பெரியாரின் மறுபக்கம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் திராவிடம் தமிழ் தேசியத்தை நசுக்குகிறது என்பது புரியவில்லை.
On Monday, December 26, 2016 at 12:11:15 AM UTC-6, Jaisankar Jaganathan wrote:பெரியாரின் மறுபக்கம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் திராவிடம் தமிழ் தேசியத்தை நசுக்குகிறது என்பது புரியவில்லை.ஜெ பற்றி அரவிந்தன் நீலகண்டன். ஜெயலலிதா திராவிட இயக்கக் கட்சியின் தலைவர்:ஈவேரா அவரது காலத்து வர்ணாசிரமத்துக்கு எதிர்வினை செய்தார். அப்போது தமிழ் தேசியம் இப்போதுள்ள நிலையில் பெரிய அளவு இருக்கவில்லை. ம.பொ.சி, கி.ஆ.பெ. போன்றோர் கூட்டங்களுக்கு ஆதரவு குறைவாகவே இருந்தது. பெரியாரின் கூட்டங்களும் சிறிய அளவுதான். ஆனால், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஈவேரா வழியில் என்று சொல்லி திராவிடக் கட்சிகள் பெரிய அளவில் மக்களை ஆட்கொள்கின்றன. ஆட்சியைப் பிடித்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் தமிழ்தேசிய கட்சிகள் ஆரம்ப நிலையிலே தான் உள்ளன. மக்கள் ஆதரவு பெற்றால் ஆட்சிக் கட்டிலில் அமரலாம், அதற்கான தலைவர்கள் உருவாகி, எல்லோரையும் அரவணைத்து செல்லவேண்டும். பிறமொழிகள் பேசுவோரை திட்டிக்கொண்டிருந்தால் மட்டும் பதவிக்கு வரமுடியாது.
பத்ரி சேசாத்ரி திராவிடக் கட்சிகளின் தலைமையில் வெற்றிடம் என்பது பற்றி எழுதியுள்ளார்: இந்த வெற்றிடம் ஸ்டாலின், சசிகலா, பன்னீர்செல்வம், ... நிரப்புவார்களா? இல்லை, புதுக் கட்சிகள் ஏற்பட்டு பதவிக்கு வருமா?'Parties passé; wanted jobs, water & roads'
நா. கணேசன்
On Monday, January 2, 2017 at 11:21:54 PM UTC-8, kalai wrote:வணக்கம்.
காட்டுமிராண்டி களாய் வாழ்ந்த தமிழரை மீட்க வேண்டிக் காசு வாங்கிக் கொண்டு மேடை ஏறித் திட்டினார், காசு கொடுப்பவர் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டார், காசு கொடுப்பவர் வீட்டிற்குச் சென்று தங்கினார் பெரியார்.--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
ஆனால் படம் நன்றாக இருந்தது. பெரியாரின் வாழ்வின் கசப்பு பக்கத்தை அவரே மறைத்தது இல்லை. ஆனால் இரண்டரை மணி திரைப்படத்தில் எல்லாவற்றையும் காட்ட இயலாது.
//தமிழ்த் தேசியம் மக்கள் கண்களை திறந்துகொண்டு வருகிறது. //தமிழ்த்தேசியம் என்றால் என்ன? இந்தியாவை எதிர்ப்பதா? அது முட்டாள் தனமல்லவ
தமிழ்த்தேசியம் பற்றி இணையம் தவிர எங்கேயும் கேள்விப்பட்டது இல்லை
சேஷாத்ரி ஸ்ரீதரன் அவர்களே,தமிழ்த்தேசியம் பற்றி தமிழ்நாட்டில் இணையம் தவிர யாருக்கும் தெரியாது என்பதே உண்மை.
2017-01-04 8:26 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>://தமிழ்த் தேசியம் மக்கள் கண்களை திறந்துகொண்டு வருகிறது. //தமிழ்த்தேசியம் என்றால் என்ன? இந்தியாவை எதிர்ப்பதா? அது முட்டாள் தனமல்லவதமிழ்த்தேசியம் தமிழ் தமிழர் தமிழ்ப் பண்பாட்டின் உறைவிடம். ஏன் இந்தியாவை உதறக்கூடாது? இந்தியாவிலேயே இருக்கவேண்டும் என்பதற்கு ஞாயமான காரணம் எவரேனும் சொல்லமுடியுமா? மொழிச் சிறுபான்மையர். மதநோக்கர், வணிக நோக்கர் தவிர்த்து தமிழ்த் தேசியத்தை கண்டு அஞ்சுவதற்கு யார் உளர்? இந்திய அடிமைச் சிறையில் எல்லாவற்றையும் கொள்ளை கொடுத்துவிட்டு கையேந்தி நிற்பது தான் முழு முட்டாள்தனம்.
2017-01-03 20:39 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:ஆனால் படம் நன்றாக இருந்தது. பெரியாரின் வாழ்வின் கசப்பு பக்கத்தை அவரே மறைத்தது இல்லை. ஆனால் இரண்டரை மணி திரைப்படத்தில் எல்லாவற்றையும் காட்ட இயலாது.
தம் தெலுங்கர் இனநல நோக்கை மறைத்துள்ளார். ஆனாலும் அது நீரில் மிதவும் எண்ணெய் போல துலங்க நிற்கிறது. உண்மையை ஒருநாளும் அழுத்தவோ மறைக்கவோ முடியாது. ஆனால் மக்கள் தம் கண்களை மூடிக்கொண்டால் துலங்கும் பொருள் எதுவும் துலங்காது போகும். தமிழ்த் தேசியம் மக்கள் கண்களை திறந்துகொண்டு வருகிறது.
காத்தன் தொன்னன்
--
On Tuesday, January 3, 2017 at 10:39:30 PM UTC-8, Jaisankar Jaganathan wrote:சேஷாத்ரி ஸ்ரீதரன் அவர்களே,தமிழ்த்தேசியம் பற்றி தமிழ்நாட்டில் இணையம் தவிர யாருக்கும் தெரியாது என்பதே உண்மை.தமிழ்நாட்டில் தினமும் பேராசிரியர்கள், புலவர்கள், கவிஞர்கள், ... என் பண்ணையத்தில் உள்ளோர், உறவினர்கள், கோவை தொழிலதிபர்கள், மருத்துவர்கள், ... என்று தொடர்பில் இருக்கிறேன். யாருக்கும் தமிழ்தேசியம் என்று தெரியக் காணோம். தமிழ் தேசியம் என்று சீமான் போன்றோருடன் சேர்ந்தோ தனியாகவோ தேர்தலில் நின்றால் 1%-க்கும் குறைவாகவே ஓட்டு வரும் என்பதுதான் யதார்த்தநிலைமை.
இன்றைக்கும் பெரியார் ஈவேரா வழியில் வந்த கக்ஷிகள் என்று திமுக, அதிமுக தமிழ்நாட்டின் பெரும்பான்மைக் கட்சிகளாக விளங்கிவருகின்றன. தமிழ்தேசியம் போலில்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்தோர், வருவோர் அனைத்தையும் அரவணைத்து ஆட்சிபீடத்தில் இருந்து சமரசம் செய்து, வருமானத்தைப் பங்கி, டாஸ்மாக் போன்றன அளித்து ஆட்சி பல ஆண்டு செய்யும் திறன் அதிமுக, திமுக கட்சிகளுக்கே இருக்கின்றன. - நா. கணேசன்
On Tuesday, January 3, 2017 at 9:33:20 PM UTC-8, காத்தன் தொன்னன் wrote:தம் தெலுங்கர் இனநல நோக்கை மறைத்துள்ளார். ஆனாலும் அது நீரில் மிதவும் எண்ணெய் போல துலங்க நிற்கிறது. உண்மையை ஒருநாளும் அழுத்தவோ மறைக்கவோ முடியாது. ஆனால் மக்கள் தம் கண்களை மூடிக்கொண்டால் துலங்கும் பொருள் எதுவும் துலங்காது போகும். தமிழ்த் தேசியம் மக்கள் கண்களை திறந்துகொண்டு வருகிறது.பெரியார் கன்னடியர். நீங்கள் தெலுங்கர் என்று எழுதுவது பற்றி குறிப்பிட்டுள்ளேன். சிந்து சமவெளி எழுத்தை தமிழ் என்று உயிர், மெய் எழுத்தாகப் படிப்பது போல, பெரியார் தெலுங்கர் என்பதும்.
கொங்குநாட்டுக்கும், கன்னட நாட்டுக்கும் பழைய தொடர்புகள் பல. உ-ம்: பிராமி எழுத்தை கன்னட தேசத்தில் இருந்து கொங்குநாட்டுக்கு சமண முனிவர்கள் கொண்டுவந்தனர். இளங்கோ அடிகள் கன்னட நாட்டில் சமணம் பயின்றிருக்கவேண்டும். பல குறிப்புகளை தந்துள்ளார் அவரது காவியத்தில். உ-ம்: காவதம் என்ற சொல் அங்கே புழங்குவதை தமிழில் அறிமுகம் செய்துள்ளார். - நா. கணேசன்
\\\\தமிழ்த்தேசியம் தமிழ் தமிழர் தமிழ்ப் பண்பாட்டின் உறைவிடம். ஏன் இந்தியாவை உதறக்கூடாது? இந்தியாவிலேயே இருக்கவேண்டும் என்பதற்கு ஞாயமான காரணம் எவரேனும் சொல்லமுடியுமா? ///தமிழகம் இந்தியக் கலாச்சார/நாகரீக/வரலாறு/ பூதளவியல்/உணவு வகைகள்/ வாழ்க்கை அறநெறிகள்/பணி வேலைகள்/மருந்துகள்/வணிகம் ஆகியவற்றில் நரம்புகளால் இணைக்கப்பட்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நன்மை தீமைகளில் பங்கெடுத்து வருகிறது.
தமிழகம் தனித்துப் பிரிந்தால், இவை மூலம் ஏற்படும் பாதிப்புகளோடு, வெளி மாநிலங்களில் பிழைக்கும் மில்லியன் கணக்கான தமிழர் வெளியே விரட்டப்படுவர். அத்தனை பேருக்கும் தமிழ்நாடு வேலை கொடுத்து ஊதியம் அளிக்க முடியுமா ?
என்ன சொன்னாலும் பெரியார் அன்றைய சமுதாயத்துக்கு தேவையானவரே.~ஆமாம்.
அப்பேர்பப்ட்டவர் இருந்தே இன்னும் சாதி கொடுமை இருக்குதே .~ அதை கொம்பு சீவி வளர்ப்பவர்கள், அவரது சீடர்களே.
