கரிநாள் என்றால் என்ன?
தினசரிநாட்காட்டிகளில்,
சித்திரை 6,15
வைகாசி 7, 16, 17
ஆனி 1,6
ஆடி 2, 10, 20
ஆவணி 2, 9, 28
புரட்டாசி 16, 29
ஐப்பசி 6, 20
கார்த்திகை 1, 4, 10, 17
மார்கழி 6, 9, 11
தை 1, 2, 3, 11, 17
மாசி 15, 16, 17
பங்குனி 6, 15, 19
என 35 நாட்களைக் கரிநாள் என்று குறித்துள்ளனர்.
இந்நாட்களில் விசேடங்கள் ஏதும் நடத்தக்கூடாது என்கின்றனர்.
இந்நாட்களில் கிழமை, திதி, கோள் (கிரகங்கள்), பட்சம் (வளர்பிறை தேய்பிறை) இவற்றின் அடிப்படையில் அமையால், நாட்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளன. அதாவது எல்லா ஆண்டுகளிலும் இதே தமிழ்த் தேதியில் இந்நாட்கள் கரிநாட்களாகவே சொல்லப்படுகின்றன.
கரிநாட்கள் என்றால் என்ன?
ஏன் இந்நாட்களைக் கரிநாட்களாகக் குறிக்கின்றனர்?
அறிந்தோர் கூறி உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்பன்
கி.காளைராசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
தென்னிந்தியாவில்தான் கரிநாட்கள் பார்க்கப்படுகின்றன. மேலும் சில நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த கரிநாட்கள் பார்க்கப்படுவதில்லை. சரி இதற்கு ஆதாரமாவது வேறெங்காவது தேடினோமென்றால் கிடைக்கவில்லை. தமிழில் ஜோதிடத்திற்கு முதன்மையான நூலான ஜோதிட கிரஹ சிந்தாமணி என்னும் பெரிய வருஷாதி நூலில் கவி கொடுத்துள்ளாரே தவிர அதற்கான காரணத்தை ஆசிரியர் கொடுக்கவில்லை.
அந்த கவி இதோ உங்கள் பார்வைக்கு:
இன்பமுறுமேடமதிலாறு பதினைந்தாம்
ஏறதனிலேழுபதி னாறுபதினேழாம்
அன்புமிகுமானியொன்று மாறலவனிரண்டோ
டையிரண்டுமைந்நான்கு மாவணியிரண்டும்
ஒன்பதேழுநான்குகன்னி யுற்றபதினாறே
டொன்றொருமுப்பான்றுலையிலோராறுதேளில்
முன்சோமவாரமொன்று பத்துபதினேழாம்
முனியாறுமின்பதும்பன்னொன்றுமுதவாநாள்.
உதவாத நாள் கலையிலொன்றிரண்டுமூன்று
வொருபதுடனின்றுபதி னேழதுவுமாகா
துதிபெருகுமாசிபதி னைந்துபதினாறும்
சொல்லுபதினேழுகடை மாதமதிலாறும்
பதினைந்துமொன்றொழியைந் நான்குமிகுதீதாம்
பகர்ந்தமாதந்தோறுந் தெய்தியெனக கொண்டு
கதிதருநற்தியைவரை முனிவனுரைத்திட்ட
கரிநாண்முப்பானான்குங் கண்டறிகுவீரே
மேற்சொன்ன கவியை நன்கு படித்து பாருங்கள். இந்த கவியில் எந்தெந்த தேதிகள் கரிநாட்கள் என்று சொல்லியிருக்கிறாரே தவிர காரணத்தை சொல்லவில்லை.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஒருக்கால் ஆதி நாட்களில் "கறி நாட்களாக (அன்னாட்களில் மட்டுமே மாமிசம் சாப்பிடலாம் = கறி நாட்கள்) என்று இருந்தது
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
நல்ல கருத்துரையாடல்...எனக்கும் நீண்டநாட்களாக இந்த கரிநாள் பற்றி அறிய
ஆவல். குறிப்பாக தமிழ்ப் புத்தாண்டு நாட்களான தை 1,2,3 தேதிகளில்
நாட்காட்டியைப் பார்த்தால் கரிநாள் என்று அச்சிட்டிருப்பர். இதைப்
பார்த்தாலை வெறுப்பாய் இருக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர்
ஒருவருக்கு தை-3 ஆம் தேதியில் திருமணம் செய்தோம். கரிநாள் என்று
பயமுறுத்தினர். இன்று அத்தம்பதியினர் மூன்று வயது அழகான பெண்குழந்தையுடன்
செல்வச் செழிப்போடு வாழ்கிறார்.
