கணேசர் ஐயாவிடம் சில வினாக்கள்

1,809 views
Skip to first unread message

Dev Raj

unread,
Apr 15, 2014, 3:36:21 PM4/15/14
to mint...@googlegroups.com
கணேசர் ஐயா பலகாலும் சொல்லிவந்திருப்பவை -

On Saturday, 16 April 2011 08:54:27 UTC-7, N. Ganesan wrote:
தேவாரம், திருவாய்மொழி, ஆண்டாளின் திருப்பாவை, ...எல்லாம் க்ரந்த லிபியில் பல நூற்றாண்டுகளாக எழுதப்பட்டுள்ளன.<<<<<<<<

க்ரந்த லிபியில் தமிழ்ப்பாக்கள் எழுதப்பட்ட ஏடுகள் [அ] புத்தகப் பக்கங்களின்
மின்வருடல் படிகள் தர முடியுமா ?



On Monday, 4 July 2011 04:20:56 UTC-7, N. Ganesan wrote:
இந்திரன் பூனை ஆனது, அகலிகை கல் ஆனது
- சமணரால் பிராக்ருதத்தின் வாயிலாகக் கொண்டுவரப்பெற்ற
கதைகள். <<<<<<

அகலிகை கதை இடம் பெறும் பாகதச் சமண நூல் எது ?


On Friday, 11 April 2014 23:27:05 UTC-7, N. Ganesan wrote:
 விட்டம் (கூரை) விஷ்டம் ஆதற்போல..... <<<<<<

சங்கத அகராதி கூரையை ’விஷ்டம்’ என்று சொல்கிறதா ?
Screenshot இணைத்துள்ளேன். ‘விஷ்டம்’ கூரையைக்
குறிப்பதாக அதில் இல்லை.


வினாக்களுக்கான நேரடியான, தெளிவான, சான்றுகளுடன்
கூடிய விடை கோருகிறேன். ஆராய்ச்சி அலம்பல் வேண்டாம்.
பிற குழுமங்களுக்கும், தனி நபர்களுக்கும் உரையாடலை
முற்செலுத்த வேண்டாம்



தேவ்
roof.pdf

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Apr 16, 2014, 6:46:34 PM4/16/14
to mint...@googlegroups.com


நட்டம் நஷ்டம் ஆனது போல் விட்டம் ஏன் விஷ்டம் ஆக வேண்டும்.தமிழ்ச்சொற்களை ஏன் மெனக்கெட்டு சமஸ்கிருதம் ஆக்க வேண்டும்.சமஸ்கிருத சொற்கள தமிழுக்கு மாறுபட்டு ஒலித்தாலும் தமிழ்ச்சொற்கள் அடிச்சொல்லாக அதில் நிறைய கிடக்கின்றன.தமிழ் என்னும் முதல் வடிவம் சிந்து சமவெளியில் வேறு ஒலியாக ஒலித்திருக்க்கிறது.ஏன் சங்கத்தமிழ்ச்சொற்கள் எத்தனை இருக்கின்றன?ஒரு அகராதியோ உரையோ இல்லாமல் அதை புரிந்து கொண்டிருக்க முடியுமா?தமிழின் முதல் வடிவம் எகிப்து நாட்டின் நாகரிகத்துக்கும் முன்பாகவே கூட இருந்திருக்கின்றன.உதாரணமாய் "ஹோராஸ்" எனும் சூரியன் வான வியலின் சொல் ஆகும்.தமிழில் இன்றும் "ஓரை" என்கிறார்கள் வானவியல் முறையில் காலத்தை ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் குறிப்பிட பயன்படுத்துகிறார்கள்.சிந்து வெளி நாகரிகம் மேலை நாடுகள் மத்திய நாடுகள் எல்லாவற்றோடும் தொடர்பு கொண்டு இந்திய மொழியை ஆக்கியது.அதனால் தான் பல ஐரோப்பிய சொற்கள் கலந்தன.அதுவே வேத மொழி ஆனது.சங்கத்தமிழை தென்மொழி என்று சொன்னால் வேதமொழிகள் தமிழின் வடமொழி ஆகும்.வேதங்களில் விவரிக்கப்பட்டிருப்பதும் இங்குள்ள மூவேந்தர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டது போல் தான் அது.சிந்து வெளித்தமிழின் இறுதியல் அல்லது அழிவில் தான் வேதமொழிகள் ஒலித்தன.அதில் லத்தீன் கிரேக்கம் பாரசீகம்
போன்றமொழிகள் விரவியதால் தான் அது வேற்றுமொழி வடிவத்தைக் கொண்டிருருந்தது.தொல் வடிவு தமிழ் மொழியின் சுவடுகள் அழிந்தன அல்லது அழிக்கப்பட்டன."அனல் புனல் கனல்" உணல்(காய்தல்) போன்ற சொற்கள்
தூய தமிழ் சொற்கள்.அனல் என்ற சொல் சமஸ்கிருதத்தில் இருப்பது தமிழின் 
தொன்மையை காட்டுகிறது.

எனவே ஒரு வட்டம் விள்ளப்படுவது (விள் என்றால் இரண்டாய்ப்பிள அல்லது
பிள என்று பொருள்) எனவே விட்டம் என்பது தூய தமிழ்ச்சொல்லான "விள்"
என்பதலிருந்துதான் தோன்றியிருக்கிறது.அதைப்போய் "விஷ்டம்"(விட்டம்)என்று கூறி தலையைப்பிய்த்துக்கொள்வானேன்.எகிப்து மொழி எப்படி அதன் இறுதியான கிரேக்க மொழி மூலம் அறியப்பட்டதோ தொல் தமிழும்
(சிந்து தமிழ்)எகிப்து மற்றும் கிரேக்க லத்தீன் மற்றும் சுமேரிய வழிகள் மூலம்
வேதமொழியில் வந்து கலந்து இருக்கிறது என்பதே நமது ஆராய்ச்சியின் நோக்கம்.எனவே வடமொழி என்பது தமிழின் வடமொழி.

==========================================================ருத்ரா

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 17, 2014, 8:13:22 AM4/17/14
to mintamil



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Dev Raj

unread,
Apr 17, 2014, 5:22:14 PM4/17/14
to mint...@googlegroups.com

கணேசர் ஐயா முன்பும் இதையே கூறியிருப்பதால் தனி இழையாகக் கேட்க நேர்கிறது -

On Thursday, 20 August 2009 12:19:41 UTC-7, N. Ganesan wrote:
......வீட்டுக் கூரைக்கு வைக்கும் விட்டம் (> விஷ்ட),...........


On Wednesday, 21 July 2010 03:58:32 UTC-7, N. Ganesan wrote:
 விட்டம் : விஷ்டம், ... என்ற சில திராவிடச்சொல் ஆவதுபோல்.........
நா. கணேசன்

விட்டத்துக்கு beam , girder, diameter எனும் பொருள்கொண்டு
பார்த்தாலும் ‘விஷ்டம்’ என்று அகராதி சுட்டுவதில்லை -





தேவ்

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Apr 17, 2014, 6:59:15 PM4/17/14
to mint...@googlegroups.com

அன்புள்ள திரு.தேவ்ராஜ் அவர்களே

கீழே கொடுத்திருக்கும் "மோனியர் வில்லியம்ஸ் சமஸ்கிருத சொல் அகராதியில் விஷ்ட(ர்) என்ற சொல் புல் கற்றை கொண்டு பரப்பிய மேடை (கூரை)என்று குறிக்கிறது.அதை ஒட்டிய சொற்களும் இந்த புற் கூரை பற்றி குறிப்பிடுகின்றன.
முனைவர் நா.கணேசன் அவர்கள் இதை குறிப்பிட்டிருக்கலாம்.




அன்புடன் 
ருத்ரா

On Tuesday, April 15, 2014 12:36:21 PM UTC-7, Dev Raj wrote:

Dev Raj

unread,
Apr 17, 2014, 9:02:51 PM4/17/14
to mint...@googlegroups.com
On Thursday, 17 April 2014 15:59:15 UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:
கீழே கொடுத்திருக்கும் "மோனியர் வில்லியம்ஸ் சமஸ்கிருத சொல் அகராதியில் விஷ்ட(ர்) என்ற சொல் புல் கற்றை கொண்டு பரப்பிய மேடை (கூரை)என்று குறிக்கிறது.அதை ஒட்டிய சொற்களும் இந்த புற் கூரை பற்றி குறிப்பிடுகின்றன.


பாவாணரின் கருத்து :

விட்டம்-விஷ்ட     

விட்டம் = 
1. குறுக்காகச் சென்று வட்டத்தை இரண்டாகப் 
     பிரிக்கும் கோடு.
2. குறுக்குத்தரம்




ருத்ரா ஐயா கொடுத்துள்ள சுட்டிகளில் கூரை, வட்டத்தைப் பிரிக்கும் கோடு, குறுக்கு உத்தரம்
போன்ற பொருள்களைத் தரவில்லை. இருக்கைக்கான  விரிப்பைச் சுட்டும் சொல் அது. 

विष्टर -
a handful of grass for siiting on, 
a seat made of 25 shoots of Kusa grass tied up in a sheaf


புஷ்கர விஷ்டரா - அலர்மேல்மங்கையைச் சுட்டும் சங்கதச் சொல்;
அலர்கீழ் மங்கை என்று பொருள்தரவில்லை, தாமரை
இருக்கையாக இருப்பதால்



தேவ்

Hari Krishnan

unread,
Apr 17, 2014, 10:39:25 PM4/17/14
to mintamil

2014-04-18 4:29 GMT+05:30 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>:
முனைவர் நா.கணேசன் அவர்கள் இதை குறிப்பிட்டிருக்கலாம்.

கணேசர் ஐயா எதைக் குறிப்பிட்டிருக்கலாம் என்று நாம் ஊகிப்பதை விடவும் கணேசர் ஐயாவே வந்து தான் எதைக் குறிப்பிட்டார் என்று சொல்லலாமே.  ஒருபுறம் அது நடப்பதில்லை; மறுபுறம் விடாப்பிடி ஆய்வுகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. 

கேள்விகள் எழத்தான் செய்யும்.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N. Ganesan

unread,
Apr 18, 2014, 10:43:53 PM4/18/14
to mint...@googlegroups.com


On Thursday, April 17, 2014 6:02:51 PM UTC-7, Dev Raj wrote:
On Thursday, 17 April 2014 15:59:15 UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:
கீழே கொடுத்திருக்கும் "மோனியர் வில்லியம்ஸ் சமஸ்கிருத சொல் அகராதியில் விஷ்ட(ர்) என்ற சொல் புல் கற்றை கொண்டு பரப்பிய மேடை (கூரை)என்று குறிக்கிறது.அதை ஒட்டிய சொற்களும் இந்த புற் கூரை பற்றி குறிப்பிடுகின்றன.


பாவாணரின் கருத்து :

விட்டம்-விஷ்ட     

விட்டம் = 
1. குறுக்காகச் சென்று வட்டத்தை இரண்டாகப் 
     பிரிக்கும் கோடு.
2. குறுக்குத்தரம்


வட்டத்தின் இரு எதிர்ப்புள்ளிகளை இணைக்க விடுப்பது விட்டம். கூரையின் விட்டம் இருசுவர்களை இணைக்க விடுப்பது.


விட்டம் (> விஷ்டம்) -  Crossbeam in the roof
------------------------------------------

சென்னைப் பேரகராதி தருகிறது வடமொழி தொடர்பை:
விட்டம் < விஷ்ட என்று. 

விட்டம்¹ viṭṭam
, n. < viṣṭa. 1. Cross beam; உத்திரம். இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம்  வீழ்ந்தென (அகநா. 167). 2. Diameter; வட்டத்தின் குறுக்களவு. 3. Anything  put across; குறுக்காக இடப்பட்டது. (W.) 4. Body; தேகம். விட்டத்தினுள்ளே விளங்க வல்லார் (திருமந். 2904).

100 ஆண்டுகட்கு முன்னே சம்ஸ்கிருத அறிஞர்கள் ஒப்புமை உள்ள இரு  வார்த்தைகளை தமிழ்-வடமொழியில் கண்டால் உடனே சம்ஸ்கிருதம் என்று எழுதுவது வழமை. ஆனால், தமிழில் விட்டம் என்ற சொல் சங்க  இலக்கியத்திலேயே உள்ளது. அது பிறக்க, விஷ்ட என்ற வடசொல் தேவையா? - எனப் பார்த்தல் அவசியம்.  ஒரு திறந்தவெளியினை இணைக்க இரு சுவர்களுக்கு இடையே எறிந்த/விட்ட மரம் விட்டம். பூப்பு புப்ப என்றாகி புஷ்ப என்றாகிவிடுகிறது. அதுபோல், விட்ட > விஷ்ட என்றாகியுள்ளது.

