{தமிழாயம்} Sonepur: Digging up a new Lanka // இராமாயணமே தென்னாட்டில் நடக்கவில்லை

136 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Aug 30, 2017, 12:20:49 AM8/30/17
to mintamil, தமிழ் மன்றம், vallamai, Banukumar Rajendran, muthum...@gmail.com, Seshadri Sridharan, Vasudevan Letchumanan, ara...@gmail.com, SivaKumar, ma...@mediatree.com.sg, Raji M, thirumurai, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan
நூ த லோ சு
மயிலை
---------- Forwarded message ----------
From: N D Logasundaram <selvi...@gmail.com>
Date: Wed, Aug 30, 2017 at 9:31 AM
Subject: Re: {தமிழாயம்} Sonepur: Digging up a new Lanka
To: thamizayam <thami...@googlegroups.com>
திரு இர வா அவர்களுக்கு
​, 
மன்னிக்க ஆங்கிலத்தில் சிலவரிக ள் மட்டும் வைக்க அனுமதியுங்கள்
 
திரு முத்தமிழ் வேந்தன் அவர்களுக்கு
Thanks very much for the link shown sir

the research that lanka was not in present day srilanka (ceylon) was submitted by one tiru
​, xx S
arcar
​ ​
(not remember correctly - but THEHINDU archives can yield that article on Ramayana may be
published 40 years ago in which I came across the new theory that Ravana never came to south india in which he mentions 

(1) As per Valmiki Seetha was abducted in a cart pulled by asses and crossed into the lanka (formed in a river bed or else an equivalent )
 (ASS is wild while donkey is a domesticated species some what smaller in size
​, W
ild ass were still seen in Rajasthan today see https://en.wikipedia.org/wiki/Indian_wild_ass

(2) The army of Monkeys of Hanuman(a uncivilised human) were using Sal trees which cannot be seen in SOUTH INDIA

Inline image 2

நூ த லோ சு
மயிலை

On Tue, Aug 29, 2017 at 9:11 AM, Muthamizh Vendhan <mutha...@gmail.com> wrote:
Sonepur: Digging up a new Lanka

Is the Lanka of Ramayana the Sri Lanka of today? Some archaeologists beg to disagree



Jalasayanan

unread,
Aug 30, 2017, 2:14:03 AM8/30/17
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, thamizayam

 

சால மரம் என்பது குங்கிலிய மரம்.

 

Common name: Sal • Hindi: साल Sal, Salwa, Sakhu, Sakher • Marathi: sal, guggilu, rala, sajara • Tamil: attam, venkungiliyam, kungiliyam • Malayalam: karimaruthu, kungiliyam, maramaram • Kannada: ashvakarna, asina, asu, bile-bhogimara • Bengali: Sal • Oriya: Sargi gatcho • Urdu: Ral, Safed dammar • Assamese: Sal, Hal • Khasi: Dieng blei • Sanskrit: agnivallabha, ashvakarna, ashvakarnika

Botanical name: Shorea robusta    Family: Dipterocarpaceae (Sal family)

 

இதற்கு பரவலான பெயர் கோங்கு இது தென்னிந்தயாவில் பரவலாக காணக்கூடிய மரமே.  கேரளத்தில் இதை கரிமருது என்பர்.  மருத இனத்தை சார்ந்த்து என தமிழ் வழக்கு

 

Falsus in Uno, Falsus in omnibus

 

சால விருக்ஷம் என்றால் என்ன என்று தெரியாத்தால் வந்த நிலை இது. நிற்க.

 

தரப்பட்ட சுட்டியில் உள்ள பதிவை காணும் போது

 

லங்கா எனும் இலங்கை சோன்பூர் எனும் போது சிற்சில சிந்தனைகள்.  1. இராமாயணம் முழுவது சரித்திரம் என ஏற்கொண்டால் மட்டுமே இதனை நம்ப வேண்டும்.  2. லங்கா என்பது சோன்பூர் மற்றும் சிங்கள என்பது சிலோன் என்றதும் மனதில் எழுவது, சிலோன் தமிழ் கூறும் நல்லுலகு இல்லையா, திராவிடம் என்று சொல்லப்படும் பூமியில் சிலோன் இல்லையா, சிங்களம் தமிழ் போலும் பழமை வாய்ந்த மொழிதானா என்ற கேள்விகளுக்கு ஆமாம் என்றே பதில் தர வேண்டியிருக்கிறது. ஏன் எனில் முதல் கேள்விக்கான பதில்தான்.  சரித்திரம் என்று ஏற்கொண்டாகிவிட்டதே. 3. சொல்லப்படும் 7-6 கிமு கலிங்கம் முழுவதும் பௌதமாக இருந்ததாக உள்ள சரித்திரம் எங்கு ஒளிந்துள்ளது, மௌரிய சாம்ராஜ்ய காலத்திற்கு முன்பும் இப்பிரதேசம் கலிங்கம் என்று குறிக்கப்பட்டதை கவனத்தில் கொள்ளாதது ஏன். இராமாயண மகாபாரதத்தில் கலிங்கம் எனும் சொல்லே இல்லையோ 4. அனுமன் கடல் கடந்ததாக உள்ள சரித்திரம் எங்கே ஒத்துபோகிறது

 

சிலோன் எனும் சிறீலங்காவை இராமாயணத்திடம் இருந்து பிரிப்பது என்னை பொருத்தவரை வெற்று சூழ்ச்சியாகவே காண்கிறேன்.

 

 

From: vall...@googlegroups.com [mailto:vall...@googlegroups.com] On Behalf Of seshadri sridharan
Sent: 30 August 2017 11:19
To: vall...@googlegroups.com
Subject: Re: [
வல்லமை] {தமிழாயம்} Sonepur: Digging up a new Lanka // இராமாயணமே தென்னாட்டில் நடக்கவில்லை

 

அப்படியானால் ஈழத்திற்கு இராமேசுவரத்திற்கும் எந்த அனுமான் பாலமும் இல்லை என்று சொல்லுங்கள்.

 

குமணன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

image001.png

தேமொழி

unread,
Aug 30, 2017, 3:57:57 AM8/30/17
to மின்தமிழ்
பொதுவாகவே கதை எழுதுபவர்கள் தான் கேள்விப்பட்ட ஒரு தகவலை, துணுக்கை விரிவாக்கி தானறிந்த இடத்திற்குப் பொருத்தி அதை கற்பனை கலந்து  விவரிப்பார்கள்.

எடுத்துக்காட்டு:
The secret way - மனோன்மணீயம்

இக்காலத் திரைப்படம் பார்ப்பவர்களுக்கும் தெரியும் கதையொன்று வெவ்வேறு  இந்திய மொழிகளில் படமாக்கப்படும்  பொழுது அதற்கேற்ற மாறுதல்களைத் திரைக்கதையில் மாற்றி அமைப்பார்கள் என்று.  

எடுத்துக்காட்டு:
Taming of the Shrew -  பி. பானுமதி நடித்த அறிவாளி 
Patch Adams  - வசூல் ராஜா எம். பி. பி. எஸ் 
Mrs. Doubtfire - ஒளவை சண்முகி 
நாமறிந்தே   அன்று முதல் இன்று வரை எவ்வளவோ கடன் வாங்கப்பட்ட  கதைகள், கதைக் கருவை விரிவாக்கி, கற்பனையை ஏற்றி தங்கள் சூழ்நிலைக்கு  ஏற்ப  மாற்றப்படுவது  வழக்கமே.  

அதனால் தண்டகாருண்யம், அயோத்தி, ராமன், சீதை போன்றவை ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதை என்பது மட்டுமே அதில் இழையோடும் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது.   

வானரங்கள் என்று யாரும் இருந்திருக்க வாய்ப்பில்லை.  அவர்கள் சற்றே உருவ மாறுபாட்டில் இருந்த ஒரு இனத்தவர் (நான் மரபுவழி குறைபாடான   cleft palate இருந்த  காட்டில் வாழ்ந்த ஒரு  குடி என்று நினைப்பது வழக்கம்),  அடுத்தவர் மனைவியைக் கவர்வது மீட்பது உலகம் முழுவதும் நடக்கும் கதை.  ஹெலன் ஆப் டிராய் போல. 

காட்டில் இருந்த ராமனின் மனைவியை, மற்றொரு நாட்டு மன்னன் கவர்ந்து செல்ல, கானகத்தில் வாழ்ந்த பழங்குடியினர் கூட்டம் ஒன்றின் உதவியுடன் ராமன் என்ற மன்னன் மீட்டு  வந்தான் என்பது மட்டுமே ஒரு உண்மை நிகழ்வாக இருக்கக் கூடும்.  

மற்றவை எல்லாம் கதை எழுதுபவரின் கற்பனை திறமை, எழுத்து உரிமை.  அதை எந்த அளவு தெய்வீகத் தன்மை கொடுத்து ஏற்க வேண்டும் என்பது அறிவுடைமை, அது இல்லாமை, மடமை ஆகியவற்றின் கீழ் வரும்.  எந்தக் காலத்திலும் உண்மையும் கற்பனையும் பொய்மையும் தக்கவாறு கலக்கப்பட்ட   fake news போன்றவற்றை   விரும்பும் echo chamber மக்கள் இருப்பார்கள்.  

போரில் பயன்படுத்திய கருவிகள் எந்த அளவு சான்று களாக இருக்கக்கூடும்? அதுவும் எக்காலத்திலும் ஒருவருக்கொருவர் வெட்டுப்பழி குத்துப்பழி என்று வாழும் இந்தியாவில்.  

ஆனால், இந்த ஆய்வை மறுப்பவர்கள்  இந்த ஆய்வாளர்கள் முன் வைக்கும் இலக்கியக் குறிப்புகளுக்கு ஏற்றுக்கொள்ளத் தக்க  பதில் சொல்லியாக வேண்டும்.

Literary Clues: Besides the evidence wrested from the earth, the scientists assert that there is a lot of literary evidence to prove that Lanka and the modern Sri Lanka are different. In early literature, Ravana's country was called Tamraparm or Singhala and not Lanka. As an example, Sahu referred to the Bal-Ramayana where, on the occasion of the 'Sita-swayamvar the raja of Lanka and the raja of Singhala were present: the raja of Lanka was Ravana.
One of the sacrificial pillars
These two kings are mentioned separately in the Markande Purana, as also in the Kathasarii Sagar. In the Mahabharata, Sahdeo conquers Lanka and Singhala separately. Jaisee in Badmavada Kavya has given a graphic description of two routes going to Lanka and Singhala respectively. The astronomer Varahamihira refers to Singhala and Lanka as two different places. Sahu asserts that "there is no literature which shows these two places as one. If Lanka is not Singhala, then where is it?" Sonepur, answer the archaeologists.

ஏன் சிங்களமும் லங்காவும் வேறு வேறு இடங்கள் என சில இலக்கியக் குறிப்புக்கள் உள்ளன?

கேரள கடற்கரை வரலாற்றுக் கால முசிறி, திருச்சி மாவட்ட முசிறி
கேரள கடற்கரை வரலாற்றுக் கால தொண்டி , பாண்டிய நாட்டுத் தொண்டி
தஞ்சை பாபநாசம், திருநெல்வேலி பாபநாசம்
விழுப்புரம் வல்லம், தஞ்சை வல்லம் 
போன்ற ஒரே பெயர் குழப்பம் போலக் கூட இல்லை.
சிங்களம் என்பதும் லங்கா என்பதும் வேறு வேறு தனி பெயர்களாகவே காட்டப்படுகிறது மேலே காட்டப்பட்ட குறிப்புகளில்.  

இதை எவ்வாறு விளக்கப் போகிறார்கள்?


..... தேமொழி

Jalasayanan

unread,
Aug 30, 2017, 5:22:34 AM8/30/17
to mint...@googlegroups.com

அன்புடை தேமொழி

 

இதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.  இருப்பினும் ஆய்வு மறுப்பாளரின் பதில் தேவை என்பதால் இவை.  சான்றாக இலக்கிய உசாத்துணை கொண்டதால் நாமும் இலக்கியத்தோடேயே ...

 

 

வால்மீகியின் ராமாயணத்தில் இராவணன் ஸ்வயம்வரம் வந்ததாக குறிப்பு இல்லை.  மேலும் சீதைக்கு சுயம்வரம் என்று ஜனகர் நடத்தியதாகவும் வால்மீகி இராமாயணத்தில் குறிப்பு இல்லை.

 

வால்மீகி இராமாயணத்தில் मैथिलस्य नरश्रेष्ठ जनकस्य भविष्यति | यज्नः परम धर्मिष्ठः तत्र यास्यामहे वयम् || १-३१-६

ஜனகர் ஒரு வேள்வி நடத்துகிறார், இது மிகவும் சிறப்பாக இருக்கும், மிதிலை சென்றால் சிவ தனுசை காணலாம் என்று சொல்லியே மிதிலை அழைத்து செல்லுகிறார் விஸ்வாமித்திரர்.  வருகை அறிந்து பின்மாலை வரை ஜனகர் ராம லக்ஷமணருடன் பேசி மகிழ்ந்து விஸ்வாமித்திரரின் புகழை ராம லக்ஷமணருக்கு சொல்லி, பின் உறங்கி விழித்து, சிவதனுசை பார் ராமா என்று விஸ்வாமித்திரர் பணிக்க, இராமன் எடுத்து நாணேற்றி பார்க்க தனுசு முறிந்த்தாகவே உள்ளது.  இங்கு சுயம்வர காட்சி கிடையாது.  வேள்வி காணவே இராம இலக்குமணர் வருகின்றனர், சுயம்வரத்திற்காக அல்ல.

 

एतत् दर्शय भद्रम् ते कृत कामौ नृप आत्मजौ | दर्शनात् अस्य धनुषो यथा इष्टम् प्रतियास्यतः || १-६६-६  இராம லக்ஷமணருக்கு தனுசை காண்பிக்கவும் என விஸ்வாமித்திரர் ஜனகரை பணிக்கிறார்.  பார்க்கும் இச்சை பூர்த்தியாகும் என்பதே விஸ்வாமித்திரரின் வாக்கு.  இதை கேட்டு ஜனகர் தனுசை விவரித்து, பின்பு தனது முடிவாக भू तलात् उत्थिता सा तु व्यवर्धत मम आत्मजा || १-६६-१४  वीर्य शुल्का इति मे कन्या स्थापिता इयम् अयोनिजा |१-६६-१५ -1, அயோநிஜையாக பிறந்ததால் தனுசை முறிப்பவருக்கே சீதை என தானே முடிவு எடுத்ததாக ஜனகர் தெரிவிக்கிறார்.  இங்கு சுயம்வர காட்சிகள் கிடையாது. மேலும், இதை தொடர்ந்து பலர் முன்பே முயன்றதயும் போர் தொடுத்து தோற்றதையும் சொல்லி, நாணேற்றினால் சீதையை திருமணம் செய்து தருவேன், ராமன் முயற்சிக்கலாம் என்பதே ஜனகரின் வாக்கு - यदि अस्य धनुषो रामः कुर्यात् आरोपणम् मुने | सुताम् अयोनिजाम् सीताम् दद्याम् दाशरथेः अहम् || १-६६-२६. சீதைக்கு ஏற்ற மணாளனை ஜனகர் சுயம்வர நிகழ்வில் தேடவில்லை மாறாய் சிலகாலமாகவே தேடி வந்ததாகவே தெரிகிறது.

 

கம்ப ராமாயணமும் சுயம்வரத்திற்காக வைத்திருந்த தனுசை இராமன் முறித்தாக சொல்கிறது.  ஸ்வயம்வர படலங்கள் இல்லை

 

750. “மாற்றம் யாது உரைப்பது?    மாய விற்கு நான்

தோற்ற ஆறு என, மனம்   துளங்குகின்றதால்,

நோற்றனள் நங்கையும்,    நொய்தின் ஐயன் வில்

ஏற்றுமேல், இடர்க் கடல்    ஏற்றும்‘‘ என்றனன்.

 

751. என்றனன், ஏன்று தன் எதிர் நின்றாரை, ‘அக்

குன்று, உறழ் வரி சிலை கொணர்மின் ஈண்டு என,

நன்று என வணங்கினர்,   நால்வர் ஓடினர்,

பொன் திணி கார்முகச் சாலை புக்கனர்.

 

என ஜனகர் பணிக்க, தனுசை கொணர்ந்து பின் கம்பனும் சிவதனுசைப் பலர் சுமந்து வருதல், மிதிலை மக்கள் கூற்று , வில்லின் பெருமை, சானகியின் வரலாறு, பின்

 

773. அன்று முதல் இன்று அளவும்   ஆரும் இந்தச் சிலை அருகு

சென்றும் இலர்; போய் ஒளித்த  தேர் வேந்தர் திரிந்தும் இலர்;

என்றும் இனி மணம் இல்லை என்று இருந்தேம்; இவன் ஏற்றின்

நன்று, மலர்க் குழல் சீதை நலம் பழுது ஆகாது, ‘ என்றான்.

 

பின் இராமன் எழுதல், வில் நோக்கி நடத்தல், மாதர்தம் கூற்று என காட்சி படுத்திய தாத்தனும் சுயம்வர காட்சி ஒன்றை கூட சொல்லவில்லை

 

 

கற்பனை ரசம் பற்றி தாங்கள் சொன்னது போலவே பிறர் கற்பனை ததும்ப இயற்றிய இராம காதைகளில் சுயம்வரம் உள்ளது. மூல நூலில் இல்லை. கற்பனைக்கு எதற்கு பதில்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Aug 30, 2017, 6:04:45 AM8/30/17
to மின்தமிழ்


On Wednesday, August 30, 2017 at 2:22:34 AM UTC-7, Jalasayanan wrote:

அன்புடை தேமொழி

 

இதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.  இருப்பினும் ஆய்வு மறுப்பாளரின் பதில் தேவை என்பதால் இவை.  சான்றாக இலக்கிய உசாத்துணை கொண்டதால் நாமும் இலக்கியத்தோடேயே ...


கோணம் புரிகிறது. நன்றி.  

 

 

வால்மீகியின் ராமாயணத்தில் இராவணன் ஸ்வயம்வரம் வந்ததாக குறிப்பு இல்லை.  மேலும் சீதைக்கு சுயம்வரம் என்று ஜனகர் நடத்தியதாகவும் வால்மீகி இராமாயணத்தில் குறிப்பு இல்லை.


வால்மீகியும் இராமர்  கதை எழுதியவர்தான். அவரது பதிப்பில் கதை  வேறுபடுகிறது. சரி. 

 

 

வால்மீகி இராமாயணத்தில் मैथिलस्य नरश्रेष्ठ जनकस्य भविष्यति | यज्नः परम धर्मिष्ठः तत्र यास्यामहे वयम् || १-३१-६

ஜனகர் ஒரு வேள்வி நடத்துகிறார், இது மிகவும் சிறப்பாக இருக்கும், மிதிலை சென்றால் சிவ தனுசை காணலாம் என்று சொல்லியே மிதிலை அழைத்து செல்லுகிறார் விஸ்வாமித்திரர்.  வருகை அறிந்து பின்மாலை வரை ஜனகர் ராம லக்ஷமணருடன் பேசி மகிழ்ந்து விஸ்வாமித்திரரின் புகழை ராம லக்ஷமணருக்கு சொல்லி, பின் உறங்கி விழித்து, சிவதனுசை பார் ராமா என்று விஸ்வாமித்திரர் பணிக்க, இராமன் எடுத்து நாணேற்றி பார்க்க தனுசு முறிந்த்தாகவே உள்ளது.  இங்கு சுயம்வர காட்சி கிடையாது.  வேள்வி காணவே இராம இலக்குமணர் வருகின்றனர், சுயம்வரத்திற்காக அல்ல.