கரிநாள் குறிப்புகள் நாள்காட்டிகளினின்று அகற்றப்பட வேண்டும்.
அன்புடன்,
சோலை.தியாகராஜன்
Yangon,Myanmar
For more options, visit https://groups.google.com/d/optout.
வணக்கம்,கரிநாள் என்பது வெள்ளம், காட்டுத்தீ, பூகம்பம், சுனாமி முதலான பேரிடர்களால் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் இறந்த நாட்களாக இருக்கவேண்டும்.
எனவேதான் இந்நாட்களில் மங்களகாரியங்களைத் தமிழ்மக்கள் அனைவரும் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கரிநாள் என்று பெயரிட்டு அழைக்கின்றனர் எனக் கருதுகிறேன்.
ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் இறந்த்தாக வரலாறில்லை.
வணக்கம் ஐயா.
2014-04-03 17:33 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் இறந்த்தாக வரலாறில்லை.ஒட்டுமொத்தமாக உலகத்தில் வாழ்ந்த தமிழர் அனைவரும் இறந்ததாக இல்லை. எனக்குத் தெரிந்த இரண்டு நிகழ்ச்சிகள்.1) தமிழகத்தில் மட்டும் வாழ்ந்த தமிழர் அனைவரும் பிரளயகாலத்தில் உண்டான ஆழிப்பேரலையினால் (சுனாமியினால்) இறந்துவிட்டதாக வரலாறு உண்டு. திருவிளையடல் புராணத்தில் திருஆலவாயான படலத்தில் தமிழக மக்கள் எல்லாம் அழிந்த வரலாறு கூறப்பட்டுள்ளது.
2) மண்மழை பெய்து உரையூரில் உயிர்கள் எல்லாம் அழிந்ததாக வரலாறு உண்டு.
திருவிளையடல் புராணத்தில் எங்கே தமிழக மக்கள் அழிந்தனர் என்று கூறப்பட்டுள்ளது? பாடல்கள் என்ன ஐயா?
வெள்ளநீர் வறப்ப வாதி வேதியன் ஞால முன்போல் உள்ளவா றுதிப்ப நல்கி யும்பரோ டிம்ப ரேனைப் புள்ளொடு விலங்கு நல்கிக் கதிருடற் புத்தேண் மூவர் தள்ளரு மரபின் முன்போற் றமிழ்வேந்தர் தமையுந் தந்தான். |
2) மண்மழை பெய்து உரையூரில் உயிர்கள் எல்லாம் அழிந்ததாக வரலாறு உண்டு.இது எந்த புராணம்? உரையூர் எங்கே உள்ளது ஐயா?
உறையூரைத் தலைமையாகக் கொண்டு சோழ மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அவ்வேளையில் சாரமா முனிவர் என்னும் சிவபக்தர், இத்தலத்தில் நந்தவனம் உருவாக்கி, தினமும் சிவனுக்கு செவ்வந்தி மலர் படைத்து பூஜித்து வந்தார். ஒருசமயம் வணிகன் ஒருவன், முனிவரின் நந்தவனத்தில் மலர்களைத் திருடி, மன்னனுக்குக் கொடுத்தான். அம்மலர் மீது ஆசை கொண்ட மன்னன், தினமும் வணிகனை மலர் கொண்டு தரும்படி சொன்னான். எனவே அவன் நந்தவனத்தில் தொடர்ந்து திருடி வந்தான். இதனால், சாரமா முனிவரின் சிவபூஜை தடைபட்டது. அவர், மன்னனிடம் சொல்லியும் அவன் கண்டுகொள்ளவில்லை. வருந்திய முனிவர், சிவனிடம் முறையிட்டார். அவருக்காக சிவன், மன்னனின் அரசவை இருந்த திசையை நோக்கித் திரும்பி, உக்கிரப்பார்வை பார்த்தார். இதனால் அப்பகுதியில் மண் மழை பொழிந்தது. தவறை உணர்ந்த மன்னன், சிவனை வேண்டி மன்னிப்பு பெற்றான். இவ்வாறு தவறு செய்பவர்களைத் தண்டிப்பவராக இத்தலத்து இறைவன் அருளுகிறார். செவ்வந்தி மலர் படைத்து வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு, "செவ்வந்தி நாதர்' என்ற பெயரும் உண்டு. நன்றி = http://temple.dinamalar.com/New.php?id=313
இந்தக் கதை புராணத்தில் உள்ளதா எனக்குத் தெரியாது. இந்தக் கதை தொடர்பாக மேலதிக விளக்கங்களை அம்மையார் கீதா அவர்கள் நன்கு அறிவார்கள் என நினைக்கிறேன். அவர்களிடம் இதுபற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்வோம்.