எத்தனை கூட்டங்களில் ஆள் வைத்துக் கல்லெறிவது செருப்பு வீசுவது என்று பல சம்பவங்கள் நடந்ததைக் கணக்கில்கொண்டால் பெரியார் வெறுப்பு எந்த அளவுக்கு இருந்தது என்பதை யூகிக்க முடியும்
~ நான் அந்த காலகட்டத்தில் அவருடைய கூட்டங்களில் கலந்து கொள்பவன். கல்லெறிந்தது எல்லாம் முதலியார், பிள்ளைமார், சேர்வை, தேவர்,நாடார் வகையறா. அதுவும் அவருடைய வன்முறையில் ஒரு பின்னம். பிராமணர்கள் தலை தெறிக்க அஞ்சி ஓடினார்கள். ஏனெனில் எல்லாம் நிர்பயா கேசு. பிராமண பெண்பிள்ளைகளுக்கு அவரால் ஆபத்து தான்.- இன்னம்பூரான்.
//உ-ம்: பிராமி எழுத்தை கன்னட தேசத்தில் இருந்து கொங்குநாட்டுக்கு சமண முனிவர்கள் கொண்டுவந்தனர்.//ஐயா, தமிழி/தமிழ் பிராமி தமிழகத்தில் உருவானது. சமணர்கள் கொண்டு வரவில்லை. அன்றைய கருநாடகத்தில் பிராகிருதம் இருந்தது; பிராகிருத மொழிக்கு இருக்கும் முதல் சான்றை விட தமிழியின் முதல் சான்று காலத்தால் முந்தையது-ஆய்வு முடிவுகள் வரவில்லை;
//தமிழகம் இந்தியக் கலாச்சார/நாகரீக/வரலாறு/ பூதளவியல்/உணவு வகைகள்/ வாழ்க்கை அறநெறிகள்/பணி வேலைகள்/மருந்துகள்/வணிகம் ஆகியவற்றில் நரம்புகளால் இணைக்கப்பட்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நன்மை தீமைகளில் பங்கெடுத்து வருகிறது.தமிழகம் தனித்துப் பிரிந்தால், இவை மூலம் ஏற்படும் பாதிப்புகளோடு, வெளி மாநிலங்களில் பிழைக்கும் மில்லியன் கணக்கான தமிழர் வெளியே விரட்டப்படுவர். அத்தனை பேருக்கும் தமிழ்நாடு வேலை கொடுத்து ஊதியம் அளிக்க முடியுமா ?//ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமையாகி வருகிறது என்று சொல்லலாம். இந்தியாவில் இல்லாமல் தனிநாடானால் தமிழகம் ஆசியாவில் சிறந்த நாடாக(முதல் பத்தில்)வரும் என பொருளாதார அமிர்தியா சென் சொல்லியதை பல முறை சொன்னாலும், அதை விடுத்து இந்தியா இல்லையேல் தமிழகம் இல்லை என மக்களை ஏமாற்ற வேண்டாம் ஐயா.
2017-01-05 21:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Tuesday, January 3, 2017 at 10:39:30 PM UTC-8, Jaisankar Jaganathan wrote:சேஷாத்ரி ஸ்ரீதரன் அவர்களே,தமிழ்த்தேசியம் பற்றி தமிழ்நாட்டில் இணையம் தவிர யாருக்கும் தெரியாது என்பதே உண்மை.தமிழ்நாட்டில் தினமும் பேராசிரியர்கள், புலவர்கள், கவிஞர்கள், ... என் பண்ணையத்தில் உள்ளோர், உறவினர்கள், கோவை தொழிலதிபர்கள், மருத்துவர்கள், ... என்று தொடர்பில் இருக்கிறேன். யாருக்கும் தமிழ்தேசியம் என்று தெரியக் காணோம். தமிழ் தேசியம் என்று சீமான் போன்றோருடன் சேர்ந்தோ தனியாகவோ தேர்தலில் நின்றால் 1%-க்கும் குறைவாகவே ஓட்டு வரும் என்பதுதான் யதார்த்தநிலைமை.தமிழ்,தமிழ்ப்பண்பாடு, தமிழர், தமிழ்நாடு நலன் சார்ந்த கருத்தியலே தமிழ்த்தேசியம் என்பது. தேர்தல் அரசியல் அதில் ஒரு பகுதி தான். அரணமுறுவல் போன்ற பேராசிரியர்கள், சிறு சிறு தமிழ்த் தேசிய இயக்கத்தோர் தமிழ்த் தேசியக் கருத்தியலை பேசவே செய்கின்றனர்.
இன்றைக்கும் பெரியார் ஈவேரா வழியில் வந்த கக்ஷிகள் என்று திமுக, அதிமுக தமிழ்நாட்டின் பெரும்பான்மைக் கட்சிகளாக விளங்கிவருகின்றன. தமிழ்தேசியம் போலில்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்தோர், வருவோர் அனைத்தையும் அரவணைத்து ஆட்சிபீடத்தில் இருந்து சமரசம் செய்து, வருமானத்தைப் பங்கி, டாஸ்மாக் போன்றன அளித்து ஆட்சி பல ஆண்டு செய்யும் திறன் அதிமுக, திமுக கட்சிகளுக்கே இருக்கின்றன. - நா. கணேசன்
On Friday, January 6, 2017 at 1:48:04 AM UTC-8, மாயோன் wrote:/உ-ம்: பிராமி எழுத்தை கன்னட தேசத்தில் இருந்து கொங்குநாட்டுக்கு சமண முனிவர்கள் கொண்டுவந்தனர்.//ஐயா, தமிழி/தமிழ் பிராமி தமிழகத்தில் உருவானது. சமணர்கள் கொண்டு வரவில்லை. அன்றைய கருநாடகத்தில் பிராகிருதம் இருந்தது; பிராகிருத மொழிக்கு இருக்கும் முதல் சான்றை விட தமிழியின் முதல் சான்று காலத்தால் முந்தையது-ஆய்வு முடிவுகள் வரவில்லை;கொங்குநாட்டில் தான் பிராமி அசோகருக்கு முன்பு எழுதியது கிடைத்துள்ளது. அவற்றில் பிராகிருதமும், தமிழும் சம அளவிலே கிடைக்கின்றன. சமண முனிவர்களும், வணிகர்களும் தமிழ்நாட்டுக்கு பிராமி லிபியை அறிமுகப்படுத்தியுள்ளனர் என்பதற்கு கொங்கில் கிடைத்துள்ள எழுத்துக்கள் நல்ல சான்று ஆகும்.
2017-01-06 19:35 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:On Friday, January 6, 2017 at 1:48:04 AM UTC-8, மாயோன் wrote:/உ-ம்: பிராமி எழுத்தை கன்னட தேசத்தில் இருந்து கொங்குநாட்டுக்கு சமண முனிவர்கள் கொண்டுவந்தனர்.//ஐயா, தமிழி/தமிழ் பிராமி தமிழகத்தில் உருவானது. சமணர்கள் கொண்டு வரவில்லை. அன்றைய கருநாடகத்தில் பிராகிருதம் இருந்தது; பிராகிருத மொழிக்கு இருக்கும் முதல் சான்றை விட தமிழியின் முதல் சான்று காலத்தால் முந்தையது-ஆய்வு முடிவுகள் வரவில்லை;கொங்குநாட்டில் தான் பிராமி அசோகருக்கு முன்பு எழுதியது கிடைத்துள்ளது. அவற்றில் பிராகிருதமும், தமிழும் சம அளவிலே கிடைக்கின்றன. சமண முனிவர்களும், வணிகர்களும் தமிழ்நாட்டுக்கு பிராமி லிபியை அறிமுகப்படுத்தியுள்ளனர் என்பதற்கு கொங்கில் கிடைத்துள்ள எழுத்துக்கள் நல்ல சான்று ஆகும்.கொற்கையில் கி.மு 8 ஆம் நூற்றாண்டிலேயே பிராமி எனும் தமிழி எழுத்து பொறிப்பு பானையோடு கிடைத்துள்ளது. எனவே சமணர் தான் அந்த எழுத்தை தமிழருக்கு சொல்லித்தந்தனர் என்ற கருத்தை முதலில் கைவிடுங்கள்.
