பெருங்கதையின் தலைவியாகிய வாசவதத்தையின் முகம் முழு நிலாப் போன்றிருந்தது என்று கூறுகிற ஆசிரியர், உவாவுறு மதிமுகம் என்று கூறுகிறார். முழு நிலா நாளில் கடலில் அலை பொங்கி ஓசை அதிகப்படும் என்று கூறுகிறவர் உவாக்கடலொலி என்றும் கூறுகிறார்.

    காவிரிப்பூம்பட்டினத்தில் இருபத்தெட்டு நாள் இந்திர விழா நடந்தபிறகு, அடுத்த நாள் உவாமதி நாளாகையால், நகர மக்கள் கடற்கரைக்குச் சென்றார்கள். அவர்களோடு கோவலனும் மாதவியும் கடற்கரைக்குச் சென்றார்கள். இச்செய்தியைக் கூறுகிற இளங்கோ அடிகள், முழுநிலா நாளை “உருகெழுமூது உவவுத்தலை வந்தென” என்று கூறுகிறார். இதற்குப் பழைய அரும்பதவுரையாசிரியர், உவவுத்தலை-உவவுக்காலம் என்று உரை எழுதுகிறார். அடியார்க்கு நல்லாரும் இவ்விதமே உரை எழுதுகிறார். இவர்கள் உவா என்னும் சொல்லையே வழங்கியிருப்பது காண்க.

    சாசனங்களிலும் உவா என்னுஞ் சொல் வழங்கப்பட்டுள்ளது. செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலூகா, செய்யூரில் உள்ள வால்மீகநாதர் கோயில் முன் மண்டபச்சுவரில் உள்ள கல்வெட்டுச் சாசனம் இவ்வாறு கூறுகிறது :

    “இக்கோயிலில் திருமாளிகைப் பிள்ளையார்க்கு அமாவாசி பன்னிரெண்டு இடை உவாப் பன்னிரண்டும் ... ... பிள்ளையாரை அமுது செய்விக்கைக்கு”4 என்றும்,

    “பிரட்டாதி உவா முதலாக மார்கழி உவா வரை நாலிடை உவா நாயகரை கிராமபிரதக்ஷணம் எழுந்தருளப் பொலி ஊட்டாகக் கொண்ட பழங்காசு”5 என்றும்,.
    “நாய்கரை ஆடி ஆவணியில் இரண்டிடை உவாநம் கிராமப் பிரதக்ஷிணம் சந்திராதித்தவரை எழுந்தருளப் பொலி ஊட்டாகக் கொண்ட பழங்காசு ஒன்றரையே யிரண்டு காசு”6

    என்றும் கூறுகிறது காண்க. இதில் முழு நிலா நாளாகிய பௌர்ணமியை இடை உவா என்று கூறியிருப்பது காண்க. எனவே, உவா என்பது நிலா முழுவதும் மறைந்த நாளையும், இடை உவா என்பது முழுநிலா நாளையும் இந்தச் சாசனம் கூறுவதை உய்த்துணர்க.”

    புறநானூற்றுக் காலத்தில் உவா என்றால் பௌர்ணமிக்கு இருந்தது, இடைக்காலத்தில் அமாவசைக்கு ஆகியுள்ளது.
    இடையுவா என பௌர்ணமியைச் சொல்லலாயினர். அமாவாசை தர்ப்பணம் போன்றவை பெருகிய காலம் இது என்பதால்
    என எண்ணுகிறேன்.

    நா. கணேசன்
      

    N. Ganesan

    unread,
    Sep 3, 2016, 7:46:06 AM9/3/16
    to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, santhav...@googlegroups.com, pira...@googlegroups.com
    ஒளிமாறுபாடு உடைய விண்மீன்கள் சிலவற்றை அடையாளம் கண்ட இந்தியாவின் நவீன வானியலறிஞர் சிந்தாமணி ரகுநாதாச்சாரியின் ஒளிப்படங்கள்
    பாக்ஸன் என்னும் பிரிட்டிஷ் வானியல் அறிஞரின் பேத்தியின் பேத்தி செரில் ஆர்ம்ஸ்டாங்க் அளித்ததால் நாம் எல்லாம் அவரது திருவுருவைக் காண்கிறோம்.
    ’செரில் ஆர்ம்ஸ்ட்ராங்’ இந்திய விஞ்ஞானியின் படத்தை அளித்தமைக்கு நன்றியும் பாராட்டும் உரியவை. https://arxiv.org/ftp/arxiv/papers/0908/0908.3081.pdf