வணக்கம் ஐயா.2014-04-04 7:07 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
திருவிளையடல் புராணத்தில் எங்கே தமிழக மக்கள் அழிந்தனர் என்று கூறப்பட்டுள்ளது? பாடல்கள் என்ன ஐயா?
வெள்ளநீர் வறப்ப வாதி வேதியன் ஞால முன்போல்
உள்ளவா றுதிப்ப நல்கி யும்பரோ டிம்ப ரேனைப்
புள்ளொடு விலங்கு நல்கிக் கதிருடற் புத்தேண் மூவர்
தள்ளரு மரபின் முன்போற் றமிழ்வேந்தர் தமையுந் தந்தான்.என்கிறது திருவிளையாடற் புராணம்.
2) மண்மழை பெய்து உரையூரில் உயிர்கள் எல்லாம் அழிந்ததாக வரலாறு உண்டு.இது எந்த புராணம்? உரையூர் எங்கே உள்ளது ஐயா?இது திருச்சிராப்பள்ளி உரையூர்.உறையூரைத் தலைமையாகக் கொண்டு சோழ மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அவ்வேளையில் சாரமா முனிவர் என்னும் சிவபக்தர், இத்தலத்தில் நந்தவனம் உருவாக்கி, தினமும் சிவனுக்கு செவ்வந்தி மலர் படைத்து பூஜித்து வந்தார். ஒருசமயம் வணிகன் ஒருவன், முனிவரின் நந்தவனத்தில் மலர்களைத் திருடி, மன்னனுக்குக் கொடுத்தான். அம்மலர் மீது ஆசை கொண்ட மன்னன், தினமும் வணிகனை மலர் கொண்டு தரும்படி சொன்னான். எனவே அவன் நந்தவனத்தில் தொடர்ந்து திருடி வந்தான். இதனால், சாரமா முனிவரின் சிவபூஜை தடைபட்டது. அவர், மன்னனிடம் சொல்லியும் அவன் கண்டுகொள்ளவில்லை. வருந்திய முனிவர், சிவனிடம் முறையிட்டார். அவருக்காக சிவன், மன்னனின் அரசவை இருந்த திசையை நோக்கித் திரும்பி, உக்கிரப்பார்வை பார்த்தார். இதனால் அப்பகுதியில் மண் மழை பொழிந்தது. தவறை உணர்ந்த மன்னன், சிவனை வேண்டி மன்னிப்பு பெற்றான். இவ்வாறு தவறு செய்பவர்களைத் தண்டிப்பவராக இத்தலத்து இறைவன் அருளுகிறார். செவ்வந்தி மலர் படைத்து வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு, "செவ்வந்தி நாதர்' என்ற பெயரும் உண்டு. நன்றி = http://temple.dinamalar.com/New.php?id=313
இந்தக் கதை புராணத்தில் உள்ளதா எனக்குத் தெரியாது. இந்தக் கதை தொடர்பாக மேலதிக விளக்கங்களை அம்மையார் கீதா அவர்கள் நன்கு அறிவார்கள் என நினைக்கிறேன். அவர்களிடம் இதுபற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்வோம்.
மண்மழை பல ஊர்களில் பெய்யும். அதனால் மக்கள் அழிவதில்லை.முடிபு: இந்தக் கதைகளுக்கும் கரிநாள் என்பதற்கும் எத் தொடர்பும் இல்லை.