நச்சோணன்
--
ஈவேரா குடுமி அறுப்பது, பூணூலை அறுப்பது போன்ற செயல்களை துவக்கி வைத்தாரா? சிலை உடைப்பு போன்றவை படித்துள்ளேன். திராவிட இயக்கத்தவர்களிடம் கேட்டால் குடுமி, பூணூல் அறுக்க வேண்டும் எனப் பேசியதோ, எழுதியதோ ஈவேரா செய்யவில்லை என்கிறார்கள். பெரியார் பேச்சில், எழுத்தில், கட்டுரைகளில் நீங்கள் சொல்வதற்கான சான்றுகள் உள்ளனவா? இருந்தால் தாருங்கள்.~முனைவர் கணேசனார் அவர்களுக்கு இன்னம்பூரான் வாய் புதைத்து, கை கட்டி, தாள் பணிந்து தெரிவிக்கும் சேதி யாதெனில்:ஐயா,செவி சாய்த்து கேட்பீர்களாக. உங்கள் வினா எனக்கு புன்முறுவலை அளிக்கிறது. ஒரு உதாரணம். நான் இங்கிலாந்தில் எட்டு வருடங்கள் முன் Applied Sociology முதுகலை பட்டத்துக்கு படித்துக்கொண்டிருந்த போது சான்று கேட்டு கேட்டு, மார்க் குறைப்பார்கள். எனக்கு அந்த பிரச்னையில்லை. எனினும் ஒரு பாரிஸ்டர் பேராசிரியர் நான் சொன்ன கருத்து ஒன்றுக்கு சான்று இல்லை என்று மார்க் குறைத்தார். 'என்னுடைய ஒரிஜனல் கருத்துக்கு சான்று கேட்பது என்ன நியாயம் என்று வினவ, அவர் மன்னிப்பு கேட்டு விட்ட மார்க்கை உயிர்பித்தார்.அந்த மாதிரி, நான் நேரில் கேட்டதற்கு, பார்த்ததற்கு சான்று கேட்டால் எப்புடி?எதற்கும் நம் சேகரிப்பில் சுபாஷிணி, கேப்பில் சைக்கிள் விட்டு, பணம் நாடும் வீர மணியார் அசந்த போது குடியரசு முழுதையும் இராப்பகலாக உழைத்து மின்னாக்கம் செய்து விட்டார். அங்கு தேடி பாருங்களேன், உங்கள் நண்பர் ஆனைமுத்து அவர்களை கேளுங்களேன்.விடுதலையில் விளம்பரம் செய்து கேளுங்களேன். அநேகமாக பூணூல், சிகை அறுக்கப்பட்ட பிராமணர்கள் செத்து போய் இருப்பார்கள்.அன்புடன்,இன்னம்பூரான்
2017-01-06 19:57 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Friday, January 6, 2017 at 6:25:35 AM UTC-8, நச்சோணன் wrote:2017-01-06 19:35 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:On Friday, January 6, 2017 at 1:48:04 AM UTC-8, மாயோன் wrote:/உ-ம்: பிராமி எழுத்தை கன்னட தேசத்தில் இருந்து கொங்குநாட்டுக்கு சமண முனிவர்கள் கொண்டுவந்தனர்.//ஐயா, தமிழி/தமிழ் பிராமி தமிழகத்தில் உருவானது. சமணர்கள் கொண்டு வரவில்லை. அன்றைய கருநாடகத்தில் பிராகிருதம் இருந்தது; பிராகிருத மொழிக்கு இருக்கும் முதல் சான்றை விட தமிழியின் முதல் சான்று காலத்தால் முந்தையது-ஆய்வு முடிவுகள் வரவில்லை;கொங்குநாட்டில் தான் பிராமி அசோகருக்கு முன்பு எழுதியது கிடைத்துள்ளது. அவற்றில் பிராகிருதமும், தமிழும் சம அளவிலே கிடைக்கின்றன. சமண முனிவர்களும், வணிகர்களும் தமிழ்நாட்டுக்கு பிராமி லிபியை அறிமுகப்படுத்தியுள்ளனர் என்பதற்கு கொங்கில் கிடைத்துள்ள எழுத்துக்கள் நல்ல சான்று ஆகும்.கொற்கையில் கி.மு 8 ஆம் நூற்றாண்டிலேயே பிராமி எனும் தமிழி எழுத்து பொறிப்பு பானையோடு கிடைத்துள்ளது. எனவே சமணர் தான் அந்த எழுத்தை தமிழருக்கு சொல்லித்தந்தனர் என்ற கருத்தை முதலில் கைவிடுங்கள்.கொற்கையில் கி.மு. 8-ஆம் நூற்றாண்டில் பிராமி இல்லை. கணக்குப் பிழை. அங்கே நீர் தோண்டத் தோண்ட வரும். Contamination is high. கொற்கை டெஸ்டிங்குக்கு அனுப்பிவைத்ததொல்பொருள் அறிஞர் கொடுத்த தகவல்.நா. கணேசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
//இன்றைக்கும் பெரியார் ஈவேரா வழியில் வந்த கக்ஷிகள் என்று திமுக, அதிமுக தமிழ்நாட்டின் பெரும்பான்மைக்கட்சிகளாக விளங்கிவருகின்றன. தமிழ்தேசியம் போலில்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்தோர், வருவோர்
அனைத்தையும் அரவணைத்து ஆட்சிபீடத்தில் இருந்து சமரசம் செய்து, வருமானத்தைப் பங்கி,
டாஸ்மாக் போன்றன அளித்து ஆட்சி பல ஆண்டு செய்யும் திறன் அதிமுக, திமுக கட்சிகளுக்கே இருக்கின்றன.//
////தாலிகட்டிவிட்டால் கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் என்பது போல் உள்ளது உமது மேலது கருத்து.////இது பாட்டி வாசகம். படித்தவர், அனுபவம் பெற்றவர் வாசகமில்லை
///இந்தியாவில் ஒவ்வோர் மாநிலமும் தனி வரலாறு, பண்பாடு, பழக்க வழக்கம், மொழி கொண்ட வேறுபட்ட நிலப்பகுதிகளாகவே உள்ளன. ஐரோப்பாவே பல வகையில் ஒற்றுமை கொண்டிருந்தாலும் நாடுகள் பிரிந்து தான் உள்ளன. இத்தனைக்கும் அவர்கள் எல்லோரும் புரோதசுதந்து மதம் தான் பின் ஏன் பிரிந்துள்ளார்கள்? நாடு, தனி நாடு, இறையாண்மை பெற்ற நாடு என்று எப்படி அழைத்தாலும் அது ஒரு நிருவாக அமைப்பு தான் அதனினும் வேறல்ல என்ற தெளிந்த புரிதல் அவர்களுக்கு உள்ளது நமக்கு அது இல்லை.////
இந்த கணக்குச் சமன்பாடு வெறும் ஏட்டுச் சுரைக்காய். பாகிஸ்தான் பிரிவினைப் புலப் பெயர்ச்சியில் எத்தனை இந்து முஸ்லீம் மக்கள் வீடு, நிலம், உயிரிழந்தனர் என்று எண்ணிப் பார்க்க வேண்டும், நீரும் எரிசக்தியும் குன்றிய தனித் தமிழ்நாடு வேலையில்லா திண்டாட்டத்தில் பங்களா தேசம்போல் பிச்சை நாடாகப் போகும். - சி. ஜெயபாரதன்.
2017-01-06 2:26 GMT-05:00 seshadri sridharan <ssesh...@gmail.com>:2017-01-05 23:45 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:\\\\தமிழ்த்தேசியம் தமிழ் தமிழர் தமிழ்ப் பண்பாட்டின் உறைவிடம். ஏன் இந்தியாவை உதறக்கூடாது? இந்தியாவிலேயே இருக்கவேண்டும் என்பதற்கு ஞாயமான காரணம் எவரேனும் சொல்லமுடியுமா? ///தமிழகம் இந்தியக் கலாச்சார/நாகரீக/வரலாறு/ பூதளவியல்/உணவு வகைகள்/ வாழ்க்கை அறநெறிகள்/பணி வேலைகள்/மருந்துகள்/வணிகம் ஆகியவற்றில் நரம்புகளால் இணைக்கப்பட்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நன்மை தீமைகளில் பங்கெடுத்து வருகிறது.தாலிகட்டிவிட்டால் கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் என்பது போல் உள்ளது உமது மேலது கருத்து.இந்தியாவில் ஒவ்வோர் மாநிலமும் தனி வரலாறு, பண்பாடு, பழக்க வழக்கம், மொழி கொண்ட வேறுபட்ட நிலப்பகுதிகளாகவே உள்ளன. ஐரோப்பாவே பல வகையில் ஒற்றுமை கொண்டிருந்தாலும் நாடுகள் பிரிந்து தான் உள்ளன. இத்தனைக்கும் அவர்கள் எல்லோரும் புரோதசுதந்து மதம் தான் பின் ஏன் பிரிந்துள்ளார்கள்? நாடு, தனி நாடு, இறையாண்மை பெற்ற நாடு என்று எப்படி அழைத்தாலும் அது ஒரு நிருவாக அமைப்பு தான் அதனினும் வேறல்ல என்ற தெளிந்த புரிதல் அவர்களுக்கு உள்ளது நமக்கு அது இல்லை.தமிழகம் தனித்துப் பிரிந்தால், இவை மூலம் ஏற்படும் பாதிப்புகளோடு, வெளி மாநிலங்களில் பிழைக்கும் மில்லியன் கணக்கான தமிழர் வெளியே விரட்டப்படுவர். அத்தனை பேருக்கும் தமிழ்நாடு வேலை கொடுத்து ஊதியம் அளிக்க முடியுமா ?தெலுங்கானம் ஆந்திரத்தில் இருந்து பிரிந்ததும் இந்த சிக்கல் எழுந்தது. தமிழகம் வெளிமாநிலத்தவர் பலருக்கு வேலையை நல்கியுள்ளது. அந்த வேலையை பிற மாநிலத்தில் உள்ள தமிழர்களுக்குத் தரலாம். நான் தமிழ்நாட்டிற்கு மட்டுமே விடுதலை வேண்டும் என்று சொல்லவில்லை இந்தியாவில் உள்ள எல்லா தேசிய இனங்களுக்கும் இறையாண்மை கிட்டவேண்டும் என்கிறேன்.நச்சோணன்--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2017-01-06 20:18 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:////தாலிகட்டிவிட்டால் கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் என்பது போல் உள்ளது உமது மேலது கருத்து.////இது பாட்டி வாசகம். படித்தவர், அனுபவம் பெற்றவர் வாசகமில்லைஆம் பாட்டிவாசகம் போலத் தான் உமது கருத்துள்ளது. ஐ நா தொடங்கியபோது இருந்த உறுப்பு நாடுகளை விட இன்று அதிக உறுப்பபு நாடுகள் உள்ளன. எப்படி? எல்லாம் பிரிவினை தான் காரணம். பிரிந்த நாடுகள் மறுபடி ஒன்று சேரவேயில்லை செருமனி தவிர. இது தான் ஆழ்ந்த படிப்பினை. 1935 கு முன் பர்மாவும் இலங்கையும் இந்தியாவில் இணைந்து இருந்தன.///இந்தியாவில் ஒவ்வோர் மாநிலமும் தனி வரலாறு, பண்பாடு, பழக்க வழக்கம், மொழி கொண்ட வேறுபட்ட நிலப்பகுதிகளாகவே உள்ளன. ஐரோப்பாவே பல வகையில் ஒற்றுமை கொண்டிருந்தாலும் நாடுகள் பிரிந்து தான் உள்ளன. இத்தனைக்கும் அவர்கள் எல்லோரும் புரோதசுதந்து மதம் தான் பின் ஏன் பிரிந்துள்ளார்கள்? நாடு, தனி நாடு, இறையாண்மை பெற்ற நாடு என்று எப்படி அழைத்தாலும் அது ஒரு நிருவாக அமைப்பு தான் அதனினும் வேறல்ல என்ற தெளிந்த புரிதல் அவர்களுக்கு உள்ளது நமக்கு அது இல்லை.////இந்த கணக்குச் சமன்பாடு வெறும் ஏட்டுச் சுரைக்காய். பாகிஸ்தான் பிரிவினைப் புலப் பெயர்ச்சியில் எத்தனை இந்து முஸ்லீம் மக்கள் வீடு, நிலம், உயிரிழந்தனர் என்று எண்ணிப் பார்க்க வேண்டும், நீரும் எரிசக்தியும் குன்றிய தனித் தமிழ்நாடு வேலையில்லா திண்டாட்டத்தில் பங்களா தேசம்போல் பிச்சை நாடாகப் போகும். - சி. ஜெயபாரதன்.