    சிந்தாமணி ரகுநாதாச்சாரியர் (”18 மார்ச்” 1828 - February 5, 1880) https://en.wikipedia.org/wiki/Chinthamani_Ragoonatha_Chary#/media/File:Ragoonathachary.jpg
    ரகுநாதாச்சார்யர் இறந்த தேதி - பிப்ரவரி 5, 1880 என நன்கு பதியப்பட்டுளது.
    18 மார்ச் 1828 அவர் பிறந்தார் என்பது பாரத ஜோதிஷ சாஸ்திரம் என்னும் 1896-ஆம் ஆண்டு புத்தகத்தால் தெரியலாகிறது.
    ”Dikshit, S.B., 1981. History of Indian Astronomy. Part II. History of Astronomy During the Siddhantic and Modern Periods. Delhi, Government of India Press (English translation by R.V. Vaidya of the 1896 original, Bharatiya Jyotish Sastra).  ”

    விஞ்ஞான நோக்கை தமிழில் பரப்பும் விஞ்ஞானி த. வி. வெங்கடேஸ்வரன் கட்டுரை: 

    தியாஸபி ஸொசைட்டி நூலகம் போன்றவற்றில் 19-ஆம் நூற்றாண்டில் திருக்கணிதம் தமிழ்நாட்டு பஞ்சாங்கங்களில்
    நுழைய ஏற்பாடு செய்த தமிழ்விஞ்ஞானி நூல்கள் பிடிஎப் ஆகி இணைய உலா வரவேண்டும். 

    நா. கணேசன்





















































    Figure 1. The picture of Ragoonatha Chary at Madras Observatory - from the collection of Ms. Cherry Armstrong, great, great, grand-daughter of N.R. Pogson. 













































































    Figure 2. The picture of Ragoonatha Chary (next to N.R. Pogson, with a white turban) at Madras Observatory along with N.R. Pogson (centre, sitting with beard) and Norman Everard Pogson (second from left) possibly taken during 1871 around the time of total solar eclipse - from the collection of Ms. Cherry Armstrong, great, great, granddaughter of N.R. Pogson. (We arrived at the identification of Ragoonatha Chary by process of elimination)


    N. Ganesan

    unread,
    Sep 3, 2016, 8:09:20 AM9/3/16
    to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com
    தென்கலை ஸ்ரீவைஷ்ணவராகத் திருமண் தரித்து விளங்குகிறார் சிந்தாமணி ரகுநாதாச்சாரியார். அவரது 2 உதவியாளரும். நிறமும் அவ்வாறே.

    தேமொழி

    unread,
    Sep 3, 2016, 11:34:09 AM9/3/16
    to மின்தமிழ்


    On Saturday, September 3, 2016 at 4:46:06 AM UTC-7, N. Ganesan wrote:
    ஒளிமாறுபாடு உடைய விண்மீன்கள் சிலவற்றை அடையாளம் கண்ட இந்தியாவின் நவீன வானியலறிஞர் சிந்தாமணி ரகுநாதாச்சாரியின் ஒளிப்படங்கள்
    பாக்ஸன் என்னும் பிரிட்டிஷ் வானியல் அறிஞரின் பேத்தியின் பேத்தி செரில் ஆர்ம்ஸ்டாங்க் அளித்ததால் நாம் எல்லாம் அவரது திருவுருவைக் காண்கிறோம்.
    ’செரில் ஆர்ம்ஸ்ட்ராங்’ இந்திய விஞ்ஞானியின் படத்தை அளித்தமைக்கு நன்றியும் பாராட்டும் உரியவை. https://arxiv.org/ftp/arxiv/papers/0908/0908.3081.pdf

    சிந்தாமணி ரகுநாதாச்சாரியர் (”18 மார்ச்” 1828 - February 5, 1880) https://en.wikipedia.org/wiki/Chinthamani_Ragoonatha_Chary#/media/File:Ragoonathachary.jpg
    ரகுநாதாச்சார்யர் இறந்த தேதி - பிப்ரவரி 5, 1880 என நன்கு பதியப்பட்டுளது.
    18 மார்ச் 1828 அவர் பிறந்தார் என்பது பாரத ஜோதிஷ சாஸ்திரம் என்னும் 1896-ஆம் ஆண்டு புத்தகத்தால் தெரியலாகிறது.
    ”Dikshit, S.B., 1981. History of Indian Astronomy. Part II. History of Astronomy During the Siddhantic and Modern Periods. Delhi, Government of India Press (English translation by R.V. Vaidya of the 1896 original, Bharatiya Jyotish Sastra).  ”

    விஞ்ஞான நோக்கை தமிழில் பரப்பும் விஞ்ஞானி த. வி. வெங்கடேஸ்வரன் கட்டுரை: 

    தியாஸபி ஸொசைட்டி நூலகம் போன்றவற்றில் 19-ஆம் நூற்றாண்டில் திருக்கணிதம் தமிழ்நாட்டு பஞ்சாங்கங்களில்
    நுழைய ஏற்பாடு செய்த தமிழ்விஞ்ஞானி நூல்கள் பிடிஎப் ஆகி இணைய உலா வரவேண்டும். 