அன்பன்
valid argumentமுதலில் கையில் கிடைக்கும் பழைய பஞ்சாங்கம், நாட்காட்டி, நூல்களில் முதலில் என்று 'கரிநாள்' என்ற இப்பதம் தோன்றத் துவங்கியது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
வணக்கம்.
கரிநாள் என்பது பழமையானது.
மதுரை சுனாமி, மற்ற ஊர் மண்மாரி
>> எப்படி இணைப்பது? - என்பது பிரச்சினை.
>>
கரிநாள் என்பது துக்கநாள் . எனவே சுனாமி, மண்மாரி போன்று சமுகம் ஒட்டு மொத்தமாக அழிந்த நாட்களைத் தமிழர் அனைவருக் கும் துக்கநாட்களாகக் கொண்டு இவற்றைக் கரிநாள் என்று குறிப்பிட்டிருக்கலாம்.
அன்பன்
கி.காளைராசன்
>>>
>>>
>>>
>>>
>>>
கரிநாள் என்பது துக்கநாள் . எனவே சுனாமி, மண்மாரி போன்று சமுகம் ஒட்டு மொத்தமாக அழிந்த நாட்களைத் தமிழர் அனைவருக் கும் துக்கநாட்களாகக் கொண்டு இவற்றைக் கரிநாள் என்று குறிப்பிட்டிருக்கலாம்.
வணக்கம்.
On 31-Jan-2014 3:16 pm, "Vanakkam Subbu" <subb...@gmail.com> wrote:
>
> Thyaajyam is the portion of weekest or worst portion of that particular period of time.
> Some thyaajyams are:
> Thithi thyaajyam
> Nakshathra thyaajyam
> Vaara thyaajyam
> Maasa thyaajyam which is also well known as " Kari Naal " .
>
>
> 2014-01-31 Vanakkam Subbu <subb...@gmail.com>:
>>
>> தென்னிந்தியாவில்தான் கரிநாட்கள் பார்க்கப்படுகின்றன. மேலும் சில நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த கரிநாட்கள் பார்க்கப்படுவதில்லை. சரி இதற்கு ஆதாரமாவது வேறெங்காவது தேடினோமென்றால் கிடைக்கவில்லை. தமிழில் ஜோதிடத்திற்கு முதன்மையான நூலான ஜோதிட கிரஹ சிந்தாமணி என்னும் பெரிய வருஷாதி நூலில் கவி கொடுத்துள்ளாரே தவிர அதற்கான காரணத்தை ஆசிரியர் கொடுக்கவில்லை.
>>
>> அந்த கவி இதோ உங்கள் பார்வைக்கு :::
>>
>> இன்பமுறுமேடமதிலாறு பதினைந்தாம்
>>
>> ஏறதனிலேழுபதி னாறுபதினேழாம்
>>
>> அன்புமிகுமானியொன்று மாறலவனிரண்டோ
>>
>> டையிரண்டுமைந்நான்கு மாவணியிரண்டும்
>>
>> ஒன்பதேழுநான்குகன்னி யுற்றபதினாறே
>>
>> டொன்றொருமுப்பான்றுலையிலோராறுதேளில்
>>
>> முன்சோமவாரமொன்று பத்துபதினேழாம்
>>
>> முனியாறுமின்பதும்பன்னொன்றுமுதவாநாள்.
>>
>> உதவாத நாள் கலையிலொன்றிரண்டுமூன்று
>>
>> வொருபதுடனின்றுபதி னேழதுவுமாகா
>>
>> துதிபெருகுமாசிபதி னைந்துபதினாறும்
>>
>> சொல்லுபதினேழுகடை மாதமதிலாறும்
>>
>> பதினைந்துமொன்றொழியைந் நான்குமிகுதீதாம்
>>
>> பகர்ந்தமாதந்தோறுந் தெய்தியெனக கொண்டு
>>
>> கதிதருநற்தியைவரை முனிவனுரைத்திட்ட
>>
>> கரிநாண்முப்பானான்குங் கண்டறிகுவீரே
>>
>> மேற்சொன்ன கவியை நன்கு படித்து பாருங்கள். இந்த கவியில் எந்தெந்த தேதிகள் கரிநாட்கள் என்று சொல்லியிருக்கிறாரே தவிர காரணத்தை சொல்லவில்லை.