 

एतत् दर्शय भद्रम् ते कृत कामौ नृप आत्मजौ | दर्शनात् अस्य धनुषो यथा इष्टम् प्रतियास्यतः || १-६६-६  இராம லக்ஷமணருக்கு தனுசை காண்பிக்கவும் என விஸ்வாமித்திரர் ஜனகரை பணிக்கிறார்.  பார்க்கும் இச்சை பூர்த்தியாகும் என்பதே விஸ்வாமித்திரரின் வாக்கு.  இதை கேட்டு ஜனகர் தனுசை விவரித்து, பின்பு தனது முடிவாக भू तलात् उत्थिता सा तु व्यवर्धत मम आत्मजा || १-६६-१४  वीर्य शुल्का इति मे कन्या स्थापिता इयम् अयोनिजा |१-६६-१५ -1, அயோநிஜையாக பிறந்ததால் தனுசை முறிப்பவருக்கே சீதை என தானே முடிவு எடுத்ததாக ஜனகர் தெரிவிக்கிறார்.  இங்கு சுயம்வர காட்சிகள் கிடையாது. மேலும், இதை தொடர்ந்து பலர் முன்பே முயன்றதயும் போர் தொடுத்து தோற்றதையும் சொல்லி, நாணேற்றினால் சீதையை திருமணம் செய்து தருவேன், ராமன் முயற்சிக்கலாம் என்பதே ஜனகரின் வாக்கு - यदि अस्य धनुषो रामः कुर्यात् आरोपणम् मुने | सुताम् अयोनिजाम् सीताम् दद्याम् दाशरथेः अहम् || १-६६-२६. சீதைக்கு ஏற்ற மணாளனை ஜனகர் சுயம்வர நிகழ்வில் தேடவில்லை மாறாய் சிலகாலமாகவே தேடி வந்ததாகவே தெரிகிறது.

 

கம்ப ராமாயணமும் சுயம்வரத்திற்காக வைத்திருந்த தனுசை இராமன் முறித்தாக சொல்கிறது.  ஸ்வயம்வர படலங்கள் இல்லை

 

750. “மாற்றம் யாது உரைப்பது?    மாய விற்கு நான்

தோற்ற ஆறு என, மனம்   துளங்குகின்றதால்,

நோற்றனள் நங்கையும்,    நொய்தின் ஐயன் வில்

ஏற்றுமேல், இடர்க் கடல்    ஏற்றும்‘‘ என்றனன்.

 

751. என்றனன், ஏன்று தன் எதிர் நின்றாரை, ‘அக்

குன்று, உறழ் வரி சிலை கொணர்மின் ஈண்டு என,

நன்று என வணங்கினர்,   நால்வர் ஓடினர்,

பொன் திணி கார்முகச் சாலை புக்கனர்.

 

என ஜனகர் பணிக்க, தனுசை கொணர்ந்து பின் கம்பனும் சிவதனுசைப் பலர் சுமந்து வருதல், மிதிலை மக்கள் கூற்று , வில்லின் பெருமை, சானகியின் வரலாறு, பின்

 

773. அன்று முதல் இன்று அளவும்   ஆரும் இந்தச் சிலை அருகு

சென்றும் இலர்; போய் ஒளித்த  தேர் வேந்தர் திரிந்தும் இலர்;

என்றும் இனி மணம் இல்லை என்று இருந்தேம்; இவன் ஏற்றின்

நன்று, மலர்க் குழல் சீதை நலம் பழுது ஆகாது, ‘ என்றான்.

 

பின் இராமன் எழுதல், வில் நோக்கி நடத்தல், மாதர்தம் கூற்று என காட்சி படுத்திய தாத்தனும் சுயம்வர காட்சி ஒன்றை கூட சொல்லவில்லை

 

 


இரண்டு வேறு பதிப்புகளை ஒப்பிடுகிறீர்கள், அதுவும் சரி. 

 

கற்பனை ரசம் பற்றி தாங்கள் சொன்னது போலவே பிறர் கற்பனை ததும்ப இயற்றிய இராம காதைகளில் சுயம்வரம் உள்ளது. மூல நூலில் இல்லை. கற்பனைக்கு எதற்கு பதில்.



வால்மீகி என்பது மூல நூல் என்ற எடுகோளால் வரும் தடுமாற்றம் இது.
வால்மீகியை விட்டுவிடுவோம்.

கற்பனைகள் வேறுபடுகிறது என்பது வரை சரி.   
எதற்கு பதில் என்பது குறித்து.... சட்டப் பிரச்சனைக்கு பதில் கூற உதவுமல்லவா?


  
கீழ்காணும் பிற கற்பனைக் கதை  இலக்கியங்களில் காட்டப்படும் சிங்கள, லங்கா என்ற இடங்கள் எங்குள்ளன? 
இரண்டையும் ஒன்றே என்று குழப்பியுள்ளனரா?
அல்லது இரண்டும் வேறு வேறா?
என்பது  போன்ற கேள்விகள் படிப்பவர் யாவருக்கும் இயல்பாக எழவேண்டியகேள்விகள்.  சட்டப் பிரச்சனை இல்லாவிட்டாலும் கூட. 

Bal-Ramayana where, on the occasion of the 'Sita-swayamvar the raja of Lanka and the raja of Singhala were present: the raja of Lanka was Ravana.
Mahabharata, Sahdeo conquers Lanka and Singhala separately. 
The astronomer Varahamihira refers to Singhala and Lanka as two different places. 

நீதிமன்றத்தில் சேது சமுத்திர திட்டத்திற்கு தடை கேட்பவர்களுக்கு,  இராமர் இலங்கைக்கு அந்தப்  பாலம் வழி சென்றார் என்பவர்களுக்கு பதில்  சொல்ல வேண்டுமானால் இவை யாவும் கட்டுக்கதை என்பதை சொல்ல வேண்டுமல்லவா?

.... தேமொழி


 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Jalasayanan

unread,
Aug 30, 2017, 7:17:35 AM8/30/17
to mint...@googlegroups.com

வால்மீகி என்பது மூல நூல் என்ற எடுகோளால் வரும் தடுமாற்றம் இது.

வால்மீகியை விட்டுவிடுவோம்

 

வால்மீகம் மூலநூல் என்பது தடுமாற்றம் அல்ல, உறுதி.  இவண் வான்மீகத்தை விட முடியாது.  வான்மீகந்தொட்டே எழும் சம்சயங்களுக்கு விடை தருதல் தொடர்புடையதாய் இருக்கும்.  தொடர்பை விட்டுவிட்டால் கேள்விக்கு பதில் தேவையில்லை. கேள்வியின் பயனே கேள்வி கேட்பது மட்டுமே - பதில் பெறுவது அல்ல என உறுதியாகிவிடும்.

 

 

சட்டப் பிரச்சனைக்கு பதில் கூற உதவுமல்லவா?

 

எது சட்டப்பிரச்சனை என அறியாததால் வந்த தடுமாற்றம்.  Disputes of Law, Disputes of Fact and Disputes of belief/tradition என மூன்று பிரச்சனைகள் நீதியை நிலைநாட்டுவதில் உள்ளன.  இதில் சட்டப்பிரச்சனை என்பது Disputes of Law. இதில் எந்த குழப்பமும் வேண்டாம்.  நீங்கள் குறிப்பது Disputes of Fact, அது Disputes of belief என்ற வாதம் உமது.  மறுப்பவரின் வாதம் Disputes of Fact.

 

கீழ்காணும் பிற கற்பனைக் கதை  இலக்கியங்களில் காட்டப்படும் சிங்கள, லங்கா என்ற இடங்கள் எங்குள்ளன

இரண்டையும் ஒன்றே என்று குழப்பியுள்ளனரா?

அல்லது இரண்டும் வேறு வேறா?

என்பது  போன்ற கேள்விகள் படிப்பவர் யாவருக்கும் இயல்பாக எழவேண்டியகேள்விகள்.  சட்டப் பிரச்சனை இல்லாவிட்டாலும் கூட. 

 

Bal-Ramayana where, on the occasion of the 'Sita-swayamvar the raja of Lanka and the raja of Singhala were present: the raja of Lanka was Ravana.

Mahabharata, Sahdeo conquers Lanka and Singhala separately. 

The astronomer Varahamihira refers to Singhala and Lanka as two different places. 

 

 

Falsus in Uno, Falsus in Omnibus. பிறித்தாள முடியாத கருத்துக்களில் ஒரு தவறானால் முழுவதும் தவறாகும் என்பது சட்ட விதி.  சிங்கள அரசனும் இலங்கை அரசனும் இருந்ததாக சொன்னவர் என்ன புரிதலில் சொன்னாரோ, அவர் எவ்வகை ஆய்வாளர் என்று பார்க்க வேண்டும்.  சால மரம் என்பது தென்னிந்தியாவிலேயே இல்லை என்று சொன்னவருக்கு சால மரம் எது என்று தெரியவில்லை.  யார் சொன்னாலும், கம்பனும் வால்மீகியும் இலங்கை அரசனும் சிங்கள அரசனும் இருந்ததாக தெரிவிக்கவில்லை. 

 

இனி அவ்வாறு தெரிவித்து உள்ளதற்காக சான்றை தெரிவித்தவர் தான் காண்பிக்க வேண்டும்.  பாரதமும் வரஹாம்ருஹ சூத்திரமும் சொன்னவர் தான் காண்பிக்க வேண்டும்.

 

முன்பே வருணபூஜை பற்றிய திரியில் Sword fish படம் போட்டு பின்பு திரு. பிரகாஷ் சுகுமாரன் தந்த மடலேரும் காட்சியால் வருணபூஜை தொடர்பில்லாது போனது நினைவிருக்கிறது.  அது போலவே இதுவும் தொடர்பற்ற ஆய்வு அல்ல எனில் பாரதத்திலும் வரஹாம்ருஹ சூத்திரத்திலும் எங்குள்ளது என்பதை காண்பிக்கும் கடமை ஆய்வாளருக்கு உண்டு.  அவர்தம் சார்பாக பிறர் செய்தாலும் ஏற்புடையதே.  பதில் தெரிந்தால் தருவோம்

 

நிற்க.  இலங்கையா சிங்களமா என்ற ஆய்வு இலங்கை அரசின் ஒரு கமிட்டி செய்து, இன்றைய சிறீலங்கா இராமாயண தீவு அல்ல என சொன்னது. இலங்கை அரசின் கமிட்டி அசாம் தொட்டு பல லங்கைகள் இந்தியாவிலும், இந்தோநேசியாவிலும் இருக்கிறது என்றது. இவை அனைத்தும் இராவணத்தீவு அல்ல என்றும் சேர்த்து சொன்னது.  இந்த ஆய்வில் அவர்கள் சொன்னது, உஜ்ஜனி நகருக்கே மேற்கே தென்கோடியில் கடலில் உள்ள வேறு ஏதோ ஒரு தீவு தான் இராமாயண லங்கா என்றனர். உஜ்ஜனி நகரே கலிங்கத்தின் மேற்கில் உள்ளது, அதற்கு இந்த திரியின் சுட்டியில் உள்ள ஆய்வு எதிர் கருத்து உடையது. 

 

இது இவ்வாறு கிடக்கும் நிலையில் தமிழ் பக்தி இலக்கியங்கள் தென்னிலங்கை என்ற சொல்லை கையாண்டுள்ளது.  இந்த தென்னிலங்கையே ராவணத்தீவு என்றும் சொன்னது தமிழ் பக்தி இலக்கியங்கள்.  தமிழ் கூறும் நல்லுகின் தெற்கில் உள்ள இலங்கை என்பதே தென்னிலங்கை

 

 

நீதிமன்றத்தில் சேது சமுத்திர திட்டத்திற்கு தடை கேட்பவர்களுக்கு,  இராமர் இலங்கைக்கு அந்தப்  பாலம் வழி சென்றார் என்பவர்களுக்கு பதில்  சொல்ல வேண்டுமானால் இவை யாவும் கட்டுக்கதை என்பதை சொல்ல வேண்டுமல்லவா?

 

 

உமது கோணம் புரிகிறது.  ஆனால் இழை முற்றிலும் தவறு.  ராமாயணம் உண்மை என்று ஏற்றுக்கொண்ட பின்புதான் இந்த இழை துவங்குகிறது.  சுட்டியில் உள்ள கருத்தை தரும் ஆய்வாளர் ஆய்வு பாலநிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.  சேது வேண்டுமாயின் இந்த ஆய்வு உதவும் நிலையில் இல்லை

 

நிற்க, இந்த அகழ்வும் தமது கூற்றை நிறுவ அகழ்வில் இல்லாத சான்றுகளை துணை கொள்வது ஏன்  

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 30, 2017, 9:52:35 AM8/30/17
to மின்தமிழ்
2 நாள் முன்புகூட, சங்க இலக்கியத்தில் வரும் தனுஷ்கோடி (பாண்டியர் நாடு), இராமன் ஆலோசனை பற்றிய செய்திகளை எழுதினேன்.
சங்க இலக்கியத்தில் வரும் கோடி இது. சோழ நாட்டில் உள்ள மரைக்காடு/மறைக்காடு பகுதி அல்ல எனக் குறிப்பிடுதற்காக.

நா. கணேசன்


To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 30, 2017, 9:59:44 AM8/30/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, thami...@googlegroups.com
On Tuesday, August 29, 2017 at 11:14:03 PM UTC-7, Jalasayanan wrote:
>  
> சால மரம் என்பது குங்கிலிய மரம்.
>  
> Common name: Sal • Hindi: साल Sal, Salwa, Sakhu, Sakher • Marathi: sal, guggilu, rala, sajara • Tamil: attam, venkungiliyam, kungiliyam • Malayalam: karimaruthu, kungiliyam, maramaram • Kannada: ashvakarna, asina, asu, bile-bhogimara • Bengali: Sal • Oriya: Sargi gatcho • Urdu: Ral, Safed dammar • Assamese: Sal, Hal • Khasi: Dieng blei • Sanskrit: agnivallabha, ashvakarna, ashvakarnika
>
> Botanical name: Shorea robusta    Family: Dipterocarpaceae (Sal family)
>  
> இதற்கு பரவலான பெயர் கோங்கு – இது தென்னிந்தயாவில் பரவலாக காணக்கூடிய மரமே.  கேரளத்தில் இதை கரிமருது என்பர்.  மருத இனத்தை சார்ந்த்து என தமிழ் வழக்கு
>  
> Falsus in Uno, Falsus in omnibus
>  
> சால விருக்ஷம் என்றால் என்ன என்று தெரியாத்தால் வந்த நிலை இது. நிற்க.
>  

ஆமாம். சால மரங்கள் தென்னிந்தியாவில் பல வகைகள் உள்ளன. சங்க காலத்தில் இருந்த பலவகைகள் இன்று அழிந்த நிலை. இருப்பினும் சால மரங்களின் பல வகைகள் தென்னகத்தே உள்ளன. அவை பற்றி.
https://groups.google.com/forum/#!msg/mintamil/x4EBxnSZuQA/JiealWsDBgAJ

----------------


கோங்கு என்பது வேறு மரம். சால் வகை அல்ல. கொங்கை என்ற சொல் இந்தக் கோங்கு மரப்பூவால் வைத்தனர்.

சால மரம் என்பது யா மரம். பெரு வறட்சியிலும் பட்டைகளில் நீர் இருக்கும். யானைகள் உறிஞ்சி அந்த நீரைக் குடிக்கும். பாலைத் திணை செய்யுள்களில் காண்க.

--------------

கோங்கு - இலவ மர வகைகள். Caung trees. They are not shorea ( yaa in Sangam, saal in Indo-Aryan languages) trees.
கோங்குக்கு கணிகாரம்/கர்ணீகாரம் என்பது ஒரு பெயர்.
கணிகாரம் kaṇikāram
, n. < karṇikāra. Red cotton tree. See கோங்கு. கணிகாரங் கொட்குங்கொல் (கலித். 143, 5).

கோங்கிலவு kōṅkilavu

, n. < id. + இலவு. False tragacanth, m. tr., Cochlospermum gossy- pium; மரவகை. (L.)

கோங்கு kōṅku

, n. 1. Common caung, 1. tr., Hopea wightiana; கோங்குவகை. (L.) 2. Iron-wood of Malabar, Hopea parviflora; நீர்க்கோங்கு. (L.) 3. See கோங்கிலவு. (மலை.) 4. Red cotton tree. See முள்ளிலவு. (L.)

http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=725

இறைவன் - கைச்சினேஸ்வரர், கரச்சினேஸ்வரர்.
இறைவி - சுவேதவளை நாயகி, வெள்வளைநாயகி
தலமரம் - கோங்கு இலவு (இதன் அடியில் உள்ள லிங்கம் கோங்கிலவு வனநாதேஸ்வரர்)


நா. கணேசன்

Selva Murali

unread,
Aug 30, 2017, 10:34:43 AM8/30/17
to minTamil, Jalasayanan Chellappa
ஜலா அண்ணா , ம்ம்


To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------------------------------------
India`s Leading Web Hosting Providers
www.rupeeshost.com
India`s First Cloud Hosting Provider
www.cloudsindia.in
----------------------------------------------------------

தேமொழி

unread,
Aug 30, 2017, 1:34:15 PM8/30/17
to மின்தமிழ்
பொன்னியின் செல்வன் எழுதிய கல்கியின் கதையை எந்த அளவு நாம் வரி பிசகாமல் ஏற்று 100% உண்மை எனக் கொள்வோம் என்ற அடிப்படையில் மட்டுமே நமது வரலாறு அறியும் ஆர்வம் இருக்கவேண்டும்.

பண்டைய இந்திய மண்ணில் புழங்கி வந்த இராமன் சீதை என்பவர்கள் கதையை வால்மீகியும் எழுதினார்.  அது பற்றிய விவாதம் கொண்டு விலகிச் செல்லல் தேவையில்லை எனக் குறிப்பிடவே ...."வால்மீகியை விட்டுவிடுவோம்" என்று குறித்தேன்.    

இராமாயணத்தை எழுதிய வால்மீகி ... வால்மீகி குடிலில் வாழ்ந்த சீதை என்பது போன்ற அக்கதையின் குறிப்புகளோ அல்லது அதை இடைச்செருகல் பகுதி என்று சொல்வதெல்லாமோ சமஸ்கிரதம் எழுத்து வடிவில் வந்த பிறகு உள்ள காலத்தின் பகுதி.   

அப்படி என்றால் இராமன் காலம் என்பதும், அக்காலத்தில் இந்திய மன்னர்கள் குறித்தும் அக்கால  இந்திய வரலாறு குறித்தும்  ஓரளவு நமக்கு செய்திகள்  கிடைத்திருக்கிறது.  வடக்கும் தெற்கும் மன்னர்கள் போருக்காக போய் வந்து கொண்டிருந்த காலம் அது. அதற்கும் முன்னரே அசோகர் கப்பல் வழியாக மகளையும் மகனையும் புத்த மதம் பரப்ப இலங்கைக்கு அனுப்பிவிட்டார் என்ற இலங்கை இந்திய வரலாற்றுக் குறிப்புகளும் உண்டு. 

வால்மீகி தெற்கில் கபாடபுரம் வரை குறிக்கிறார் என்பதையும் அறிவேன், அதைத் தொட்டு தமிழாக்கம் செய்த கம்பரும் எழுதினார் என்பதையும்  அறிவேன்.  

எனவே வால்மீகியை விட்டு விட்டு ... மேலே சென்றால்....

---

கதாசிரியர்கள் தங்கள் கற்பனைக்கேற்றபடி எழுதியது என்பதை மறுக்க இயலாத பொழுது,   (மற்ற இலக்கியங்களில் குறிப்பிடுவதன் அடிப்படையில்) சிங்கள என்பது  லங்கா என மாற்றப்பட்டுள்ளது எனவும் தெரிகிறது.  இது போன்ற  கோணத்தில் உண்மை தேடிய இலங்கை அரசும் அதன் ஆய்வின் முடிவை வைத்துள்ளது.

ஆக, பிற இலக்கியங்கள் காட்டும் தகவலை மறுக்க வழி இல்லை என்பதும் தெரிகிறது.


மற்றபடி இலக்கியங்களில்  சிங்கள, லங்கா என்ற இடங்கள் காட்டப்பட்டுள்ளனவா  என்ற கேள்விக்கு விடை: ஆமாம் உள்ளது.