இன்னும் சில:
(1) முட்டி : முஷ்டி  (மூட்டுதல் joint ).
முடக்கு: முடக்கல், கையை மடக்கிச் சண்டை.
முஷ்டாண்ட ,..
(2) வீட்டுக் கூரைக்கு வைக்கும் விட்டம் (> விஷ்ட),
விடு- என்னும் வினைச் சொல். (சங்க இலக்கியம்)
(3) விரல் போன்றவற்றை அழுகச்செய்து
குட்டை ஆக்கும் குட்டம் (> குஷ்டம்)
(4) இடு- என்னும் வினைச்சொல்லில் இருந்து
இட்டு எழுப்பும் சுவர். எனவே செங்கல்லுக்கு
இட்டி, இட்டிகை என்ற பெயர் (சங்க இலக்கியம்).
வேள்வியில் யாக குண்டங்கள் கட்ட
எழுப்புவது இட்டி  (> இஷ்டி).
விரும்புவதை வேண்டும் வேள்வி வேட்பதாகையால்
இஷ்டம் என்றால் “விருப்பம்” என்ற பொருள்
இட்டி/இஷ்டி என்னும் செங்கல், வேள்விக் குண்ட்ம்
- இதன் நீட்சிப் பொருள் எனலாம்.
(5) பூப்பு/புப்ப > புஷ்ப
(6) விண்ணு > விஷ்ணு
(7) காடு/கட்டை > காஷ்ட

சிந்து சமவெளியில் லட்சக் கணக்கான இட்டிகளால்
கட்டிடங்கள் எழுந்தன. பின்னர் வேள்விக்குண்டங்களுக்கும்
அஃது பயன் பட்டது. ஆக்ஸஸ் என்னும் நதிக்கரைக்கும்,
சிந்துக்கும் தொடர்புகள் உண்டு. சிந்தின்
இட்டிகள் பற்றிய தொழில்நுட்பம் அங்கிருந்து போய்
இஸ்தி என்று வழங்கும். இந்தியாவுக்கு வெளியே
நா-வளை (retroflexes) ஒலிகள் அத்தன்மையை இழக்கும்.
(சோழர்: சோலர் ஆகின்றனர்! அதுபோல.)

-ஷ்ட- : -ட்ட- தொடர்புகள் - மொழியியல் நிபுணர்கள் பார்க்க வேண்டும்.

அன்புடன்
நா. கணேசன்

Dev Raj

unread,
Apr 21, 2014, 5:07:22 AM4/21/14
to mint...@googlegroups.com
On Friday, 18 April 2014 19:43:53 UTC-7, N. Ganesan wrote:
(7) காடு/கட்டை > காஷ்ட

ஆடு/ ஆட்டம் > ????
ஓடு/ஓட்டம்> ????


இழையில் கேட்கப்பட்ட பிற வினாக்களுக்குரிய
விடை இன்னும் கிடைக்கவில்லையே !


தேவ்

Dev Raj

unread,
Apr 22, 2014, 8:48:19 PM4/22/14
to mint...@googlegroups.com
On Friday, 18 April 2014 19:43:53 UTC-7, N. Ganesan wrote:
சென்னைப் பேரகராதி தருகிறது வடமொழி தொடர்பை:
விட்டம் < விஷ்ட என்று. 

தவறு 

ஒரு சாரார் < என்று குறியீடு காட்டினால் அதற்குப் போட்டியாக 
மறு சாரார் > என்று குறியிட்டுக் காட்டுவதும் தேவையற்றது.

ட்ட - ஷ்ட , தொடர்பு கட்டாயம் இருந்தாக வேண்டும்
எனும் தேவையுமில்லை.

அட்டஹாஸம், அட்டஹாஸிந், அட்டாய, அட்டாலக,
அட்டிலிகா, க₄ட்ட, க₄ட்டகா, க₄ட்டஜீவிந், க₄ட்டந போன்ற 
பல சொற்களைச் சங்கத அகராதியில் காணலாம்.

கூட்டம், ஈட்டம், நாட்டம், தேட்டம், தோட்டம், , ஓட்டம், ஊட்டம்,
வாட்டம், நோட்டம், பாட்டம், மூட்டம் போன்ற பல சொற்கள்
‘ஷ்’ சேர்ந்து சங்கதமாக வடிவம் பெறவில்லை என்பதனையும்
கருத்தில் கொள்ள வேண்டும்


தேவ்


N. Ganesan

unread,
Apr 23, 2014, 3:07:46 AM4/23/14
to mint...@googlegroups.com


On Tuesday, April 22, 2014 5:48:19 PM UTC-7, Dev Raj wrote:
On Friday, 18 April 2014 19:43:53 UTC-7, N. Ganesan wrote:
சென்னைப் பேரகராதி தருகிறது வடமொழி தொடர்பை:
விட்டம் < விஷ்ட என்று. 

தவறு 

நானும் அகராதிகளில் காட்டியிருக்கும் விட்டம் < விஷ்ட தவறு என்றுதான் சொல்கிறேன்.
விஷ்ட என்ற சொல்லின் பொருள் சமற்கிருத அகராதிகளிலும் விடுதல் என்னும் வினையின் அடிப்படையில்.

பல சொற்களுக்கு, தமிழ்/திராவிட மொழிகளில் மாறுபவைக்கு -ட்ட- > -ஷ்ட- என்பது உண்மை.
சுள்-/சுண்-/சுட்- > சுஷ்ண/உஷ்ண என்றாதல் போல:


நா. கணேசன்

Dev Raj

unread,
Apr 23, 2014, 4:28:22 PM4/23/14
to mint...@googlegroups.com
On Wednesday, 23 April 2014 00:07:46 UTC-7, N. Ganesan wrote:
விஷ்ட என்ற சொல்லின் பொருள் சமற்கிருத அகராதிகளிலும் விடுதல் என்னும் வினையின் அடிப்படையில்


எந்த அகராதி ? ஆதாரம் காட்டுக.

விஷ்ட -
विष्ट [ viṣṭa ] [ viṣṭá ]1 m. f. n. ( for 2. see under √ [ viṣ ] ) entered into , contained in (acc. or loc.) Lit. ŚBr. Lit. BhP.

  filled or accompanied with (instr.) Lit. TS.


உபவிஷ்ட -
 उपविष्ट [ upaviṣṭa ] [ upa-viṣṭa ] m. f. n. seated , sitting Lit. KātyŚr. Lit. MBh.

  come to , arrived , entered (into any state or condition)

  ifc. having obtained Lit. R. Lit. Daś.

  occupied with , engaged in Lit. MBh. Lit. Pañcat. Lit. Bhaṭṭ.



தேவ்

Dev Raj

unread,
Apr 24, 2014, 1:25:30 AM4/24/14
to mint...@googlegroups.com
On Wednesday, 23 April 2014 00:07:46 UTC-7, N. Ganesan wrote:
விஷ்ட என்ற சொல்லின் பொருள் சமற்கிருத அகராதிகளிலும் விடுதல் என்னும் வினையின் அடிப்படையில்.


விஷ் [विष्] எனும் வேர் தரும் வினைமுற்றுகள் -




தேவ் 

Dev Raj

unread,
Apr 27, 2014, 10:04:09 PM4/27/14
to mint...@googlegroups.com
On Saturday, 19 April 2014 09:35:41 UTC-7, N. Ganesan wrote:>
உஷ்ணம்(சுஷ்ணம்) - வடசொல் 
உஷ்ண < உண்ண < சுண்ண-/சுஷ்ண (cf. சுள்ளி, சூடு, சுண்ணாம்பு etc., திராவிட ரெட்ரோப்லெக்ஸ் விதி:-ள்-/-ண்-/ட்)

உண்ண / சுண்ண இவை ஆதவனை / வெப்பத்தைச் சுட்டுவதாகத்
தமிழ் இலக்கியத்திலிருந்து சான்று காட்ட முடியுமா ?

சுண்ணம் என்பது சுண்ண எனும் பாலிச் சொல்லின் தமிழ் வடிவம்.

பவுத்த திபிடகத்தில் திகமாதிகாபத வண்ணநா [तिकमातिकापद वण्णना] எனும் பகுதி.  
இதில் வர்ணநா , வண்ணநா ஆகியுள்ளது;
பர்ண , பண்ண ஆகும்.

சூர்ண , சுண்ண ஆகிறது பாலி மொழியில்.
பொடியாக்கப்பட்டது - சுண்ணகஜாதம்

चुण्ण ( cuṇṇa ) nt. powder; chunam; 
चुण्णकजात ( cuṇṇakajāta ) adj. reduced to powder.


தேவாரம் தளம் சுண்ணம் பற்றிச் சொல்கிறது -

तिरुप्पोर्चुण्णम [திருப்பொற்சுண்ணம்]
(चूर्ण - चुण्ण। संस्कृत का चूर्ण षब्द विकृत होकर चुण्ण बना है। [ சங்கதத்தின் சூர்ண சப்தம் திரிந்து சுண்ணம் ஆகியுள்ளது ]

சங்க இலக்கியத்திலும் அதே பொருளில்தான் பயனாகியுள்ளது  -

சுண்ணம் == நறுமணப் பொடி (fragrant powder)

அவ்-யானைதான் சுண்ண நீறு ஆடி (கலித்தொகை 97:10)

பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தர் (மதுரைக்காஞ்சி:399)

புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின் (பெரும்பாணாற்றுப்படை:221)

சாந்தும் கமழ் தாரும் கோதையும் சுண்ணமும் (பரிபாடல் திரட்டு 2:84)

மணிமேகலை, சிலப்பதிகாரத்திலும் இவ்வாறே.


உண்ண என்பதன் வேர் உண் (to consume). 

பாலும் உண்ணாள் (அகநானூறு 48:2)

பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள் (குறுந்தொகை 356:7)

தகை வண்டு புதிது உண்ணத் தாது அவிழ்தண் போதின் (கலித்தொகை 17:15)



தேவ்

N. Ganesan

unread,
Apr 27, 2014, 10:57:54 PM4/27/14
to mint...@googlegroups.com
உண்ணம், உண- என்பவை சுள்ளி/சுண்ண/சுடுதல் என்பதில் இருந்து பிறக்கும் சொற்களைப் பற்றிச் சொல்லியுள்ளேன்.
இதற்கு, loss of initial c-.  

உணவு, < உள்ளே, உண்டாள் - இவற்றில் loss of initial c-.  இல்லை.

சுண்ணம் என்றால் lime. limestone (calcium oxide) நீரினால் பொடியாவது. அப்போது சூடாய்க் கொதிக்கும்.
அதனால், சுண்ணம் என்று சுண்ணாம்பின் பெயர். தமிழ் இலக்கியத்தில் சுண்ணம்/உண்ணம் heat, lime, limestone
உண்டு. இதைத்தான் வட இந்தியாவில் சுண்ண> சுஷ்ண > உஷ்ண/உண- என்பர். தமிழிலே உண- உண்டு:
உணக்கு/உணங்கு. 

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Apr 27, 2014, 11:21:55 PM4/27/14
to mintamil

2014-04-28 8:27 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
தமிழிலே உண- உண்டு:
உணக்கு/உணங்கு. 


எதை உண்டாலும் அது கலோரி எனப்படும் உஷ்ணசக்தியாகவே மாறுவதால், உண்ண-தான் உஷ்ண-வுக்கு வேர்ச்சொல்.... அதையும் சொல்லுங்க கணேசரு...

Hari Krishnan

unread,
Apr 27, 2014, 11:31:52 PM4/27/14
to mintamil
2014-04-28 8:27 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
உண்ணம், உண- என்பவை சுள்ளி/சுண்ண/சுடுதல் என்பதில் இருந்து பிறக்கும் சொற்களைப் பற்றிச் சொல்லியுள்ளேன்.

சுள்ளியிலிருந்து சுஷ்ண தோன்றி, உஷ்ணமானதைப் போலவே, உள்ளியிலிருந்து உண்ண தோன்றியது.  இது இன்னும் நல்லா இருக்கில்ல.

இதனால் என்ன நிறுவப்படுகின்றது என்றால், பழந்தமிழர்களின் ஆதார உணவு உள்ளிப்பூண்டே...  தமிழ்நாட்டின் பண்டை அறமான சமண மதத்தவர் முதலில் உள்ளிப்பூண்டை மட்டுமே உண்டு வந்தார்கள்... அவர்களைக் கழுவேற்றம் செய்தவர்களால்தான் அந்தத் தொல்பழம் பழக்கம் அவர்களிடத்திலே நின்று போனது.....

N. Ganesan

unread,
Apr 27, 2014, 11:59:59 PM4/27/14
to mint...@googlegroups.com


On Sunday, April 27, 2014 7:04:09 PM UTC-7, Dev Raj wrote:
On Saturday, 19 April 2014 09:35:41 UTC-7, N. Ganesan wrote:>
உஷ்ணம்(சுஷ்ணம்) - வடசொல் 
உஷ்ண < உண்ண < சுண்ண-/சுஷ்ண (cf. சுள்ளி, சூடு, சுண்ணாம்பு etc., திராவிட ரெட்ரோப்லெக்ஸ் விதி:-ள்-/-ண்-/ட்)

உண்ண / சுண்ண இவை ஆதவனை / வெப்பத்தைச் சுட்டுவதாகத்
தமிழ் இலக்கியத்திலிருந்து சான்று காட்ட முடியுமா ?

சுண்ணம் என்பது சுண்ண எனும் பாலிச் சொல்லின் தமிழ் வடிவம்.


அப்படித் தெரியலை. சுணங்கு, சுணம், சுண்ணம் - சங்க இலக்கியத்தில்
உள்ள தொடர்புடைய தமிழ்ச் சொற்கள்.

கணக்கரை கர்ணம் (கர்ண < கண-) என்பதுபோல், சுணம்  சுர்ணம்/சூர்ணம் ஆனதெனலாம்.

cūrṇakarman 4891 *cūrṇakarman ʻ lime work ʼ. [cūrṇa -- , kárman -- 1]
Si. suṇuvam ʻ plaster work

சுணங்கு - பெண்கள் மேல் படரும் பசலை - உடற் சூட்டினால் ஏற்படுவது.
சுணங்கு > cūrṇaka 4890 cūrṇaka m. ʻ chalklike paleness ʼ Car. [cūrṇa -- ]

சுள்ளி/சுண்ண-/சுடுதல். சுணங்கு 

சுண்ணம் என்றால் சுண்ணாம்பின் நீறு. ”சுண்ண வண்ணா” - தேவாரம்.
(சுண்ணாம்பைப் பூசியிருப்பதுபோல் வெண் நீறு).