மத அடிப்படையில் பிரிந்த நாட்டமைப்பு. இசுலாமியர் தான் இந்துக்களை துன்புறுத்தினர் இந்தியாவில் இந்துக்களால் இசுலாமியர் துப்புறுத்தப்படவில்லை. இந்தியாவிலேயே Index குறி அதிகம் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. இந்திய நடுவணரசு தமிழகத்தில் இருந்து பெரும் வருமானத்தில் ஒரு சிறு பகுதியைத்தான் தமிழகம் திரும்பப்பெறுகிறது. அசாமில் எடுக்கப்படும் கண்ணெய்க்கு (petrol) இந்திய நடுவணரசு royalty தருகிறது ஆனால் நறுமணத்தில் எடுக்கும் கண்ணெய்க்கு அப்படி ஏதும் தராமல் கொள்ளை அடிக்கிறது. இந்தியாவில் தமிழகம் ஒரு அடிமை தேசம். இந்திய நடுவணரசு பெற்றுத் தராத ஆற்றுநீரை ஐ நா தனித் தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தரும்.
@Ganesan://கொங்குநாட்டில் தான் பிராமி அசோகருக்கு முன்பு எழுதியது கிடைத்துள்ளது. அவற்றில் பிராகிருதமும், தமிழும் சம அளவிலே கிடைக்கின்றன. சமண முனிவர்களும், வணிகர்களும் தமிழ்நாட்டுக்குபிராமி லிபியை அறிமுகப்படுத்தியுள்ளனர் என்பதற்கு கொங்கில் கிடைத்துள்ள எழுத்துக்கள் நல்ல சான்று ஆகும்.//கொற்கை,அனுராதபுரம்,பொருந்தல்,செம்பியன்கண்டியூர்,கீழடி,ஆதிச்சநல்லூர்,...என பட்டியலிட்டால் பெரிதாக போகும். சரியான ஆய்வு முடிவுகள் வராமல் போவது, தமிழி வெளியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தது என்பதை நிறுவ தான் ஐயா.//அமார்த்ய சேனர் எழுதிய கட்டுரை தலைப்பு, வெளிவந்த ஆண்டு, இதழின் பெயர் தெரியுமா? இருந்தால் தாருங்கள், படிக்க ஆவல்.//இதனுடன், NYTimes,BBCTravel போன்றவற்றின் அறிக்கைகளையும் சேர்த்து நோக்கினால், தமிழகம் மட்டும் ஏன் நல்ல நிலைமையில் வரும் என புரியும் ஐயா.Book name:An Uncertain Glory: India and its Contradictions
இந்த நூலில் தமிழ்நாடு கடைசி 40 ஆண்டுகளில் எவ்வாறு மாறியுள்ளது எனவும் விளக்கியிருப்பார்.pdf இல்லை என்னிடம், கிடைத்தால் அஞ்சலில் அனுப்புகிறேன் உங்களுக்கு.//உங்களுக்கு ஒரு செய்தி: வைகோ சட்டக் கல்லூரியில் மாணவர் அசோசியேசன் தேர்தலில் தமிழர் ஒருவரிடம்தோற்றார். அந்த தேர்தலில் வெற்றிகொண்டவர் என் உறவினர்.//நன்று.நன்று.@Jeyabharathan://கூட்டு நாடாய் இருக்கும்போது எழும் பிரச்சனைகளை விட, தமிழகம் தனியாக இருந்தால் பிரச்சனைகள் பத்து / இருபது மடங்கு பெருகும். எல்லைச் சண்டைகள், திருட்டுத் தொல்லைகள் உண்டாகும். யாரிடம் முறையிடுவது ? நியூயார்க் ஐக்கிய நாடுகள் பேரவையிலா ?
நாணயம் பொதுவா ? வேறா ?
தமிழகத்தில் ஆறு கோடித் தமிழர் [?] பாஸ்போர்ட்டுடன் அண்டை மாநிலங்களில் நடமாடும்போது அயலவராய் ஒதுக்கப்படுவர்.//இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக தனிநாடாக தானே இருந்தது தமிழகம். வெள்ளையர் உருவாக்கிய இந்திய கூட்டமைப்பில் தானே பல நூற்றாண்டுகளாக இல்லாத/குறைவாக இருந்த பிரச்சனைகள் எல்லாம் வளர்ந்து வருகிறது 100/1000 மடங்காக. பாக்கிசுத்தானம் தனி நாடாக போனதால் தானே, இன்று வரை நதிநீர் பங்கீட்டில் முறைதவறாமல் ஒப்பந்தப்படி நடந்து வருகிறது இந்தியா.நாணயம் மட்டுமல்ல ஐயா, மொழி, சமயம்,வரலாறு,பண்பாடு,உடை,உணவு,உழவு,....என எல்லாமே வேறு வேறு தான்.இவற்றை எல்லாம் ஒழித்து வருகிறார்கள் என்பதால் தானே தனி நாடு கோரிக்கை வருகிறது. கூட்டு நாடென்றால் தமிழ் அடையாளத்தை ஏன் விடணும்? கடவுச்சீட்டு இல்லாமல் இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு பூட்டானிற்கும் போகலாம். அதனால், தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவிற்கு செல்ல கடவுச்சீட்டு வைத்தே ஆகணும் என அவசியமில்லை.நீங்கள் சொல்லும் இந்திய நாட்டில், ஏற்கனவே அடிமைகளாக இருக்கும் தமிழர் பிரிந்து அயலாராக இருப்பது எவ்வளவோ மேல் ஐயா.
//இந்த கணக்குச் சமன்பாடு வெறும் ஏட்டுச் சுரைக்காய். பாகிஸ்தான் பிரிவினைப் புலப் பெயர்ச்சியில் எத்தனை இந்து முஸ்லீம் மக்கள் வீடு, நிலம், உயிரிழந்தனர் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்,
நீரும் எரிசக்தியும் குன்றிய தனித் தமிழ்நாடு வேலையில்லா திண்டாட்டத்தில் பங்களா தேசம்போல் பிச்சை நாடாகப் போகும்.//தனிநாடானால் தானாகவே நீர்ப்பிரச்னைகள் குறையும் ஐயா. தமிழகம் உற்பத்தி செய்தாலும் அதிக இழப்பிருக்கும் பல மின்கடத்திகளில் பிரமாநிலங்களுக்கு அனுப்புவதால் தான் தமிழக மக்கள் மேல் மின்வெட்டுச் சுமையை போடுகிறார்கள். கேரளாவில் பெரிதாக உற்பத்தி இல்லையென்றாலும் மின்வெட்டு இல்லாமல் இருப்பதற்கு காரணங்களில் தமிழகமும் ஒன்று. மேலும், ஐரோப்பிய மின்கூட்டமைப்பு போலவே இந்தியா-தமிழக மின்கூட்டமைப்பு நடந்தால் தமிழகம் மேலும் வளரும்.இதெல்லாம் இல்லையெனில், குறுமின்கூட்டமைப்புகள் வைத்து ஐரோப்பிய நாடுகளைப் போலவே சூரிய/காற்றாலை மின்சாரம் கொண்டு ஐந்து ஆண்டுகளில் மின்மிகை நாடாகவே மாறலாம். தற்பொழுது கூட தமிழகத்தில் தான் அதிகளவு காற்றாலை மின்சாரம் இருக்கிறது.ஐயா, நீங்கள் பயம் காட்ட வங்கதேசத்தை ஏன் பிச்சைக்காரனாக மாற்றுகிறீர்கள்?? அமிர்தியா சென் தனிநாடானால் தெற்காசிய நாடுகளில் தலைசிறந்த நாடுகளில் வரும் என சொல்ல, நீங்கள் இந்த கருத்துடன் மாறுபட்டால் அதற்கு தகுந்த புள்ளிவிவரங்களுடன் மாறுபட வேண்டும்.@Seshadri//
ஆம் பாட்டிவாசகம் போலத் தான் உமது கருத்துள்ளது. ஐ நா தொடங்கியபோது இருந்த உறுப்பு நாடுகளை விட இன்று அதிக உறுப்பபு நாடுகள் உள்ளன. எப்படி? எல்லாம் பிரிவினை தான் காரணம். பிரிந்த நாடுகள் மறுபடி ஒன்று சேரவேயில்லை செருமனி தவிர. இது தான் ஆழ்ந்த படிப்பினை. 1935 கு முன் பர்மாவும் இலங்கையும் இந்தியாவில் இணைந்து இருந்தன.//
இப்படி பார்த்தால் ஆங்கிலேயர் வருகைக்கு முன் இந்தியாவே இல்லை ஐயா :)ஆங்கிலேயன் அடிமையாக்க வசதியாக இருக்க எல்லாவற்றையும் இணைத்து ஒரே நாடு என அறிவித்தான்.//இந்தியாவிலேயே INdex குறி அதிகம் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. இந்திய நடுவணரசு தமிழகத்தில் இருந்து பெரும் வருமானத்தில் ஒரு சிறு பகுதியைத்தான் திரும்பப்பெறுகிறது. அசாமில் எடுக்கப்படும் கண்ணெய்க்கு (petrol) இந்திய நடுவணரசு royalty தருகிறது ஆனால் நறுமணத்தில் எடுக்கும் கண்ணெய்க்கு அப்படி ஏதும் தராமல் கொள்ளை அடிக்கிறது. இந்தியாவில் தமிழகம் ஒரு அடிமை தேசம். இந்திய நடுவணரசு பெற்றுத் தராத ஆற்றுநீரை ஐ நா தனித்த தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தரும்.//பன்னாட்டு சட்டப்படி தானாகவே இந்தியா கொடுக்கும். கொடுக்க மறுக்கும் மாநிலங்களுக்கு இந்திய போர்ப்படை சென்று கொடுக்க வைக்கும்; இல்லையென்றால் தான் ஐ.நா நுழையும். இந்தியாவில் இருப்பதால் தமிழகம் இழந்ததே அதிகம். நீங்கள் சொல்வது போல, தமிழகம் முன்னேறிய மாநிலம் என சொல்லி-பின்தங்கிய மாநிலங்களுக்கு நிதி கொடுக்கவேண்டும் என 70 ஆண்டுகளாக முன்னேறாத மாநிலங்களுக்கே கொடுப்பார்கள்.இந்த மாநிலங்களில் இருந்து வரும் மக்கள், தொடர்வண்டியில் பயணச்சீட்டு வாங்கவே மாட்டார்கள்;வரி கட்டவே மாட்டார்கள்; மின்சாரத்திற்கு கூட கட்டணம் கொடுக்கமாட்டார்கள்;இதெல்லாம் தமிழகம் போன்ற ஒருசில மாநில மக்களின் தலையில் விழும் சுமை தான்.