வால்மீகி தனது கோணத்தில் இராமன் கதையை எழுதினாரா என்ற கேள்விக்கு விடை:  ஆமாம் எழுதினார். 


மறுக்க முடியமா?  முடியாதா?  என்ற ஒப்பிலக்கிய ஆய்வு வழி என்ன தெரிகிறது என்பதுதான் கேள்வி.  
அதற்கு மறுக்க வழியில்லை என்ற விடையும் (இரு வேறு ஆய்வுக் குழுவின் வழி) விடை கிடைத்துள்ளது.

இது போன்ற தகவல்களை வரலாற்றுக் குறிப்பாக ஏற்கலாமா கூடாதா என்பதை, ஆய்வாளர்கள் கொடுக்கும் சான்றுக் குறிப்புகள்  கோணத்தில் பார்க்க வேண்டும்.  

சேதுசமுத்திரத் திட்டமோ, அல்லது இராமன் பிறந்த இடம் குறித்தோ  எழும் கேள்விகளில் நீதிமன்றம்  வந்தால், அவற்றை  எவ்வாறு கையாள வேண்டும் என்பது தீர்ப்பு சொல்வார்கள் கொள்ள வேண்டிய சட்டக் கவலை.  



..... தேமொழி

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Aug 30, 2017, 1:38:16 PM8/30/17
to மின்தமிழ்


On Wednesday, August 30, 2017 at 6:52:35 AM UTC-7, N. Ganesan wrote:
2 நாள் முன்புகூட, சங்க இலக்கியத்தில் வரும் தனுஷ்கோடி (பாண்டியர் நாடு), இராமன் ஆலோசனை பற்றிய செய்திகளை எழுதினேன்.
சங்க இலக்கியத்தில் வரும் கோடி இது. சோழ நாட்டில் உள்ள மரைக்காடு/மறைக்காடு பகுதி அல்ல எனக் குறிப்பிடுதற்காக.


இரண்டு நாள் முன்பு மட்டுமல்ல, இது பலமுறை மின்தமிழில் இடம்பெற்ற விவாதம்தான்.  தொடர்ந்து படிப்பவர் அறிவர்.

இராமன், சீதா, இராவணன், அனுமார் வசித்த காலம்.

இந்த இழையில் எனது பதிவு.....பிப் 14, 2016 அன்று 

உண்மையில் கீழ்காணும் .....

வெல்வேல் கவுரியர் தொன்முது கோடி 
முழங்குஇரும் பௌவம் இரங்கு முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த 
பல்வீழ் ஆலம் போல 
ஒலிஅவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே.

(அகம். 70)


அகநானூறு  (70) பாடலின் வழி கிடைக்கக் கூடிய அறிவியல் செய்தி என்னவென்றால்...

அக்காலத்திலும் வலசை  போகும் பறவைகள்...இன்றும் நடப்பது போல புகலிடம் தேடி வந்துள்ளன என்பதும், அவை எழுப்பும் ஓசை அதிகம் என்பதுதான்.  இலக்கியத்தில் காணப்படும் அறிவியல் தடயம்  எனக் கொள்வது பொருந்தும்.


கீழே சுட்டியை சொடுக்கி படங்களைப் பார்க்கவும்....

இக்காலமும் அதே நிகழ்வுதான்  என்ன்றால் 

https://www.google.com/search?q=%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&espv=2&biw=1366&bih=643&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ved=0ahUKEwiE--_liPnKAhVV-mMKHcbGCXkQsAQIGw&dpr=1


அவை 
ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 
ரஷ்யாவில் இருந்தும்... ஆஸ்திரேலியாவில் இருந்தும் வலசை வந்திருக்கும் 
தனுஷ்கோடிக்கு  டிசம்பர் முதல் ஏப்ரல் வரை இப்பகுதியில் தங்கி, இனப் பெருக்கம் செய்ய  வந்திருக்கக் கூடிய பிளமிங்கோ பறவைகள் 


தனுஷ்கோடியில் வெளிநாட்டுப் பறவைகள் சங்கமம்
01 February 2015 

**************

ரஷ்யாவில் இருந்து தனுஷ்கோடிக்கு படையெடுக்கும் பிளமிங்கோ பறவைகள்
January 31, 2016

ராமநாதபுரம் மாவட்டத்தில் காஞ்சிரங்குடி, சித்திரங்குடி, மேலச்செல்வனூர், கீழச்செல்வ னூர் ஆகிய பகுதிகளில் பறவை சரணாலயங்கள் உள்ளன. இங்கு பிளமிங்கோ, ரஷ்யா நீர் வாத்து, மஞ்சள் மூக்கு நாரை, உள்ளன், அரிவாள் மூக்கன், நாரை, பாம்பு தாரா, நீர் காகங்கள் என நூற்றுக் கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் டிசம்பர் முதல் மார்ச் வரை கூடுகட்டி இனப்பெருக்கும் செய்து பின்னர் ஏப்ரல், மே மாதங் களில் குஞ்சுகளுடன் தங்கள் தாய கங்களுக்கு திரும்பிச் செல்வது வழக்கம்.

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை பிளமிங்கோ பறவைகள் தனுஷ்கோடி மற்றும் ராமேசுவரம் கடற்பகுதிகளில் தங்கும் எனவும் பிளமிங்கோ தவிர தனுஷ்கோடியில் கடல்புறாக்கள், கடல் நாரைகள் உள்ளிட்ட பறவைகளும் காணப்படு வதாகவும் பறவைகள் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

***************

தனுஷ்கோடி கடற்கரையில் 'பிளமிங்கோ' பறவைகள்
January 23, 2016

ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மார்ச் வரை பனிப்பொழிவுடன் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுவது வழக்கம். இதை அனுபவிக்கவும், இரைதேடவும், இனபெருக்கத்துக்காகவும் ஆண்டுதோறும் ஆஸ்திரேலியாவில் இருந்து ஆயிரக்கணக்கான 'பிளமிங்கோ' பறவைகள் தனுஷ்கோடி கடற்கரையில் முகாமிடும். 

இந்த சுட்டியில் சென்று பார்த்தால் 

நாளிதழ் செய்திகள் யாவும் ஜனவரி அல்லது பெப்ருவரி என்றே பெரும்பாலும் காணப்படும்.

எனவே சங்கப் புலவர் "ஊன் போதி பசுங்குடையார்"  இந்த நிகழ்வை தனது பாடலில் எடுதாண்டிருக்கக் கூடும் என்று நான் கருதுவேன்.


..... தேமொழி


 

தேமொழி

unread,
Aug 30, 2017, 1:47:30 PM8/30/17
to மின்தமிழ்


On Wednesday, August 30, 2017 at 4:17:35 AM UTC-7, Jalasayanan wrote:

வால்மீகி என்பது மூல நூல் என்ற எடுகோளால் வரும் தடுமாற்றம் இது.

வால்மீகியை விட்டுவிடுவோம்

 

வால்மீகம் மூலநூல் என்பது தடுமாற்றம் அல்ல, உறுதி.  இவண் வான்மீகத்தை விட முடியாது.  வான்மீகந்தொட்டே எழும் சம்சயங்களுக்கு விடை தருதல் தொடர்புடையதாய் இருக்கும்.  தொடர்பை விட்டுவிட்டால் கேள்விக்கு பதில் தேவையில்லை. கேள்வியின் பயனே கேள்வி கேட்பது மட்டுமே - பதில் பெறுவது அல்ல என உறுதியாகிவிடும்.

 

 

சட்டப் பிரச்சனைக்கு பதில் கூற உதவுமல்லவா?

 

எது சட்டப்பிரச்சனை என அறியாததால் வந்த தடுமாற்றம்.  Disputes of Law, Disputes of Fact and Disputes of belief/tradition என மூன்று பிரச்சனைகள் நீதியை நிலைநாட்டுவதில் உள்ளன.  இதில் சட்டப்பிரச்சனை என்பது Disputes of Law. இதில் எந்த குழப்பமும் வேண்டாம்.  நீங்கள் குறிப்பது Disputes of Fact, அது Disputes of belief என்ற வாதம் உமது.  மறுப்பவரின் வாதம் Disputes of Fact.

 

கீழ்காணும் பிற கற்பனைக் கதை  இலக்கியங்களில் காட்டப்படும் சிங்கள, லங்கா என்ற இடங்கள் எங்குள்ளன

இரண்டையும் ஒன்றே என்று குழப்பியுள்ளனரா?

அல்லது இரண்டும் வேறு வேறா?

என்பது  போன்ற கேள்விகள் படிப்பவர் யாவருக்கும் இயல்பாக எழவேண்டியகேள்விகள்.  சட்டப் பிரச்சனை இல்லாவிட்டாலும் கூட. 

 

Bal-Ramayana where, on the occasion of the 'Sita-swayamvar the raja of Lanka and the raja of Singhala were present: the raja of Lanka was Ravana.

Mahabharata, Sahdeo conquers Lanka and Singhala separately. 

The astronomer Varahamihira refers to Singhala and Lanka as two different places. 

 

 

Falsus in Uno, Falsus in Omnibus. பிறித்தாள முடியாத கருத்துக்களில் ஒரு தவறானால் முழுவதும் தவறாகும் என்பது சட்ட விதி.  சிங்கள அரசனும் இலங்கை அரசனும் இருந்ததாக சொன்னவர் என்ன புரிதலில் சொன்னாரோ, அவர் எவ்வகை ஆய்வாளர் என்று பார்க்க வேண்டும்.  சால மரம் என்பது தென்னிந்தியாவிலேயே இல்லை என்று சொன்னவருக்கு சால மரம் எது என்று தெரியவில்லை.  யார் சொன்னாலும், கம்பனும் வால்மீகியும் இலங்கை அரசனும் சிங்கள அரசனும் இருந்ததாக தெரிவிக்கவில்லை. 

 

இனி அவ்வாறு தெரிவித்து உள்ளதற்காக சான்றை தெரிவித்தவர் தான் காண்பிக்க வேண்டும்.  பாரதமும் வரஹாம்ருஹ சூத்திரமும் சொன்னவர் தான் காண்பிக்க வேண்டும்.

 

முன்பே வருணபூஜை பற்றிய திரியில் Sword fish படம் போட்டு பின்பு திரு. பிரகாஷ் சுகுமாரன் தந்த மடலேரும் காட்சியால் வருணபூஜை தொடர்பில்லாது போனது நினைவிருக்கிறது. 




பிரகாஷைத் தவிர, அப்பாடலுக்கு  உரை எழுதிய ஆசிரியர் எவரும் அது  மடலேறுதல் நிகழ்வு  என்று குறிப்பிடவில்லை என்பதை உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

.... தேமொழி 



 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Aug 30, 2017, 1:54:07 PM8/30/17
to மின்தமிழ்


On Wednesday, August 30, 2017 at 4:17:35 AM UTC-7, Jalasayanan wrote:

வால்மீகி என்பது மூல நூல் என்ற எடுகோளால் வரும் தடுமாற்றம் இது.

வால்மீகியை விட்டுவிடுவோம்

 

வால்மீகம் மூலநூல் என்பது தடுமாற்றம் அல்ல, உறுதி.  இவண் வான்மீகத்தை விட முடியாது.  வான்மீகந்தொட்டே எழும் சம்சயங்களுக்கு விடை தருதல் தொடர்புடையதாய் இருக்கும்.  தொடர்பை விட்டுவிட்டால் கேள்விக்கு பதில் தேவையில்லை. கேள்வியின் பயனே கேள்வி கேட்பது மட்டுமே - பதில் பெறுவது அல்ல என உறுதியாகிவிடும்.

 

 

சட்டப் பிரச்சனைக்கு பதில் கூற உதவுமல்லவா?

 

எது சட்டப்பிரச்சனை என அறியாததால் வந்த தடுமாற்றம்.  Disputes of Law, Disputes of Fact and Disputes of belief/tradition என மூன்று பிரச்சனைகள் நீதியை நிலைநாட்டுவதில் உள்ளன.  இதில் சட்டப்பிரச்சனை என்பது Disputes of Law. இதில் எந்த குழப்பமும் வேண்டாம்.  நீங்கள் குறிப்பது Disputes of Fact, அது Disputes of belief என்ற வாதம் உமது.  மறுப்பவரின் வாதம் Disputes of Fact.

 

கீழ்காணும் பிற கற்பனைக் கதை  இலக்கியங்களில் காட்டப்படும் சிங்கள, லங்கா என்ற இடங்கள் எங்குள்ளன

இரண்டையும் ஒன்றே என்று குழப்பியுள்ளனரா?

அல்லது இரண்டும் வேறு வேறா?

என்பது  போன்ற கேள்விகள் படிப்பவர் யாவருக்கும் இயல்பாக எழவேண்டியகேள்விகள்.  சட்டப் பிரச்சனை இல்லாவிட்டாலும் கூட. 

 

Bal-Ramayana where, on the occasion of the 'Sita-swayamvar the raja of Lanka and the raja of Singhala were present: the raja of Lanka was Ravana.

Mahabharata, Sahdeo conquers Lanka and Singhala separately. 

The astronomer Varahamihira refers to Singhala and Lanka as two different places. 

 

 

Falsus in Uno, Falsus in Omnibus. பிறித்தாள முடியாத கருத்துக்களில் ஒரு தவறானால் முழுவதும் தவறாகும் என்பது சட்ட விதி.  சிங்கள அரசனும் இலங்கை அரசனும் இருந்ததாக சொன்னவர் என்ன புரிதலில் சொன்னாரோ, அவர் எவ்வகை ஆய்வாளர் என்று பார்க்க வேண்டும்.  சால மரம் என்பது தென்னிந்தியாவிலேயே இல்லை என்று சொன்னவருக்கு சால மரம் எது என்று தெரியவில்லை.  யார் சொன்னாலும், கம்பனும் வால்மீகியும் இலங்கை அரசனும் சிங்கள அரசனும் இருந்ததாக தெரிவிக்கவில்லை. 

 

இனி அவ்வாறு தெரிவித்து உள்ளதற்காக சான்றை தெரிவித்தவர் தான் காண்பிக்க வேண்டும்.  பாரதமும் வரஹாம்ருஹ சூத்திரமும் சொன்னவர் தான் காண்பிக்க வேண்டும்.

 

முன்பே வருணபூஜை பற்றிய திரியில் Sword fish படம் போட்டு பின்பு திரு. பிரகாஷ் சுகுமாரன் தந்த மடலேரும் காட்சியால் வருணபூஜை தொடர்பில்லாது போனது நினைவிருக்கிறது.  அது போலவே இதுவும் தொடர்பற்ற ஆய்வு அல்ல எனில் பாரதத்திலும் வரஹாம்ருஹ சூத்திரத்திலும் எங்குள்ளது என்பதை காண்பிக்கும் கடமை ஆய்வாளருக்கு உண்டு.  அவர்தம் சார்பாக பிறர் செய்தாலும் ஏற்புடையதே.  பதில் தெரிந்தால் தருவோம்

 

நிற்க.  இலங்கையா சிங்களமா என்ற ஆய்வு இலங்கை அரசின் ஒரு கமிட்டி செய்து, இன்றைய சிறீலங்கா இராமாயண தீவு அல்ல என சொன்னது. இலங்கை அரசின் கமிட்டி அசாம் தொட்டு பல லங்கைகள் இந்தியாவிலும், இந்தோநேசியாவிலும் இருக்கிறது என்றது. இவை அனைத்தும் இராவணத்தீவு அல்ல என்றும் சேர்த்து சொன்னது.  இந்த ஆய்வில் அவர்கள் சொன்னது, உஜ்ஜனி நகருக்கே மேற்கே தென்கோடியில் கடலில் உள்ள வேறு ஏதோ ஒரு தீவு தான் இராமாயண லங்கா என்றனர். உஜ்ஜனி நகரே கலிங்கத்தின் மேற்கில் உள்ளது, அதற்கு இந்த திரியின் சுட்டியில் உள்ள ஆய்வு எதிர் கருத்து உடையது. 

 

இது இவ்வாறு கிடக்கும் நிலையில் தமிழ் பக்தி இலக்கியங்கள் தென்னிலங்கை என்ற சொல்லை கையாண்டுள்ளது.  இந்த தென்னிலங்கையே ராவணத்தீவு என்றும் சொன்னது தமிழ் பக்தி இலக்கியங்கள்.  தமிழ் கூறும் நல்லுகின் தெற்கில் உள்ள இலங்கை என்பதே தென்னிலங்கை

 

 

நீதிமன்றத்தில் சேது சமுத்திர திட்டத்திற்கு தடை கேட்பவர்களுக்கு,  இராமர் இலங்கைக்கு அந்தப்  பாலம் வழி சென்றார் என்பவர்களுக்கு பதில்  சொல்ல வேண்டுமானால் இவை யாவும் கட்டுக்கதை என்பதை சொல்ல வேண்டுமல்லவா?

 

 

உமது கோணம் புரிகிறது.  ஆனால் இழை முற்றிலும் தவறு.  ராமாயணம் உண்மை என்று ஏற்றுக்கொண்ட பின்புதான் இந்த இழை துவங்குகிறது.  சுட்டியில் உள்ள கருத்தை தரும் ஆய்வாளர் ஆய்வு பாலநிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.  சேது வேண்டுமாயின் இந்த ஆய்வு உதவும் நிலையில் இல்லை

 

நிற்க, இந்த அகழ்வும் தமது கூற்றை நிறுவ அகழ்வில் இல்லாத சான்றுகளை துணை கொள்வது ஏன்



அந்த அகழாய்வைத்  துவக்கியவர்களே அந்த அடிப்படையில்தானே ஆய்வைத்  துவக்கியுள்ளர்கள், மேற்கொண்டு அப்பகுதி பழங்குடியினர் மரபுகளையும் சான்றுகளாகக் காட்டித்  துவகியுள்ளர்கள்.

சால் மரம் பற்றிய  சான்று  குறித்து பேசும் அளவிற்கு,   அப்பகுதி தொல்குடி மக்களின் மரபுவழி விழாக்களை குறித்து காட்டப்படும் சான்றுகள்  தவிர்க்கப்படுவது ஏன் என்ற கேள்வியும்தான் எழுகிறது.

.... தேமொழி

 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Aug 30, 2017, 2:10:06 PM8/30/17
to மின்தமிழ்

தொன்மகதைகளும் தொல்லியல் ஆய்வுகளும் குறித்து ...Nayanjot Lahiri யின் கருத்துகள்

Nayanjot Lahiri is a professor of history at Ashoka University, and the author of books such as Marshalling the Past: Ancient India and its Modern Histories (2012) and Ashoka in Ancient India (2015). In her latest book, Monuments Matter: India’s Archeological Heritage Since Independence, Lahiri conducts a broad survey of the archaeological work that has taken place in India since 1947. She discusses the impact that Partition had on Indian monuments and the nature of archaeological research, as well as its evolution since then. She further examines roles played by prime ministers, statesmen, legislations and judicial interventions in preserving Indian heritage. Lahiri looks closely at the Archaeological Survey of India, and how it is intertwined with these subjects. First constituted in undivided India in 1861, the ASI—presently under the ministry of culture—is the apex body for preservation of monuments and archaeological artefacts today.


இது பேட்டியின் ஒரு பகுதி ... 

“Archaeology Should Be Taken Out Of The Corridors Of The Government”: Historian Nayanjot Lahiri On The ASI And Preserving Indian Heritage
By SURABHI KANGA | 14 August 2017
முழுவதும் இங்குள்ளது >>> http://www.caravanmagazine.in/vantage/historian-nayanjot-lahiri-asi-preserving-indian-heritage


SK: In the final chapter of the book, you discuss the significance of law and the role that the courts have played in the preservation—or lack thereof—of monuments. In this context, you mention the Babri Masjid demolition, and the Allahabad High Court’s directions to the ASI to excavate the site at Ayodhya. You term this intervention “significant.”
NL:
 It’s quite unusual to have the court direct the ASI to excavate to find whether there was a temple there or not. I think this was eventually a property dispute—and for the courts to be asking for an excavation! I don’t think the ASI had a choice in the matter. I would say the ASI at that point produced a report very efficiently, but it’s not a complete report. There are no scientific [findings]—we don’t know which animal bones were found there; we don’t know anything from the soil analysis. In a normal excavation, these are the sorts of things that are done. If you’re finding metal artefacts, there should be an analysis of these metal artefacts; there should be identification of the food remains that are found there; you should have drawings of pottery; and so on and so forth. It’s a very incomplete excavation. Why? I have no idea.