>>
>>
>>
>>
>> 2014-01-30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>>> கரிநாள் என்றால் என்ன?
>>>
>>> தினசரிநாட்காட்டிகளில்,
>>>
>>> சித்திரை 6,15
>>>
>>> வைகாசி 7, 16, 17
>>>
>>> ஆனி 1,6
>>>
>>> ஆடி 2, 10, 20
>>>
>>> ஆவணி 2, 9, 28
>>>
>>> புரட்டாசி 16, 29
>>>
>>> ஐப்பசி 6, 20
>>>
>>> கார்த்திகை 1, 4, 10, 17
>>>
>>> மார்கழி 6, 9, 11
>>>
>>> தை 1, 2, 3, 11, 17
>>>
>>> மாசி 15, 16, 17
>>>
>>> பங்குனி 6, 15, 19
>>>
>>> என 35 நாட்களைக் கரிநாள் என்று குறித்துள்ளனர்.
>>>
>>> இந்நாட்களில் விசேடங்கள் ஏதும் நடத்தக்கூடாது என்கின்றனர்.
>>>
>>> இந்நாட்களில் கிழமை, திதி, கோள் (கிரகங்கள்), பட்சம் (வளர்பிறை தேய்பிறை) இவற்றின் அடிப்படையில் அமையால், நாட்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளன. அதாவது எல்லா ஆண்டுகளிலும் இதே தமிழ்த் தேதியில் இந்நாட்கள் கரிநாட்களாகவே சொல்லப்படுகின்றன.
>>>
>>>
>>> கரிநாட்கள் என்றால் என்ன?
>>>
>>> ஏன் இந்நாட்களைக் கரிநாட்களாகக் குறிக்கின்றனர்?
>>>
>>> அறிந்தோர் கூறி உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
>>>
>>>
>>> அன்பன்
>>>
>>> கி.காளைராசன்
>>>
>>> google.com/+KalairajanKrishnan
>>>
>>> --
>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>> ---
>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>>> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>>
>>
>>
>>
>> --
>>
>>
>>
>
>
>
>
> --
>
>
>
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
வணக்கம்.
On 30-Aug-2016 11:00 am, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
> மற்றொன்று:கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள்” என்பதே*. அதாவது, அன்றைய தேதியில் சூரிய கதிர்வீச்சின் தாக்கம், பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும்.
ஆதாரம் காட்டாமல் கற்பனைக் கூற்று இது.
வணக்கம்.
https://groups.google.com/d/msg/mintamil/5ES8W1R2PIo/6_us13R4db0Jகரிநாள் என்று இழை ஒன்றைத் துவக்கி ஆவலுடன் கேள்வி கேட்பவர்தான் ஆய்வு செய்ய வேண்டும்.ஏதேது... தகவலைத் தேடித்தரும் லைப்ரரியனையே ஆய்வை செய்யச் சொல்லி அவர் தலையில் வேலையைக் கட்டிவிடுவார் போலிருக்கிறதே இந்த ஆய்வாளர்.
ஹ்ம்ம்... புதிய ஆய்வுமுறை போலும்.
கரிநாள் என்றால் என்ன?
தினசரிநாட்காட்டிகளில்,
சித்திரை 6,15
வைகாசி 7, 16, 17
ஆனி 1,6
ஆடி 2, 10, 20
ஆவணி 2, 9, 28
புரட்டாசி 16, 29
ஐப்பசி 6, 20
கார்த்திகை 1, 4, 10, 17
மார்கழி 6, 9, 11
தை 1, 2, 3, 11, 17
மாசி 15, 16, 17
பங்குனி 6, 15, 19
என 35 நாட்களைக் கரிநாள் என்று குறித்துள்ளனர்.
இந்நாட்களில் விசேடங்கள் ஏதும் நடத்தக்கூடாது என்கின்றனர்.
இந்நாட்களில் கிழமை, திதி, கோள் (கிரகங்கள்), பட்சம் (வளர்பிறை தேய்பிறை) இவற்றின் அடிப்படையில் அமையால், நாட்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளன. அதாவது எல்லா ஆண்டுகளிலும் இதே தமிழ்த் தேதியில் இந்நாட்கள் கரிநாட்களாகவே சொல்லப்படுகின்றன.