2017-01-06 20:18 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:////தாலிகட்டிவிட்டால் கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் என்பது போல் உள்ளது உமது மேலது கருத்து.////இது பாட்டி வாசகம். படித்தவர், அனுபவம் பெற்றவர் வாசகமில்லை
ஆம் பாட்டிவாசகம் போலத் தான் உமது கருத்துள்ளது. ஐ நா தொடங்கியபோது இருந்த உறுப்பு நாடுகளை விட இன்று அதிக உறுப்பபு நாடுகள் உள்ளன. எப்படி? எல்லாம் பிரிவினை தான் காரணம். பிரிந்த நாடுகள் மறுபடி ஒன்று சேரவேயில்லை செருமனி தவிர. இது தான் ஆழ்ந்த படிப்பினை. 1935 கு முன் பர்மாவும் இலங்கையும் இந்தியாவில் இணைந்து இருந்தன.
///இந்தியாவில் ஒவ்வோர் மாநிலமும் தனி வரலாறு, பண்பாடு, பழக்க வழக்கம், மொழி கொண்ட வேறுபட்ட நிலப்பகுதிகளாகவே உள்ளன. ஐரோப்பாவே பல வகையில் ஒற்றுமை கொண்டிருந்தாலும் நாடுகள் பிரிந்து தான் உள்ளன. இத்தனைக்கும் அவர்கள் எல்லோரும் புரோதசுதந்து மதம் தான் பின் ஏன் பிரிந்துள்ளார்கள்? நாடு, தனி நாடு, இறையாண்மை பெற்ற நாடு என்று எப்படி அழைத்தாலும் அது ஒரு நிருவாக அமைப்பு தான் அதனினும் வேறல்ல என்ற தெளிந்த புரிதல் அவர்களுக்கு உள்ளது நமக்கு அது இல்லை.////
இந்த கணக்குச் சமன்பாடு வெறும் ஏட்டுச் சுரைக்காய். பாகிஸ்தான் பிரிவினைப் புலப் பெயர்ச்சியில் எத்தனை இந்து முஸ்லீம் மக்கள் வீடு, நிலம், உயிரிழந்தனர் என்று எண்ணிப் பார்க்க வேண்டும், நீரும் எரிசக்தியும் குன்றிய தனித் தமிழ்நாடு வேலையில்லா திண்டாட்டத்தில் பங்களா தேசம்போல் பிச்சை நாடாகப் போகும். - சி. ஜெயபாரதன்.
மத அடிப்படையில் பிரிந்த நாட்டமைப்பு அது. இசுலாமியர் தான் இந்துக்களை துன்புறுத்தினர் இந்தியாவில் இந்துக்களால் இசுலாமியர் துப்புறுத்தப்படவில்லை. இந்தியாவிலேயே Index குறி அதிகம் பெற்ற மாநிலம் தமிழ்நாடு.இந்திய நடுவணரசு தமிழகத்தில் இருந்து பெரும் வருமானத்தில் ஒரு சிறு பகுதியைத்தான் தமிழகம் திரும்பப்பெறுகிறது. அசாமில் எடுக்கப்படும் கண்ணெய்க்கு (petrol) இந்திய நடுவணரசு royalty தருகிறது ஆனால் நறுமணத்தில் எடுக்கும் கண்ணெய்க்கு அப்படி ஏதும் தராமல் கொள்ளை அடிக்கிறது. இந்தியாவில் தமிழகம் ஒரு அடிமை தேசம். இந்திய நடுவணரசு பெற்றுத் தராத ஆற்றுநீரை ஐ நா தனித் தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தரும்.
காத்தன் தொன்னன்
2017-01-05 23:45 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:\\\\தமிழ்த்தேசியம் தமிழ் தமிழர் தமிழ்ப் பண்பாட்டின் உறைவிடம். ஏன் இந்தியாவை உதறக்கூடாது? இந்தியாவிலேயே இருக்கவேண்டும் என்பதற்கு ஞாயமான காரணம் எவரேனும் சொல்லமுடியுமா? ///தமிழகம் இந்தியக் கலாச்சார/நாகரீக/வரலாறு/ பூதளவியல்/உணவு வகைகள்/ வாழ்க்கை அறநெறிகள்/பணி வேலைகள்/மருந்துகள்/வணிகம் ஆகியவற்றில் நரம்புகளால் இணைக்கப்பட்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நன்மை தீமைகளில் பங்கெடுத்து வருகிறது.தாலிகட்டிவிட்டால் கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் என்பது போல் உள்ளது உமது மேலது கருத்து.இந்தியாவில் ஒவ்வோர் மாநிலமும் தனி வரலாறு, பண்பாடு, பழக்க வழக்கம், மொழி கொண்ட வேறுபட்ட நிலப்பகுதிகளாகவே உள்ளன. ஐரோப்பாவே பல வகையில் ஒற்றுமை கொண்டிருந்தாலும் நாடுகள் பிரிந்து தான் உள்ளன. இத்தனைக்கும் அவர்கள் எல்லோரும் புரோதசுதந்து மதம் தான் பின் ஏன் பிரிந்துள்ளார்கள்? நாடு, தனி நாடு, இறையாண்மை பெற்ற நாடு என்று எப்படி அழைத்தாலும் அது ஒரு நிருவாக அமைப்பு தான் அதனினும் வேறல்ல என்ற தெளிந்த புரிதல் அவர்களுக்கு உள்ளது நமக்கு அது இல்லை.தமிழகம் தனித்துப் பிரிந்தால், இவை மூலம் ஏற்படும் பாதிப்புகளோடு, வெளி மாநிலங்களில் பிழைக்கும் மில்லியன் கணக்கான தமிழர் வெளியே விரட்டப்படுவர். அத்தனை பேருக்கும் தமிழ்நாடு வேலை கொடுத்து ஊதியம் அளிக்க முடியுமா ?தெலுங்கானம் ஆந்திரத்தில் இருந்து பிரிந்ததும் இந்த சிக்கல் எழுந்தது. தமிழகம் வெளிமாநிலத்தவர் பலருக்கு வேலையை நல்கியுள்ளது. அந்த வேலையை பிற மாநிலத்தில் உள்ள தமிழர்களுக்குத் தரலாம். நான் தமிழ்நாட்டிற்கு மட்டுமே விடுதலை வேண்டும் என்று சொல்லவில்லை இந்தியாவில் உள்ள எல்லா தேசிய இனங்களுக்கும் இறையாண்மை கிட்டவேண்டும் என்கிறேன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
தமிழ்நாடு தனிநாடாக ஆயின், பிராமணர் துரத்தப்படுவார் [இப்போதே பலர் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்]. ஜாதீய மேல்தட்டு ஆதிக்கம் ஓங்கும். தாழ்த்தப்பட்டோர் வீழ்த்தப்படுவார். வெளி மாநிலத் தமிழர்கள் விரட்டப்படுவார். தமிழ்நாட்டு தயாரிப்புப் பொருட்கள் விற்கப் பிரச்சனைகள் எழும். அண்டை நாட்டுப் பகைமை [கேரளா, ஆந்திரா, கர்நாடகா] அதிகரிக்கும். ஈரோப் மாதிரி [ஈரோ] ஒரே நாணயம் வைத்துக் கூட்டு வாணிபம் இந்தியத் தனி மாநிலங்களில் நடப்பது கடினம். ஈரோப் நாடுகள் தொழிற்துறையில் முன்னேறியது போல் தமிழகம் இன்னும் முன்னேற வில்லை.பங்களா தேச மக்களுக்கு தையல் வேலைப் பிச்சை அளிப்பது வால்மார்ட் போன்ற வெளிவர்த்தகக் கம்பேனிகள்.தனித் தமிழ்நாடு தண்ணீர் இல்லாத கிணற்றுத் தவளை ஆகிவிடும்.சி. ஜெயபாரதன்
இந்த கணக்குச் சமன்பாடு வெறும் ஏட்டுச் சுரைக்காய். பாகிஸ்தான் பிரிவினைப் புலப் பெயர்ச்சியில் எத்தனை இந்து முஸ்லீம் மக்கள் வீடு, நிலம், உயிரிழந்தனர் என்று எண்ணிப் பார்க்க வேண்டும், நீரும் எரிசக்தியும் குன்றிய தனித் தமிழ்நாடு வேலையில்லா திண்டாட்டத்தில் பங்களா தேசம்போல் பிச்சை நாடாகப் போகும். - சி. ஜெயபாரதன்.மத அடிப்படையில் பிரிந்த நாட்டமைப்பு. இசுலாமியர் தான் இந்துக்களை துன்புறுத்தினர் இந்தியாவில் இந்துக்களால் இசுலாமியர் துப்புறுத்தப்படவில்லை. இந்தியாவிலேயே Index குறி அதிகம் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. இந்திய நடுவணரசு தமிழகத்தில் இருந்து பெரும் வருமானத்தில் ஒரு சிறு பகுதியைத்தான் தமிழகம் திரும்பப்பெறுகிறது. அசாமில் எடுக்கப்படும் கண்ணெய்க்கு (petrol) இந்திய நடுவணரசு royalty தருகிறது ஆனால் நறுமணத்தில் எடுக்கும் கண்ணெய்க்கு அப்படி ஏதும் தராமல் கொள்ளை அடிக்கிறது. இந்தியாவில் தமிழகம் ஒரு அடிமை தேசம். இந்திய நடுவணரசு பெற்றுத் தராத ஆற்றுநீரை ஐ நா தனித் தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தரும்.
நச்சோணன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
//இன்றைக்கும் பெரியார் ஈவேரா வழியில் வந்த கக்ஷிகள் என்று திமுக, அதிமுக தமிழ்நாட்டின் பெரும்பான்மைக்கட்சிகளாக விளங்கிவருகின்றன. தமிழ்தேசியம் போலில்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்தோர், வருவோர்அனைத்தையும் அரவணைத்து ஆட்சிபீடத்தில் இருந்து சமரசம் செய்து, வருமானத்தைப் பங்கி,டாஸ்மாக் போன்றன அளித்து ஆட்சி பல ஆண்டு செய்யும் திறன் அதிமுக, திமுக கட்சிகளுக்கே இருக்கின்றன.//
2017-01-06 19:50 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
தமிழ்,தமிழ்ப்பண்பாடு, தமிழர், தமிழ்நாடு நலன் சார்ந்த கருத்தியலே தமிழ்த்தேசியம் என்பது. தேர்தல் அரசியல் அதில் ஒரு பகுதி தான். அரணமுறுவல் போன்ற பேராசிரியர்கள், சிறு சிறு தமிழ்த் தேசிய இயக்கத்தோர் தமிழ்த் தேசியக் கருத்தியலை பேசவே செய்கின்றனர்.அரணமுறுவல் யார் என அறியேன். எந்தத் துறையில் பேராசிரியர்? என்னென்ன நூல்கள் எழுதியுள்ளார். தரம்வாய்ந்த ஜர்னல்ஸ்-ல் ஏதாவது ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டுள்ளாரா?