    Chary was elected fellow of the Royal Astronomical Society on January 12, 1872 - the first Indian to be elected to the society.[1]
    (விக்கி)

    Chintamani Ragoonathachari1 (1840–80)served the Madras Observatory under various cadres. His meticulous contributions fetched him the honour of membership  of the Royal Astronomical Society. He conducted two solar eclipse expeditions  in 1868 and 1871, and was the first Indian to be credited with the discovery of two variable stars, R Ret and V Cep. The transit of Venus which occurred in 1874, was a great astronomical event observed by many Indian and European teams on the Indian soil. (http://www.parallelthoughts.in/blog/chintamani-ragoonathachari-and-contemporary-indian-astronomy/)

    இவருக்கும்...  இவருக்கும் முன்னர் வானியலில் கோள்களில் சிறு மாற்றங்களை கவனத்திற்கு கொண்டு வந்த  15 ஆம் நூற்றாண்டின் பரமேஸ்வராவிற்கும் நாம் முக்கியத்துவம் வழங்குவதில்லை.  அறிவியல் என்ற வகையில், இவர்களது  பங்களிப்புகளுக்கு  முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். 

    Parameshvara (1380-1460) in the fifteenth century.

    The Drigganita system propounded by Parameshvara was a revision of the Parahita system introduced by Haridatta in the year 683 CE. No new methodology was introduced as part of the Drigganita system. Instead, new multipliers and divisors were given for the computation of the Kali days and for the calculation of the mean positions of the planets. Revised values are given for the positions of planets at zero Kali. Also the values of the sines of arc of anomaly (manda-jya) and of commutation (sighra-jya) are revised and are given for intervals of 6 degrees.[1]

    A large number of manuals have been composed describing the Drik system. Since the results obtained using the Drigganita system are more accurate, the astronomers and astrologers use the system for casting horoscopes, for conducting astrological queries and for the computations of eclipses. However, the older parahita system continues to be used for fixing auspicious times for rituals and ceremonies.[1] 

    (விக்கி)



    நன்றி 

    ..... தேமொழி

    தேமொழி

    unread,
    Sep 3, 2016, 11:34:30 AM9/3/16
    to மின்தமிழ்
    உவகை என்ற சொல்லுக்கும் இதுதான் அடிப்படையாக இருக்கலாமோ  ... மகிழ்ச்சி பொங்குவது 



    காவிரிப்பூம்பட்டினத்தில் இருபத்தெட்டு நாள் இந்திர விழா நடந்தபிறகு, அடுத்த நாள் உவாமதி நாளாகையால், நகர மக்கள் கடற்கரைக்குச் சென்றார்கள். அவர்களோடு கோவலனும் மாதவியும் கடற்கரைக்குச் சென்றார்கள். இச்செய்தியைக் கூறுகிற இளங்கோ அடிகள், முழுநிலா நாளை “உருகெழுமூது உவவுத்தலை வந்தென” என்று கூறுகிறார். இதற்குப் பழைய அரும்பதவுரையாசிரியர், உவவுத்தலை-உவவுக்காலம் என்று உரை எழுதுகிறார். அடியார்க்கு நல்லாரும் இவ்விதமே உரை எழுதுகிறார். இவர்கள் உவா என்னும் சொல்லையே வழங்கியிருப்பது காண்க.

    சாசனங்களிலும் உவா என்னுஞ் சொல் வழங்கப்பட்டுள்ளது. செங்கற்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலூகா, செய்யூரில் உள்ள வால்மீகநாதர் கோயில் முன் மண்டபச்சுவரில் உள்ள கல்வெட்டுச் சாசனம் இவ்வாறு கூறுகிறது :

    “இக்கோயிலில் திருமாளிகைப் பிள்ளையார்க்கு அமாவாசி பன்னிரெண்டு இடை உவாப் பன்னிரண்டும் ... ... பிள்ளையாரை அமுது செய்விக்கைக்கு”4 என்றும்,