கரிநாட்கள் என்றால் என்ன?
ஏன் இந்நாட்களைக் கரிநாட்களாகக் குறிக்கின்றனர்?
அறிந்தோர் கூறி உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்பன்
கி.காளைராசன்
“கரி நாள் என்பது மாத தியாஜ்ஜியமாகும். இந்த தியாஜ்ஜிய காலங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன என்பதற்கான விளக்கம் எந்த ஒரு ஜோதிட நூல்களிலும் கொடுக்கபடவில்லை” என்பதால், இந்நாட்களில் பிரளயம் கடல்கோள் (சுனாமி) முதலான பேரழிவுகள் ஏற்பட்டுத் தமிழர்கள் பெரிதும் அழிந்து போன நாட்களாக இருக்கலாமோ? அதனால் இந் நாட்களை நினைவுநாட்களாகக் கருதித் தமிழர் துக்கம் அனுஷ்டிக்கின்றனரோ? என்ற ஐயம் எனக்கு.உதாரணமாகச்சுனாமி வந்த டிசம்பர் 26ஆம் நாளைத் துக்கநாளாகக் கொண்டாடுவது போல்,கும்பகோணம் பள்ளியில் நடைபெற்ற தீவிபத்தைத் துக்கநாளாகக் கொண்டாடுவது போல்,இந்தக் கரிநாட்கள் தமிழரின் துக்கநாட்களாக இருக்குமோ?
On Fri, 14 Dec 2018 at 21:39, நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:“கரி நாள் என்பது மாத தியாஜ்ஜியமாகும். இந்த தியாஜ்ஜிய காலங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன என்பதற்கான விளக்கம் எந்த ஒரு ஜோதிட நூல்களிலும் கொடுக்கபடவில்லை” என்பதால், இந்நாட்களில் பிரளயம் கடல்கோள் (சுனாமி) முதலான பேரழிவுகள் ஏற்பட்டுத் தமிழர்கள் பெரிதும் அழிந்து போன நாட்களாக இருக்கலாமோ? அதனால் இந் நாட்களை நினைவுநாட்களாகக் கருதித் தமிழர் துக்கம் அனுஷ்டிக்கின்றனரோ? என்ற ஐயம் எனக்கு.உதாரணமாகச்சுனாமி வந்த டிசம்பர் 26ஆம் நாளைத் துக்கநாளாகக் கொண்டாடுவது போல்,கும்பகோணம் பள்ளியில் நடைபெற்ற தீவிபத்தைத் துக்கநாளாகக் கொண்டாடுவது போல்,இந்தக் கரிநாட்கள் தமிழரின் துக்கநாட்களாக இருக்குமோ?காரணகாரியங்களை அறிந்தோ அறியாமலோ நாட்டுக்கோட்டை நகரத்தார் தொன்றுதொட்டுச் சில வழிபாடுகளை மரபு மாறாமல் செய்து வருகின்றனர். அதில் சிறப்பாகக் கருதவேண்டிய ஒன்று உள்ளது. ஆண்டுதோறும் தை முதல் நாள் பொங்கல் அன்று, நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் “விளக்குச் சட்டி - விளக்கு எடுத்தல்” என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இதில் முதுமக்கள்தாழி போன்று அடிப்பாகம் கூம்பு வடிவத்தில் உள்ள ஒரு சட்டிக்குள் அவர்களது முன்னோர்களுக்குப் படையல் வைத்து விளக்கையும் ஏற்றி வைத்து வழிபடுகின்றனர். பொங்கல் நாளான்று எல்லா நாட்டுக்கோட்டை நகரத்தார்களும் இவ்வாறு அவரவர் முன்னோர்களுக்குச் சட்டிக்குள் படையல்இட்டு விளக்கு ஏற்றி வழிபடுகின்ற காரணத்தினால், அன்றைய தினமே நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் முன்னோர்கள் பெரிதும் இறந்துபட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது. அதாவது அவர்கள் பூம்புகாரில் வாழ்ந்த காலத்தில் தை முதல்நாள் பொங்கல் நாளில் கடல்கோள் (சுனாமி) ஏற்பட்டு அழிந்துள்ளது எனக் கருத வேண்டியுள்ளது.