Further, for the court to treat the ASI as if it’s the fountainhead of knowledge, and that it cannot be questioned—whereas you can question other experts and agencies—is completely ridiculous. The ASI is using certain methods, and as the archaeologists of the ASI themselves tell you: frequently, when you start off doing some work with a certain set of questions, your excavation may not provide answers for that. It may provide a whole lot of other material which is very interesting and important. In one of the chapters I say people like [the archaeologist] HD Sankalia were interested in looking for archaeological evidence for Puranic myths. When they excavated, they didn’t find that, but they found a whole lot of evidence of Chalcolithic cultures, and Sankalia is remembered because he documented that so well. The Allahabad court did not have a sense of this at all—that the ASI is not above being questioned for something to be academically viable. Archaeological work the world over often does not provide the kind of answers that the Allahabad court was looking for.


SK: You note that an important motivating factor for certain excavations was “providing an archaeological basis for India’s religious texts.” For instance, BB Lal, the director general of the ASI from 1962 to 1978 was juxtaposing his work with the text of the Mahabharata. What is your view on this approach?
NL: 
BB Lal himself pointed out in his writings that what archaeology could do was to provide a broad dating. But he was also the first to point out that the sorts of images that were found in the Mahabharata, that you have of say, Hastinapura [are not real]. In the case of the epics, the issue is very clearly that you’re looking at an amalgam of different types of things—you can put in details from a later period into an earlier text; there are interpolations that took places; the text expands. I don’t think that any archaeologist—certainly not BB Lal—would say that, “I’m trying to say that this actually happened.” And this has been done since the nineteenth century in different parts of the world. [The pioneering German archaeologist] Henrich Schliemann really believed in the historicity of the Iliad and the Odyssey. He actually found a Troy—he thought he’d found the Troy of Homer, but it actually turned out to be much older. But the point is, if he didn’t believe in it, he wouldn’t have found it. So it’s a tricky thing to say one shouldn’t do this kind of work.

I would say that if this is the only kind of archaeological that is being done in India, then it’s pathetic. But it’s not. I don’t think archaeologists should be working thinking of being politically correct or incorrect. If you’re deeply curious about something, the curiosity is enough. You shouldn’t allow your work to be politically used. And it shouldn’t be that the government gives money to only this kind of approach—that’s wrong.

Jalasayanan

unread,
Aug 31, 2017, 3:55:51 AM8/31/17
to mint...@googlegroups.com

சால் மரம் பற்றிய  சான்று  குறித்து பேசும் அளவிற்கு,   அப்பகுதி தொல்குடி மக்களின் மரபுவழி விழாக்களை குறித்து காட்டப்படும் சான்றுகள்  தவிர்க்கப்படுவது ஏன் என்ற கேள்வியும்தான் எழுகிறது.

 

இரண்டு கேள்விகள் எழுகின்றன

1.       சால் மரம் பற்றி இறை மறுப்பாளர்களின் அணுகுமுறையே இதுதான்.  தவறு என்று காண்பிக்கும் வரை அதையே சொல்லிக்கொண்டு இருப்பது.  தவறு என்றாகிவிட்டதும் அதை ஒப்புக்கொள்ள மனம் இன்றி அதை தவிர்த்து பிற கேள்விகள் கேட்பது.  சாலவிருக்ஷங்கள் தென்னாட்டில் உண்டு என்று சொல்ல தயாரா.  மறுப்பு இல்லை ஆனால் ஏற்றுக்கொள்ளவில்லையா, அல்லது மறுப்பு தர கால அவகாசம் தேவையா.  தரப்பட்ட மறுப்பிற்கு பதில் தராது, வேறு கேள்விகளை அடுக்கிக்கொண்டு செல்வது இறை மறுப்பாளர்களின் அணுகுமுறை.  சாலவிருக்ஷங்கள் தென்னாட்டில் இல்லை என்று ஆராய்ச்சியாளர் குறித்து கருத்து தெரிவிக்கவும்

2.       தொல்குடி மரபு மக்களின் விழாக்கள் குறித்து காட்டப்படும் சான்றுகள் மக்கள் சொல்லவதை வைத்து மட்டுமே சொல்லப்படுகிறதா இல்லை வேறு ஆதாரங்கள் உண்டா.  பின்னும் ஆய்வில் ஒருவர் அவர்தம் நினைவில் இருப்பதை தெரிவிப்பதை கொண்டு எந்த தீர்க்கமான முடிவும் எடுக்க முடியாது என்பதையும், சற்றேறக்குறைய தோராயமான முடிவாகவே தெரிவிக்க இயலும். 

a.       நிற்க.  சுட்டியில் உள்ள லங்காபுடி எனும் உற்சவம், இலங்கை எரிப்பு நிகழ்வாகவே ஒடிசா முழுவதும் நடாத்தப்பட்டு வருகிறது.  இந்நிகழ்வும் கடந்த 300 ஆண்டுகளாக மட்டுமே ஏட்டு சான்றுகளுடன் காணப்படுகிறதுஇதில் அனுமன் வாலில் தீ வைத்து, அனுமன் இலங்கையை எரிப்பதாய் காட்சிகள் உள்ளன.  இது இராமாயண ஆதரவு நிகழ்வு.  சாஹு என்பார் தருவது போன்ற பொய் தரவு அல்ல இது. - https://www.youtube.com/watch?v=EA7GVmSbEWE

b.      மேகநாத் யாத்ரா பற்றி சாஹு சொல்கிறார்.  இதுவரை அதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.

c.       இந்த கட்டுரை 1981ல் வரையப்பட்டதாக தெரிகிறது.  மதசார்பற்ற காங்கிரஸ் ஆட்சியிலும் பின்னர் இறை மறுப்பாளர்கள் அங்கம் வகித்த மத்திய ஆட்சியிலும் ஏன் ஆராய்சியை தொடரவில்லை

 

(மற்ற இலக்கியங்களில் குறிப்பிடுவதன் அடிப்படையில்) சிங்கள என்பது  லங்கா என மாற்றப்பட்டுள்ளது எனவும் தெரிகிறது

 

ஆதி காவியம் லங்கா என்று குறிக்கும்போது, சில நூறு ஆயிரம் ஆண்டுகள் கடந்து வந்த பின் அந்த ஊரினை வேறு ஒருவர் சிங்கள என்று குறித்தால், காலத்தால் முந்திய லங்கை எனும் பெயர் பின்னர் சிங்களம் ஆனது என்பதா இல்லை, காலத்தால் பிந்தைய சிங்களம் காலம் முன்னோக்கி கடந்து லங்கா ஆனது என்பதாபுரிதலில் உள்ள அவசரம்

ஆக, பிற இலக்கியங்கள் காட்டும் தகவலை மறுக்க வழி இல்லை என்பதும் தெரிகிறது.

 

 

பிற இலக்கியங்களை ஆதாரமாக கொள்ளும் போது மூல நூல் எது, அதை தழுவி எழுதியது எது என்று கண்டு மூல நூலில் இல்லாத எதையும் தழுவிய நூலில் இருந்து காண்பிக்கும் போது இது பொய் என அறைந்து சொல்லாது, சூசமாக இது மூல நூலில் இல்லை என்றுதான் குறிப்பது வழக்கம்மூலநூலில் இல்லை என்றாலே இது கற்பனை, பிற்சேர்கை, பொய் என பொருள்காலம் காலமாக வழங்கப்பட்டு வரும் இலக்கியம் வால்மீகியின் இராமாயணம் மட்டுமேஆக பிற இலக்கியங்கள் காட்டும தகவல் பொய்யே.

இலங்கை அரசு சிறீலங்கா என பெயர் வைத்ததோடு இது சீதை இருந்த இடம், இது இராவணன் கோட்டை இருந்த இடம் என்று பெயர் பலகையையும் வைத்திருக்கிறது.

மற்றபடி இலக்கியங்களில்  சிங்கள, லங்கா என்ற இடங்கள் காட்டப்பட்டுள்ளனவா  என்ற கேள்விக்கு விடை: ஆமாம் உள்ளது.

மிகவும் பொதுப்படையாக ஆதாரம் தாராமலேயே ஆமாம் உள்ளது என்றாகிவிட்டதுஆதாரம் தேடி தர கால அவகாசம் தேவையாலங்கா என்ற பொது பெயருடன் முன்னொட்டுகள் சேர்த்து பல ஊர்கள் வழங்கலாம்இவை இராமாயண லங்கையா என்ற கேள்விக்கு பதில்  - இல்லை  என்பதுதான்

வால்மீகி தனது கோணத்தில் இராமன் கதையை எழுதினாரா என்ற கேள்விக்கு விடை:  ஆமாம் எழுதினார். 

 

இது இறை மறுப்பின் அணுகுமுறை. ஒருவரின் குணத்தை அவர்தம் எழுத்துகளை கொண்டே தெரிவிப்பது இலக்கிய அணுகுமுறைகாந்தி மகானின் குணத்தை அவர்தம் எழுத்தை கொண்டுத்தான் தெரிவிக்கிறோம்மாற்று கருத்துக்கள் உலா வரும்அவை உண்மையாகாது.

எழுதியவர் பொய் உரைத்திருக்கக்கூடும் எனில் மாற்று கருத்தை வைத்தவருக்கும் அது பொருந்தும்எனவே, எழுத்தின் தன்மை கொண்டு வால்மீகி தனது கோணத்தில் இராமன் கதையை எழுதினாரா என்ற கேள்விக்கு விட இல்லை என்பது. இதற்கு மாற்று கருத்து உண்டெனில் வால்மீகிக்கு முன்னர் உள்ள இராமாயண கதை ஏதும் இருந்தால், அதைக்கொண்டு மட்டுமே மாற்று கருத்தை வைக்கமுடியும்.

திரியின் நோக்கமே இராமாயண லங்கை தேடுவது என்றப்பின், இராமாயணம் பொய்யா என்பது கேள்வி அல்ல.  இராமாயணம் உண்மை என்று ஏற்றக்கொண்டபின்தான் திரியே துவங்குகிறது.  எனவே, வால்மீகி அவர் கோணத்தில் எழுதினார் என்பது வெற்று வாதம்.

மறுக்க முடியமா?  முடியாதா?  என்ற ஒப்பிலக்கிய ஆய்வு வழி என்ன தெரிகிறது என்பதுதான் கேள்வி.  

அதற்கு மறுக்க வழியில்லை என்ற விடையும் (இரு வேறு ஆய்வுக் குழுவின் வழி) விடை கிடைத்துள்ளது.

 

 

ஒரே நிகழ்வை இருவர் வெவ்வேறு விதமாக தரும் போது மறுக்க வழியில்லை என்பது அறிவீனம். கொடுக்கபடும் நிகழ்விற்கு இலக்கிய ஆதாரம் ஏதும் தரப்படவில்லைகொடுக்கப்படாத இலக்கிய ஆதாரங்களை கொண்டு கொடுக்கப்பட்ட தரவுகளை ஒப்பு நோக்குவது இயலாத காரியம். அதை மறுக்க வழியில்லை என்பதும் வெற்று வாதம்ஒருவர் இராமாயண இலங்கை உஜ்ஜைனி நகருக்கு மேற்கே உள்ளது என்கிறார், மற்றொருவர் அது உஜ்ஜைனிக்கு கிழக்கே உள்ளது என்கிறார்இதைக்கொண்டு எதை மறுக்க வழியில்லை

இது போன்ற தகவல்களை வரலாற்றுக் குறிப்பாக ஏற்கலாமா கூடாதா என்பதை, ஆய்வாளர்கள் கொடுக்கும் சான்றுக் குறிப்புகள்  கோணத்தில் பார்க்க வேண்டும்.  

 

அதை மட்டும் பார்க்க கூடாதுஆய்வாளர் தரும் சான்று பொருந்த தரப்பட்ட சான்றா இல்லை கடைந்து எடுத்த பொய்யா என்றும் பார்க்க வேண்டும்இன்ன பிற சான்றுகள் ஆய்வாளரின் முடிபினை ஆதரிக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்

 

 

From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
Sent: 30 August 2017 23:04
To:
மின்தமிழ்
Subject: Re: [MinTamil] Re: [
வல்லமை] {தமிழாயம்} Sonepur: Digging up a new Lanka // இராமாயணமே தென்னாட்டில் நடக்கவில்லை

 

பொன்னியின் செல்வன் எழுதிய கல்கியின் கதையை எந்த அளவு நாம் வரி பிசகாமல் ஏற்று 100% உண்மை எனக் கொள்வோம் என்ற அடிப்படையில் மட்டுமே நமது வரலாறு அறியும் ஆர்வம் இருக்கவேண்டும்.

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

image001.png

N. Ganesan

unread,
Aug 31, 2017, 10:00:31 AM8/31/17
to மின்தமிழ், vallamai
On Wednesday, August 30, 2017 at 10:38:16 AM UTC-7, தேமொழி wrote:


On Wednesday, August 30, 2017 at 6:52:35 AM UTC-7, N. Ganesan wrote:
2 நாள் முன்புகூட, சங்க இலக்கியத்தில் வரும் தனுஷ்கோடி (பாண்டியர் நாடு), இராமன் ஆலோசனை பற்றிய செய்திகளை எழுதினேன்.
சங்க இலக்கியத்தில் வரும் கோடி இது. சோழ நாட்டில் உள்ள மரைக்காடு/மறைக்காடு பகுதி அல்ல எனக் குறிப்பிடுதற்காக.


இரண்டு நாள் முன்பு மட்டுமல்ல, இது பலமுறை மின்தமிழில் இடம்பெற்ற விவாதம்தான்.  தொடர்ந்து படிப்பவர் அறிவர்.


120 வருடங்களாக தமிழறிஞர்கள் இந்த தநுஷ்கோடிப் பாடல் சங்க இலக்கியம் எழுதிவருகின்றனர்.
உ-ம்: பாரதியார் [1] போற்றிய மு. ராகவையங்கார் செந்தமிழ் பத்திரிகையில் இராமாயணத்தின் தமிழ் இலக்கிய வழக்குகள்
கட்டுரை என்னிடம் உள்ளது. சிடமில் லிஸ்ட்டில் இந்தச் சங்க இலக்கியப் பாடல் பற்றிப் பேசியுள்ளோம் முன்னர்.

தனுஷ்கோடியில் பறவைகள் இராமபிரானின் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு ஒலியடங்கின என்பது 
சங்க இலக்கியத்தில் இருந்து பிற்கால இலக்கியங்கள் வரை சொல்லப்படும் ஒன்றுதான்.
தேவாரத்தில் மரைக்காடு/மறைக்காட்டில் கரு மரைகள் வந்து ஈசனை வணங்கிச் செல்வது குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைப் பிற்கால இலக்கியங்களும் தொடர்ந்து பேசுகின்றன. அதுபோலவே, இராமபிரான் - தனுஷ்கோடி
செய்தி சங்க காலத்தில் இருந்து பிற்காலத்திலும் இலக்கியங்களில் தொடர்ந்து சொல்லப்படுகின்றது.

[1] மு. ராகவையங்கார் பற்றி பாரதியார் (1907):

நா. கணேசன்

தேமொழி

unread,
Aug 31, 2017, 3:39:38 PM8/31/17
to மின்தமிழ்


On Thursday, August 31, 2017 at 12:55:51 AM UTC-7, Jalasayanan wrote:

சால் மரம் பற்றிய  சான்று  குறித்து பேசும் அளவிற்கு,   அப்பகுதி தொல்குடி மக்களின் மரபுவழி விழாக்களை குறித்து காட்டப்படும் சான்றுகள்  தவிர்க்கப்படுவது ஏன் என்ற கேள்வியும்தான் எழுகிறது.

 

இரண்டு கேள்விகள் எழுகின்றன

1.       சால் மரம் பற்றி இறை மறுப்பாளர்களின் அணுகுமுறையே இதுதான்.  தவறு என்று காண்பிக்கும் வரை அதையே சொல்லிக்கொண்டு இருப்பது.  தவறு என்றாகிவிட்டதும் அதை ஒப்புக்கொள்ள மனம் இன்றி அதை தவிர்த்து பிற கேள்விகள் கேட்பது.  சாலவிருக்ஷங்கள் தென்னாட்டில் உண்டு என்று சொல்ல தயாரா.  மறுப்பு இல்லை ஆனால் ஏற்றுக்கொள்ளவில்லையா, அல்லது மறுப்பு தர கால அவகாசம் தேவையா.  தரப்பட்ட மறுப்பிற்கு பதில் தராது, வேறு கேள்விகளை அடுக்கிக்கொண்டு செல்வது இறை மறுப்பாளர்களின் அணுகுமுறை.  சாலவிருக்ஷங்கள் தென்னாட்டில் இல்லை என்று ஆராய்ச்சியாளர் குறித்து கருத்து தெரிவிக்கவும்


இறை மறுப்பாளர்களை வைவது இருக்கட்டும், முதலில்  சால் மரம் பற்றிய கேள்விகளை யார் எழுப்பினார்கள் என பார்ப்பது நலம், அதற்கேற்றவாறு பதில் வைப்பதே முறை.  

நான் கேட்டது, இந்த ஆய்வின் பகுதியான  சால் மரம் பற்றி கேள்வி எழுப்பப்படும் பொழுது தொல்குடி மரபு வழக்கு குறித்து யாரும் இதுவரை கேள்வி எழுப்புவதை காணவில்லை என்றே குறிப்பிட்டிருந்தேன். 

கேள்வி என்பதை எவரும் கேட்கலாம்.   கருத்துகளை கருத்துகளால் எதிர் கொள்ளுங்கள்.  கருத்து வைப்பவர் யார் என ஆராய்வது தேவையற்றது. 

 

2.       தொல்குடி மரபு மக்களின் விழாக்கள் குறித்து காட்டப்படும் சான்றுகள் மக்கள் சொல்லவதை வைத்து மட்டுமே சொல்லப்படுகிறதா இல்லை வேறு ஆதாரங்கள் உண்டா.  பின்னும் ஆய்வில் ஒருவர் அவர்தம் நினைவில் இருப்பதை தெரிவிப்பதை கொண்டு எந்த தீர்க்கமான முடிவும் எடுக்க முடியாது என்பதையும், சற்றேறக்குறைய தோராயமான முடிவாகவே தெரிவிக்க இயலும். 

a.       நிற்க.  சுட்டியில் உள்ள லங்காபுடி எனும் உற்சவம், இலங்கை எரிப்பு நிகழ்வாகவே ஒடிசா முழுவதும் நடாத்தப்பட்டு வருகிறது.  இந்நிகழ்வும் கடந்த 300 ஆண்டுகளாக மட்டுமே ஏட்டு சான்றுகளுடன் காணப்படுகிறதுஇதில் அனுமன் வாலில் தீ வைத்து, அனுமன் இலங்கையை எரிப்பதாய் காட்சிகள் உள்ளன.  இது இராமாயண ஆதரவு நிகழ்வு.  சாஹு என்பார் தருவது போன்ற பொய் தரவு அல்ல இது. - https://www.youtube.com/watch?v=EA7GVmSbEWE

b.      மேகநாத் யாத்ரா பற்றி சாஹு சொல்கிறார்.  இதுவரை அதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.

c.       இந்த கட்டுரை 1981ல் வரையப்பட்டதாக தெரிகிறது.  மதசார்பற்ற காங்கிரஸ் ஆட்சியிலும் பின்னர் இறை மறுப்பாளர்கள் அங்கம் வகித்த மத்திய ஆட்சியிலும் ஏன் ஆராய்சியை தொடரவில்லை


 
இதில் அக்கறை உள்ளவர்கள் தொடர்வார்கள்.