நா, கணேசன்

Dev Raj

unread,
Apr 28, 2014, 12:59:56 AM4/28/14
to mint...@googlegroups.com
On Friday, 16 August 2013 18:03:49 UTC-7, N. Ganesan wrote:

(1) உண்டது - < உள்- என்னும் தாது. உணவு < உள்-
(2) உருண்டை (> உண்டை) (=கோளம் எனப்பொருள்  Gola- like kODu Kauri > Gauri 'bos gaurus' in the Veda). 
இந்த உண்டை < உருள்- என்னும் வினை தாதாக அமைந்தது.

தமிழில் வேர்ச் சொற்கள் வினை சார்ந்து அமையுமா ?
பெயர் சார்ந்து அமைந்திருக்குமா ?

உள்’ என்பது ஏவல் வினையா ?

வளை - வேர் யாது ?



தேவ்

Hari Krishnan

unread,
Apr 28, 2014, 1:09:55 AM4/28/14
to mintamil

2014-04-28 10:29 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
உள்’ என்பது ஏவல் வினையா ?

உள்ளத்தக்க வினா.  உள்ளத்தால் உள்ளலும் தீதே..ன்னு ஸ்ரீவல்லபர் சொல்றாரே.. அந்த உள்ளா இருக்கும்.  ம்க்கும்.

Dev Raj

unread,
Apr 28, 2014, 3:40:00 AM4/28/14
to mint...@googlegroups.com
On Saturday, 26 April 2014 11:24:08 UTC-7, N. Ganesan wrote:
செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி’ என்கிறார் நம்மாழ்வார்.
இந்த ஆழமான வரிகளுக்கு பழைய உரையாசிரியர்களும், மணவாளமாமுனிகளும் விரிவாக விளக்குகின்றனர்.
 

அதைச் சொன்னவர் யார் ?
பழைய உரையாசிரியர்களும், மணவாளமாமுனிகளும் தரும் அந்த விளக்கம் யாது ?


தேவ்
 

amachu

unread,
Apr 28, 2014, 6:49:44 AM4/28/14
to mint...@googlegroups.com


On Friday, April 18, 2014 8:09:25 AM UTC+5:30, Hari wrote:

2014-04-18 4:29 GMT+05:30 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>:
முனைவர் நா.கணேசன் அவர்கள் இதை குறிப்பிட்டிருக்கலாம்.

கணேசர் ஐயா எதைக் குறிப்பிட்டிருக்கலாம் என்று நாம் ஊகிப்பதை விடவும் கணேசர் ஐயாவே வந்து தான் எதைக் குறிப்பிட்டார் என்று சொல்லலாமே.  ஒருபுறம் அது நடப்பதில்லை; மறுபுறம் விடாப்பிடி ஆய்வுகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. 

கேள்விகள் எழத்தான் செய்யும்.


அவர் மொழி காங்கியா தமிழான்னு எனக்கு டவுட்டு. :)
தமிழ் காங்கியை டபாய்ச்சதற்கு யார் காரணம்?

amachu

unread,
Apr 28, 2014, 6:55:12 AM4/28/14
to mint...@googlegroups.com


http://gangee.blogspot.in/

பாண்டி நாட்டுக் காரர் பாவாணர். ஒரு மொழியிலேர்ந்து இன்னொரு மொழி போகும் போது ஒரே சேர அது பேசப்பட்ட எல்லா நாட்டுக்கும் போகுமா?

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு ஒரு மாதிரி போகுமா?

காங்கிக்கு போகும் போதும் பாண்டி நாட்டுக்கு போகும் போதும் ஒரே மாதிரி தான் திரியுமா?

 

N. Ganesan

unread,
Apr 28, 2014, 7:33:34 AM4/28/14
to mint...@googlegroups.com


On Monday, April 28, 2014 3:49:44 AM UTC-7, amachu wrote:

அவர் மொழி காங்கியா தமிழான்னு எனக்கு டவுட்டு. :)
தமிழ் காங்கியை டபாய்ச்சதற்கு யார் காரணம்?

காங்கி என்றால் என்ன? உங்கள் பாஷையா?

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Apr 28, 2014, 7:34:57 AM4/28/14
to mint...@googlegroups.com
முனைவர்கள் எழுதலாம்.

 

தேவ்
 

Hari Krishnan

unread,
Apr 28, 2014, 8:15:39 AM4/28/14
to mintamil

2014-04-28 17:04 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அதைச் சொன்னவர் யார் ?
பழைய உரையாசிரியர்களும், மணவாளமாமுனிகளும் தரும் அந்த விளக்கம் யாது ?


முனைவர்கள் எழுதலாம்.

அய்யாதானுங்களே நெம்ப பெரீய மொனைவரு... (இல்ல.. மொனய்வருங்களா?)  காங்கின்னா என்னன்னு கேக்குதாகளே.. அய்யா அந்த சுட்டிய தட்டிப் பாக்கவே இல்லீங்களோ?  சுட்டி ஒத்தி ஒட்றது எல்லாம் மத்தவங்களுக்குத்தானோங்கோ?  ஒத்தி ஒட்டினாத்தான் அய்யா படிப்பாரோ.. பெரிய படிப்பாளி ஆச்சுதுங்களே.. புத்தி புத்தி..

N. Ganesan

unread,
Apr 28, 2014, 8:19:14 AM4/28/14
to mint...@googlegroups.com


On Monday, April 28, 2014 5:15:39 AM UTC-7, Hari wrote:
அய்யாதானுங்களே நெம்ப பெரீய மொனைவரு... (இல்ல.. மொனய்வருங்களா?)  காங்கின்னா என்னன்னு கேக்குதாகளே.. அய்யா அந்த சுட்டிய தட்டிப் பாக்கவே இல்லீங்களோ?  சுட்டி ஒத்தி ஒட்றது எல்லாம் மத்தவங்களுக்குத்தானோங்கோ?  ஒத்தி ஒட்டினாத்தான் அய்யா படிப்பாரோ.. பெரிய படிப்பாளி ஆச்சுதுங்களே.. புத்தி புத்தி..



என்ன இது?

N. Ganesan

unread,
Apr 28, 2014, 8:19:36 AM4/28/14
to mint...@googlegroups.com


On Sunday, April 27, 2014 10:09:55 PM UTC-7, Hari wrote:

2014-04-28 10:29 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
உள்’ என்பது ஏவல் வினையா ?

உள்ளத்தக்க வினா.  உள்ளத்தால் உள்ளலும் தீதே..ன்னு ஸ்ரீவல்லபர் சொல்றாரே.. அந்த உள்ளா இருக்கும்.  ம்க்கும்.



என்ன இது?

Hari Krishnan

unread,
Apr 28, 2014, 8:20:28 AM4/28/14
to mintamil

2014-04-28 17:49 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
என்ன இது?

அதுதான் அது.

N. Ganesan

unread,
Apr 28, 2014, 8:20:34 AM4/28/14
to mint...@googlegroups.com


On Sunday, April 27, 2014 8:21:55 PM UTC-7, Hari wrote:

2014-04-28 8:27 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
தமிழிலே உண- உண்டு:
உணக்கு/உணங்கு. 


எதை உண்டாலும் அது கலோரி எனப்படும் உஷ்ணசக்தியாகவே மாறுவதால், உண்ண-தான் உஷ்ண-வுக்கு வேர்ச்சொல்.... அதையும் சொல்லுங்க கணேசரு...

அவ்வளவு முட்டாள் தானே நானு.  அறிஞரே

N. Ganesan

unread,
Apr 28, 2014, 8:21:32 AM4/28/14
to mint...@googlegroups.com


On Sunday, April 27, 2014 8:31:52 PM UTC-7, Hari wrote:

2014-04-28 8:27 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
உண்ணம், உண- என்பவை சுள்ளி/சுண்ண/சுடுதல் என்பதில் இருந்து பிறக்கும் சொற்களைப் பற்றிச் சொல்லியுள்ளேன்.

சுள்ளியிலிருந்து சுஷ்ண தோன்றி, உஷ்ணமானதைப் போலவே, உள்ளியிலிருந்து உண்ண தோன்றியது.  இது இன்னும் நல்லா இருக்கில்ல.

இதனால் என்ன நிறுவப்படுகின்றது என்றால், பழந்தமிழர்களின் ஆதார உணவு உள்ளிப்பூண்டே...  தமிழ்நாட்டின் பண்டை அறமான சமண மதத்தவர் முதலில் உள்ளிப்பூண்டை மட்டுமே உண்டு வந்தார்கள்... அவர்களைக் கழுவேற்றம் செய்தவர்களால்தான் அந்தத் தொல்பழம் பழக்கம் அவர்களிடத்திலே நின்று போனது.....



என்ன இது? அறிஞர்கள் சொல்லாய்வு இதுதானா?

நா. கணேசன்
 
--

N. Ganesan

unread,
Apr 28, 2014, 8:23:24 AM4/28/14
to mint...@googlegroups.com


On Monday, April 28, 2014 5:20:28 AM UTC-7, Hari wrote:

2014-04-28 17:49 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
என்ன இது?

அதுதான் அது.



முனைவர்கள், அறிஞர்கள் அதுதான் இது என்றால் சொல்லாய்வு இதுதான் அதா?

Hari Krishnan

unread,
Apr 28, 2014, 8:23:55 AM4/28/14
to mintamil

2014-04-28 17:51 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

என்ன இது? அறிஞர்கள் சொல்லாய்வு இதுதானா?

நா. கணேசன்
 

பெரியவங்களோட எவ்வளவு வருசமா பழகறோம்.. ஆராய்ச்சிய படிக்கறோம்.. எல்லாம் பாத்துப் பழகினதுதானுங்கோ.  வணக்கம்.

N. Ganesan

unread,
Apr 28, 2014, 8:28:45 AM4/28/14
to mint...@googlegroups.com


On Monday, April 28, 2014 5:15:39 AM UTC-7, Hari wrote:

2014-04-28 17:04 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அதைச் சொன்னவர் யார் ?
பழைய உரையாசிரியர்களும், மணவாளமாமுனிகளும் தரும் அந்த விளக்கம் யாது ?


முனைவர்கள் எழுதலாம்.

அய்யாதானுங்களே நெம்ப பெரீய மொனைவரு... (இல்ல.. மொனய்வருங்களா?)  காங்கின்னா என்னன்னு கேக்குதாகளே.. அய்யா அந்த சுட்டிய தட்டிப் பாக்கவே இல்லீங்களோ?  சுட்டி ஒத்தி ஒட்றது எல்லாம் மத்தவங்களுக்குத்தானோங்கோ?  ஒத்தி ஒட்டினாத்தான் அய்யா படிப்பாரோ.. பெரிய படிப்பாளி ஆச்சுதுங்களே.. புத்தி புத்தி..



உங்க அளவுக்கு ஆரு படிச்சிருக்கா?

Hari Krishnan

unread,
Apr 28, 2014, 8:32:20 AM4/28/14
to mintamil

2014-04-28 17:58 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
உங்க அளவுக்கு ஆரு படிச்சிருக்கா?

நெம்ப நன்றிங்கோ.. போற போக்குல உண்மைங்கள ஒத்துக்கவும் தொடங்கிட்டீங்கோவ்,  

N. Ganesan

unread,
Apr 28, 2014, 8:33:16 AM4/28/14
to mint...@googlegroups.com


On Wednesday, April 23, 2014 1:28:22 PM UTC-7, Dev Raj wrote:
எந்த அகராதி ? ஆதாரம் காட்டுக.


தேவு ஐயா,

உங்கள் ஆராய்ச்சிகளுக்கு  தலைப்பில் என் பெயரை இட வேண்டாம் என்பது என் வேண்டுகோள்.
வட, தென் மொழி அகராதிகளில்.

நா. கணேசன்

amachu

unread,
Apr 28, 2014, 8:53:27 AM4/28/14
to mint...@googlegroups.com

ஏதோ ப்ராக்ருத பாஸைப் போல தெரியுது. கொங்கு நாட்டோடதான். நூறு வருஷமா காணல
 

நா. கணேசன் 

Dev Raj

unread,
Apr 28, 2014, 1:49:33 PM4/28/14
to mint...@googlegroups.com
On Monday, 28 April 2014 05:55:34 UTC-7, N. Ganesan wrote:
விட்டம் ‘cross-beam' > விஷ்ட (விடு- என்னும் வினை தாதுவாக இங்கே.)

சங்கத ‘விஷ்டம்’ விடு தாதுவின் அடிப்படையிலா அமைகிறது ?
ஆதாரம் காட்டுக.

விட்டம் - விஷ்டம் : வேரளவிலோ, பொருளளவிலோ தொடர்பற்ற சொற்கள்.
விட்டம் > விஷ்டம்; விஷ்டம் > விட்டம், இரண்டுமே தவறு என்று
சொல்லி வருகிறேன். விடாமல் எத்தனை இழைகளில் எழுதினாலும்
வினாக்கள் தொடரும்


அன்புடன்
தேவ் 

Dev Raj

unread,
Apr 28, 2014, 1:54:14 PM4/28/14
to mint...@googlegroups.com
On Saturday, 26 April 2014 11:24:08 UTC-7, N. Ganesan wrote:
செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி’ என்கிறார் நம்மாழ்வார்.
இந்த ஆழமான வரிகளுக்கு பழைய உரையாசிரியர்களும், மணவாளமாமுனிகளும் விரிவாக விளக்குகின்றனர்.