    “பிரட்டாதி உவா முதலாக மார்கழி உவா வரை நாலிடை உவா நாயகரை கிராமபிரதக்ஷணம் எழுந்தருளப் பொலி ஊட்டாகக் கொண்ட பழங்காசு”5 என்றும்,.
    “நாய்கரை ஆடி ஆவணியில் இரண்டிடை உவாநம் கிராமப் பிரதக்ஷிணம் சந்திராதித்தவரை எழுந்தருளப் பொலி ஊட்டாகக் கொண்ட பழங்காசு ஒன்றரையே யிரண்டு காசு”6

    என்றும் கூறுகிறது காண்க. இதில் முழு நிலா நாளாகிய பௌர்ணமியை இடை உவா என்று கூறியிருப்பது காண்க. எனவே, உவா என்பது நிலா முழுவதும் மறைந்த நாளையும், இடை உவா என்பது முழுநிலா நாளையும் இந்தச் சாசனம் கூறுவதை உய்த்துணர்க.”


    இந்நாட்களில் கடல்நீர் ஈர்ப்பு விசையால் நீர் மட்டம் உயர்வதும் அடிப்படையாக இருக்கக் கூடும். 
     

    புறநானூற்றுக் காலத்தில் உவா என்றால் பௌர்ணமிக்கு இருந்தது, இடைக்காலத்தில் அமாவசைக்கு ஆகியுள்ளது.
    இடையுவா என பௌர்ணமியைச் சொல்லலாயினர். அமாவாசை தர்ப்பணம் போன்றவை பெருகிய காலம் இது என்பதால்
    என எண்ணுகிறேன்.

    வானவியல் குறித்த நல்ல பல தகவல்கள் குறித்த பதிவு, மிக நன்றி . 


    நா. கணேசன்
      

    N. Ganesan

    unread,
    Sep 3, 2016, 2:55:20 PM9/3/16
    to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com
    சரியே. ”உவவு பொன் தரு” என்ற விநாயக புராணப் பாடல் ஒன்றுண்டு. 
    உவவு பொன் = மகிழ்ச்சி ஓங்கும் பொன். உவவு மதி = ஒளிக்கிரணம் ஓங்கும் திங்கள்.
    மூத்தரையர் = முத்தரையர் என ஆவதுபோல, தீங்கதிர்கள் கொண்டது திங்கள். (தீம் + கள்). மக- மக்கள் என்பது போல்
    பன்மை குறிக்கும் -கள் என்னும் விதி புணர்ந்த சொல் திங்கள். cf. மக்கள்.

    பிற பின்!
    நா. கணேசன்

     

    N. Ganesan

    unread,
    Sep 4, 2016, 11:43:22 PM9/4/16
    to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, Santhavasantham
    நவகிரகங்கள் வலிமையைச் சொல்லி, எம்ஜிஆர் அமெரிக்காவில் இருந்து திரும்பிவந்ததைப் பேசி வாழ்த்துகிறார்
    வாரியார் சுவாமிகள்:

    ஆமையும் ஆன்மாவும் - அப்பர் சுவாமிகள் பாடலை விளக்கும் வாரியார் சுவாமிகள்:

    Happy Ganesh Chathurthi,
    N. Ganesan

    N. Ganesan

    unread,
    Sep 7, 2016, 11:12:07 PM9/7/16
    to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com
    2016-07-13 6:11 GMT-07:00 Subbaier Ramasami <elan...@gmail.com>:
    //ஒரு நொடிப்போதில் ஓர் பத்து
    ஒன்பதாயிரமாம் காதம்
    வருதிற லுடைத்தாஞ் சோதிக்
     கதிரவன் வகுப்பானான்றோர்
    கருதவும் அரிய தம்மா! 

    என்கிறார். அதாவது  ஒரு நொடியில் ஒளி செல்லும் தூரம் 19000 காதம் என்கிறார். அதாவது 1,90,000 மைல்.   கிட்டத்தட்டச் சரிதான். ஒளியின் வேகம் 1,86,000 மைல். //
     
    >> கவிஞரே,

    பாரதியின் கவிதையிலிருந்து எப்படிப்பட்ட அருமையான எடுத்துக்காட்டைக் கொடுத்திருக்கிறீர்கள்.  பாரதி ஒளியின் வேகத்தை எவ்வளவு அருமையாகக் கவிதையாகப் புனைந்து "காதத்தின்" அளவையும் கொடுத்திருக்கிறான்!

    எனக்கு காழிப்பிள்ளையாரின் கோளறு திருப்பதிகத்திலுள்ள, நாள்கள்பற்றிய ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.

    "எம்பொடு கொம்பொடாமை இவை மார்பில் இலங்க
    எருதேறும் எங்கள் பரமன் பொன்பொடு மத்தமாலை 
    புனல்சூடி வந்தென்  உளமே புகுந்த அதனால் 
    ஒன்பதோ தொன்றொடேழு பதினெட்டொடாறும் 
    உடனாய நாள்கள் அவைதான் அன்புடன் நல்லநல்ல 
    அவைநல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே."