பல ஆயிரம் கல்லூரிகளில் பல பேராசிரியர்கள் இருக்கின்றனர். இந்த பேராசிரியர் ஆய்வு வெளியீடுகள் என்ன என்பதை அறிந்துகொள்ளா ஆர்வம்.- நா. கணேசன்முனைவர் ந. அரணமுறுவல் (20-10-1949) ... தனித்தமிழ் உணர்வாளர் ... தமிழியக்கத் தொண்டர் ... ஈழ விடுதலைப்போராட்டத் தீவிர ஆதரவாளர் ... பொதுவுடமைச் சிந்தனையாளர் ... தமிழ்த்தேசியப் போராளி... இவ்வாறு அடுக்கிக்கொண்டே செல்லலாம். எனக்கு 40 ஆண்டுகால நண்பர் ... தோழர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஓஎல்., பட்டம், சென்னைப் பச்சையப்பா கல்லூரியில் தமிழில்முதுகலைப் பட்டம், சென்னைப் பல்கலைக்கழகத்தில்தமிழ்மொழித்துறையில் எனது வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்றவர். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் தென்மொழி இதழுக்கு ஆணிவேராகச் செயல்பட்டவர். தென்மொழி இதழுக்காகவே கடலூரிலிருந்து சென்னையைநோக்கித் தனது வாழ்க்கையைத் திருப்பினார். சூளைமேட்டில் ஒரு தனியார் உயர்நிலைப்பள்ளியில் தனது ஆசிரியப்பணியைத் தொடங்கினார்.
தமிழ்நாடு தனிநாடாக ஆயின், பிராமணர் துரத்தப்படுவார் [இப்போதே பலர் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்]. ஜாதீய மேல்தட்டு ஆதிக்கம் ஓங்கும். தாழ்த்தப்பட்டோர் வீழ்த்தப்படுவார். வெளி மாநிலத் தமிழர்கள் விரட்டப்படுவார். தமிழ்நாட்டு தயாரிப்புப் பொருட்கள் விற்கப் பிரச்சனைகள் எழும். அண்டை நாட்டுப் பகைமை [கேரளா, ஆந்திரா, கர்நாடகா] அதிகரிக்கும். ஈரோப் மாதிரி [ஈரோ] ஒரே நாணயம் வைத்துக் கூட்டு வாணிபம் இந்தியத் தனி மாநிலங்களில் நடப்பது கடினம். ஈரோப் நாடுகள் தொழிற்துறையில் முன்னேறியது போல் தமிழகம் இன்னும் முன்னேற வில்லை.
பங்களா தேச மக்களுக்கு தையல் வேலைப் பிச்சை அளிப்பது வால்மார்ட் போன்ற வெளிவர்த்தகக் கம்பேனிகள்.
தனித் தமிழ்நாடு தண்ணீர் இல்லாத கிணற்றுத் தவளை ஆகிவிடும். சி. ஜெயபாரதன்
///இந்தியாவில் தமிழகம் ஒரு அடிமை தேசம்.///கண்ணை மூடிக் கொண்டு உலகைப் பார்த்தால், எல்லாம் இருட்டுமயமாய்த் தெரியும். இந்திய மக்கள் நிதி அளிப்பில் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து தமிழகத்தின் கூடங்குளத்தில் நிறுவப்பட்ட [1500 கோடி + 1500 கோடி] இரண்டு ரஷ்ய அணுமின்நிலையங்கள் 2200 மெகாவாட் மின்னாற்றலைப் பரிமாறி வருகின்றன. இன்னும் இரண்டு ரஷ்ய அணுமின் நிலையங்கள் நிறுவகம் ஆகப் போகின்றன. இவற்றால் சுமார் 5000 - 10000 பேருக்கு வேலையும் கிடைக்கிறது.ஆசியாவிலே பெரிய இந்திரா காந்தி அணுவியல் ஆய்வு மையம் தமிழகக் கல்பாக்கத்தில் ஆயிரக் கணக்கான தமிழருக்கும் / இந்தியருக்கும் மேலை கொடுத்து வருகிறது.
தமிழகத்துக்கு உன்னத இடம் அளித்துள்ளது இந்திய மத்திய அரசு. - சி. ஜெயபாரதன்
தனித்தமிழ்நாடு என்பது விரல்விட்டு எண்ணக்கூடியவர்களின் மின்னஞ்சல்களில் இருக்கிறது. தனித்தமிழ்நாடு அமைக்க தமிழ்நாட்டில் பேசுவாரே இல்லை. எனவே, இப் பின்விளைவுகளுக்கு அஞ்சத் தேவையில்லை.
தமிழ்தேசிய இயக்கம் சீமான், மணியரசன், .... போன்றோர் தனித்தமிழ்நாடு அமைப்போம் எனப் பேசுவதில்லை. வன்முறை இந்தியாவில் இருந்து பிரிவோம் என்ற காரணத்தினால் காணோம். பொதுவாழ்வில் பதவி, பணம் என்பதே குறிக்கோளாக இருப்பதைப் பார்க்கிறோம். தேர்தல் வழியான அமைதிப்பூங்காவை திராவிடக் கட்சிகள் அமைத்துள்ளன. எல்லா சமயத்தவர்களும் அமைதியுடன் வாழ்வதும், தங்கள் சமயங்களைப் பரப்புவதும், பல மாநிலங்களில் இருந்து தொழில்கள் நடத்துவதும், அரசியலில் தமிழரை ஆள்வதுமாக இருப்பது தொடர்ந்து நடக்கும். - நா. கணேசன்
தேர்தல் வழியான அமைதிப்பூங்காவை திராவிடக் கட்சிகள் அமைத்துள்ளன.
தங்கள் சமயங்களைப் பரப்புவதும், பல மாநிலங்களில் இருந்து தொழில்கள் நடத்துவதும், அரசியலில் தமிழரை ஆள்வதுமாக இருப்பது தொடர்ந்து நடக்கும். - நா. கணேசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
On Sunday, January 8, 2017 at 12:32:11 AM UTC-8, காத்தன் தொன்னன் wrote:
தமிழ்நாடு தனிநாடாக ஆயின், பிராமணர் துரத்தப்படுவார் [இப்போதே பலர் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்]. ஜாதீய மேல்தட்டு ஆதிக்கம் ஓங்கும். தாழ்த்தப்பட்டோர் வீழ்த்தப்படுவார். வெளி மாநிலத் தமிழர்கள் விரட்டப்படுவார். தமிழ்நாட்டு தயாரிப்புப் பொருட்கள் விற்கப் பிரச்சனைகள் எழும். அண்டை நாட்டுப் பகைமை [கேரளா, ஆந்திரா, கர்நாடகா] அதிகரிக்கும். ஈரோப் மாதிரி [ஈரோ] ஒரே நாணயம் வைத்துக் கூட்டு வாணிபம் இந்தியத் தனி மாநிலங்களில் நடப்பது கடினம். ஈரோப் நாடுகள் தொழிற்துறையில் முன்னேறியது போல் தமிழகம் இன்னும் முன்னேற வில்லை.
இது தேவையற்ற கற்பனையான பீசல். நீங்கள் இன்றைய நிகழ்வுகளின் நோக்கில் பிரச்சனைகளை அணுகுகிறீர்கள் என்பது புரிகிறது. வெளிநாட்டிற்கு போகும் பிராமணர்கள் துரத்தப்பட்டு போவதில்லை. மொழி, மதம், பண்பாடு எது போனாலும் போகட்டும் என்ற பொருள்நோக்குடையவர் (materialist) பிராமணரே வெளிநாட்டு ஓடுகின்றனர். ஓடுபவரை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. 20 - 30 ஆண்டுகள் முன் அயல் நாடுகளில் குடியேறிய பிராமணர்களின் பிள்ளைகள் எந்த மொழி, மதம், பண்பாடு கைக்கொள்கின்றனர்.1952 பராசக்தி வசனம்:தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. திருமணக் கோலத்தில் இருந்த என் தங்கையைக் காண வந்தேன்.பிழைக்க வழிதேடி தமிழர் உலகம் அளவிலுமே பரவியுள்ளனர்.கீழுள்ளவர்கள், மேற்காசியாவில் வசிக்கும் தமிழர்கள் துரத்தப் பட்டவர்களா?இவர்களில் பிராமணர் விழுக்காடு என்னவாக இருக்கும்?West Asia[edit]
The Middle East is home to thousands of migrants from Tamil Nadu and Sri Lanka, and over 75.000 migrants immigrated to the Middle East in 2012 alone.[19] However, statistics on the numbers of migrants are scarce.
Qatar[edit]
Qatar is the home for about 4,000 Tamils mostly from Tamil Nadu.[1] In December 2000, the "Qatar Tamil Sangam" was inaugurated for conducting Tamil cultural programmes, teaching of Thirukkural and for conducting Tamil elocution contests for Tamil children.
United Arab Emirates[edit]
There are about 450,000 Tamilians in the United Arab Emirates having come from Tamil Nadu as professionals and workers in many sectors.[20] [1] Pongal and New Year are celebrated on a grand scale in Dubai and in a few other states. The first Tamil newspaper from the Middle East region was launched from Dubai on December 10, 2014. Tamil 89.4 FM radio is a tamil radio broadcasting from Dubai UAE.
Other countries[edit]
Bahrain is home for over 7000 Tamils mostly professionals and workers.[1] Saudi Arabia and Kuwait are also home for a substantial number of Tamils who are recent migrants.
தேர்தல் வழியான அமைதிப்பூங்காவை திராவிடக் கட்சிகள் அமைத்துள்ளன.~சிரித்து மாளலை . நான் நாட்தோறும் பல படிநிலை தமிழர்களை சந்தித்து வருகிறேன். அவர்கள் அறுபது வருடங்களாக காணாத அமைதிப்பூங்கா, உங்கள் கற்பனையில்!
எல்லா சமயத்தவர்களும் அமைதியுடன் வாழ்வதும்,~ ஓ !
தங்கள் சமயங்களைப் பரப்புவதும், பல மாநிலங்களில் இருந்து தொழில்கள் நடத்துவதும், அரசியலில் தமிழரை ஆள்வதுமாக இருப்பது தொடர்ந்து நடக்கும். - நா. கணேசன்~ உங்கள் கனவு பலிக்கட்டும், ஒரு நூற்றாண்டுக்குள்.