அதை வரலாற்று ஆய்வு எனக் காட்டி செய்தி/அறிக்கை என வரும் பொழுது அதில் ஐயம் தோன்றினால் 'மட்டும்'  கேள்வி எழுப்புவது மட்டுமே வழக்கம்.


 

(மற்ற இலக்கியங்களில் குறிப்பிடுவதன் அடிப்படையில்) சிங்கள என்பது  லங்கா என மாற்றப்பட்டுள்ளது எனவும் தெரிகிறது

 

ஆதி காவியம் லங்கா என்று குறிக்கும்போது, சில நூறு ஆயிரம் ஆண்டுகள் கடந்து வந்த பின் அந்த ஊரினை வேறு ஒருவர் சிங்கள என்று குறித்தால், காலத்தால் முந்திய லங்கை எனும் பெயர் பின்னர் சிங்களம் ஆனது என்பதா இல்லை, காலத்தால் பிந்தைய சிங்களம் காலம் முன்னோக்கி கடந்து லங்கா ஆனது என்பதாபுரிதலில் உள்ள அவசரம்



ஆதி காவியம்?

இதில் எனக்கு உங்களுடன்  கருத்தொற்றுமை இல்லை.

இலக்கியங்களில் இருவேறு இடங்கள் காட்டப்படுவது உண்டா இல்லையா என்பது மட்டுமே எனது கேள்வி.

யாருக்கு புரிதலில் அவசரம் உள்ளது என்பதும் உங்கள் பதிலில் இருந்து தெளிவாகிறது 
 

ஆக, பிற இலக்கியங்கள் காட்டும் தகவலை மறுக்க வழி இல்லை என்பதும் தெரிகிறது.

 

 

பிற இலக்கியங்களை ஆதாரமாக கொள்ளும் போது மூல நூல் எது, அதை தழுவி எழுதியது எது என்று கண்டு மூல நூலில் இல்லாத எதையும் தழுவிய நூலில் இருந்து காண்பிக்கும் போது இது பொய் என அறைந்து சொல்லாது, சூசமாக இது மூல நூலில் இல்லை என்றுதான் குறிப்பது வழக்கம்மூலநூலில் இல்லை என்றாலே இது கற்பனை, பிற்சேர்கை, பொய் என பொருள்காலம் காலமாக வழங்கப்பட்டு வரும் இலக்கியம் வால்மீகியின் இராமாயணம் மட்டுமேஆக பிற இலக்கியங்கள் காட்டும தகவல் பொய்யே.

இலங்கை அரசு சிறீலங்கா என பெயர் வைத்ததோடு இது சீதை இருந்த இடம், இது இராவணன் கோட்டை இருந்த இடம் என்று பெயர் பலகையையும் வைத்திருக்கிறது.


ஆதி காவியம் என்ற அடிப்படையிலேயே  வேறுபடுவதால் மேற்கொண்டு செல்ல இயலவில்லை 

 

மற்றபடி இலக்கியங்களில்  சிங்கள, லங்கா என்ற இடங்கள் காட்டப்பட்டுள்ளனவா  என்ற கேள்விக்கு விடை: ஆமாம் உள்ளது.

மிகவும் பொதுப்படையாக ஆதாரம் தாராமலேயே ஆமாம் உள்ளது என்றாகிவிட்டதுஆதாரம் தேடி தர கால அவகாசம் தேவையாலங்கா என்ற பொது பெயருடன் முன்னொட்டுகள் சேர்த்து பல ஊர்கள் வழங்கலாம்இவை இராமாயண லங்கையா என்ற கேள்விக்கு பதில்  - இல்லை  என்பதுதான்


இலங்கை அரசு செய்த ஆய்வைக் குறிப்பிட்டது நீங்கள்தான்.  அவர்கள் ஆய்வின் முடிவு என்ன சொல்கிறது?  இன்றைய ஸ்ரீலங்கா நாடுதான்  ராமாயணம் காட்டும் இலங்கை என அவர்கள் ஆய்வு கூறுகிறதா?  இந்த ஆய்வு குறித்து விரிவாக விளக்கலாம்

 

வால்மீகி தனது கோணத்தில் இராமன் கதையை எழுதினாரா என்ற கேள்விக்கு விடை:  ஆமாம் எழுதினார். 

 

இது இறை மறுப்பின் அணுகுமுறை. ஒருவரின் குணத்தை அவர்தம் எழுத்துகளை கொண்டே தெரிவிப்பது இலக்கிய அணுகுமுறைகாந்தி மகானின் குணத்தை அவர்தம் எழுத்தை கொண்டுத்தான் தெரிவிக்கிறோம்மாற்று கருத்துக்கள் உலா வரும்அவை உண்மையாகாது.

எழுதியவர் பொய் உரைத்திருக்கக்கூடும் எனில் மாற்று கருத்தை வைத்தவருக்கும் அது பொருந்தும்எனவே, எழுத்தின் தன்மை கொண்டு வால்மீகி தனது கோணத்தில் இராமன் கதையை எழுதினாரா என்ற கேள்விக்கு விட இல்லை என்பது. இதற்கு மாற்று கருத்து உண்டெனில் வால்மீகிக்கு முன்னர் உள்ள இராமாயண கதை ஏதும் இருந்தால், அதைக்கொண்டு மட்டுமே மாற்று கருத்தை வைக்கமுடியும்.

திரியின் நோக்கமே இராமாயண லங்கை தேடுவது என்றப்பின், இராமாயணம் பொய்யா என்பது கேள்வி அல்ல.  இராமாயணம் உண்மை என்று ஏற்றக்கொண்டபின்தான் திரியே துவங்குகிறது.  எனவே, வால்மீகி அவர் கோணத்தில் எழுதினார் என்பது வெற்று வாதம்.


இராமாயணம் பொய்யா உண்மையா என்பது பற்றிய என் கருத்தை வைத்துவிட்டுத்தான் என் கருத்தையே வைத்திருந்தேன்.

ராமாயணம் குறித்து கேள்வி எழுப்புவதை  சிலம்பு குறித்து ஆராயும் மின்தமிழ் விவாதங்களுடன் ஒப்பிடுக.


மேலும் ...
 ஒருவரின் குணத்தை அவர்தம் எழுத்துகளை கொண்டே தெரிவிப்பது இலக்கிய அணுகுமுறை.  காந்தி மகானின் குணத்தை அவர்தம் எழுத்தை கொண்டுத்தான் தெரிவிக்கிறோம் <<< என்று குறிப்பிடும் நீங்கள் இறை மறுப்பாளர் என்றும்  அவர்கள் குணத்தை பற்றியும்  குறிப்பிடும் பொழுது உங்கள் இலக்கிய அணுகுமுறையை கையாள்கிறீர்கள் எனத் தெரிகிறது. 


 

மறுக்க முடியமா?  முடியாதா?  என்ற ஒப்பிலக்கிய ஆய்வு வழி என்ன தெரிகிறது என்பதுதான் கேள்வி.  

அதற்கு மறுக்க வழியில்லை என்ற விடையும் (இரு வேறு ஆய்வுக் குழுவின் வழி) விடை கிடைத்துள்ளது.

 

 

ஒரே நிகழ்வை இருவர் வெவ்வேறு விதமாக தரும் போது மறுக்க வழியில்லை என்பது அறிவீனம். கொடுக்கபடும் நிகழ்விற்கு இலக்கிய ஆதாரம் ஏதும் தரப்படவில்லைகொடுக்கப்படாத இலக்கிய ஆதாரங்களை கொண்டு கொடுக்கப்பட்ட தரவுகளை ஒப்பு நோக்குவது இயலாத காரியம். அதை மறுக்க வழியில்லை என்பதும் வெற்று வாதம்ஒருவர் இராமாயண இலங்கை உஜ்ஜைனி நகருக்கு மேற்கே உள்ளது என்கிறார், மற்றொருவர் அது உஜ்ஜைனிக்கு கிழக்கே உள்ளது என்கிறார்இதைக்கொண்டு எதை மறுக்க வழியில்லை



இதற்கு நான் இரு வேறு ஊர்கள் ஒரே பெயரில் இருப்பதைக் காட்டிதானே என் கேள்வியையும் எழுப்பினேன் ?!

 

இது போன்ற தகவல்களை வரலாற்றுக் குறிப்பாக ஏற்கலாமா கூடாதா என்பதை, ஆய்வாளர்கள் கொடுக்கும் சான்றுக் குறிப்புகள்  கோணத்தில் பார்க்க வேண்டும்.  

 

அதை மட்டும் பார்க்க கூடாதுஆய்வாளர் தரும் சான்று பொருந்த தரப்பட்ட சான்றா இல்லை கடைந்து எடுத்த பொய்யா என்றும் பார்க்க வேண்டும்இன்ன பிற சான்றுகள் ஆய்வாளரின் முடிபினை ஆதரிக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்


ஆய்வாளர்கள் கொடுக்கும் சான்றுக் குறிப்புகள்  கோணத்தில் பார்க்க வேண்டும்....  என்று நான் கூறியதற்கும் மேலே உள்ள உங்கள் வரி காட்டும்ரு அதே பொருள்தான். 

..... தேமொழி 
 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Aug 31, 2017, 3:46:35 PM8/31/17
to மின்தமிழ்


On Thursday, August 31, 2017 at 7:00:31 AM UTC-7, N. Ganesan wrote:
On Wednesday, August 30, 2017 at 10:38:16 AM UTC-7, தேமொழி wrote:


On Wednesday, August 30, 2017 at 6:52:35 AM UTC-7, N. Ganesan wrote:
2 நாள் முன்புகூட, சங்க இலக்கியத்தில் வரும் தனுஷ்கோடி (பாண்டியர் நாடு), இராமன் ஆலோசனை பற்றிய செய்திகளை எழுதினேன்.
சங்க இலக்கியத்தில் வரும் கோடி இது. சோழ நாட்டில் உள்ள மரைக்காடு/மறைக்காடு பகுதி அல்ல எனக் குறிப்பிடுதற்காக.


இரண்டு நாள் முன்பு மட்டுமல்ல, இது பலமுறை மின்தமிழில் இடம்பெற்ற விவாதம்தான்.  தொடர்ந்து படிப்பவர் அறிவர்.


120 வருடங்களாக தமிழறிஞர்கள் இந்த தநுஷ்கோடிப் பாடல் சங்க இலக்கியம் எழுதிவருகின்றனர்.
உ-ம்: பாரதியார் [1] போற்றிய மு. ராகவையங்கார் செந்தமிழ் பத்திரிகையில் இராமாயணத்தின் தமிழ் இலக்கிய வழக்குகள்
கட்டுரை என்னிடம் உள்ளது. சிடமில் லிஸ்ட்டில் இந்தச் சங்க இலக்கியப் பாடல் பற்றிப் பேசியுள்ளோம் முன்னர்.

தனுஷ்கோடியில் பறவைகள் இராமபிரானின் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு ஒலியடங்கின என்பது 
சங்க இலக்கியத்தில் இருந்து பிற்கால இலக்கியங்கள் வரை சொல்லப்படும் ஒன்றுதான்.
தேவாரத்தில் மரைக்காடு/மறைக்காட்டில் கரு மரைகள் வந்து ஈசனை வணங்கிச் செல்வது குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைப் பிற்கால இலக்கியங்களும் தொடர்ந்து பேசுகின்றன. அதுபோலவே, இராமபிரான் - தனுஷ்கோடி
செய்தி சங்க காலத்தில் இருந்து பிற்காலத்திலும் இலக்கியங்களில் தொடர்ந்து சொல்லப்படுகின்றது.


நன்றி இது போன்ற அடிப்படையில்தான் நான்  பண்டைய இந்தியாவில் தொடர்ந்து புழங்கிய கதை என்று சொல்கிறேன். 

இந்தப் பகுதி வால்மீகியில் உள்ளதா?  என்றும் ....

'குரங்குகள் சீதையின் அணிகலன்களை தாறுமாறாக அணிந்தது போல' என தான் பெற்ற பரிசிலை இல்லத்திற்கு கொண்டு வந்த புலவர் பாடும் குரங்கு அணிகலன் அணியும் காட்சி வால்மீகியில் உள்ளதா எனவும் தொடர்ந்து செல்லலாம்.  

இதவும் பலமுறை குழுமத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு  பல்வேறு வேறுபாடுகளுடன் வழங்கி வரும் இராமயணக் கதைகள் காட்டுவதும்   இராமன்-சீதை கதையின் தொன்மையைத்தான்.


.... தேமொழி



செல்வன்

unread,
Aug 31, 2017, 10:42:09 PM8/31/17
to mintamil
மிக மொக்கையான ஆய்வு.

"வைல்ட் கூஸ் சேஸ்" (காட்டு வாத்தை துரத்துதல்) வகையான இம்மாதிரி ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்கியவர், இதை  சுப்பர்வைஸ் செய்தவர்கள் , அங்கீகாரம் கொடுத்தவர்கள் என அனைவரையும் பிடித்து அரசு நிதியை வீணடித்த குற்றத்துக்கு ஜெயிலில் தள்ளவேண்டும்.

சொந்தகாசு என்றால் எக்கேடும் கெட்டுதொலையட்டும் என விட்டுவிடலாம்.


N D Logasundaram

unread,
Aug 31, 2017, 11:49:55 PM8/31/17
to mintamil
​​​​நூ த லோ சு
மயிலை
சலசீலன் என்பர் இவ்வாறு எழுதினர் 

சால மரம் என்பது தென்னிந்தியாவிலேயே இல்லை என்று சொன்னவருக்கு சால மரம் எது என்று தெரியவில்லை.  


​இவ்வாறு வைத்தார் 


​இந்த புதிய சுட்டிக்கு ( தொல்லியல் ஆய்வு) முன்பே நா ன் சாலம ரம் பற்றி ச ர்ர்கார்  என்பர் குறித்தார் எனக்கட்டியதை சலசீலன் தனக்குத்தெரிந்த (இணையா பக்கத்திலிருந்து பெற்ற படங்கள் விவரங்களுடன்)சால மரத்தைக்கா ட்டி சாலம ரம் தென்னிந்தியாவில் உண்டு எனவே அவர் கொண்ட கொளகை தவறு  எனக் காட்டமுயன்ற பொது  இவர் இணைய பக்கமும் பலவகை சாலமரங்கள் உண்டுஅங்கு கண்ட விளக்கமும் காட்டினேன் அதனால் சர்க்கார் கொண்ட சால மரமும் சலசீலன் காட்டும் சால மரமும் வேறு ஆக இருக்க வாய்ப்பு இருக்க ஒரு பேர்பெற்ற வரலாற்றாளர் (நாளேடு இ ந்துவில் ஆங்கிலத்தில் கருத்துரை வைத்து எழுதியதை ) ஒரு நாளேடு வெளியிட்டதென்றால் அவர் யாரோ வழிப்போக்கன் அல்ல எனவே சலசீலன் தன மறுப்புக்கு முன் அவர்காட்டியது எது என இப்போது நாம் இங்கு இருந்து கொண்டு பேசிப்ப யனில்லை எனவே அவர்  காட்டியது நா ன் வைத்தத  ற்கு மறுப்பு வைக்கும் நிலை மட்டுமே அன்றி வேறாகாது என்றேன் 

 அதுவும் அந்த சர்க்கார் என்பார் வாலமீகி இராமாயணம் வழிதான்  சால மர  சான்று  காட்டினார் (அவருக்கு தெரிந்த நிலையிலிருந்து) எனவே வாலமீகி இராமாயணத்தில் எந்த வகை சாலமரம் கா ட்டப்பட்டன  என  அறிந்து கொண்டு பின் தான்  சலசீலன் இணையத்திலிருந்து தன பெற்ற சாலமரக்குறிப்புகள் ஒன்றாகின்றன எனும் போதுதான் மறுப்பு ஆயத்தக்கதா கும்.
மேலும்  
அதே சர்க்கார் சாலமரசான்று உடன்  சீதையை கழுதைகள் பூட்டிய வண்டியில் ஓர் ஆற்றின் படுகையைக்கடந்து ஓர் இ லங்காவிற்கு ச் சென்றான் என்பதை பற்றி கருத்து வைக்கவில்லை 
அதா ன்று 
இராமாயணத்திற்கு பலப்பல பல்வேறு இ டத்தும் பல்வேறு காலங்களிலு ம் எழுந்தநூறுக்கணக்கான 
பதிவுகள் உண்டு 
எந்த இராமாயணத்தைக் வைத்து இதுவரை வாதிட வேண்டுமென்றும் வரையறைக்கப்படல் வேண்டும் 


Jalasayanan

unread,
Sep 1, 2017, 2:31:43 AM9/1/17
to vall...@googlegroups.com, மின்தமிழ், thami...@googlegroups.com

அன்புடை கணேசனார் அவர்களுக்கு

 

எனது பொருட்பிழையை திருத்தியமைக்கு நன்றி.

 

முன்பு இட்ட தகவலை வெட்டி ஒட்டும் போதுகூட முன்னர் செய்த பிழையை கவனிக்க தவறினேன்.

 

 

கோங்கு என்பது வேறு மரம். சால் வகை அல்ல. கொங்கை என்ற சொல் இந்தக் கோங்கு மரப்பூவால் வைத்தனர்.

 

சால மரம் என்பது யா மரம். பெரு வறட்சியிலும் பட்டைகளில் நீர் இருக்கும். யானைகள் உறிஞ்சி அந்த நீரைக் குடிக்கும். பாலைத் திணை செய்யுள்களில் காண்க.

 

--------------

 

கோங்கு - இலவ மர வகைகள். Caung trees. They are not shorea ( yaa in Sangam, saal in Indo-Aryan languages) trees.

கோங்குக்கு கணிகாரம்/கர்ணீகாரம் என்பது ஒரு பெயர்.

கணிகாரம் kaṇikāram

, n. < karṇikāra. Red cotton tree. See கோங்கு. கணிகாரங் கொட்குங்கொல் (கலித். 143, 5).

 

 

 

கோங்கிலவு kōṅkilavu

 

, n. < id. + இலவு. False tragacanth, m. tr., Cochlospermum gossy- pium; மரவகை. (L.)

 

கோங்கு kōṅku

 

, n. 1. Common caung, 1. tr., Hopea wightiana; கோங்குவகை. (L.) 2. Iron-wood of Malabar, Hopea parviflora; நீர்க்கோங்கு. (L.) 3. See கோங்கிலவு. (மலை.) 4. Red cotton tree. See முள்ளிலவு. (L.)

 

 

 

 

நான் சொல்ல வந்தது யாதெனில், பரவலாக இந்த சால மரம் எனும் ஷொரியா ரோபஸ்டா வெண்கோங்கு இனத்தை சார்ந்தது எனும் தாவிரவியல் செய்தி.  எனது சொற்கள் இந்த செய்தியை சொல்ல தவறியதற்கு மன்னிக்கவும்

 

Common name: Malabar Ironwood, White Kongu, Hopea • Kannada: Bogi mara, Bovu Mara, Kiralbhogi, Sannele Bogi • Malayalam: Urippu, Irumbogum, Kongu, Thambagam, Iripu • Tamil: Irubogam, Pongu, Vellaikongu , வெள்ளை கோங்கு எனும் வெண்கோங்கு, இருபோகம்

 

Botanical name:  Hopea parviflora    Family: Dipterocarpaceae (Sal family)

 

தாங்கள் குறிப்பிடும் Hopea wightiana வும் சால மர வகையை சார்ந்த்தே.  இதன் இன்னொரு பெயராக Hopea ponga   

 

Common name: Ponga • Kannada: ಹೈಗ haiga • Konkani: पाव pav • Malayalam: ഇലപ്പൊങ്ങ് ilappong, ഇരുന്വകം irunvakam, കന്വകം kanvakam • Marathi: कवशी kavshi • Tamil: கோங்கு konku

 

Botanical name:  Hopea ponga    Family: Dipterocarpaceae (Sal family) Synonyms: Artocarpus ponga, Hopea wightiana

 

இந்த கோங்கு வகையை சாராத மற்றொரு மரத்திற்கும் கோங்கு என்ற பெயர் வழக்கத்தில் உண்டு. இது சால வகை அல்ல. 