    இதில் நாள்கள் குறித்து திருஞானசம்பந்தர் கொடுத்திருப்பது ஒரு ஆண்டுக்கானவை என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  

    அருள்கூர்ந்து,  இந்த நாள்களின் கணக்கை விளக்கிச்சொன்னால் மிக்க நன்றியுள்ளவனாக இருப்பேன்.
    பணிவன்புடன்,
    ஒரு அரிசோனன் 

    >>> https://tamizhtharakai.wordpress.com/ -- தாரகை 

    கோளறு பதிகத்தில் 2-ஆம் பாடல்:

    இப்பாடல் நட்சத்திர சம்பந்தம் உடையதாதலால் இவ்விழையில் ஒரு பிரதி.

    மூன்று விதமாகச் சொல்வர். அதை ஆராய்ந்து பாருங்கள். அம் மூன்று முறைகளும்
    எந்த நட்சத்திரத்தை வைத்து எண்ணத் தொடங்குவது? - என்பதுதான். நாளை
    அம் மூன்று முறைகளைப் பார்ப்போம்.

    நா. கணேசன்
     
    நவகிரகங்கள் வலிமையைச் சொல்லி, எம்ஜிஆர் அமெரிக்காவில் இருந்து திரும்பிவந்ததைப் பேசி வாழ்த்துகிறார்

    N. Ganesan

    unread,
    Sep 10, 2016, 4:05:14 PM9/10/16
    to மின்தமிழ், vallamai
    108 என்ற எண் ஏற்படக் காரணம் ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்கள் எனப் பிரியும். 4 * 27 = 108
    இந்தியாவில் 108 முக்கிய எண்: http://www.iskcondesiretree.com/profiles/blogs/108-the-significance-of-the-number

    நட்சத்திரங்களின் பழமை:

    A. K. Bag, an old paper

    Now updated,

    NG


    Ashak S

    unread,
    Sep 18, 2016, 7:58:20 AM9/18/16
    to மின்தமிழ்
    எல்லோரையும் படித்தவன் இறைவன், அவனுக்கு எப்படி பிறந்த தினம் இருக்க முடியும், ஆதியும் அந்தமும் ஆன் இறைவன் பிறப்பதில்லை இறப்பதில்லை, இறைவன் மனிதனாக பிறந்தான் என்றால் அதன் தேவை என்ன?  என்று விளக்கவும்

    Regards,
    Ashak

    On Friday, August 26, 2016 at 7:30:57 AM UTC+3, N. Ganesan wrote:


    On Thursday, August 25, 2016 at 4:55:26 AM UTC-7, singanenjan wrote:

    பொதுவாக,  பிறந்தநாள்  விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலேயே கொண்டாடப் படுகின்றன. இறந்தவர்களுக்கான திவசங்கள் திதி அடிப்படையில். ஆனால் இராம நவமி , கோகுலாஷ்டமி ஆகிய பிறந்தநாள்  விழாக்கள் நட்சத்திர அடிப்படையிலே  கொண்டாடப்படாமல் திதி அடிப்படையில். கொண்டாடப் படுகின்றனவே. ஏன் ? விளக்கம் தெரிந்தவர்கள் பகிரலாமே.


    நக்ஷத்திரங்கள் கணக்கு மிகப் பழமையானவை. வேதத்துக்கு முன்பும், வேதங்களிலும் காணப்படுவது. பழைய மாதங்களின் நாள்கள் 27 (அ) 28 நட்சத்திரப்பெயர்களால் இருந்தன. அதனால், மாதப் பெயர்கள் பௌர்ணமி எந்த நட்சத்திரமோ அதனால். ஒரு அரசனின் பிறந்த நாள் ஜன்ம நட்சத்திரம் குறிப்பிடப்படுகிறது.

    ஆனால், பாபிலோனில் இருந்து பிற்காலத்தில் வந்தவை வாரம். வாரத்துக்கு ஏழு நாள் என கோளின் பெயரால் குறிப்பிடும் கிழமைகள்.

    திதி அதற்கும் பின்னால் எனக் கருதலாம். 1,2,3, ... என்று எளிமையாக பௌர்ணமி, அமாவாசையை வைத்துச் சொல்வது. 

    A master of this history was Prof. K. D. Abhyankar whom I was fortunate to listen once. He worked in Kodaikanal for many years, went to UC Berkeley. and was at Hyderabad for decades.




    நா. கணேசன்
    Reply all
    Reply to author
    Forward
    0 new messages