அன்புடன்,இன்னம்பூரான்
2017-01-08 14:30 GMT+05:30 seshadri sridharan <ssesh...@gmail.com>:
2017-01-08 14:26 GMT+05:30 seshadri sridharan <ssesh...@gmail.com>:2017-01-07 22:55 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:தனித்தமிழ்நாடு என்பது விரல்விட்டு எண்ணக்கூடியவர்களின் மின்னஞ்சல்களில் இருக்கிறது. தனித்தமிழ்நாடு அமைக்க தமிழ்நாட்டில் பேசுவாரே இல்லை. எனவே, இப் பின்விளைவுகளுக்கு அஞ்சத் தேவையில்லை.தமிழ்தேசிய இயக்கம் சீமான், மணியரசன், .... போன்றோர் தனித்தமிழ்நாடு அமைப்போம் எனப் பேசுவதில்லை. வன்முறை இந்தியாவில் இருந்து பிரிவோம் என்ற காரணத்தினால் காணோம். பொதுவாழ்வில் பதவி, பணம் என்பதே குறிக்கோளாக இருப்பதைப் பார்க்கிறோம். தேர்தல் வழியான அமைதிப்பூங்காவை திராவிடக் கட்சிகள் அமைத்துள்ளன. எல்லா சமயத்தவர்களும் அமைதியுடன் வாழ்வதும், தங்கள் சமயங்களைப் பரப்புவதும், பல மாநிலங்களில் இருந்து தொழில்கள் நடத்துவதும், அரசியலில் தமிழரை ஆள்வதுமாக இருப்பது தொடர்ந்து நடக்கும். - நா. கணேசன்தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் http://www.kannotam.com/
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
நான் தனித்தமிழ்நாடு பற்றிச் சொல்கிறேன்.
தமிழ்நாட்டில் குறிப்பாகப் பொது வேலைப் போட்டிகளில் இப்போது பிராமணர் இனம் ஒதுக்கப்படுகிறது. திறமை மிக்க பிராமணர் தமிழகத்தில் பிழைக்க வழியின்றி, வெளிமாநிலங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ ஓடுகிறார்.
தமிழ்நாட்டில் இப்போது பெரியாரிசம் மீண்டும் உயிர்த்துத் தலைதூக்குகிறது. ஆகவே தனித் தமிழ்நாட்டில் ஆரியர் / திராவிடர் பிரிவினை வலுக்கும் என்பது என் முன்னறிவிப்பு.
சி. ஜெயபாரதன்
2017-01-08 3:41 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Sunday, January 8, 2017 at 12:32:11 AM UTC-8, காத்தன் தொன்னன் wrote:தமிழ்நாடு தனிநாடாக ஆயின், பிராமணர் துரத்தப்படுவார் [இப்போதே பலர் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்]. ஜாதீய மேல்தட்டு ஆதிக்கம் ஓங்கும். தாழ்த்தப்பட்டோர் வீழ்த்தப்படுவார். வெளி மாநிலத் தமிழர்கள் விரட்டப்படுவார். தமிழ்நாட்டு தயாரிப்புப் பொருட்கள் விற்கப் பிரச்சனைகள் எழும். அண்டை நாட்டுப் பகைமை [கேரளா, ஆந்திரா, கர்நாடகா] அதிகரிக்கும். ஈரோப் மாதிரி [ஈரோ] ஒரே நாணயம் வைத்துக் கூட்டு வாணிபம் இந்தியத் தனி மாநிலங்களில் நடப்பது கடினம். ஈரோப் நாடுகள் தொழிற்துறையில் முன்னேறியது போல் தமிழகம் இன்னும் முன்னேற வில்லை.இது தேவையற்ற கற்பனையான பீசல். நீங்கள் இன்றைய நிகழ்வுகளின் நோக்கில் பிரச்சனைகளை அணுகுகிறீர்கள் என்பது புரிகிறது. வெளிநாட்டிற்கு போகும் பிராமணர்கள் துரத்தப்பட்டு போவதில்லை. மொழி, மதம், பண்பாடு எது போனாலும் போகட்டும் என்ற பொருள்நோக்குடையவர் (materialist) பிராமணரே வெளிநாட்டு ஓடுகின்றனர். ஓடுபவரை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. 20 - 30 ஆண்டுகள் முன் அயல் நாடுகளில் குடியேறிய பிராமணர்களின் பிள்ளைகள் எந்த மொழி, மதம், பண்பாடு கைக்கொள்கின்றனர்.1952 பராசக்தி வசனம்:தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. திருமணக் கோலத்தில் இருந்த என் தங்கையைக் காண வந்தேன்.பிழைக்க வழிதேடி தமிழர் உலகம் அளவிலுமே பரவியுள்ளனர்.கீழுள்ளவர்கள், மேற்காசியாவில் வசிக்கும் தமிழர்கள் துரத்தப் பட்டவர்களா?இவர்களில் பிராமணர் விழுக்காடு என்னவாக இருக்கும்?West Asia[edit]
The Middle East is home to thousands of migrants from Tamil Nadu and Sri Lanka, and over 75.000 migrants immigrated to the Middle East in 2012 alone.[19] However, statistics on the numbers of migrants are scarce.
Qatar[edit]
Qatar is the home for about 4,000 Tamils mostly from Tamil Nadu.[1] In December 2000, the "Qatar Tamil Sangam" was inaugurated for conducting Tamil cultural programmes, teaching of Thirukkural and for conducting Tamil elocution contests for Tamil children.
United Arab Emirates[edit]
There are about 450,000 Tamilians in the United Arab Emirates having come from Tamil Nadu as professionals and workers in many sectors.[20] [1] Pongal and New Year are celebrated on a grand scale in Dubai and in a few other states. The first Tamil newspaper from the Middle East region was launched from Dubai on December 10, 2014. Tamil 89.4 FM radio is a tamil radio broadcasting from Dubai UAE.
Other countries[edit]
Bahrain is home for over 7000 Tamils mostly professionals and workers.[1] Saudi Arabia and Kuwait are also home for a substantial number of Tamils who are recent migrants.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
////தமிழ்நாட்டில் இப்போது பெரியாரிசம் மீண்டும் உயிர்த்துத் தலைதூக்குகிறது.////
////ஆகவே தனித் தமிழ்நாட்டில் ஆரியர் / திராவிடர் பிரிவினை வலுக்கும் என்பது என் முன்னறிவிப்பு.////
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
தமிழ்நாட்டில் குறிப்பாகப் பொது வேலைப் போட்டிகளில் இப்போது பிராமணர் இனம் ஒதுக்கப்படுகிறது. திறமை மிக்க பிராமணர் தமிழகத்தில் பிழைக்க வழியின்றி, வெளிமாநிலங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ ஓடுகிறார்.
தமிழ்நாட்டில் இப்போது பெரியாரிசம் மீண்டும் உயிர்த்துத் தலைதூக்குகிறது. ஆகவே தனித் தமிழ்நாட்டில் ஆரியர் / திராவிடர் பிரிவினை வலுக்கும் என்பது என் முன்னறிவிப்பு. - சி. ஜெயபாரதன்
On Sunday, January 8, 2017 at 10:51:25 AM UTC-8, jayabarathans wrote:////பெரியாரிசம் எங்கே தலைதூக்குகிறது? தமிழ் தேசியம் பெரியாரிசத்துக்கு எதிர்ப்பாக இருக்கிறது. திராவிடக் கட்சிகள் - திமுக, அதிமுகவில் ஸ்டாலின், சசிகலா, ஓபிஎஸ் யாரும்பெரியாரிசம் எனப் பேசுவதோ, நடைமுறைப்படுத்தவோ காணோமே. பெரியாரிசம் என்றால் என்ன? அவ்வாறு உயிர்த்து தலைதூக்குகிறது? - என விளக்கி எழுதுங்கள்.நா. கணேசன்/////////தமிழ்நாட்டில் இப்போது பெரியாரிசம் மீண்டும் உயிர்த்துத் தலைதூக்குகிறது.////பெரியாரைப் பற்றிய திரைப்படம் திமுக / அதிமுக காலத்தில் ஏன் வர வேண்டும் ???////ஆகவே தனித் தமிழ்நாட்டில் ஆரியர் / திராவிடர் பிரிவினை வலுக்கும் என்பது என் முன்னறிவிப்பு.////தமிழ்நாடு திராவிட நாடாகத்தானே இருக்கிறது !!! பெரியாரிசம் என்றால் ஆரிய - திராவிடப் பிரிவினை, பிளவு, பிணக்கு, வெறுப்பு.பெரியாரிசம் என்றால் ஆரிய - திராவிடப் பிரிவினை, பிளவு, பிணக்கு, வெறுப்பு.
பெரியாரிசம் என்றால் இவ்வளவுதானா ஐயா!!!!பல்கலைக்கழகங்களில் பெரியாரிசம் பாடங்களே உள்ளன.காந்தி எதிர்த்துப் போராடிய அனைத்தையுமே பெரியாரும் எதிர்த்துப் போராடினார்.இருவரும் கொண்ட அடிப்படை வேறுபாடு.... காந்தி வர்ணாசிரம தர்மத்தைப் போற்றினார்...போற்றிக் கொண்டே சாதியை எதிர்த்த மதநம்பிக்கையாளர் அவர்.பெரியார் மக்களிடைய உயர்வுதாழ்வு எழுப்பப்பட்டதன் காரணம் மதம், மதம் அதன் கடமையான நன்மையை, நீதியை செய்யத் தவறிவிட்டது என்று அடிப்படைக் காரணத்தை எதிர்த்தவர்.காந்தியம் என்றால் என்னவென்று கேட்டால்...அது ஆங்கிலேயரை எதிர்த்த இனவாதம்என்பது போல இருக்கிறது, பெரியாரிசம் குறித்து நீங்கள் தந்திருக்கும் விளக்கம்...... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
எனது ஊர்த் தெரு மக்களுக்கு நான் செய்த அளவிற்குப் பெரியாரோ காந்திஜியோ ஏதும் செய்துவிடவில்லை :)
காளைராஜன் காசிஶ்ரீ ஆக்கும். அதற்கு முன்னே நம்ம சிஷ்ய கோடி. தகரிய்ம் இருந்தா, மறுத்துப்பார்க்கட்டும்.
ஊர்த்தெரு வரை அவர் சொல்வது சரி தான். சிரித்து விடவும். இது என் அன்பு கட்டளை.