On Monday, April 28, 2014 12:40:00 AM UTC-7, Dev Raj wrote:
அதைச் சொன்னவர் யார் ?
பழைய உரையாசிரியர்களும், மணவாளமாமுனிகளும் தரும் அந்த விளக்கம் யாது ?


On Monday, 28 April 2014 04:34:57 UTC-7, N. Ganesan wrote:
முனைவர்கள் எழுதலாம்.


முதலில் முனைந்து எழுதியது தாங்களே;
விளக்கம் தரும் கடமையும் உங்களுடையதே.
பிறரிடம் விளக்கம் தரும் பொறுப்பைத் திருப்புவது 
நேர்மையான செயலாகாது.

Dev Raj

unread,
Apr 28, 2014, 3:01:34 PM4/28/14
to mint...@googlegroups.com
On Monday, 28 April 2014 05:33:16 UTC-7, N. Ganesan wrote:
உங்கள் ஆராய்ச்சிகளுக்கு  தலைப்பில் என் பெயரை இட வேண்டாம் என்பது என் வேண்டுகோள்.
 

அடியேன் ஆராச்சியாளன் இல்லை;
வினாக்கள் கேட்டுத் தெளிவு பெறுவதில்
தவறில்லை. நீங்கள் சொன்னதைத் தெளிவாகக்
குறிப்பிட்டு  அதனடிப்படையில்தான் வினாக்கள்
அமைந்துள்ளன.

அடியேன் பெயரைத் தலைப்பில் 
குறிப்பிட்டும் ஓர் இழை ஓடியது.

Dev Raj

unread,
Apr 28, 2014, 3:13:32 PM4/28/14
to mint...@googlegroups.com
On Sunday, 27 April 2014 19:04:09 UTC-7, Dev Raj wrote:
On Saturday, 19 April 2014 09:35:41 UTC-7, N. Ganesan wrote:>
உஷ்ணம்(சுஷ்ணம்) - வடசொல் 
உஷ்ண < உண்ண < சுண்ண-/சுஷ்ண (cf. சுள்ளி, சூடு, சுண்ணாம்பு etc., திராவிட ரெட்ரோப்லெக்ஸ் விதி:-ள்-/-ண்-/ட்)

சுண்ணம் என்பது சுண்ண எனும் பாலிச் சொல்லின் தமிழ் வடிவம்.

பவுத்த திபிடகத்தில் திகமாதிகாபத வண்ணநா [तिकमातिकापद वण्णना] எனும் பகுதி.  
இதில் வர்ணநா , வண்ணநா ஆகியுள்ளது;
பர்ண , பண்ண ஆகும்.

சூர்ண , சுண்ண ஆகிறது பாலி மொழியில்.
பொடியாக்கப்பட்டது - சுண்ணகஜாதம்

चुण्ण ( cuṇṇa ) nt. powder; chunam; 
चुण्णकजात ( cuṇṇakajāta ) adj. reduced to powder.


வர்ண - வண்ண [பாகதம்] 
வர்ணலோபம் - வண்ணலோபம் [பாகதம்] 

திதாலீஸாதி வசநம் கத்த₂சி வண்ணலோபம் ஞாபேதி

तितालीसाति वचनं कत्थचि वण्णलोपं ञापेति




தேவ்
 

Dev Raj

unread,
Apr 28, 2014, 6:25:46 PM4/28/14
to mint...@googlegroups.com
On Monday, 28 April 2014 05:55:34 UTC-7, N. Ganesan wrote:
அடிப்படையிலே, கட்டடத்துக்கான கட்டுமானப் பொருள்கள் திராவிட மொழியிலிருந்து வடமொழி பெற்றுள்ளது என்பது வெளிப்படை.
விட்டம் ‘cross-beam' > விஷ்ட (விடு- என்னும் வினை தாதுவாக இங்கே.)
 

விஷ்ட - ‘cross-beam' 
இதற்கான ஆதாரத்தைச் சங்கத அகராதி / இலக்கியம் / வலைப்பூக்களிலிருந்து
எடுத்துக்காட்ட முடியுமா ?


தேவ்

 
 

Dev Raj

unread,
Apr 28, 2014, 6:40:18 PM4/28/14
to mint...@googlegroups.com
On Saturday, 19 April 2014 09:35:41 UTC-7, N. Ganesan wrote:>
உஷ்ணம்(சுஷ்ணம்) - வடசொல் 
உஷ்ண < உண்ண < சுண்ண-/சுஷ்ண (cf. சுள்ளி, சூடு, சுண்ணாம்பு etc., திராவிட ரெட்ரோப்லெக்ஸ் விதி:-ள்-/-ண்-/ட்)


On Sunday, April 27, 2014 7:04:09 PM UTC-7, Dev Raj wrote:
உண்ண / சுண்ண இவை ஆதவனை / வெப்பத்தைச் சுட்டுவதாகத்
தமிழ் இலக்கியத்திலிருந்து சான்று காட்ட முடியுமா ?

சுண்ணம் என்பது சுண்ண எனும் பாலிச் சொல்லின் தமிழ் வடிவம்.


On Sunday, 27 April 2014 20:59:59 UTC-7, N. Ganesan wrote:
அப்படித் தெரியலை. சுணங்கு, சுணம், சுண்ணம் - சங்க இலக்கியத்தில்
உள்ள தொடர்புடைய தமிழ்ச் சொற்கள்.
சுள்ளி/சுண்ண-/சுடுதல். சுணங்கு 
சுண்ணம் என்றால் சுண்ணாம்பின் நீறு. ”சுண்ண வண்ணா” - தேவாரம்.
(சுண்ணாம்பைப் பூசியிருப்பதுபோல் வெண் நீறு)
 

வேந்தர் ஐயா மற்றோர் இழையில் 
இதை எடுத்துக்காட்டியுள்ளார்;
2009ல் தாங்கள் எழுதியது -

On Tuesday, 24 March 2009 05:44:38 UTC-7, N. Ganesan wrote:

இன்னும் சில சம்ஸ்கிருத: பிராகிருத மாற்றம் தருகிறேன்:
(Comparative Dictionary of Indo-Aryan languages)
கண்ணகி < கர்ணகி போல்.
பர்ண > பண்ண ‘இலை’
கர்ண > கண்ண ‘கர்ணன், காது’.
சூர்ண > சுண்ண ‘பொடி’. (cf, கீர்ண > கிண்ண)
வர்ண > வண்ண


வர்ண, வண்ண என மாற்றம் பெறுவதையும்
பவுத்தப் பதிவிலிருந்து எடுத்துக்காட்டியிருந்தேன்


தேவ்

Dev Raj

unread,
Apr 28, 2014, 11:00:20 PM4/28/14
to mint...@googlegroups.com
On Tuesday, 24 March 2009 05:44:38 UTC-7, N. Ganesan wrote:

கண்ணகி < கர்ணகி 

கர்ணகி - சங்கதச் சொல்லா ? 
எந்த இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது ?


தேவ்

Dev Raj

unread,
Apr 30, 2014, 12:10:59 PM4/30/14
to mint...@googlegroups.com
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

On Monday, 28 April 2014 20:14:46 UTC-7, N. Ganesan wrote:
 ஆத்தி சூடி = ஆத்தி கவிகையாய் கவிந்து இருக்கும் தீர்த்தங்கரசாமி.


ஆல இலை கவிகையாய்க் கவிந்து இருக்கும் தீர்த்தங்கரசாமி
இருக்கிறார்; சால இலை கவிகையாய்க் கவிந்து இருக்கும் தீர்த்தங்கரசாமிகளும்
உண்டு. முக்கியமாக மஹாவீரர் சால மரக் கவிகை சூடி இருக்கும்
தீர்த்தங்கரசாமி ஆவார். அவரை இதுபோல் ஏத்தி ஏத்தித் தொழும் 
பாடல் உள்ளதா ?


தேவ்

Dev Raj

unread,
May 2, 2014, 8:44:01 PM5/2/14
to mint...@googlegroups.com
On 12 April 2013 18:16, N. Ganesan wrote:
Jains do have  நான்மறை. 

On 12 April 2013 20:13, Dev Raj wrote:

Is there any reference of Jain Caturveda in Ṣaṭkhaṅḍāgama, the oldest Jain sacred text ?

 

சமண சமயத்தில் நான்மறை உண்டா ?


தேவ்

Geetha Sambasivam

unread,
May 2, 2014, 11:24:49 PM5/2/14
to மின்தமிழ்
சிரிக்கக் கூட முடியலை! அழுகையா வருது!  


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Banukumar Rajendran

unread,
May 3, 2014, 5:56:55 AM5/3/14
to மின்தமிழ், vallamai
On Sat, May 3, 2014 at 6:14 AM, Dev Raj <rde...@gmail.com> wrote:
உண்டு. அவை என்றும் நான்மறை தான். மூன்றாகயிருந்து, பின் நான்காக தொகுக்கப்படவில்லை. :-))

http://books.google.co.in/books?id=JRfuJFRV_O8C&pg=PA115&lpg=PA115&dq=manu+the+book+trayi+vidya&source=bl&ots=TLwzMdKP9F&sig=wq23BYgAleZ42dYi68a-QKp3aBk&hl=en&sa=X&ei=VJtkU9fKO4-xuAT0sYDYBQ&ved=0CD4Q6AEwAg#v=onepage&q=manu%20the%20book%20trayi%20vidya&f=false

http://en.wikibooks.org/wiki/Hinduism/The_Vedas
..

The canonical division of the Vedas is fourfold (turīya) viz.,[11]

  1. Rig-Veda (RV)
  2. Yajur-Veda (YV, with the main division Taittiriya Shakha (TS) vs. Vajasaneyi (VS]
  3. Sama-Veda (SV)
  4. Atharva-Veda (AV)
The first three were the original division, called trayī vidyā
...................

The Atharvaveda is a comparatively late addition to the Vedas. This may be because of an extension of the sacrificial rite which involved the inclusion of the Brahman overseeing the ritual.[31]

:-))

இரா.பானுகுமார்,
சென்னை

N. Ganesan

unread,
May 3, 2014, 5:59:28 AM5/3/14
to mint...@googlegroups.com


On Friday, May 2, 2014 8:24:49 PM UTC-7, myself wrote:
சிரிக்கக் கூட முடியலை! அழுகையா வருது!  

ஏன்?

Banukumar Rajendran

unread,
May 3, 2014, 6:01:32 AM5/3/14
to மின்தமிழ், vallamai
On Sat, May 3, 2014 at 8:54 AM, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
சிரிக்கக் கூட முடியலை! அழுகையா வருது!  



தேவ் ஐயா, தன்னுடைய சந்தேகத்தை கேட்கிறார். அதற்கெதற்கு சிரிப்பும் அழுகையும்?

எல்லாமே வைதிகத்திலிருந்து வந்தது என்று ஏன் நினைக்கிறீர்கள் அம்மா?


இரா.பானுகுமார்,
சென்னை



 
361.gif
360.gif

N. Ganesan

unread,
May 3, 2014, 6:03:02 AM5/3/14
to mint...@googlegroups.com, vallamai
Already given references in CTamil list to Dev.
It is like his question of viNNu > viSNu shown by Sanskrit linguists a century ago.
viTTam > viSTa, cuNNam > uSNa/cuNNam - it takes time
to understand the Tamil/Dravidian substratum and language shift in India,
using religion as a tool.

N. Ganesan

Banukumar Rajendran

unread,
May 3, 2014, 6:29:00 AM5/3/14
to மின்தமிழ், vallamai
On Sat, May 3, 2014 at 3:26 PM, Banukumar Rajendran <banuk...@gmail.com> wrote:



On Sat, May 3, 2014 at 6:14 AM, Dev Raj <rde...@gmail.com> wrote:
On 12 April 2013 18:16, N. Ganesan wrote:
Jains do have  நான்மறை. 

On 12 April 2013 20:13, Dev Raj wrote:

Is there any reference of Jain Caturveda in Ṣaṭkhaṅḍāgama, the oldest Jain sacred text ?

 

சமண சமயத்தில் நான்மறை உண்டா ?


உண்டு. அவை என்றும் நான்மறை தான். மூன்றாகயிருந்து, பின் நான்காக தொகுக்கப்படவில்லை. :-))

http://books.google.co.in/books?id=JRfuJFRV_O8C&pg=PA115&lpg=PA115&dq=manu+the+book+trayi+vidya&source=bl&ots=TLwzMdKP9F&sig=wq23BYgAleZ42dYi68a-QKp3aBk&hl=en&sa=X&ei=VJtkU9fKO4-xuAT0sYDYBQ&ved=0CD4Q6AEwAg#v=onepage&q=manu%20the%20book%20trayi%20vidya&f=false

http://en.wikibooks.org/wiki/Hinduism/The_Vedas
..

The canonical division of the Vedas is fourfold (turīya) viz.,[11]

  1. Rig-Veda (RV)
  2. Yajur-Veda (YV, with the main division Taittiriya Shakha (TS) vs. Vajasaneyi (VS]
  3. Sama-Veda (SV)
  4. Atharva-Veda (AV)
The first three were the original division, called trayī vidyā
...................