On Saturday, December 15, 2018 at 5:42:40 AM UTC-8, கி. காளைராசன் wrote:On Fri, 14 Dec 2018 at 21:39, நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:“கரி நாள் என்பது மாத தியாஜ்ஜியமாகும். இந்த தியாஜ்ஜிய காலங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன என்பதற்கான விளக்கம் எந்த ஒரு ஜோதிட நூல்களிலும் கொடுக்கபடவில்லை” என்பதால், இந்நாட்களில் பிரளயம் கடல்கோள் (சுனாமி) முதலான பேரழிவுகள் ஏற்பட்டுத் தமிழர்கள் பெரிதும் அழிந்து போன நாட்களாக இருக்கலாமோ? அதனால் இந் நாட்களை நினைவுநாட்களாகக் கருதித் தமிழர் துக்கம் அனுஷ்டிக்கின்றனரோ? என்ற ஐயம் எனக்கு.உதாரணமாகச்சுனாமி வந்த டிசம்பர் 26ஆம் நாளைத் துக்கநாளாகக் கொண்டாடுவது போல்,கும்பகோணம் பள்ளியில் நடைபெற்ற தீவிபத்தைத் துக்கநாளாகக் கொண்டாடுவது போல்,இந்தக் கரிநாட்கள் தமிழரின் துக்கநாட்களாக இருக்குமோ?காரணகாரியங்களை அறிந்தோ அறியாமலோ நாட்டுக்கோட்டை நகரத்தார் தொன்றுதொட்டுச் சில வழிபாடுகளை மரபு மாறாமல் செய்து வருகின்றனர். அதில் சிறப்பாகக் கருதவேண்டிய ஒன்று உள்ளது. ஆண்டுதோறும் தை முதல் நாள் பொங்கல் அன்று, நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் “விளக்குச் சட்டி - விளக்கு எடுத்தல்” என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இதில் முதுமக்கள்தாழி போன்று அடிப்பாகம் கூம்பு வடிவத்தில் உள்ள ஒரு சட்டிக்குள் அவர்களது முன்னோர்களுக்குப் படையல் வைத்து விளக்கையும் ஏற்றி வைத்து வழிபடுகின்றனர். பொங்கல் நாளான்று எல்லா நாட்டுக்கோட்டை நகரத்தார்களும் இவ்வாறு அவரவர் முன்னோர்களுக்குச் சட்டிக்குள் படையல்இட்டு விளக்கு ஏற்றி வழிபடுகின்ற காரணத்தினால், அன்றைய தினமே நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் முன்னோர்கள் பெரிதும் இறந்துபட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது. அதாவது அவர்கள் பூம்புகாரில் வாழ்ந்த காலத்தில் தை முதல்நாள் பொங்கல் நாளில் கடல்கோள் (சுனாமி) ஏற்பட்டு அழிந்துள்ளது எனக் கருத வேண்டியுள்ளது./////அவர்கள் பூம்புகாரில் வாழ்ந்த காலத்தில் தை முதல்நாள் பொங்கல் நாளில் கடல்கோள் (சுனாமி) ஏற்பட்டு அழிந்துள்ளது எனக் கருத வேண்டியுள்ளது.//////இங்கு புகாரின் அழிவோடு கொண்டு இணைக்கப்படுவதால் எனது கருத்து...மணிமேகலை கூறுவது - சோழன் இந்திரவிழா எடுக்கத் தவறியதால் ஆழிப்பேரலையால் புகாரைக் கடல் கொண்டது.இது ஒரு வரலாற்றுக் குறிப்பு என்ற நிலைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டால், அடுத்த படியாக இந்திரவிழா கொண்டாடப்பட்ட காலம் சித்திரைத்திங்கள் முழுநிலவு முதற்கொண்டு தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு. இன்றும் இந்திரவிழாவின் எச்சமாக சித்திராபௌர்ணமி ஆற்றங்கரைகளில் கொண்டாடப்படுகிறது.
மணிமேகலையின் அடி தொட்டுச் சென்றால்.....இந்திரவிழா சித்திரை என்றால் தையில் கொண்டாடப்படும் போகிக்கும் இந்திரவிழாவுக்கும் புகாரைக் கடல் கொண்டதற்கும் தொடர்புப்படுத்த இயலாது.