Common name: Ceylon Cherry • Malayalam: അട്ടനാറിപ്പൊങ്ങ് attanaripongu, ഇരട്ടാനി irattani, മുട്ടക്കൊങ്ങ് muttakkon, നെയ്‌ക്കമ്പകം naikambagam,നായ്‌ത്തമ്പകം naithambagam, രെട്ടിയാ rettiyan • Marathi: ढाका dhaka, कौला kaula, कोगल kogal • Tamil: முட்டைநாரி கோங்கு muttainari kongu, பாலன்கச்சி palankacchi

 

Botanical name:  Prunus ceylanica    Family: Rosaceae (Rose family)

 

மேலும் தாங்கள் தரும் Cochlospermum gossypium என்பது காட்டு பருத்தி. அது பிக்ஸ்ஸேஸி Bixaceae (Annatto family) எனும் தாவிர குடும்பத்தை சார்ந்த்து.  நல்ல பருத்தி - நூல் நூற்கும் பருத்தி -மால்வேஸி இனத்தை சார்ந்தது- Malvaceae (Mallow family)

 

முள்ளிலவு என்பது - Common name: Silk Cotton Tree, Kapok Tree • Hindi: शाल्मली Shalmali, सेमल Semal • Manipuri: Tera • Assamese: Dumboil • Tamil: Sittan, Sanmali • Malayalam: Unnamurika • Nepali: सिमल Simal  Botanical name: Bombax ceiba      Family: Bombacaceae (baobab family), Synonyms: Salmalia malabarica. இவண் சால்மாலியா மலபாரிகா எனும் மாற்று பெயர் தொடர்பை தந்தாலும், பின்னர் இது வேறு குடும்பத்தை சார்ந்ததாக கண்டு மாற்றப்பெற்றது.

 

இவை வெவ்வேறு தாவிர குடும்பத்தை சார்ந்தது

 

எனவே சாலவிருக்ஷம் கோங்கு வகையை சார்ந்த ஒரு மரம் என்பதை தாவிரவியல் ரீதியில் குடும்ப இனத்தின் பெயரால் தவறாக குறித்துவிட்டேன். மன்னிக்கவும்.

 

 

 

-----Original Message-----
From: vall...@googlegroups.com [mailto:vall...@googlegroups.com] On Behalf Of N. Ganesan
Sent: 30 August 2017 19:30
To:
மின்தமிழ்

Jalasayanan

unread,
Sep 1, 2017, 3:01:27 AM9/1/17
to mint...@googlegroups.com

கேள்வி என்பதை எவரும் கேட்கலாம்.   கருத்துகளை கருத்துகளால் எதிர் கொள்ளுங்கள்.  கருத்து வைப்பவர் யார் என ஆராய்வது தேவையற்றது. 

 

 

கேள்விகள் எழுப்பவது சரிதான்.  கேள்வி எழுப்புமுன் அதற்கான அடிப்படையை சிந்திக்கவாவது செய்தோமா எனில் இல்லையே.  யாரோ சொன்னார், அதைக்கொண்டு நான் கேள்வி கேட்பேன், பதில் வந்தால் வேறு கேள்வி கேட்பேன்.  ஆதாரம் கேட்டால் சொன்னவனை போய் கேள் என்பேன் என்பது இறை மறுப்பாளரின் அணுகுமுறை.  இது வைவது கிடையாது.  மாறாய் நிலையை விளக்கு சொல்லுவது.  மீண்டும் இவ்வாறு சொல்லுவதில் நான் யாரையும் வையவில்லை, அத்தகைய காழ்ப்பும் இல்லை.

 

இதில் அக்கறை உள்ளவர்கள் தொடர்வார்கள்.

 

அதை வரலாற்று ஆய்வு எனக் காட்டி செய்தி/அறிக்கை என வரும் பொழுது அதில் ஐயம் தோன்றினால் 'மட்டும்'  கேள்வி எழுப்புவது மட்டுமே வழக்கம்.

 

 

அக்கறை உள்ள அத்தகைய ஆராய்ச்சியாளரை நானும் தேடுகிறேன்.

 

ஆதி காவியம்?

 

இதில் எனக்கு உங்களுடன்  கருத்தொற்றுமை இல்லை.

 

 

உலகின் முதல் காவியம் என பொருள் கொள்ள தேவையில்லை.  ராமாயண காவிங்களில் ஆதி காவியம் என்பதிலுமா கருத்தொற்றுமை இல்லை.  இல்லை எனில் எது முதலில் எழுத்தப்பட்ட ராமகாவியம் என்பதை தந்தால் தெளிவோம்.

 

 ஒருவரின் குணத்தை அவர்தம் எழுத்துகளை கொண்டே தெரிவிப்பது இலக்கிய அணுகுமுறை.  காந்தி மகானின் குணத்தை அவர்தம் எழுத்தை கொண்டுத்தான் தெரிவிக்கிறோம் <<< என்று குறிப்பிடும் நீங்கள் இறை மறுப்பாளர் என்றும்  அவர்கள் குணத்தை பற்றியும்  குறிப்பிடும் பொழுது உங்கள் இலக்கிய அணுகுமுறையை கையாள்கிறீர்கள் எனத் தெரிகிறது. 

 

 

 

இறை மறுப்பாளர்கள் தொடர்ந்து கேள்வி மட்டுமே கேட்டுக்கொண்டு இருப்பார்கள்.  அவர் தரும் ஆய்வை தவறு என்று காண்ப்பிக்கும் இடங்களிலும், அவர்தம் ஆய்வில் உள்ள கூற்றின் மெய்தன்மை தெரிவிக்கும் ஆதாரம் கேட்டாலும் ஒன்றும் சொல்லாது வாளாயிருந்து விட்டு, பின்னர் மீண்டும் அதே ஆய்வை மெய்போல் மீண்டும் தெரிவிப்பது வழக்கம்.  இது இறை மறுப்பாளரின் அணுகுமுறை என்று சொல்லுவதில் நான் தரும் வரையறை

 

இலக்கிய அணுகுமுறை என்பது என்னை பொருத்தவரை முதலில் தோன்றிய இலக்கியம், அதனை தொடர்ந்து மீள்தெரிவித்தலையும், மொழியாக்கம், மொழிபெயர்ப்பு, தழுவு இலக்கியங்களில் ஆதி இலக்கியத்தையே ஆதாரமாக கொண்டு விளக்கவேண்டும் என்பது.  ஆதியில் இல்லாதவற்றை பொய் என அறைந்து கூறாது, இது மூல நூலில் இல்லை என சூசமாக தெரிவிப்பது.  எனது அணுகுமுறையில் மாற்றம் இருந்தால் தெரிவிக்கவும்

 

நான் கூறியதற்கும் மேலே உள்ள உங்கள் வரி காட்டும்ரு அதே பொருள்தான்

 

இதிலாவது ஒத்த கருத்து உளதாய் தெரிகிறது.

 

பின்னர், இலங்கை அரசின் கமிட்டி லங்கை எனும் பெயரிட்டால் இராமாயணத்தால் பாதிப்பு இல்லை என காண்பிக்க எந்த முடிவையும் தெரிவிக்காது இதில் குழப்பம் இருக்கிறது என சொல்லி, பின்னர் அதே அரசாங்கம் சீதை சிறை கிடந்த இடம் என்றும், இராவண கோட்டை என்றும் பெயர் பதாகைகள் வைத்திருப்பதையும் சொன்னேன்.  இதன் உள்ளுரை கருத்து – சிறீலங்கா ராமாயண லங்கை என்பதை அவரும் மறுக்கவில்லை என்பதே.  மேல் விவாதிக்க தனி இழை தொடருங்கோள்.  இதில் எனக்கு அதிக நாட்டமில்லை.  காரணம் இலங்கை அரசின் ஆவணங்களுக்கு இணையம் தாண்டிய நேரடி ஆதாரங்களுக்கு எனக்கு அணுகல் அனுமதி இல்லை.  எனது பணிக்காக இலங்கையும் நான் செல்லவேண்டும் என்பதாலும் இந்த கையறு நிலை. வாய்ப்பு இருப்பவர் தேடி தருவது நலம்.

 

 

From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
Sent: 01 September 2017 01:10
To:
மின்தமிழ்
Subject: Re: [MinTamil] Re: [
வல்லமை] {தமிழாயம்} Sonepur: Digging up a new Lanka // இராமாயணமே தென்னாட்டில் நடக்கவில்லை

 

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Jalasayanan

unread,
Sep 1, 2017, 3:31:31 AM9/1/17
to mint...@googlegroups.com

சலசீலன்

 

ஐயன்மீர்

 

மனம் போன போக்கில் தமிழ் படுத்த வேண்டாம்.  பெயரை தமிழ் எழுத்துகளில் எழுதினால் போதுமானது.  எனது பெயர் ஜலசயனன்.

 

அதனால் சர்க்கார் கொண்ட சால மரமும் சலசீலன் காட்டும் சால மரமும் வேறு ஆக இருக்க வாய்ப்பு இருக்க

 

சாலமர குடும்பத்தில் உள்ள எந்த மரம் தென்னிந்தியாவில் இல்லை என விளக்க முடியுமா.  வால்மீகி குறித்த மரத்தை தான் சர்க்கார் குறித்தார் எனவும், வால்மீகி குறித்த மரத்தை நான் குறிக்கவில்லை எனவும் முடிபு கொள்ள காரணிகள் யாது

 

ஒரு பேர்பெற்ற வரலாற்றாளர் (நாளேடு இ ந்துவில் ஆங்கிலத்தில் கருத்துரை வைத்து எழுதியதை ) ஒரு நாளேடு வெளியிட்டதென்றால் அவர் யாரோ வழிப்போக்கன் அல்ல

 

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்....

யாகாவாராயினும் நா காக்க ....

 

இரண்டும் பொருந்தும் என நினைக்கிறேன்.  பல அறிஞர்களும், வரலாற்று ஆசிரியர்களும், ஆய்வாளர்களும் தவறு செய்வது என்பது வழிப்போக்கன் செய்வது போலாகாது எனினும் தவறிழைக்கும் வாய்ப்புகள் குறைவதில்லை

 

வாலமீகி இராமாயணத்தில் எந்த வகை சாலமரம் கா ட்டப்பட்டன  

சாலமர குடும்பத்தில் பல இருந்தாலும் சால விருக்ஷம் என்பது ஒன்றுதான்.  ஷொரியா ரோபஸ்டா https://en.wikipedia.org/wiki/Shorea_robusta

 

இதில் எங்கு வந்தது குழப்பம் எனில் சர்க்காரின் எண்ணதில் என்பது மட்டுமே சரி

 

வேறு எந்த மரத்திற்கு சால மரம் என்று பெயர் என்று காண்பித்தால் நலம். 

 

உசாத்துணைக்கு - கறுவேளம் சீமைகருவேலம் பெயர் ஒன்று போல் இருந்தாலும் தன்மையும் மரமும் வெவ்வேறு.  பொதுவே கறுவேளம் என்பது Prosopis julifloraவை குறிக்காது.  Acacia nilotica மட்டுமே

 

சர்க்கார் சாலமரசான்று உடன்  சீதையை கழுதைகள் பூட்டிய வண்டியில் ஓர் ஆற்றின் படுகையைக்கடந்து ஓர் இ லங்காவிற்கு ச் சென்றான் என்பதை பற்றி கருத்து வைக்கவில்லை 

 

ஒவ்வொன்றாக சொல்லுவோமே.  மேலும் இதற்கு எதற்கு சர்க்கார்.  கம்பன் சொன்னதை தமிழனாய் தரலாம். இல்லை ஆதிகவி வால்மீகி சொன்னதை தரலாம்.  இல்லை சர்க்கார் சொன்னது எந்த காப்பியம் என்று சொல்லலாம்.  சர்க்கார் சொன்னார் நான் தருவேன் நீ தேடிக்கொள் என்பது ஆய்வாளரின் தன்மையா என்ன.  மீண்டும்.... எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்.... 

 

இராமாயணத்திற்கு பலப்பல பல்வேறு இ டத்தும் பல்வேறு காலங்களிலு ம் எழுந்தநூறுக்கணக்கான 

பதிவுகள் உண்டு 

 

வால்மீகியின் இராமாயணம் எனும் ஒரு பதிப்பை தாங்களே தாருங்கள்.  அதைக்கொண்டே தொடர்வோம்.  அது செய்யுள் விளக்கம் என இருத்தல் மட்டுமே தேவை.

 

From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of N D Logasundaram
Sent: 01 September 2017 09:20
To: mintamil
Subject: Re: [MinTamil] Re: [
வல்லமை] {தமிழாயம்} Sonepur: Digging up a new Lanka // இராமாயணமே தென்னாட்டில் நடக்கவில்லை

 

​​​​நூ த லோ சு

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "

மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "

மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 1, 2017, 3:42:51 AM9/1/17
to மின்தமிழ்
திரு. ஜலசயனன்,

உங்களது "இறைமறுப்பாளர்" குறித்த ஆய்வும், அவர்களைப் பற்றிய உங்கள் விளக்கங்களும் கோணங்களும்  நான் கேட்ட கேள்விக்குச் சற்றும் தொடர்பில்லாதது என அறியவும்.

ஏன் சிங்களமும் லங்காவும் வேறு வேறு இடங்கள் என சில இலக்கியக் குறிப்புக்கள் உள்ளன?

கேரள கடற்கரை வரலாற்றுக் கால முசிறி, திருச்சி மாவட்ட முசிறி
கேரள கடற்கரை வரலாற்றுக் கால தொண்டி , பாண்டிய நாட்டுத் தொண்டி
தஞ்சை பாபநாசம், திருநெல்வேலி பாபநாசம்
விழுப்புரம் வல்லம், தஞ்சை வல்லம் 
போன்ற ஒரே பெயர் குழப்பம் போலக் கூட இல்லை.
சிங்களம் என்பதும் லங்கா என்பதும் வேறு வேறு தனி பெயர்களாகவே காட்டப்படுகிறது மேலே காட்டப்பட்ட குறிப்புகளில்.  

இதை எவ்வாறு விளக்கப் போகிறார்கள்?

இது மட்டுமே என் கேள்வியின் சாரம்.   சரியா? 
இதற்குத் தேவையான பதில் ... 
இருவேறு இடங்களைப் பற்றிய இலக்கியக் குறிப்புகள்  உண்டா இல்லையா? 
இருந்தால் இந்த முரண் எவ்வாறு விளக்கப்படுகிறது  என்பது மட்டுமே. 
இதற்கு மேல் இதில் ஒன்று இல்லை. 


வேண்டுமானால் மீண்டும் என் பதிவை இங்கு பதிகிறேன்.  இதில் இறை மறுப்பாளர் குறித்த பகுதிகளை எடுத்துப் போடுங்கள்.
பிறகு  காழ்ப்புணர்வு பற்றிய உங்கள் தன்னிலை விளக்கத்தின் நிலை உங்களுக்கேப்   புரியும்...
வினாவை விளங்கிக் கொள்ளாதவர்கள், தேர்வில்  ஏதேதோ பதிலாக  எழுதிக் கொண்டிருப்பது போல எழுதுவது அனைவருக்கும் அயற்சியைத் தரும்.  


இப்பொழுது நீங்களே உங்கள் பதில்களை எடை போட்டுக் கொள்ளுங்கள்.

.... தேமொழி 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Jalasayanan

unread,
Sep 1, 2017, 4:22:03 AM9/1/17
to mint...@googlegroups.com

அன்புடை தேமொழி

 

உமது மொத்த தரவுகளும் கேட்டு, பதில் உரைக்கப்பட்ட கேள்விகளையே மீண்டும் மீண்டும் கேட்பது மட்டுமே. தொடர்பற்ற இத்தகைய கேள்விகள் வேண்டாம்

 

1.       வால்மீகியில் லங்கை சிங்களம் என இரண்டு இல்லை. சுயம்வர நிகழ்வே இல்லை. இருந்தால் காண்பிக்கவும், இல்லையென்றால் முடிந்தது.

 

2.       வடமொழியில் எழுதப்பட்ட முதல் நூலை தழுவி எழுதுவோர் தனது கற்பனையை புகுத்தி எழுதுவது இயல்பில் நிகழக்கூடியதே.  கம்பன் செய்தது தான். துளசிதாசர் செய்தது தான். அவை கற்பனை மட்டுமே - ஆதாரமாக கொள்ள முடியாது. கற்பனையை கற்பனையாகவே கொள்ளுவோம்.

 

 

From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
Sent: 01 September 2017 13:13
To:
மின்தமிழ்
Subject: Re: [MinTamil] Re: [
வல்லமை] {தமிழாயம்} Sonepur: Digging up a new Lanka // இராமாயணமே தென்னாட்டில் நடக்கவில்லை

 

திரு. ஜலசயனன்,

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 1, 2017, 4:37:53 AM9/1/17
to மின்தமிழ்


On Friday, September 1, 2017 at 1:22:03 AM UTC-7, Jalasayanan wrote:

அன்புடை தேமொழி

 

உமது மொத்த தரவுகளும் கேட்டு, பதில் உரைக்கப்பட்ட கேள்விகளையே மீண்டும் மீண்டும் கேட்பது மட்டுமே. தொடர்பற்ற இத்தகைய கேள்விகள் வேண்டாம்

 

1.       வால்மீகியில் லங்கை சிங்களம் என இரண்டு இல்லை. சுயம்வர நிகழ்வே இல்லை. இருந்தால் காண்பிக்கவும், இல்லையென்றால் முடிந்தது.


இதை நீங்கள் முன்னரே சொல்லிவிட்டீர்கள், நானும் உங்கள் பதிலின் அணுகுமுறை புரிந்தது என சொல்லியுள்ளேன்.
 

 

2.       வடமொழியில் எழுதப்பட்ட முதல் நூலை தழுவி எழுதுவோர் தனது கற்பனையை புகுத்தி எழுதுவது இயல்பில் நிகழக்கூடியதே.  கம்பன் செய்தது தான். துளசிதாசர் செய்தது தான். அவை கற்பனை மட்டுமே - ஆதாரமாக கொள்ள முடியாது. கற்பனையை கற்பனையாகவே கொள்ளுவோம்.



அத்துடன்,  கற்பனைக்கு எதற்கு பதில்... இந்த ஆய்வு தேவையா என்ற உங்கள் கேள்விக்கு இது குறித்த நீதிமன்ற வழக்குகள் வருகின்றன அதனால் அது தேவை என்றும் பதிலளித்துள்ளேன்.  

உண்மையில் இத்துடன் இந்த விவாதம் முடிந்துவிட்டது. 

தெளிவாக என் கோணத்தை விளக்கிய பிறகும் நீங்கள் மேலும் மேலும் நான் கேள்வி கேட்பதாகக் குறிப்பிடுவது எதனால்? அது இறைமறுப்பாளர் வழக்கம் என்ற விளக்கம் எதனால்?

இதற்கு முன் நான் எழுப்பிய  இறைமறுப்பாளர் குறித்து பதிலும் இல்லை.  இந்தப் பகுதியை எங்கு பிடித்தீர்கள் என்று விளக்க இயலுமா?

..... தேமொழி







To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Jalasayanan

unread,
Sep 1, 2017, 5:14:57 AM9/1/17
to mint...@googlegroups.com

உண்மையில் இத்துடன் இந்த விவாதம் முடிந்துவிட்டது. 

 

 

????????  முற்றும்.

 

இந்தப் பகுதியை எங்கு பிடித்தீர்கள் என்று விளக்க இயலுமா?