The Atharvaveda is a comparatively late addition to the Vedas. This may be because of an extension of the sacrificial rite which involved the inclusion of the Brahman overseeing the ritual.[31]

:-))


மனுவில் மூன்று வேதங்கள் பற்றியக் குறிப்பு.
http://www.sacred-texts.com/hin/manu/manu03.htm
1. The vow (of studying) the three Vedas under a teacher must be kept for thirty-six years, or for half that time, or for a quarter, or until the (student) has perfectly learnt them.
...
 

Geetha Sambasivam

unread,
May 3, 2014, 6:44:04 AM5/3/14
to மின்தமிழ்
அப்படி எல்லாம் சொல்லலை! :)

Banukumar Rajendran

unread,
May 3, 2014, 7:17:39 AM5/3/14
to மின்தமிழ், vallamai
2014-05-03 16:14 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
அப்படி எல்லாம் சொல்லலை! :)


அம்மையீர்,

அப்படி சொல்லலனா ஏன் சிரிப்பும் அழுகையும் வருனும்?

:-))



 
--

Dev Raj

unread,
May 3, 2014, 3:37:25 PM5/3/14
to mint...@googlegroups.com
On Saturday, 3 May 2014 02:56:55 UTC-7, இரா.பா wrote:
சமண சமயத்தில் நான்மறை உண்டா ?
உண்டு. அவை என்றும் நான்மறை தான். மூன்றாகயிருந்து, பின் நான்காக தொகுக்கப்படவில்லை. :-))

சமண நான்மறை குறித்துச் சமணத் தமிழ் இலக்கியம் சொல்வது என்ன ?


தேவ்  

Banukumar Rajendran

unread,
May 4, 2014, 1:39:55 AM5/4/14
to மின்தமிழ், vallamai


Banukumar Rajendran

unread,
May 4, 2014, 1:47:41 AM5/4/14
to மின்தமிழ், vallamai




:-)

Dev Raj

unread,
May 4, 2014, 11:51:27 PM5/4/14
to mint...@googlegroups.com
ஆராய்ச்சி ஐயா முன்பு சொன்னது -
Appropriation - Part 1 

On Monday, 27 June 2011 15:48:13 UTC-7, N. Ganesan wrote:

அன்பின் இமலாதித்தன்,

சமண சமயத்தில் பெருவாரியான சைவ/வைணவ கருத்துக்களை
அப்படியே திருப்பிப் போட்டு தங்கள் சமயக் கருத்தாகச் சொல்லியிருப்பர்.
சமண ராமாயணம், பாரதம் எல்லாவற்றிலும் வால்மீகி, வியாசர்
கருத்துக்கள் மாறியிருக்கும். அதில் ஒரு கருத்தாகவே நண்பர்
பானுகுமார் (தமிழ்ச் சமணர் சமூகம்) எழுதியுள்ளார் என்று படுகிறது.

நா. கணேசன்


ஐயாவின் தற்போதைய ஆராய்ச்சி -
Appropriation - Part 2

On Sunday, 4 May 2014 15:47:29 UTC-7, N. Ganesan wrote:
சம்பந்தர் வர்தமானர் என்பதும், சண்டி hagiography செய்து
முதன்முதலாக இலிங்க வழிபாடு பற்றிப் பேசுதலும்
சமண சின்னங்களின் appropriation. ஆழ்வார் வரலாற்று நோக்கில்
முதலில் தீர்த்தங்கரர்களுக்கும் (தியானத்தில் ஆழ்தலால்),
பின்னர் விஷ்ணு அடியார்களுக்கும் ஆகிறது.

நா. கணேசன்


Appropriation - Part 3 எப்போது ?


தேவ் 

Geetha Sambasivam

unread,
May 5, 2014, 12:47:19 AM5/5/14
to மின்தமிழ்



2014-05-05 9:21 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
ஆராய்ச்சி ஐயா முன்பு சொன்னது -
Appropriation - Part 1 

 
Appropriation - Part 3 எப்போது ?


தேவ் 

--
-- 

Banukumar Rajendran

unread,
May 5, 2014, 6:29:33 AM5/5/14
to மின்தமிழ், vallamai
http://banukumar_r.blogspot.in/2012/06/blog-post.html
தற்சிறப்புப் பாயிரம் – கடவுள் வாழ்த்து

இந்நூலில், தற்சிறப்புப் பாயிரமாக அமைந்தப் பாடல்,

“அறுநால்வ ராய்ப்புகழ்ச் சேவடி யாற்றப்
பெறுநால்வர் பேணி வழங்கிப் – பெறுநால்
மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்
இறைபுரிந்து வாழ்தல் இயல்பு”

இப்பாட்டில் வரும் ”அறுநால்வர்” என்பதற்கு,
(அறுநால்வர் – இருபத்துநான்கு பேர்)
  1. ஐம்பெருங்குழு – 5
  2. எண்பேராயம் – 8
  3. ஐவகைச் சுற்றம் – 5
  4. ஆறங்கம் – 6
 என்று பொருள் கொண்டு உரையெழுதியிருக்கிறார்கள். இது பொருந்தாது. அறுநால்வர் என்ற சொற்றொடர் சமணத் தீர்த்தங்கரர்களைக் குறிக்கும் என்பதையும் ஈண்டு பார்ப்போம்!

அறுநால்வர் – எண்மூன்று

அறுநால்வர் என்பது நிகழ்க்காலத் தீர்த்தங்கரர்கள் இருபத்துநால்வரைக் குறிக்கும். சூளாமணி என்ற ஐஞ்சிறுங்காப்பிய நூலில், 

என்முத லிருபத்தீரிருவர் நாதர்கள்
நின்முத லீரறு வகையர் நேமியர்
மன்முதல் பலவர்கே சவர்கண் மாற்றவர்
தொன்முத லவர்தொகை யொன்ப தொன்பதே – 400

திரிசஷ்டி சலகா புருஷர்களைக் குறிக்கும் அப்பாடலில் வரும், ”என்முத லிருபத்தீரிருவர்” என்ற சொற்றொடரை நோக்குக. இதன் பொருள் “என்னை முதலாகக் கொண்டு இருபத்து நான்கு பேர்கள் நாதர்களாவர் (தீர்த்தங்கரர்களாவர்). 
மேலும், திருநூற்றந்தாதி என்ற நூலில் வரும்,

”மொண்மூ வொருபரு வம்பொழிந் தாங்கிரு கொப்பினுட்பா
குண்மூ விருவகைக் காலத் திடையுல குய்யக்கொள்ளு
மெண்மூ வருமல்ல தீசரல் லாமைநல் லீசரென்று
திண்மூ டர்கடொழிந் தேவர் மெய்காட்டித் தெளிவிப்பரே” – 97

என்ற பாடலில் வரும் “மெண் மூவரு” என்ற சொற்றொடரையும் நோக்குக.
(மெண் மூவரு – எண்மூவர் – இருபத்துநால்வர் – இருபத்துநான்கு தீர்த்தங்கரர்கள்.)

இவற்றால் ஏலாதி கடவுள் வாழ்த்தில் வரும் அறுநால்வர் என்ற சொற்றொடர் சமணத் தீர்த்தங்கரர்களைக் குறிக்கும் என்பது விளங்கும்.
----


ஜீவ்ஸ்

unread,
May 5, 2014, 7:06:23 AM5/5/14
to mint...@googlegroups.com
ஐயா... கேள்விகள் ஒருத்தருக்கு.. அவர் வழக்கம் போல இருக்கிறார் ;)) நீங்கள் மாஞ்சு மாஞ்சு பதில்களை சொல்றீங்க;)))))

N. Ganesan

unread,
May 5, 2014, 9:00:36 AM5/5/14
to mint...@googlegroups.com
சமணம் - சைவம் இரண்டுக்கும் மிகப்பெரிய ஊடாடல் இருந்து வந்தன.

சிவன், இலிங்க வழிபாடு விடங்கர்(வருணன்)-இல் இருந்து தோன்றுவதை
சங்க இலக்கியத்திலும், அதன் பின்னர் நிகழ்ந்தவற்றால் அறியலாம்.
வர்தமானர் என்ற மகாவீரருக்கான பெயரையும், தீர்த்தங்கரருக்கான
ஆத்தியை சண்டியின் புராணம் தருகையில் தேவாரம் பயன்படுத்தலைப்
பார்க்கிறோம். குப்தர் காலத்தில் உலகை மயக்க விஷ்ணு/கண்ணன்
புத்தர் அவதாரம் என்ற கதைகள் உருவாயின. அப்போது பௌத்தர் துவராடை
கண்ணனுக்கும் பயன்படுகிறது. 

கி.மு. நூற்றாண்டுகளில் உள்ள சிற்பம், சித்திரம் பார்த்தால் ஆல்சூடியாக
சிவனைக் காட்டக் காணோம். வரலாற்று நாயகர்களாக இந்தியாவில்
வாழ்ந்த புத்தர், தீர்த்தங்கரர் இருவரும் முறையே அரை(போதி), ஆத்தி சூடியாகக்
காட்டப்படுவதால், பல நூற்றாண்டுகள் கழிந்தபின் ஆல்சூடியாக தெக்கிணாமூர்த்தி
உருவாகிறார். சமணம்-பௌத்தம்-தமிழ் சைவம் ஊடாடல் ஆகமங்கள், தேவாரம்
இவற்றில் அறியலாகிறது.

நா. கணேசன்

ஜீவ்ஸ்

unread,
May 5, 2014, 11:50:38 AM5/5/14
to mint...@googlegroups.com
தேவ் ஜி :))) எப்படி டெக்கினிக்கல்லா விட்டு விண்டு விசுணு  மாதிரி விடங்கர், ஆல் அத்தின்னு உள்ள கொண்டாந்தாரு பாத்தீங்களா :))) ஆமா நீங்க அது பத்தியா கேள்வி கேட்டீங்க ? :))))))


:)))

ஜீவ்ஸ்

unread,
May 5, 2014, 11:54:56 AM5/5/14
to mint...@googlegroups.com
வினாக்களுக்கான நேரடியான, தெளிவான, சான்றுகளுடன்
கூடிய விடை கோருகிறேன். ஆராய்ச்சி அலம்பல் வேண்டாம்.
பிற குழுமங்களுக்கும், தனி நபர்களுக்கும் உரையாடலை
முற்செலுத்த வேண்டாம்



தேவ்

கடவுள் : உங்களுக்கு ஒரு வரம் தரேன். ஒரு முறை குடுத்துட்டா திரும்ப மாத்த முடியாது. என்ன வரம் வேணும்னு கேளுங்க. 

 தேவ் ஜி : இங்க இருந்து சொர்க்கத்துக்கு நேரடியா நாங்க வந்து போக ரோடு வேணும்.

கடவுள் : ஹ்ம்ஹூம் அதெல்லாம் முடியாது. வேற வேற  வரம் கேக்கலாம்.

தேவ் ஜி : க்ரூப்ல ஒருத்தர் கிட்ட  தட்ட பல வருஷமா கேள்வியா கேக்கறோம். ஆனா அவரு மோடி மஸ்த்தான் வேலையா காமிச்சுக்கிட்டு பதில் சொல்லாம ஓடிட்டு இருக்காரு. அவரை பதில் சொல்ல வைங்க.

கடவுள் : ப்ச்... விடுங்க.. உங்களுக்கு சொர்க்கத்துக்கான ரோடு தார் ரோடா, சிமெண்ட்டு ரோடா ? சிங்கிள் லேனா டபுள் லேனா?  ஏன்னா பாருங்க.. என்னால என்ன முடியுமோ அது மட்டும் தான் பண்ண முடியும் இல்லையா...

தேவ்  ஜி: ஆங்க்... அப்படி வாங்க வழிக்கு...

Nagarajan Vadivel

unread,
May 5, 2014, 12:06:07 PM5/5/14
to மின்தமிழ்

2014-05-05 21:24 GMT+05:30 ஜீவ்ஸ் <jee...@gmail.com>:
சொர்க்கத்துக்கான ரோடு

​சொர்க்கத்தைப் பற்றி  இந்நேரம் அவர் பாத்திருப்பார் சொர்க்கத்தில் இருக்கும் இந்திரன் சமணர் என்று வீடுகட்ட ஆரம்பிச்சிருப்பார் 

என்று புலம்புகிறார் கடவுள்

உங்க விவகாரதை இங்க கொண்டுவந்து என் நிம்மதியைக் கலைப்பது ​தர்மமா சீவகரே

சவடால்



Iyappan Krishnan

unread,
May 5, 2014, 12:17:22 PM5/5/14
to mintamil

2014-05-06 0:06 GMT+08:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
சொர்க்கத்தைப் பற்றி  இந்நேரம் அவர் பாத்திருப்பார் சொர்க்கத்தில் இருக்கும் இந்திரன் சமணர் என்று வீடுகட்ட ஆரம்பிச்சிருப்பார் 

என்று புலம்புகிறார் கடவுள்

உங்க விவகாரதை இங்க கொண்டுவந்து என் நிம்மதியைக் கலைப்பது ​தர்மமா சீவகரே

சவடால்

​இஃப் தட்டீஸ்த கேஸ் மீ நோ கோ சொர்க்கம்.​



Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

Dev Raj

unread,
May 5, 2014, 2:35:45 PM5/5/14
to mint...@googlegroups.com
On Monday, 5 May 2014 06:00:36 UTC-7, N. Ganesan wrote:
கி.மு. நூற்றாண்டுகளில் உள்ள சிற்பம், சித்திரம் பார்த்தால் ஆல்சூடியாக
சிவனைக் காட்டக் காணோம். வரலாற்று நாயகர்களாக இந்தியாவில்
வாழ்ந்த புத்தர், தீர்த்தங்கரர் இருவரும் முறையே அரை(போதி), ஆத்தி சூடியாகக்
காட்டப்படுவதால், பல நூற்றாண்டுகள் கழிந்தபின் ஆல்சூடியாக தெக்கிணாமூர்த்தி
உருவாகிறார். 

நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆய்...............

                           - சிறுபாணாற்றுப்படை (96-99)

வடபுல வரலாற்று நாயகர்கள் புத்தர், மஹாவீரருக்கும்

தமிழக வரலாற்றிலுள்ள ஆய் மன்னருக்குமான

கால இடைவெளி என்ன ?


தேவ்


 

Dev Raj

unread,
May 5, 2014, 4:21:53 PM5/5/14
to mint...@googlegroups.com
On Monday, 5 May 2014 06:00:36 UTC-7, N. Ganesan wrote:
குப்தர் காலத்தில் உலகை மயக்க விஷ்ணு/கண்ணன் புத்தர் அவதாரம் என்ற கதைகள் உருவாயின. அப்போது பௌத்தர் துவராடை
கண்ணனுக்கும் பயன்படுகிறது. 
 

புத்தரைப்போல் கண்ணபிரான் துவராடையணிந்து உபதேசம்
செய்ததாகச் சொல்லும் குப்தர்கால நூல்கள் எவை ? 


தேவ்

Dev Raj

unread,
May 5, 2014, 5:00:33 PM5/5/14
to mint...@googlegroups.com
On Monday, 5 May 2014 06:00:36 UTC-7, N. Ganesan wrote:
குப்தர் காலத்தில் உலகை மயக்க விஷ்ணு/கண்ணன் புத்தர் அவதாரம் என்ற கதைகள் உருவாயின. அப்போது பௌத்தர் துவராடை
கண்ணனுக்கும் பயன்படுகிறது. 


சங்ககாலத்துக்கும் எம்பார் காலத்துக்குமான இடைவெளியைச் சுட்டினீர்கள்.
கல்லாடை, துவராடை இரண்டுக்கும் ஆதாரமாக நீங்கள் ஒரே காலகட்டத்தை
வற்புறுத்தியதுபோல் பௌத்தர் துவராடை கண்ணனுக்கும் பயன்பட்டதற்கு
நீங்கள் ஆதாரம் காட்டிய குப்தர்கால நூல்களையே சான்றுதர வேண்டும்


தேவ்

Dev Raj

unread,
May 5, 2014, 5:08:23 PM5/5/14
to mint...@googlegroups.com
ஜைந ச்ருதத்தைத் தெளிவாக வழங்கிய பானுகுமார்
அவர்களுக்கு நன்றி. 

தேவ்

Dev Raj

unread,
May 5, 2014, 5:15:12 PM5/5/14
to mint...@googlegroups.com
On Wednesday, 23 April 2014 01:31:52 UTC-7, N. Ganesan wrote:
கைதை என்னும் த்ராவிடச் சொல்லை அப்படியே பெர்றுள்ளது சம்ஸ்கிருதம்.

அதன் சங்கத வடிவம் யாது ?


தேவ் 

Geetha Sambasivam

unread,
May 5, 2014, 8:51:06 PM5/5/14
to மின்தமிழ்
ஆஹா, கண்ணன் துவராடை அணிந்த கோலம் எந்த பாரதத்தில் வருது??? தெரியாமப் போச்சே! 


--

Dev Raj

unread,
May 5, 2014, 11:06:08 PM5/5/14
to mint...@googlegroups.com
On Monday, 23 March 2009 05:34:32 UTC-7, N. Ganesan wrote:

விருத்த- என்ற முன்னொட்டு வழியில், பண்டை மரபில், அவதாரமாக
என்ற பொருளில் வடமொழி இலக்கியங்களில் உண்டு.

 
இதற்கான எடுத்துக்காட்டை வடமொழி இலக்கியங்களிலிருந்து
தர முடியுமா ?
 

தேவ்

amachu

unread,
May 6, 2014, 9:57:32 AM5/6/14
to mint...@googlegroups.com, vallamai


On Sunday, May 4, 2014 11:17:41 AM UTC+5:30, இரா.பா wrote:



2014-05-04 1:07 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Saturday, 3 May 2014 02:56:55 UTC-7, இரா.பா wrote:
சமண சமயத்தில் நான்மறை உண்டா ?
உண்டு. அவை என்றும் நான்மறை தான். மூன்றாகயிருந்து, பின் நான்காக தொகுக்கப்படவில்லை. :-))

சமண நான்மறை குறித்துச் சமணத் தமிழ் இலக்கியம் சொல்வது என்ன ?




:-)


மறை ஒன்னு ஷாகை நாலுதான் இதில் பொருளாகப்படுகிறது. :)

Dev Raj

unread,
May 6, 2014, 2:53:55 PM5/6/14
to mint...@googlegroups.com
On Tuesday, 6 May 2014 06:57:32 UTC-7, amachu wrote:
மறை ஒன்னு ஷாகை நாலுதான் இதில் பொருளாகப்படுகிறது. :)

பரமாகமம் என்றுதான் பெயர். நாலு பாகமாக
இருப்பதால் நான்மறை என்று சொல்கிறார்கள்
என நினைக்கிறேன். 

வேதம், சந்தஸ் - வைதிகர் சொல்லும் பொருள் வேறு

தேவ்

Dev Raj

unread,
May 6, 2014, 3:42:36 PM5/6/14
to mint...@googlegroups.com
On Saturday, 23 March 2013 08:07:11 UTC-7, N. Ganesan wrote:
சிவபெருமான் ஆத்தி சூடி இருப்பதாக தேவாரத்திலோ, வேறெங்குமோ இல்லை.


On Tuesday, 6 May 2014 07:34:58 UTC-7, N. Ganesan wrote:
“ஆரே தாதகி சல்லகி ஆத்தி” - பிங்கல நிகண்டு. 


வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்
தீரனை, திரு அண்ணாமலையனை,
ஊரனை, உணரார் புரம்மூன்று எய்த
ஆரனை, அடியேன் மறந்து உய்வனோ
                              [திருக்குறுந்தொகை - சம்பந்தர்]

ஆரன் - திரு ஆத்திமாலையை அணிந்தவன் 

 
சாத்தியும் வைத்தும் சயம்புஎன் றேற்றியும்
ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மலரிட்டு  அகத்தழுக் கற்றக்கால்
மாத்திக்கே செல்லும் வழிஅது வாமே.
                       [திருமந்திரம்: ஏழாம் தந்திரம்]


ஆத்தி மலரும் செழுந்தளிரும் 
                   முதலா அருகு வளர்புறவில்
பூத்த மலர்கள் தாந்தெரிந்து 
                  புனிதர் சடிலத் திருமுடிமேல்
சாத்த லாகுந் திருப்பள்ளித் 
                 தாமம் பலவுந் தாங்கொய்து
கோத்த இலைப்பூங் கூடையினில் 
               கொணர்ந்து மணந்தங் கிடவைத்தார். 
     [பெரிய புராணம் - சண்டேசுர நாயனார் புராணம்] 
 

கொங்கு லாமலர்க் கொன்றைகூ விளைகுர வுழிஞை
பொங்கு மாசுணந் தாதகி பாடலம் புன்னை
துங்க மார்திருத் தலைமிசைக் கொண்டுறுந் தொடர்பால்
எங்க ணாயகன் றன்னையு மொத்ததவ் விருநீர்.    
                                                                  [கந்தபுராணம்]



இறைவனைத் தாதகி சூடியவனாகத் திருப்புகழ் சொல்கிறது -


விருப்பங் கூர்தரு மாதியு மாயுல 
 கிறுக்குந் தாதகி சூடிய வேணிய ...... னருள்பாலா 
  

வெற்றிப் பொடியணி மேனியர் கோகுல 
 சத்திக் கிடமருள் தாதகி வேணியர் 
 வெற்புப் புரமது நீறெழ காணிய ...... ரருள்பாலா 


செஞ்ச டாடவி மீமிசை கங்கை மாதவி தாதகி 
 திங்கள் சூடிய நாயகர் ...... பெருவாழ்வே 


முளைக்குஞ் சீதநி லாவொட ராவிரி 
 திரைக்கங் காநதி தாதகி கூவிள 
 முடிக்குஞ் சேகரர் பேரரு ளால்வரு ...... முருகோனே 


ஏற்கெனவே இவை ஐயாவிடம் தெரிவிக்கப்பட்டவை;
இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் மீண்டும்,மீண்டும் 
எழுதுவதால் என்ன பயன் ?



தேவ்
 

N D Logasundaram

unread,
May 6, 2014, 4:30:22 PM5/6/14
to mintamil
அன்புமிகு திரு தேவ் அவர்களுக்கு 

இப்போது தங்கள் கடிய சிவனுக்கான சான்றுகள் அருமை அருமை 

நன்றி 


--

N. Ganesan

unread,
May 6, 2014, 7:58:37 PM5/6/14
to mint...@googlegroups.com


On Tuesday, May 6, 2014 12:42:36 PM UTC-7, Dev Raj wrote:
On Saturday, 23 March 2013 08:07:11 UTC-7, N. Ganesan wrote:
சிவபெருமான் ஆத்தி சூடி இருப்பதாக தேவாரத்திலோ, வேறெங்குமோ இல்லை.


On Tuesday, 6 May 2014 07:34:58 UTC-7, N. Ganesan wrote:
“ஆரே தாதகி சல்லகி ஆத்தி” - பிங்கல நிகண்டு. 


வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்
தீரனை, திரு அண்ணாமலையனை,
ஊரனை, உணரார் புரம்மூன்று எய்த
ஆரனை, அடியேன் மறந்து உய்வனோ
                              [திருக்குறுந்தொகை - சம்பந்தர்]

ஆரன் - திரு ஆத்திமாலையை அணிந்தவன் 

 

ஆரன் < ஹாரன். மாலை அணிந்தவன். உ-ம்: சிவன் கபாலங்களைக்
கோத்த மாலையை விருப்புடன் அணிபவன். 

மற்றவை பிற்கால நூல்கள். ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.

நா. கணேசன்

Dev Raj

unread,
May 6, 2014, 8:58:44 PM5/6/14
to mint...@googlegroups.com
On Tuesday, 6 May 2014 16:58:37 UTC-7, N. Ganesan wrote:
ஆரன் < ஹாரன். மாலை அணிந்தவன்.  

ஆர் - ஆத்தி. `நாறும் பூவும் நம்பற்காம்; நாறாப் பூவும் நம்பற்காம்’ என்ப 
ஆகலின் அடியார்க்கு எளிதில் கிடைக்கும் ஊமத்தை, ஆத்தி முதலிய ஏற்றுச் 
சூடி அவர்க்கு அருள் செய்பவன் என்பது கருத்து.
http://www.tamilvu.org/library


மற்றவை பிற்கால நூல்கள். 

உயிர் வருக்கத்தில் அருக பரமேட்டியையோ,
சகர வருக்கத்தில் சித்தரையோ, சுமதிநாதரையோ,
தகர வருக்கத்தில் தீர்த்தங்கரரையோ,
நகர வருக்கத்தில் நேமிநாதரையோ,
பகர வருக்கத்தில் பார்சுவநாதரையோ
வகர வருக்கத்தில் வாசுபூச்சியரையோ 
சொல்லாத ஆத்தி சூடியும் ஒரு
பிற்கால நூல்தான்

 
தேவ்

N. Ganesan

unread,
May 6, 2014, 9:41:12 PM5/6/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Tuesday, May 6, 2014 5:58:44 PM UTC-7, Dev Raj wrote:
On Tuesday, 6 May 2014 16:58:37 UTC-7, N. Ganesan wrote:
ஆரன் < ஹாரன். மாலை அணிந்தவன்.  

ஆர் - ஆத்தி. `நாறும் பூவும் நம்பற்காம்; நாறாப் பூவும் நம்பற்காம்’ என்ப 
ஆகலின் அடியார்க்கு எளிதில் கிடைக்கும் ஊமத்தை, ஆத்தி முதலிய ஏற்றுச் 
சூடி அவர்க்கு அருள் செய்பவன் என்பது கருத்து.
http://www.tamilvu.org/library



ஊமத்தை ஏராளமாக தேவாரத்தில் சிவபிரான் திருமேனியில் இருக்கிறது.
ஆனால், சிவன் திருமேனியில் ஆத்தி காணவே காணோம். எனவே தான் இந்த 20-ஆம் நூற்றாண்டு
உரை எல்லாம் Back Projection. 

நா. கணேசன்

Dev Raj

unread,
May 6, 2014, 9:57:20 PM5/6/14
to mint...@googlegroups.com
On Tuesday, 6 May 2014 18:41:12 UTC-7, N. Ganesan wrote:
ஊமத்தை ஏராளமாக தேவாரத்தில் சிவபிரான் திருமேனியில் இருக்கிறது.
ஆனால், சிவன் திருமேனியில் ஆத்தி காணவே காணோம். எனவே தான் இந்த 20-ஆம் நூற்றாண்டு
உரை எல்லாம் Back Projection. 
 