 

 

கீழ் காணும் உமது சொற்களில் இருந்து பிடித்தேன்

 

காட்டில் இருந்த ராமனின் மனைவியை, மற்றொரு நாட்டு மன்னன் கவர்ந்து செல்ல, கானகத்தில் வாழ்ந்த பழங்குடியினர் கூட்டம் ஒன்றின் உதவியுடன் ராமன் என்ற மன்னன் மீட்டு  வந்தான் என்பது மட்டுமே ஒரு உண்மை நிகழ்வாக இருக்கக் கூடும்.  

 

மற்றவை எல்லாம் கதை எழுதுபவரின் கற்பனை திறமை, எழுத்து உரிமை.  அதை எந்த அளவு தெய்வீகத் தன்மை கொடுத்து ஏற்க வேண்டும் என்பது அறிவுடைமை, அது இல்லாமை, மடமை ஆகியவற்றின் கீழ் வரும்.  எந்தக் காலத்திலும் உண்மையும் கற்பனையும் பொய்மையும் தக்கவாறு கலக்கப்பட்ட   fake news போன்றவற்றை   விரும்பும் echo chamber மக்கள் இருப்பார்கள்.  

 

 

From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
Sent: 01 September 2017 14:08
To:
மின்தமிழ்
Subject: Re: [MinTamil] Re: [
வல்லமை] {தமிழாயம்} Sonepur: Digging up a new Lanka // இராமாயணமே தென்னாட்டில் நடக்கவில்லை

 

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 1, 2017, 5:48:25 AM9/1/17
to மின்தமிழ்


On Friday, September 1, 2017 at 2:14:57 AM UTC-7, Jalasayanan wrote:

உண்மையில் இத்துடன் இந்த விவாதம் முடிந்துவிட்டது. 

 

 

????????  முற்றும். 

 

இந்தப் பகுதியை எங்கு பிடித்தீர்கள் என்று விளக்க இயலுமா?

 

 

கீழ் காணும் உமது சொற்களில் இருந்து பிடித்தேன்

 

காட்டில் இருந்த ராமனின் மனைவியை, மற்றொரு நாட்டு மன்னன் கவர்ந்து செல்ல, கானகத்தில் வாழ்ந்த பழங்குடியினர் கூட்டம் ஒன்றின் உதவியுடன் ராமன் என்ற மன்னன் மீட்டு  வந்தான் என்பது மட்டுமே ஒரு உண்மை நிகழ்வாக இருக்கக் கூடும்.  

 

மற்றவை எல்லாம் கதை எழுதுபவரின் கற்பனை திறமை, எழுத்து உரிமை.  அதை எந்த அளவு தெய்வீகத் தன்மை கொடுத்து ஏற்க வேண்டும் என்பது அறிவுடைமை, அது இல்லாமை, மடமை ஆகியவற்றின் கீழ் வரும்.  எந்தக் காலத்திலும் உண்மையும் கற்பனையும் பொய்மையும் தக்கவாறு கலக்கப்பட்ட   fake news போன்றவற்றை   விரும்பும் echo chamber மக்கள் இருப்பார்கள்.  



இவையெல்லாம் மடமை என்று சொல்லி அறிவுரை கூறிக் கொண்டிருப்பவர்கள் எல்லோரையும் இறைமறுப்பாளர்கள் என்று வகைப்படுத்தினால் அது பிழையென்று போகும். அதற்கு இக்குழுமத்திலேயே உங்களுக்கு எடுத்துக் காட்டுகள் கிடைக்கும். 

இங்கு சிவ சிவ என்று சொல்லி எழுதிக் கொண்டிருக்கும் தேனீ ஐயாவும் சரி, தேவாரத் திருத்தலங்கள் ஒன்றுவிடாமல் பயணம் செய்யும் நூதலோசு ஐயாவும் சரி  இறைபக்தி என்ற பெயரில்  மேற்கொள்ளும் கண்மூடித்தனமான நடவடிக்கைகளை வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் கண்டிப்பதையும் அறிவுரை கூறுவதையும் கடமையாகச்  செய்து வருகிறார்கள் என்பதைக் கவனித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். 

பதிவில் வைக்கப்பட்ட கருத்துக்கு, தனக்குத் தெரிந்த மாற்றுக் கருத்தையோ மேலதிகத்  தகவலையோ பகிர்ந்தாலே போதுமானது.  

அதுவே விவாதத்தில் இருக்கும் கருத்தை குறித்து  மேலும் அனைவரது பார்வையையும் விரிவாக்கும் செய்திகளைத் தரும்.

யாரும்  கேள்வி மேல் கேள்வி எழுப்புவதை  முடக்கத் தேவையில்லை(இத்தனைக்கும்  நான் கேள்வி மேல் கேள்வி எழுப்பக் கூட இல்லை என்பது வேறு).  
கேள்விகளால்தான்  தெளிவு பிறக்கும்.  இந்தியா செல்ல வேண்டியது இந்த வழியில்தான்.

சொன்னதைக் கேட்டு தலையாட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பது கடந்த காலம்.



..... தேமொழி

 


அதனால் தண்டகாருண்யம், அயோத்தி, ராமன், <span lang=TA sty

Jalasayanan

unread,
Sep 1, 2017, 6:50:58 AM9/1/17
to mint...@googlegroups.com

 

ஒரு கதை.  ஒரு சிறுவன் தனது தகப்பனிடம் கேட்டானாம்

 

சிறு-வானம் ஏன் அப்பா நீல நிறமாக இருக்கிறது

தக-...........

சிறு-கடல் ஏன் அப்பா நீல நிறமாக இருக்கிறது

தக-...........

சிறு – கடல் காற்று ஏன் குளுமையாக இருக்கிறது

தக-...........

சிறு-...............................

தக- ஏனடா கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டாய், கேள்வி கேள், கேட்டால் தான் அறிவு வளரும்

 

 

 

யாரும் கேள்வி கேட்பதை முடக்கவில்லை. 

 

மேலும், கேள்விகளால் தெளிவு பிறக்காது. பதில்களால் மட்டுமே பிறக்கும்.  இந்தியா செல்ல வேண்டியது இந்த வழியில்தான். சொன்னதைக் கேட்டு தலையாட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பது கடந்த காலத்திலும் கூட இல்லை. கேள்விகள் கேட்டு பதில் பெற்று தெளிந்தே இந்தியா வளர்ந்து வந்திருக்கிறது.  என்ன, தற்காலத்தில் பலர் கேள்வி கேட்பது பதில் தேடி அல்ல

 

 

 

From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
Sent: 01 September 2017 15:18
To:
மின்தமிழ்
Subject: Re: [MinTamil] Re: [
வல்லமை] {தமிழாயம்} Sonepur: Digging up a new Lanka // இராமாயணமே தென்னாட்டில் நடக்கவில்லை

 

--

N D Logasundaram

unread,
Sep 1, 2017, 8:05:47 AM9/1/17
to mintamil, தமிழ் மன்றம், thamizayam
நூ த லோ சு
மயிலை

காட்டில் இருந்த ராமனின் மனைவியைமற்றொரு நாட்டு மன்னன் கவர்ந்து செல்லகானகத்தில் வாழ்ந்த பழங்குடியினர் கூட்டம் ஒன்றின் உதவியுடன் ராமன் என்ற மன்னன் மீட்டு  வந்தான் என்பது மட்டுமே ஒரு உண்மை நிகழ்வாகஇருக்கக் கூடு​ம் 

   
WE HAVE TO READ INBETWEEN THE LINES 

இதே  கருத்தில்தான் முன்பு நான் இதே இராமாயணத்தை சக்களத்திச் சன்டை எனக்காட்டினேன் பாரதத்தை பங்களிச்சண்டை எனலாம் மேலும் இராமன் கிருட்டிணன் இவர்களின் தோலின் நிறத்தால் அக்காலத்து இந்திய முழுதும் ஆட்சி நிலையில் இருந்தவர்கள் கருப்புநிற த்துடன் இந்நாள் தென்னிந்தியாவில்மிக்கு  வாழும் குடியினர் இவர்கள்தான் இந்த நாவலாம் தீவினில் நுழைந்த வீரத்தில் குறைந்த அயல் நாட்டினரை (கோழைகளை) உள்நாட்டில் இயல்பாகவாழ்ந்த குடியனாரரிடமிருந்து கத்துக்க வந்ததனால் 
அதாவது அந்த  குடியினரை தசுயூக்கள் என நுழைந்தவர்கள் குறித்த உள்நாட்டுக்குடிகளிடமிருந்து பாதுகா
​த்தனள் = தஞ்சம் கொண்டதனால் காப் ற்றியதால்
ஈர்க்கையால்   நன்றி காட்டுதலால் கருமை நிற மண்ணின் மைந்தர்களை இன்றும் கடவுளாக மதிக்கின்றனர் இதனில்
​நடுநாட்டு ​
அனுமனும் அடங்கலா
ம் 



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 1, 2017, 9:07:00 AM9/1/17
to மின்தமிழ், vallamai


On Friday, September 1, 2017 at 1:37:53 AM UTC-7, தேமொழி wrote:


On Friday, September 1, 2017 at 1:22:03 AM UTC-7, Jalasayanan wrote:

அன்புடை தேமொழி

 

உமது மொத்த தரவுகளும் கேட்டு, பதில் உரைக்கப்பட்ட கேள்விகளையே மீண்டும் மீண்டும் கேட்பது மட்டுமே. தொடர்பற்ற இத்தகைய கேள்விகள் வேண்டாம்

 

1.       வால்மீகியில் லங்கை சிங்களம் என இரண்டு இல்லை. சுயம்வர நிகழ்வே இல்லை. இருந்தால் காண்பிக்கவும், இல்லையென்றால் முடிந்தது.


இதை நீங்கள் முன்னரே சொல்லிவிட்டீர்கள், நானும் உங்கள் பதிலின் அணுகுமுறை புரிந்தது என சொல்லியுள்ளேன்.
 

திருமதி. தேமொழி, ஜலசயனன்

இழையை முழுக்க நான் படிக்கவில்லை.

சிங்களம் என்ற பெயர் வால்மீகியில் இல்லை. கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் தான் சிங்களம் என்ற பெயரே தோன்றுகிறது. அப்போதோ, அதற்குப் பல ஆயிரம் வருஷம் முன்போ
அங்கே சிங்கம் இல்லை. சீ என்றா ஈஞ்சை மரம். சீழம் (ஈழம்) சீகளம். சிங்களம் என வலிந்து செய்துள்ளனர். அதெல்லாம் மிகப் பிற்காலம்: கி.பி. 6ஆம் நூற்றாண்டின் பின்.
ஈழப் பெயர், சிங்களம் பற்றி பல முறை எழுதியுள்ளேன். 20, 23 ஆண்டுகளாக இணையத்தில் கிடைக்கும்.

வான்மீகத்தில் சிங்களம் என்பதில்லை. லங்கா. அரங்கம் - ரங்கம் - லங்கா என திரிந்துள்ளது.

நா. கணேசன்

 

மற்றவை எல்லாம் கதை எழுதுபவரின் கற்பனை திறமை, எழுத்து உரிமை.  அதை எந்த அளவு தெய்வீகத் தன்மை கொடுத்து ஏற்க வேண்டும் என்பது அறிவுடைமை, அது இல்லாமை, மடமை ஆகியவற்றின் கீழ் வரும்.  எந்தக் காலத்திலும் உண்மையும் கற்பனையும் பொய்மையும்<span lang="TA" style="font

N. Ganesan

unread,
Sep 1, 2017, 9:15:19 AM9/1/17
to வல்லமை, mint...@googlegroups.com, thami...@googlegroups.com, vallamai


On Thursday, August 31, 2017 at 11:31:40 PM UTC-7, Jalasayanan Chellappa wrote:

அன்புடை கணேசனார் அவர்களுக்கு

 

எனது பொருட்பிழையை திருத்தியமைக்கு நன்றி.

 

முன்பு இட்ட தகவலை வெட்டி ஒட்டும் போதுகூட முன்னர் செய்த பிழையை கவனிக்க தவறினேன்.



நன்றி, திரு. ஜலசயனன் அவர்களே.

இந்தப் பெருங்குடும்பத்தில் யா (சால்) (= Shorea), 
கோங்கு (= Hopea) மர இனங்களும் சேரும்.

யா (=சால்) மரங்கள். பாண்டிநாட்டு தொண்டி துறைமுகத்துக்கு
யா மரங்களின் பொருள்கள் யாவகத்தில் இருந்து வந்ததை சிலம்பு
போன்ற நூல்கள் கூறுகின்றன. சங்க இலக்கியத்திலும் பாண்டிநாட்டுத்
தொண்டி துறைமுகத்துக்கு ஒரு பாடல் உண்டு. யாவகம் தான்
தென்கிழக்கு ஆசியாவின் முதல் தலைநகர். பின்னர் தான் கம்போடியா ஆனது
என்பதை தாங்கள் அறிவீர்கள்.

யா மரங்கள் (சால் வடமொழி).:

கோங்கு மரங்கள் 

யாவும், கோங்கும் சேர்ந்த பெருங்குடும்பத் தாவரங்கள்:

உலகின் முக்கியமான timber மரங்கள் இவை. கட்டிடம், ஃபர்னிச்சர் எல்லாம் இவை.

நா, கணேசன்
 

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 1, 2017, 9:52:13 AM9/1/17
to மின்தமிழ், vallamai
2017-08-30 10:34 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
>  கதாசிரியர்கள் தங்கள் கற்பனைக்கேற்றபடி எழுதியது என்பதை மறுக்க இயலாத பொழுது,   (மற்ற இலக்கியங்களில் குறிப்பிடுவதன் அடிப்படையில்) 
> சிங்கள என்பது  லங்கா என மாற்றப்பட்டுள்ளது எனவும் தெரிகிறது.  இது போன்ற  கோணத்தில் உண்மை தேடிய இலங்கை அரசும் அதன் ஆய்வின் முடிவை வைத்துள்ளது.

சிங்களம் என்ற சொல் வரலாற்று நோக்கில் ஒரு புதியசொல். சீ/சீகு என்பது date palm. எனவே, ஈஞ்சங்கள் சீழ், சீழம்/ஈழம் (சான்றோர்:ஆன்றோர், சிப்பி:இப்பி, சமணர்:அமணர் போல சொன்முதல் ச்- இழப்பு). இதனை சீகளம் சிங்களம் என்று செய்துவிட்டனர் (கி.பி. 6-ஆம் நூற்றாண்டும் பின்னரும்).

சீமாறு, சீ, ஈழம் என்பயருடன் தேடினால் 20 வருட மடல்கள் கிட்டும் இணையத்தில்.

ராமாயணத்தில் லங்கா. அந்தக்காலத்தில், இலங்கையை ஒரு பெரிய ஆற்றின் (பால்க் சந்தி) மறுகரையில் உள்ள அரங்கம் என்று தமிழர் கொண்டுள்ளனர்.
அரங்கம் ரங்கம்/லங்கம். லங்கா. When Lanka gets reborrowed from Sanskrit/Indo-Aryan, the Tamil word "arangam" gets morphed into "ilangai". 

ஆக, இலங்கை (< அரங்க-) & ஈழம் (< சீ-) இரண்டுமே தமிழ்ச் சொற்கள். சிங்கம் இல்லாத இடத்தில் சீகளம் என்ற சொல்லை திரித்து சிங்கம் இலங்கைக் கொடியில்
பறக்கிறது.

நா. கணேசன்

தேமொழி

unread,
Sep 1, 2017, 2:09:30 PM9/1/17
to மின்தமிழ்
நன்றி திரு. கணேசன்.

நீங்கள்  கூறும்  'கி.பி. 6-ஆம் நூற்றாண்டும் பின்னரும்' என்பது அந்த செய்தியில்  காணப்படும் 'The astronomer Varahamihira refers to Singhala and Lanka as two different places'   என்பதுடன் பொருந்துகிறது. இவர் அந்த நூற்றாண்டில் வாழ்ந்தவரே.

இது போல ராமாயணத்தில் வரும் இலங்கை எந்த இடம் என தேடிக் கொண்டிருப்பது குறித்து இணையத்தேடலில் மேலும் சில கிடைகிறது. கீழுள்ளது அதில் ஒன்று. 

நூலின் 53 ஆம் அத்தியாயம்.இலங்கை பற்றி பேசுகிறது. 

தொல்லியல்அ/றிவியல் அடிப்படையற்ற  (அதாவது 5000 முன்னர் சிந்து சமவெளி தடயங்களுடன்--- இந்திய வரலாற்றில் பொருந்தாத ஒரு காலக் கணக்கில் நூல்  செல்கிறது) இந்த   நூலை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. 

இருப்பினும் அதில் 53 ஆம் அத்தியாயம் லங்கா ஜெய்பூர் பகுதி என்று (பக்கம் 371-374) கூறி லங்காவை அடைய கட்டிய பாலம் ஒரு ஆற்றின் மீது இருக்கும் என்றெல்லாம் காட்டுகிறது.





..... தேமொழி

Oru Arizonan

unread,
Sep 1, 2017, 3:34:18 PM9/1/17
to mintamil
2017-09-01 5:05 GMT-07:00 N D Logasundaram <selvi...@gmail.com>:
நூ த லோ சு
மயிலை
//கிருட்டிணன் இவர்களின் தோலின் நிறத்தால் அக்காலத்து இந்திய முழுதும் ஆட்சி நிலையில் இருந்தவர்கள் கருப்புநிற த்துடன் இந்நாள் தென்னிந்தியாவில்மிக்கு  வாழும் குடியினர் இவர்கள்தான் இந்த நாவலாம் தீவினில் நுழைந்த வீரத்தில் குறைந்த அயல் நாட்டினரை (கோழைகளை) உள்நாட்டில் இயல்பாகவாழ்ந்த குடியனாரரிடமிருந்து கத்துக்க வந்ததனால் 
அதாவது அந்த  குடியினரை தசுயூக்கள் என நுழைந்தவர்கள் குறித்த உள்நாட்டுக்குடிகளிடமிருந்து பாதுகா
​த்தனள் = தஞ்சம் கொண்டதனால் காப் ற்றியதால்
ஈர்க்கையால்  
நன்றி காட்டுதலால் கருமை நிற மண்ணின் மைந்தர்களை இன்றும் கடவுளாக மதிக்கின்றனர் இதனில்
​நடுநாட்டு ​
அனுமனும் அடங்கலா
ம் //

ஆரிய-திராவிடா/வெள்ளை-கருப்பு என்னும் பிரித்தாளும் தீவினையைச் செய்த வெள்ளையனுக்கு இன்னும் மனத்தளவில் அடிமையாக இருப்பதைக் காட்டும் பதிவு என்றே நான் எடுத்துக்கொள்கிறேன்.

இவ்விடுகையில் ஆய்வு எதுவும் இல்லை.  மனத்தில் கிடக்கும் வெறுப்புணர்வையே  --  முன்னொரு பதிவில் 'ஒருவர் எழுத்தைக்கொண்டே அவரது மனக்கிடக்கையை அறியலாம்,' எனத் தேமொழியார் எழுதியதற்குச் சான்றாக அமைகிறது.


ஒரு அரிசோனன்

Oru Arizonan

unread,
Sep 1, 2017, 3:54:20 PM9/1/17
to mintamil, vallamai
இலங்கையில் இராவணன்-சீதையைப் பற்றிய நிறையக்குறிப்புகள் உள்ளன.