அதோடு சேர்த்துத் திருமந்திரத்தையும் 20-ஆம் நூற்றாண்டு 
Back Projection என்று சொல்லிவிடலாம்

சாத்தியும் வைத்தும் சயம்புஎன் றேற்றியும்
ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மலரிட்டு  அகத்தழுக் கற்றக்கால்
மாத்திக்கே செல்லும் வழிஅது வாமே.
             [திருமந்திரம்: ஏழாம் தந்திரம்]


தேவ்
 

 

N. Ganesan

unread,
May 6, 2014, 10:01:14 PM5/6/14
to mint...@googlegroups.com
Thirumantiram is a late work with additions until 15th century.
I would say this is from Imperial Chola period, 12th or later.

NG
 

தேவ்
 

 

செல்வன்

unread,
May 6, 2014, 11:55:48 PM5/6/14
to mintamil

2014-05-06 14:42 GMT-05:00 Dev Raj <rde...@gmail.com>:
ரனை, விடம் உண்டனை, விண்ணவர்
தீரனை, திரு அண்ணாமலையனை,
ஊரனை, உணரார் புரம்மூன்று எய்த
ஆரனை, அடியேன் மறந்து உய்வனோ
                              [திருக்குறுந்தொகை - சம்பந்தர்]


சிறப்பான தொகுப்பு தேவ் ஜி..பாராட்டுக்கள்

--
செல்வன்

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)

http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)



Dev Raj

unread,
May 7, 2014, 12:02:56 AM5/7/14
to mint...@googlegroups.com
On Monday, 26 March 2012 06:22:51 UTC-7, N. Ganesan wrote:

ஆய்தம் எழுத்தின் பெயர் - தொல்காப்பியத்தில். தமிழுக்கு இலக்கணம் எழுதிய தொல்காப்பிய முனிவரைச் சமணர் என்பர் அறிஞர் ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர்.

ஆய்தம் தமிழ் வேர் கொண்டதன்று. ஏன்? தொல்காப்பியம் சமண வழியில் ஆய்தம் < ஆசிதம் (< ஆஶ்ரிதம்) என்றாக்கியதற்கு சமணர்களின் மிகப்புனிதமான பஞ்சமந்திரத்திலேயே சான்று இருக்கிறது. ஆசிரியர் (< ஆசார்ய) என்பது பிற்கால வழக்கு,


On Friday, 30 August 2013 07:18:08 UTC-7, N. Ganesan wrote:
சமணர்கள் தமிழுக்கு இலக்கணம் தந்தபோது காமாகம வேந்தன் இந்திரனை மருதக் கடவுளாக நியமித்தனர். 


On Sunday, 23 March 2014 22:09:13 UTC-7, N. Ganesan wrote:
சமண நூல்களில் - தொல்காப்பியம், குறள் - ஏன் இந்திரனை மருத நிலக் கடவுள் என்றனர்,
அவனை ஆயிரம் “கண்” கொண்டான் என்பதன் பொருளும் விரிவாக பேசப்பட்டுள்ளது.


On Monday, 23 March 2009 05:34:32 UTC-7, N. Ganesan wrote:

விருத்த- என்ற முன்னொட்டு வழியில், பண்டை மரபில், அவதாரமாக என்ற பொருளில் வடமொழி இலக்கியங்களில் உண்டு. உதாரணமாக - தொல்காப்பியர், விருத்த-காப்பியர்.காப்பியர் என்னும் குடிப்பிறந்தவர்.  



தொல்காப்பியர் சமணர் என்றும்,தொல்காப்பியத்துக்குச் சங்கதம் முன்னோடியாக  
இருந்தது எனவும் விரிவாக எழுதியுள்ளீர்கள். தொல்காப்பியரின் பெயருக்கும் சங்கத வழியில்
பொருள் கூறியுள்ளீர்கள். 

”விருத்த” முன்னொட்டு [ வழியில், பண்டை மரபில், அவதாரமாக என்ற பொருளில் ] சமண 
குருமார்களின் பெயர்களுக்கு இருந்ததற்கு இன்னும் வேறு சான்றுகள் உண்டா ?


தேவ்

Banukumar Rajendran

unread,
May 7, 2014, 12:23:25 AM5/7/14
to மின்தமிழ்
உண்டு.

---------------------
http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=8

உச்சைனி தேசத்து அரசனது அவைக்களத்திலே, வடமொழியைக் கற்றுத் தேர்ந்து பெரும்புகழ் பெற்று விளங்கிய சித்த சேண திவாகரர் என்னும் பிராமணர் ஒருவர் இருந்தார். அதே காலத்தில், இவரைப்போலவே கல்விக் கடலைக் கரைகண்டவர் என்னும் புகழுடன் வாழ்ந்து வந்த விருத்தவாதி முனிவர் என்னும் சமணத் துறவி ஒருவர் இருந்தார். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர். நேரில் கண்டு வாதம் செய்து, தம்மில் யார் அதிகமாகக் கற்றவர் என்று அறியப் பேரவாக்கொண்டிருந்தனர். நெடுநாள் சென்ற பிறகு இவர் ஒருவரையொருவர் காணும்படி நேரிட்டது. இருவரும் வாதம் செய்யத் துணிந்து, வாதத்தில் தோற்றவர் வென்றவருக்குச் சீடர் ஆகவேண்டும் என்று முடிவுசெய்து கொண்டு வாதம் செய்யத் தொடங்கினர். அவ்வூர்ப் பொது மக்கள் அவர் வெற்றி தோல்வியைச் சொல்ல நடுநிலையாளராக இருந்தார்கள். சித்தசேன திவாகரர் தமது வடமொழி வல்லமையைப் புலப்படுத்த எண்ணி வட மொழியில் வாது செய்தார். விருத்தவாதி முனிவர், வடமொழியில் நன்கு தேர்ந்தவராக இருந்தும், அந்த மொழியில் வாது செய்யாமல் நாட்டு மக்கள் பேசும் தாய்மொழியிலே வாதம் நிகழ்த்தினார். இந்த வாதப் போரில் வெற்றி பெற்றவர் விருத்தவாதி முனிவரே என்று நடு நின்றவர் முடிவு கூறினர். ஆகவே, உடன்படிக்கையின்படி விருத்தவாதி முனிவருக்குச் சித்தசேன திவாகரர் சீடர் ஆனார். 
------------------------------

Dev Raj

unread,
May 7, 2014, 2:37:10 AM5/7/14
to mint...@googlegroups.com
On Tuesday, 6 May 2014 21:23:25 UTC-7, இரா.பா wrote:
...... உடன்படிக்கையின்படி விருத்தவாதி முனிவருக்குச் சித்தசேன திவாகரர் சீடர் ஆனார். 
 

நல்லது. முன்பு கேட்டதற்கு கணேசர் ஐயா விடை கூறாததால் மீண்டும் க்ளூ
கொடுத்து அதையே வேறுவிதமாகக் கேட்டேன். நீங்கள் விடை சொல்லிவிட்டீர்கள்.
ஸித்தஸேந திவாகரரின்  ந்யாயாவதாரமும், விநயவிஜயரின் ந்யாயகர்ணிகையும்
[வெள்ளாடைப் பிரிவு] என்னிடம் உள்ளன. முழுவதும் படிக்க வேண்டும்.
சட்ட நூல் , சுமிருதி செய்தோருக்கும் இந்த முன்னொட்டு இருந்துள்ளது

தேவ்

Dev Raj

unread,
May 7, 2014, 2:49:16 AM5/7/14
to mint...@googlegroups.com
On Tuesday, 6 May 2014 13:30:22 UTC-7, selvi...@gmail.com wrote:
இப்போது தங்கள் கடிய சிவனுக்கான சான்றுகள் அருமை அருமை 

On Tuesday, 6 May 2014 20:55:48 UTC-7, செல்வன் wrote:
சிறப்பான தொகுப்பு 

நூ த லோ சு அவர்களுக்கும், செல்வன் அவர்களுக்கும் நன்றி.
‘சந்தவசந்தம்’ குழுமத்தில் வெளியானதை இங்கும் கொடுத்தேன்.
தொகுப்பிலுள்ள திருமந்திரப் பாடலும்,  பெரிய புராணப் பாடலும் 
’சிவ சிவா’ அவர்கள் தந்தவை

தேவ் 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 7, 2014, 2:49:31 AM5/7/14
to mintamil

On Monday, 26 March 2012 06:22:51 UTC-7, N. Ganesan wrote:

ஆய்தம் எழுத்தின் பெயர் - தொல்காப்பியத்தில். தமிழுக்கு இலக்கணம் எழுதிய தொல்காப்பிய முனிவரைச் சமணர் என்பர் அறிஞர் ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர்.

ஆய்தம் தமிழ் வேர் கொண்டதன்று. ஏன்? தொல்காப்பியம் சமண வழியில் ஆய்தம் < ஆசிதம் (< ஆஶ்ரிதம்) என்றாக்கியதற்கு சமணர்களின் மிகப்புனிதமான பஞ்சமந்திரத்திலேயே சான்று இருக்கிறது. ஆசிரியர் (< ஆசார்ய) என்பது பிற்கால வழக்கு,


எது ஆய்தம் தமிழ் வேர் கொண்டதில்லையா? கஷ்டகாலம்.!!!

ஆய்தல் = நுணுகுதல். ஆய்தம் = நுணுகிய ஒலிக்குறிப்பு.

க = சாதாரண ஒலிக்குறிப்பு.

ஃக = 'க' வின்  நுணுகிய ஒலிக்குறிப்பு அதாவது 'ஹ' மாதிரி.
ஃசு = 'சு' வின் நுணுகிய ஒலிக்குறிப்பு அதாவது 'ஸ' மாதிரி
ஃப = 'ப' வின் நுணுகிய ஒலிக்குறிப்பு அதாவது 'fa' மாதிரி



 


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

Dev Raj

unread,
May 7, 2014, 2:52:53 AM5/7/14
to mint...@googlegroups.com
On Tuesday, 6 May 2014 23:49:31 UTC-7, வேந்தன் சரவணன் wrote:
எது ஆய்தம் தமிழ் வேர் கொண்டதில்லையா? கஷ்டகாலம்.!!!

கஷ்ட காலமோ , நல்ல காலமோ !
எல்லாம் கணேசர் ஐயாவின் கையில்தான் உள்ளது :))


தேவ் 

N. Ganesan

unread,
May 7, 2014, 9:50:09 AM5/7/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Tuesday, May 6, 2014 11:49:31 PM UTC-7, வேந்தன் சரவணன் wrote:

On Monday, 26 March 2012 06:22:51 UTC-7, N. Ganesan wrote:

ஆய்தம் எழுத்தின் பெயர் - தொல்காப்பியத்தில். தமிழுக்கு இலக்கணம் எழுதிய தொல்காப்பிய முனிவரைச் சமணர் என்பர் அறிஞர் ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர்.

ஆய்தம் தமிழ் வேர் கொண்டதன்று. ஏன்? தொல்காப்பியம் சமண வழியில் ஆய்தம் < ஆசிதம் (< ஆஶ்ரிதம்) என்றாக்கியதற்கு சமணர்களின் மிகப்புனிதமான பஞ்சமந்திரத்திலேயே சான்று இருக்கிறது. ஆசிரியர் (< ஆசார்ய) என்பது பிற்கால வழக்கு,


எது ஆய்தம் தமிழ் வேர் கொண்டதில்லையா? கஷ்டகாலம்.!!!

ஆய்தல் = நுணுகுதல். ஆய்தம் = நுணுகிய ஒலிக்குறிப்பு.

க = சாதாரண ஒலிக்குறிப்பு.

ஃக = 'க' வின்  நுணுகிய ஒலிக்குறிப்பு அதாவது 'ஹ' மாதிரி.
ஃசு = 'சு' வின் நுணுகிய ஒலிக்குறிப்பு அதாவது 'ஸ' மாதிரி
ஃப = 'ப' வின் நுணுகிய ஒலிக்குறிப்பு அதாவது 'fa' மாதிரி




ஆயிதம் என்ற சொல் பண்டை இலக்கணங்களில் காண்கிறோம். 
இது  ஆஶ்ரிதம் > ஆசிதம் > ஆயிதம் என்று காட்டியுள்ளார்
தமிழ்ப் பேராசிரியர் மு. இராகவையங்கார் அவர்கள்.

ஆயிதம்/ஆய்தம் என்ர சொல்லைத் தவறாக வடசொல் ஆகிய
ஆயுத எழுத்து என்றும் எழுதுகிறார்கள். அந்த அடிப்படையில்
சினிமா தலைப்பும் இருக்கிறது என நினைக்கிறேன்.

பஞ்சமந்திரத்தில் ஆயிரியாணாம் என்று ஆசிரியரைப் போற்றும்
வரி இருக்கிறது. ஆயிரியர் < ஆசிரியர். இதுபோல் ஆயிதம் < ஆசிதம்
என்பது என் கருத்து. கல்வெட்டுக்களில் பார்த்தீர்களானால்,
ஆயித எழுத்து மிகப் பிற்காலத்தில் (காஞ்சி திருவெஃகா) வருகிறது.
எனவே தான், ஆசிதம் (துணை எழுத்தாகிய விசர்க்கம்) என்பது ஆயிதம்
என மாறிப் பெயர் பெற்றது எனலாம். இன்றைக்கும் தமிழரும், தமிழ்நாட்டரசும்
எழுதுகிற யூனிக்கோடு ஆயிதத்திற்கு விஸர்க்கம் என்றே பெயர் அளித்தூள்ளது
காண்க. கல்வெட்டில் தமிழ் எழுத்துக்கள் தோன்றி 1000 ஆண்டுக்குப் பின்
விஸர்க்கம் (= ஆசித/ஆயிதம்) வரும்போழ் கிரந்தத்தின் விஸர்க்க வடிவையே
பயன்படுத்தியுள்ளனர் என்பதும் ஆசிதம் > ஆயிதம் என்பதை ஆராயத் துணைசெய்யும்.

நா. கணேசன்
 
 


N. Ganesan

unread,
May 7, 2014, 10:11:20 AM5/7/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Tuesday, May 6, 2014 8:55:48 PM UTC-7, செல்வன் wrote:
2014-05-06 14:42 GMT-05:00 Dev Raj <rde...@gmail.com>:
வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்
தீரனை, திரு அண்ணாமலையனை,
ஊரனை, உணரார் புரம்மூன்று எய்த
ஆரனை, அடியேன் மறந்து உய்வனோ
                              [திருக்குறுந்தொகை - சம்பந்தர்]


சிறப்பான தொகுப்பு தேவ் ஜி..பாராட்டுக்கள்

ஆரன் - கபாலி - சுடுகாட்டில் மண்டையோட்டு மாலையைச் சூடியவன்.
திரிபுர அசுரர்களை தகனம் செய்து, சுடலைப் பொடிபூசி,
கபால மாலை தரிக்கிறவர் சிவன் என்கிறது தேவாரம்.

”உணரார் புரம் மூன்றும் எய்த ஆரன்” - கபாலியின் வீரச்செயல்
பாராட்டப்படுகிறது. இங்கே ஏன் ஆத்தி வருகிறது? வேறு எங்குமே
தேவாரத்தில் சிவன் திருமேனியில் இல்லா ஆத்தி. போரும்,
சுடலையாய் தகனமும், கபால மாலையும் கவிஞருக்கு
கபாலீசுவரனை நினைவுறுத்த ஆரன் (ஹாரம் அணிந்தவர்) என்கிறார்.

மற்ற அடிகளில் முதற் சீரை நோக்கினாலும் இது விளங்கும்:
வீரன் - போர் வீரம் பேசும் தேவாரம் இது. தீரன் அசுரர்களைக்
கபாலமாகவும், திருநீறாகவும் பொடித்த தீரச் செயல், ஊரன் -
தலைவன், போரிதலில் சிறந்த தலைவன், ஆரன் திரிபுர அசுரர்கள்
தகனம் முடிந்தபின் சுடலையில் பொடிபூசி, கபாலமாலை அணிவோன்.

நா. கணேசன்

 

Hari Krishnan

unread,
May 7, 2014, 10:25:11 AM5/7/14
to vallamai, mintamil

2014-05-07 19:41 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

மற்ற அடிகளில் முதற் சீரை நோக்கினாலும் இது விளங்கும்:
வீரன் - போர் வீரம் பேசும் தேவாரம் இது. தீரன் அசுரர்களைக்
கபாலமாகவும், திருநீறாகவும் பொடித்த தீரச் செயல், ஊரன் -
தலைவன், போரிதலில் சிறந்த தலைவன், ஆரன் திரிபுர அசுரர்கள்
தகனம் முடிந்தபின் சுடலையில் பொடிபூசி, கபாலமாலை அணிவோன்

பொ-ரை: வீரச்செயல்களைப் புரிந்தவனும், விடம் உண்டவனும், விண்ணவர்க்கு அச்சம் நீக்குபவனும், திருவண்ணாமலை வடிவினனும், மருத நிலத்தை இடங்கொண்டவனும், உணராதவர் புரங்கள் மூன்றையும் எய்தவனும், ஆத்திமாலை சூடியவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.
கு-ரை: வீரன் - வீரத்திற்கு உறைவிடமானவன். இறைவன் வீரச்செயல்களை எட்டாகத் தொகுத்து வழங்கும் வழக்குக் காண்க. உண்டனை - உடையவனை. விண்ணவர் தீரன் - விண்ணவரை அச்சம்தீர்த்து ஆட்கொள்ளும் திண்ணியன். ஊரன் - மாயோன் முதலிய தெய்வங்கள் போல ஒவ்வொரு நிலத்திற்கே உரிய கருப்பொருள் ஆதலின்றி எந்நிலத்துக்கும் உரிமை உடைமையின், மருத நிலத்தை இடங்கொண்டோன்; திருநின்றியூர், திருப்புன்கூர் முதலாக ஊர் என முடியும் தலங்களில் உறைவோன் எனினும் அமையும். ஆரன் - திரு ஆத்திமாலையை அணிந்தவன்; ஆர் - ஆத்தி. `நாறும் பூவும் நம்பற்காம்; நாறாப் பூவும் நம்பற்காம்ழு என்ப ஆகலின் அடியார்க்கு எளிதில் கிடைக்கும் ஊமத்தை, ஆத்தி முதலிய ஏற்றுச் சூடி அவர்க்கு அருள் செய்பவன் என்பது கருத்து.

வீரச்செயல்களைப் புரிந்தவனும், விடம் உண்டவனும், விண்ணவர்க்கு அச்சம் நீக்குபவனும், திருவண்ணா மலை வடிவினனும், மருத நிலத்தை இடங்கொண்டவனும், உணராதவர் புரங்கள் மூன்றையும் எய்தவனும், ஆத்திமாலை சூடியவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.



இப்ப, இந்த ரெண்டு உரையுமே தப்புன்னு அடிச்சி ஆடுவார் பாருங்க.  :P
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N. Ganesan

unread,
May 7, 2014, 10:31:14 AM5/7/14
to mint...@googlegroups.com, vallamai
ரெண்டு உரையும் ஒரே உரைதான்.

இங்கே உரை கொடுத்திருக்கிறேன். பார்க்கவில்லையா?

Dev Raj

unread,
May 7, 2014, 7:28:49 PM5/7/14
to mint...@googlegroups.com
On Friday, 16 August 2013 02:21:47 UTC-7, N. Ganesan wrote:
உருண்டை > உண்டை - இப்பண்பு consonant assimilation எனப்படுகிறது. 

 
ஐயா சொல்லும் இம்மெய்ச்சுருக்கம் இலக்கியத்தில் உள்ளதுதான்.

இதற்கு இலக்கண அனுமதி உள்ளதா ?
இலக்கணம் சொல்லும் பெயர் யாது ?
சங்க இலக்கியத்தில் உண்டை / உருண்டை உள்ளதா ?

பிற மொழிகளோடு ஒப்பிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்


தேவ்

Dev Raj

unread,
May 7, 2014, 9:29:02 PM5/7/14
to mint...@googlegroups.com
On Wednesday, 7 May 2014 06:50:09 UTC-7, N. Ganesan wrote:
ஆயிதம் என்ற சொல் பண்டை இலக்கணங்களில் காண்கிறோம். 
இது  ஆஶ்ரிதம் > ஆசிதம் > ஆயிதம் என்று காட்டியுள்ளார்
தமிழ்ப் பேராசிரியர் மு. இராகவையங்கார் அவர்கள்.
...   ஆசிதம் (துணை எழுத்தாகிய விசர்க்கம்) என்பது ஆயிதம்
என மாறிப் பெயர் பெற்றது எனலாம். 


ஆய்தமா ? ஆயிதமா ?

சங்கதத்தில் விஸர்கத்துக்கு ஆஶ்ரிதம் என்றும்
மறுபெயர் உள்ளதா ?

தமிழில் ஆய்த எழுத்து சொற்களுக்கு நடுவில் வருவதுபோல்
[எஃகு, பஃது] சங்கதத்தில் விஸர்கம் சொற்களுக்கு நடுவில்
வருமா ?


On Wednesday, 7 May 2014 06:50:09 UTC-7, N. Ganesan wrote:
ஆயித எழுத்து மிகப் பிற்காலத்தில் (காஞ்சி திருவெஃகா) வருகிறது.

ஆய்த எழுத்தோடமைந்த பஃறுளியாறு  என்பது  மிகப்பிற்காலத்தில்
தோன்றிய சொல்லா ?
 


தேவ்

Dev Raj

unread,
May 8, 2014, 12:04:04 AM5/8/14
to mint...@googlegroups.com
On Wednesday, 7 May 2014 06:50:09 UTC-7, N. Ganesan wrote:
பஞ்சமந்திரத்தில் ஆயிரியாணாம் என்று ஆசிரியரைப் போற்றும்
வரி இருக்கிறது. ஆயிரியர் < ஆசிரியர். இதுபோல் ஆயிதம் < ஆசிதம்
என்பது என் கருத்து.
 

அர்த மாகதி அகராதி ஆயரிய < ஆசார்ய [skt] என்று காட்டுகிறது;
அதில் ஆசிரியரைக் காணவில்லை.பாலியில் ஆசரிய.

ஆயித எழுத்து - இதை ஐயா மட்டுமே எழுதுகிறார்.
ஆய்த எழுத்தே சரியான பயன்பாடு எனத் தெரிகிறது


தேவ்

Dev Raj

unread,
May 8, 2014, 1:57:04 AM5/8/14
to mint...@googlegroups.com
On Wednesday, 7 May 2014 06:50:09 UTC-7, N. Ganesan wrote:
ஆயிதம் என்ற சொல் பண்டை இலக்கணங்களில் காண்கிறோம். 
இது  ஆஶ்ரிதம் > ஆசிதம் > ஆயிதம் என்று காட்டியுள்ளார்
தமிழ்ப் பேராசிரியர் மு. இராகவையங்கார் அவர்கள்.
 

ஆஶ்ரிதம்

आश्रित āśrita

आश्रित p. p. (Used actively)  

1 Resorting to, having recourse to; 

2 Dwelling in, inhabiting, seated or resting on, stationing oneself at or on;  

3 Using, employing. 

4 Following, practising, observing; 

5 Receiving anything as an inherent or integral part. 

6 Dependent on; 

7 Referring to, regarding; 

8 (Passively used) Resorted to, inhabited  

āśritaH -तः A dependent servent, follower; 

āśritam -तम् (pl.) The objects perceived by the senses and mind.



ஆப்டே அகராதியில் இருப்பதை அப்படியே தந்துள்ளேன். 
ஆஶ்ரிதம், ஆய்தமாக - சார்பெழுத்தாகச் சொல்லப்பட்டுள்ளதா
பார்த்துக்கொள்ளுங்கள்


தேவ் 

Dev Raj

unread,
May 8, 2014, 1:31:12 PM5/8/14
to mint...@googlegroups.com
On Monday, 26 March 2012 06:22:51 UTC-7, N. Ganesan wrote:

ஆசிரியர் (< ஆசார்ய) என்பது பிற்கால வழக்கு,


On Wednesday, 7 May 2014 21:04:04 UTC-7, Dev Raj wrote:
அர்த மாகதி அகராதி ஆயரிய < ஆசார்ய [skt] என்று காட்டுகிறது;


ஆசார்ய > ஆயரிய > ஆசிரிய
இது சரிதானா ?


தேவ் 

Dev Raj

unread,
May 8, 2014, 9:37:46 PM5/8/14
to mint...@googlegroups.com
On Saturday, 19 April 2014 20:29:08 UTC-7, N. Ganesan wrote:
தை - Father, King, Leader என்பது போல கை - பெண், சிறிய என்ற பொருள்களும் உண்டு. 
 

கை - பெண், சிறிய
தை - Father, King, Leader 

கைதை - பெண்ணின் தந்தை, சிறிய தந்தை, சிற்றரசன்  எனும் பொருள்பட இலக்கியம் கூறியுள்ளதா ?



தேவ்

mariappan.balraj

unread,
May 11, 2014, 1:13:01 AM5/11/14
to mint...@googlegroups.com
தமிழில் இருந்து சொற்கள் வடமொழிக்குச் சென்றது என்று வாதாடுவது போல வடமொழியிலிருந்துதான் தமிழுக்குச் சொற்கள் வந்தன என்று கொள்கை கொண்டு ஓர் ஆய்வு முடிவு வெளியிடலாம்தானே؟

எத்தனையோ நூற்றாண்டுகளா உருவாகி வந்த சொற்களை இலக்கியங்களை நூறாண்டுக்கு முன்பு வந்த அறிஞர்களால் ஆராய முடியுமா؟ அந்த ஆராய்ச்சியின் முடிவுதான் சரி என்று அறுதியிட்டுச் சொல்ல முடியுமா؟

தமிழிலும் சரி சமஸ்கிருதத்திலும் சரி இலக்கியங்கள் ஒருவன் தன்னுடைய வாழ்நாளை முழுதும் தந்தாலும் கசடறக் கற்க முடியாதவைகளாக கடல்போல இருக்க இதுபோன்ற நூறாண்டுக்கு முன்பு வந்த சமஸ்கிருத தமிழ் அறிஞர்களின் ஆய்வு முடிவுகளை முழுமுதல் உண்மை என்று எடுத்துக்கொள்ளலாமா؟ அதை வைத்து வாதாடுவதும் சரிதானா؟

மொழியில் செய்யப்படும் ஆய்வுகள் அந்த மொழியின் வளர்ச்சிக்கு பயன்படும் வகையில் இருந்தால் அது உண்மையில் பாராட்டத் தக்கதே. ஆனால் இந்த மொழியில் இருந்துதான் சொற்கள் இந்த மொழிக்குச் சொற்கள் என்ற முன்முடிவை வைத்துக்கொண்டு செய்யப்படுவது ஆய்வுகளா؟

அன்புள்ள
பா.மாரியப்பன்
It is loading more messages.
0 new messages