1. திரிகோணமலையிலுள்ள சிவலிங்கத்தை இராவணன் தனது தாய்க்காகக் கொணர்ந்தான் என்று நம்பப்படுகிறது.  அதில் இராவணன் வெட்டு என்ற ஒரு பகுதியும் உள்ளது.  அதை இலங்கை அரசு தடை செய்யவில்லை.
2. சீதா எலியா என்ற இடத்தில் இராவணன் சீதையைச் சிறைவைத்திருந்தான் என்று அந்த இடத்தில் சீதை அம்மன் கோவில் உள்ளது.  அதையும் இலங்கை அரசு தடை செய்யவில்லை.
3.  அநுராதபுரத்திலிருந்து திரிகோணமலை வரும் வழியில் இராவணன் தனது தாய்க்காக வெந்நீர் ஊற்று தோண்டினான் என்று சொல்லப்படுகிறது.  இன்றும் அங்கு வெந்நீர் சுரக்கிறது.  அதுவும் இலங்கை அரசால் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

ஆக, இலங்கை அரசே, அந்நாடு இராவணனால் ஒருகாலத்தில் ஆளப்பட்டது என்ற நம்பிக்கையைத் தடைசெய்ய எம்முயற்சியையும் எடுத்துக்கொள்ள்வில்லை. அப்ப்டியிருக்கையில், இங்கு ஏன் இந்த விவாதம், எதற்காக நடத்தப்படுகிறது என்பதைப் பலமுறை படித்தும் அறிந்துகொள்ள இயல்வில்லை.  உயர்திரு ஜலசயனன் எழுதியதுபோல, இறை மறுப்பாளர்கள் வேண்டுமென்று இராமனைக் கடவுளாக மதிப்பவர்கள் மனதைப் புண்படுத்துவது, ஆரிய-திராவிட வெறுப்புத்தீக்கு எரிபொருள் அளிப்பதற்காக இடைவிடாது எழுத மேற்கொள்ள எழுதப்பட்ட முயற்சி என்றே எனக்குத் தோன்றுகிறது.

அதை உறுதிசெய்வது போலத்தான் இருக்கிறது லோ.சு. அவர்களின் பதிவு.  தேவையின்றி ஒரு சாதியையும், இனத்தையும், இறைநூல்களையும் இழிவுசெய்து பதிவிடுவதை நிறுத்தி, அவரது சிறந்த அறிவை பலருக்குப் பயனாகும் விதத்தில் பயன்படுத்தவேண்டும், அவரிடமிருந்து பலரும் கற்கும்விதத்தில் அவை அமையவேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன.

வால்மீகி இராமாயணத்தை வடமொழியில் முழுவதும் படித்தவன் என்றமுறையில் சொல்கிறேன் --அவரது இந்தியப் பூகோள அறிவு என்னை வியக்கவைக்கிறது.  பாண்டியநாட்டில் என்ன கிடைக்கிறது என்பதைக்கூட விவரமாக் அவர் எழுதியிருக்கிறார்.

அவர் எழுதியது உண்மையல்ல, வெறும் கதை என்பவர்களும், அவரது பூகோள அறிவைப் பாராட்டுவதே முறைமையாகும்.

செல்வன்

unread,
Sep 1, 2017, 4:10:24 PM9/1/17
to vallamai, mintamil
இந்த இலங்கை- சிங்களம் வேறு என சொல்லும் ராமாயணம் எது, அதன் காலகட்டம் என்ன என்பது கூட பதிவில் சொல்லப்படவில்லை.

காலத்தால் முற்பட்டது வால்மிகி இராமாயணமே. சங்ககாலத்திலேயே வால்மிகி என ஒரு தமிழ்புலவர் இருந்துள்லார். தவிரவும் எழுதப்பட்ட இராமாயணங்கள் அனைத்திலும் வால்மிகி குறிப்பிடபட்டே இருக்கிறார் (பவுத்த, ஜைன இராமாயணங்கள் தவிர்த்து) . ஆக அனைத்து இராமாயணங்களும் ஏற்கும் வால்மிகி இராமாயணத்தை அடிப்படையாக கொள்ளமாட்டேன் என்பது வீண் விதண்டாவாதமே ஆகும். 

-- 

செல்வன்

தேமொழி

unread,
Sep 1, 2017, 4:15:07 PM9/1/17
to மின்தமிழ்


On Friday, September 1, 2017 at 12:34:18 PM UTC-7, oruarizonan wrote:

இவ்விடுகையில் ஆய்வு எதுவும் இல்லை.  மனத்தில் கிடக்கும் வெறுப்புணர்வையே  --  முன்னொரு பதிவில் 'ஒருவர் எழுத்தைக்கொண்டே அவரது மனக்கிடக்கையை அறியலாம்,' எனத் தேமொழியார் எழுதியதற்குச் சான்றாக அமைகிறது.

நான் அவ்வாறு கூறவில்லை திரு. அரிசோனன்.
இது இறை மறுப்பின் அணுகுமுறைஒருவரின் குணத்தை அவர்தம் எழுத்துகளை கொண்டே தெரிவிப்பது இலக்கிய அணுகுமுறை.  காந்தி மகானின் குணத்தை அவர்தம் எழுத்தை கொண்டுத்தான் தெரிவிக்கிறோம்.  மாற்று கருத்துக்கள் உலா வரும்.  அவை உண்மையாகாது. 

இது இலக்கிய அணுகுமுறை எனக் குறிப்பிட்டவர் திரு. ஜலசயனன். 


.....  தேமொழி 




 

தேமொழி

unread,
Sep 1, 2017, 4:21:53 PM9/1/17
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Friday, September 1, 2017 at 1:10:24 PM UTC-7, செல்வன் wrote:
இந்த இலங்கை- சிங்களம் வேறு என சொல்லும் ராமாயணம் எது, அதன் காலகட்டம் என்ன என்பது கூட பதிவில் சொல்லப்படவில்லை.

செல்வன், அந்த ஆய்வாளர்கள் ராமாயணம் எனக்  குறிப்பிடவில்லை. 

அவர்கள் வேறு இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளின் அடிப்படையில் லங்கா எது என்ற  இடக்குழப்பம் ஏற்பட்டுள்ளது என்ற கோணத்தில் தங்கள் ஆய்வை முன்னெடுத்துள்ளர்கள்.



Literary Clues: Besides the evidence wrested from the earth, the scientists assert that there is a lot of literary evidence to prove that Lanka and the modern Sri Lanka are different. In early literature, Ravana's country was called Tamraparm or Singhala and not Lanka. As an example, Sahu referred to the Bal-Ramayana where, on the occasion of the 'Sita-swayamvar the raja of Lanka and the raja of Singhala were present: the raja of Lanka was Ravana.
One of the sacrificial pillars
These two kings are mentioned separately in the Markande Purana, as also in the Kathasarii Sagar. In the Mahabharata, Sahdeo conquers Lanka and Singhala separately. Jaisee in Badmavada Kavya has given a graphic description of two routes going to Lanka and Singhala respectively. The astronomer Varahamihira refers to Singhala and Lanka as two different places. Sahu asserts that "there is no literature which shows these two places as one. If Lanka is not Singhala, then where is it?" Sonepur, answer the archaeologists.

மேலே கொடுக்கப்பட்டுள்ள மார்கண்ட புராணம், மகாபாரதம் போல வேறு பல நூல்களில் காட்டப்படும் இடக் குறிப்புகளுடன்  ஒப்பிட்ட பொழுது  அவர்களுக்கு இந்த ஐயம் எழுந்திருக்கிறது. .


..... தேமொழி
 

 

Oru Arizonan

unread,
Sep 1, 2017, 4:26:27 PM9/1/17
to mintamil
இது இலக்கிய அணுகுமுறை எனக் குறிப்பிட்டவர் திரு. ஜலசயனன். //

//

 

மற்றவை எல்லாம் கதை எழுதுபவரின் கற்பனை திறமை, எழுத்து உரிமை.  அதை எந்த அளவு தெய்வீகத் தன்மை கொடுத்து ஏற்க வேண்டும் என்பது அறிவுடைமை, அது இல்லாமை, மடமை ஆகியவற்றின் கீழ் வரும்.  எந்தக் காலத்திலும் உண்மையும் கற்பனையும் பொய்மையும் தக்கவாறு கலக்கப்பட்ட   fake news போன்றவற்றை   விரும்பும் echo chamber மக்கள் இருப்பார்கள். / 


இதை வைத்தது தாங்கள்தானே, தேமொழி அவர்களே?


ஓரு அரிசோனன்

செல்வன்

unread,
Sep 1, 2017, 4:40:59 PM9/1/17
to vallamai, மின்தமிழ்
தேமொழி

முதலில் இந்த ஆய்வாலர்கள் பயன்படுத்தும் மூலநூல்கள் எவை என்பதே கேள்விக்குரியவை

புராணங்கள் ராமாயணம், பாரதத்துக்கு மிக பிந்தியவை. அவற்றில் ஏராளமான இடைசெருலகள் உள்ளன. குப்தர்கள், ஹூணர்கள் எல்லாம் வருகிறார்கள். அதை வைத்து அதற்கு முந்தைய நூலான இராமாயணத்தை ஆராய்வது வீண். 

வியாச மகாபாரதத்திலும் இலன்கை தனி, சிங்களம் தனி என எல்லாம் குறிப்பிடவில்லை. சகாதேவன் இலங்கை போகவே இல்லை. கடலோரம் நின்று விபீஷணன் அனுப்பிய பரிசுகளை பெற்று நாடு திரும்பியதாக தான் பாரதம் கூறுகிறது. இவர்கள் எந்த நூற்றாண்டு மகாபாரதத்தை வைத்து இப்படி சொல்கிறார்கள் என தெரியவில்லை.

தேமொழி

unread,
Sep 1, 2017, 4:43:28 PM9/1/17
to மின்தமிழ்
இந்த  இழையைப்  படிப்பவர்கள் எல்லாம் ஏன் மேலோட்டமாகவே  படிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.


நீங்கள் குறிப்பிட்டது கீழே ....

On Friday, September 1, 2017 at 12:34:18 PM UTC-7, oruarizonan wrote:

 முன்னொரு பதிவில் 'ஒருவர் எழுத்தைக்கொண்டே அவரது மனக்கிடக்கையை அறியலாம்,' எனத் தேமொழியார் எழுதியதற்குச் சான்றாக அமைகிறது.


மீண்டும் நீங்கள் குறிப்பிடும் "ஒருவர் எழுத்தைக்கொண்டே அவரது மனக்கிடக்கையை அறியலாம்"  என்ற  இந்தக் கூற்றை சொன்னது  நானில்லை.

அவ்வாறு சொன்னவர் திரு. ஜலசயனன்.  

On Thursday, August 31, 2017 at 12:55:51 AM UTC-7, Jalasayanan wrote:

ஒருவரின் குணத்தை அவர்தம் எழுத்துகளை கொண்டே தெரிவிப்பது இலக்கிய அணுகுமுறை.  காந்தி மகானின் குணத்தை அவர்தம் எழுத்தை கொண்டுத்தான் தெரிவிக்கிறோம்.  மாற்று கருத்துக்கள் உலா வரும்.  அவை உண்மையாகாது.


நான் கூறாத எதற்கும் எனக்கு கிரெடிட் தேவையில்லை. 

இதை சுட்டிக் காட்டி மறுத்தால்... நீங்கள் வேறொன்றை எடுத்துப் போட்டு இதை எழுதியது நீதானே என்கிறீர்கள்.
என்னதான் நடக்கிறது இங்கு என்றக் குழப்பமே மேலிடுகிறது 
 
..... தேமொழி

தேமொழி

unread,
Sep 1, 2017, 4:55:52 PM9/1/17
to மின்தமிழ்


On Friday, September 1, 2017 at 1:40:59 PM UTC-7, செல்வன் wrote:
தேமொழி

முதலில் இந்த ஆய்வாலர்கள் பயன்படுத்தும் மூலநூல்கள் எவை என்பதே கேள்விக்குரியவை


பொதுவாக இராமன் கதை எங்கும் ஒன்றுதானே..... "boil down to core" என்று சொல்வது போல மையக் கருத்துக்கு செல்லுங்கள்.

ஏதேனும் ஒரு இந்திய பள்ளிக் குழந்தையை அழைத்து இராமயாணம் தெரியமா?  என்ன கதை சொல்லு பார்ப்போம் என்று சொன்னால் குழந்தையால் என்ன சொல்ல முடியுமோ அது.  
அதுவே விரிவாக்கப்டுகிறது, ஒவ்வொருவராலும் ஒவ்வொரு விதமாகவும்.  

அதைத்தான் இன்னும் தெளிவாக நூதலோசு ஐயா சொன்னார்கள், கதையின் அடிப்படை ஆரம்பிப்பது அரச பதவிக்கான போட்டியில் அரசனின் ஒரு மனைவியின் சூழ்ச்சி விளைவித்த விளைவு என்று.

காட்டுக்கே போகாவிட்டால் ராமாயணம் ஏது? என்று தேடவேண்டும் ரீடிங் பிட்வீன் லைன்ஸ் என்று அவர் விளக்கினார்.

Oru Arizonan

unread,
Sep 1, 2017, 9:58:23 PM9/1/17
to mintamil


2017-09-01 13:55 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
//அதைத்தான் இன்னும் தெளிவாக நூதலோசு ஐயா சொன்னார்கள், கதையின் அடிப்படை ஆரம்பிப்பது அரச பதவிக்கான போட்டியில் அரசனின் ஒரு மனைவியின் சூழ்ச்சி விளைவித்த விளைவு என்று.

காட்டுக்கே போகாவிட்டால் ராமாயணம் ஏது? என்று தேடவேண்டும் ரீடிங் பிட்வீன் லைன்ஸ் என்று அவர் விளக்கினார்.//

இராமாயணத்திலும், மகாபாரதத்திலும், கதையின் கருவை, தங்களுக்கேற்றவிதத்தில் சுருக்குவது அவரவர் மனப்பாங்கைக் காட்டாநிற்கிறது.

இராமாயணம்:  தந்தை சொல்லுக்காக அரசைத்துறந்து காடேகியவன் கதை.  இராமன் தயரதனின் சொல்லை ஏற்கவில்லை என்றால் இராமாயணம் இல்லை.

மகாபாரதம்:  அறத்திற்காக அனைத்தையும் துறந்து கடைசியில் வெற்றிபெற்ற ஐவரையும், அவர்களது மனையாட்டியைப்பற்றியும் கூறுவது.

உயர்திரு தேமொழி அவர்களே,

எதையும் பார்த்துப் புரிந்துகொள்வது அவரவர் கருத்துக்கோணமே!

சல்லடையை வைத்து சக்கையையும் எடுக்கலாம்;  நுண்ணிய தூசையும் வெளியேற்றலாம்.  அதது அவரவர் கோணமே!

இப்பொழுது உங்கள் ஆய்வு எப்படித் திசைதிரும்புகிறது என்பதை அனைவரும் அறிவர்.  ஜலசயனனுக்குப் பதிலிருக்கவியலாது, லோ.சுவின் கோணக்கொம்பில் தொங்கமுயலுகிறீர்கள்!

ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Sep 1, 2017, 10:40:27 PM9/1/17
to மின்தமிழ்
திரு. அரிசோனன்,  முன்னுக்குப் பின் முரணாக என்ன கேள்விஎழுப்புகிறீர்கள்  என்று உங்களை நான்   கேட்டதற்குப்  பதில் சொல்லத் தெரியாது நீங்கள்  திரு. ஜலசயனனின் நிழலில் பதுங்குகிறீர்கள் என்பது புரிகிறதா உங்களுக்கு ?

கீழே உள்ள ...திரு. ஜலசயனனின் பதிவு  எந்தக் கேள்வியையையும் என்னிடம் எழுப்பவில்லை.

சிறுகதை எழுதுவது அவர் உரிமை.  அதில் என்னிடம் கேக்கப்பட்ட கேள்வியை எடுத்துப் போடுங்கள் விடையளிக்கலாம்.

 

ஒரு கதை.  ஒரு சிறுவன் தனது தகப்பனிடம் கேட்டானாம்

 

சிறு-வானம் ஏன் அப்பா நீல நிறமாக இருக்கிறது

தக-...........

சிறு-கடல் ஏன் அப்பா நீல நிறமாக இருக்கிறது

தக-...........

சிறு – கடல் காற்று ஏன் குளுமையாக இருக்கிறது

தக-...........

சிறு-...............................

தக- ஏனடா கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டாய், கேள்வி கேள், கேட்டால் தான் அறிவு வளரும்

 

 

 

யாரும் கேள்வி கேட்பதை முடக்கவில்லை. 

 

மேலும், கேள்விகளால் தெளிவு பிறக்காது. பதில்களால் மட்டுமே பிறக்கும்.  இந்தியா செல்ல வேண்டியது இந்த வழியில்தான். சொன்னதைக் கேட்டு தலையாட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பது கடந்த காலத்திலும் கூட இல்லை. கேள்விகள் கேட்டு பதில் பெற்று தெளிந்தே இந்தியா வளர்ந்து வந்திருக்கிறது.  என்ன, தற்காலத்தில் பலர் கேள்வி கேட்பது பதில் தேடி அல்ல


..... தேமொழி

N D Logasundaram

unread,
Sep 2, 2017, 4:03:39 AM9/2/17
to mintamil

திரு தேமொழி 
அரிசோ னான் காட்டியது என் மடலை த்தான் 
 அவர்க்கு நா ன் இராமனும் கிருட்டிணனும் (+அனுமன்) கருப்பு என ஆரியர் யார் எனத்தங்களைக் கூறிக்கொள்பவர்களே (திராவிடர்) இனத்தவரை பெரும் பேறா க  கடவுளாக வாங்குவது என எனக்காட்டியுள்ளமை  எந்த கொம்பனாலும் அசைக்கமுடியாது எனபதால் வந்த சினம் நான் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் நுழைத்துவிடுகின்றேன் என்னும் புத்திசாலித்தனத்தின்மேல் உண்டான பொறாமையில் வந்த  மடல் பலரும் அறிந்து பரப்பும் வரை நன் சொல்லிக்கொண்டே இருப்பதில் என்ன தவறு சினம் என்பது தன நிலைப்பாட்டிற்கு சேதம் வரும் போது வரும் மனநிலை யின் வெளிப்பாடு 
என்பார்கள் உண்மைதானே 

இந்த தொல்லியல் சுட்டியின் முன்பே இந்த இராமாயணம் தென்னாட்டில் நடக்கவில்லை இல்லை என்ற கருத்து  நீலகண்டன் என்பருக்கு எழுதியுள்ளதைக்காட்டி எழுந்த மடல் இழையில் நான் ஓர்   வடநாட்டு  ஆய்வாளர் சர்க்கார் (?) என்பர் எழுதியுள்ளதைக்கட்டும் பொய்த்துதான் அதனில்  ஒன்றான சாலமரம் பற்றி மட்டும் பிடித்துக்கொண்டு தனக்குத்தெரிந்த சாலமரங்களைப்பற்றிய இ ணைய குப்பைகளை க்கொட்டிநாள் போதும்  என நினைத்தார் 
அப்போதி வடநாட்டில் உள்ள சாலமரங்கள் வேறு தென்னாட்டில் உள்ள சாலமரங்கள் வேறு எனஉள்ளமையைக் காட்டி அவரின் மறுப்பு சர்க்காருக்கு வைக்கும் ம்மறுப்பு அதனால் சர்க்கார் குறிக்கும் வாலமீகி இராமாயண த்தில் கா ட்டப்பட்ட வடநாட்டு வகை சாலமரமும் சலசீலன் வைப்பதும்  ஒன்று எனக்காட்டினால்தான் மறுப்பு ஆயப்படவும் நிலைக்குபோகமுடியும் என்றேன்

ஒருவாரம் இருக்கும் என நினைக்கின்றேன் பினொருனாள் தமிழா யத்தில் முத்தமிழ் வேந்தன் என்பர் வைத்த சுட்டி வழி இ ப்போது பேசப்பட்ட தொல்லியல்   ஆய்வாளர் ஒருவரின் கருத் துகண்டு உடன் அதையும் வைத்தேன் திரு சேஷாத்திரி அவர்களுக்கு வைத்தபதிலில் வடநாடு வரைமட்டும் நின் ற இராவணனும் பாலமும் அந்த சர்க்கார் சொல்லியத்தையே இங்கும் கணிக்கின்றேன் அதனால் தென்னகத்திற்கு இராமயணம் வரவில்லை    என்றேன் பிறகுதான் இந்த நீளும் இழை 
Reply all
Reply to author
Forward
0 new messages