இ
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
On Sunday, January 8, 2017 at 10:51:25 AM UTC-8, jayabarathans wrote:
////பெரியாரிசம் எங்கே தலைதூக்குகிறது? தமிழ் தேசியம் பெரியாரிசத்துக்கு எதிர்ப்பாக இருக்கிறது. திராவிடக் கட்சிகள் - திமுக, அதிமுகவில் ஸ்டாலின், சசிகலா, ஓபிஎஸ் யாரும்பெரியாரிசம் எனப் பேசுவதோ, நடைமுறைப்படுத்தவோ காணோமே. பெரியாரிசம் என்றால் என்ன? அவ்வாறு உயிர்த்து தலைதூக்குகிறது? - என விளக்கி எழுதுங்கள்.நா. கணேசன்/////
தமிழ்நாடு திராவிட நாடாகத்தானே இருக்கிறது !!! பெரியாரிசம் என்றால் ஆரிய - திராவிடப் பிரிவினை, பிளவு, பிணக்கு, வெறுப்பு.
On Sunday, January 8, 2017 at 9:57:58 PM UTC-8, தேமொழி wrote:
பெரியாரிசம் என்றால் ஆரிய - திராவிடப் பிரிவினை, பிளவு, பிணக்கு, வெறுப்பு.
பெரியாரிசம் என்றால் இவ்வளவுதானா ஐயா!!!!பல்கலைக்கழகங்களில் பெரியாரிசம் பாடங்களே உள்ளன.காந்தி எதிர்த்துப் போராடிய அனைத்தையுமே பெரியாரும் எதிர்த்துப் போராடினார்.இருவரும் கொண்ட அடிப்படை வேறுபாடு.... காந்தி வர்ணாசிரம தர்மத்தைப் போற்றினார்...போற்றிக் கொண்டே சாதியை எதிர்த்த மதநம்பிக்கையாளர் அவர்.பெரியார் மக்களிடைய உயர்வுதாழ்வு எழுப்பப்பட்டதன் காரணம் மதம், மதம் அதன் கடமையான நன்மையை, நீதியை செய்யத் தவறிவிட்டது என்று அடிப்படைக் காரணத்தை எதிர்த்தவர்.காந்தியம் என்றால் என்னவென்று கேட்டால்...அது ஆங்கிலேயரை எதிர்த்த இனவாதம்என்பது போல இருக்கிறது, பெரியாரிசம் குறித்து நீங்கள் தந்திருக்கும் விளக்கம்...... தேமொழி
On Monday, January 9, 2017 at 8:48:37 AM UTC-8, jayabarathans wrote:////பெரியாரிசம் என்றால் ஆரிய - திராவிடப் பிரிவினை, பிளவு, பிணக்கு, வெறுப்பு. ////இதுதான் முதன்மையானது. பெரியார் இந்திய விடுதலைப் போரிலிருந்து விலகியதற்குக் காரணம் பிராமணர் வெறுப்பு. அவரைத் திசை திருப்பிச் சுயமரியாதை இயக்கத்தில் தள்ளியதே இந்த ஆரிய / திராவிடப் பிரிவினை, பிளவு, பிணக்குதான். அவரது திராவிட நாடு அமைப்பு இயக்கமே பிரமாண வெறுப்புப் பிரச்சாரம்தான். பெரியாரின் இந்த வெறுப்பு வேடத்தை மறைப்பது அவரைத் திராவிடப் பிதாவாகக் காட்டாது !அவர் விடுதலை நாளைத் துக்க நாளாகக் கொண்டாடுவது ஏன் ? இந்தியா நேரு போன்ற காங்கிரஸ் பிராமணர் ஆதிக்கத்தில் போய்விட்டது என்பதால்.
ஐயா இதை மறுத்து ஏற்கனவே, பெரியார் காங்கிரசில் இருந்து விலகிய காரணத்தை சான்றுடன் காட்டியாகிவிட்டது.காங்கிரசில் இருந்து வெளியேறுவது என்பது குற்றமல்ல, தனது கொள்கை, கோரிக்கை, இவற்றுடன் ஒத்துவராத நிலையில் பலர் காங்கிரசிலிருந்து வெளியேறியவர்களே பெரியார், அம்பேத்கர், இராஜாஜி, வவுசி, போஸ், ஏன்...காந்திஜியே தனது கருத்து புறக்கணிக்கப்பட்ட பொழுது வெளியேறி மீண்டும் இணைந்தவர் எனப் படித்துள்ளேன்.பெரியாரின் காரணம்... இட ஒதுக்கீடுவிடுதலை நாளை துக்க நாளாக அறிவித்தது .... (சரியான திட்டங்களை வகுத்து வைக்காமல்) ஆங்கிலேயர் ஆட்சி நீங்கினால் தென்னகம் பாதிக்கப்படும் என்பது அவர் கருத்து. இதை அயோத்திதாசரும் சொன்னார்.இப்பொழுது பொங்கல் விடுமுறைக்கும் வெட்டு என்பதற்குப் பிறகும் அவர் சிந்தனையில் தவறு இருந்திருக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.தமிழருக்குசுயமரியாதை குறைவு என்பதை பெரியாரின் பெயரால் பிழைப்பு நடத்தும் கட்சிகளிலேயே காண முடிவது முரண்நகை.
///இருவரும் கொண்ட அடிப்படை வேறுபாடு.... காந்தி வர்ணாசிரம தர்மத்தைப் போற்றினார்...போற்றிக் கொண்டே சாதியை எதிர்த்த மதநம்பிக்கையாளர் அவர். ///காந்திஜி வர்ணாச்சிரம தர்மத்தை நாள்தோறும் இந்தியாவில் பரப்பவில்லை. ஆனால் பெரியார் ஆரிய / திராவிடப் பிரிவினை, வெறுப்பை நாள்தோறும் தமிழகத்தில் பரப்பினார்.இந்து மதத்தை மட்டும் ஒழிக்க அனுதினம் பிரச்சாரம் செய்தார். பிள்ளையாரை உடைத்தார். கம்ப இராமாயண நூலை எரித்தார். திருக்குறள், சிலப்பதிகாரம் ஆரிய நூல்கள் என்று ஒதுக்கினார். இது அடுத்த பெரியாரிச வினைப்பாடு.அம்பேத்கார் அரசியல் சாசனத்தைப் பின்பற்றும் இந்தியப் பாராளுமன்ற முறைகளை ஏற்றுக் கொள்ள வில்லை. இது அடுத்த பெரியாரிச வினைதான்.
இருவரின் போராட்டக் கோணங்களும் வேறு என்றுதான் நானும் கூறியிருக்கிறேன். வெறுப்பு என்ற கோணத்தில் எடுத்துக் கொள்வது உங்கள் கோணம்.குழந்தை வளர்ப்பிலேயே பெற்றோர் வேறுபடுவதுண்டு. கண்டிப்போ செல்லமோ... அவர்கள் விருப்பம் பிள்ளைகள் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதுதான்.
///காந்தியம் என்றால் என்னவென்று கேட்டால்...அது ஆங்கிலேயரை எதிர்த்த இனவாதம்என்பது போல இருக்கிறது, பெரியாரிசம் குறித்து நீங்கள் தந்திருக்கும் விளக்கம். ////இது உங்கள் கூற்று.
ஐயா, தகவலுக்காக.... I never bad mouthed about Gandhiகோட்சேவுக்கு சிலை வைப்பதைக் குறித்து பலமுறை குழுமத்தில் நான் கடுப்படித்திருக்கிறேன் என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.நான் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தது பெரியாரின் கொள்கைகளைக் குறித்து, அவரது பணியை எவ்வளவு மேலோட்டமாக குறிப்பிடுகிறீர்கள் எண்டு எடுத்துக் காட்டு கொடுத்து விளக்கினேன். எனவே கீழுள்ள விளக்கம் என் வகையில் பொருந்தவில்லைகாந்தியம் இந்தியாவுக்கு விடுதலை அளித்தது. காந்தியத்தை அமெரிக்காவில் மார்டின் லூதர் கிங், பர்மாவின் விடுதலை மாது [Aung San Suu Kyi] போன்றோர் பின்பற்றியவர். பெரியாரிசத்தைப் பின்பற்றியவர், பின்பற்றுவார் யார் ?
தமிழ்நாட்டில் அவர் பிழைத்தார். மற்ற மாநிலத்தில் பெரியார் பிள்ளையார் சிலையை உடைப்பாரா ?
சி. ஜெயபாரதன்
On Monday, January 9, 2017 at 3:15:00 PM UTC-8, jayabarathans wrote:////பெரியாரிசம் என்றால் இவ்வவுதானா ஐயா!!!!
பல்கலைக்கழகங்களில் பெரியாரிசம் பாடங்களே உள்ளன.
காந்தி எதிர்த்துப் போராடிய அனைத்தையுமே பெரியாரும் எதிர்த்துப் போராடினார். ////We are talking about the Political & Social Ideology of Periyar. I am curious to read what has been written about Periyar in School / College Text Books.
காந்தி என்றால் உலகம் முழுவதும் சட்டென்று அனைவருக்கும் நினைவு வரும்: அகிம்சைஅது போல பெரியார் என்றால்: சுயமரியாதை இயக்கம்.வெளிநாட்டு பல்கலைக்கழகங்களும் பெரியாரின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை புரிந்து ஆய்வு செய்கின்றன. நமக்குதான் புரிவதில்லை.இந்தியாவின் சாபக்கேடு சாதி அதை எதிர்த்து அவர் செய்த முயற்சிகள் பலருக்கு விழிப்புணர்வு கொண்டு வந்ததை மறுக்கவியலாது...... தேமொழிS. Jayabarathan
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
பெரியார் ஒரு சமூக சீர்திருத்த வாதி. அவர் இல்லையெனில் இடஒதுக்கீடு இத்தனை சதவீதம் இருந்திருக்காது
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
On Tuesday, January 10, 2017 at 7:50:42 AM UTC-8, jayabarathans wrote:தக்கார், தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.பெரியாரிசத்தால் கடந்த 75 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் விளைந்துள்ள தொழிற்துறை, அறிவுத்துறை, சமூகத்துறை மனித நேய வளர்ச்சிகள் என்ன, என்ன என்று பத்துப் பதினைந்து விளக்கங்கள் யாராவது கூறுங்கள்.
அதற்கும் முன்னர் ....பெரியாருக்குப் பிறகு விளைவை ஆராய்வதுடன் ...காந்திக்குப் பிறகு இந்தியா என்று ஒப்பிடுவதும் உதவும் ஐயா.காந்தியின் வழிநடந்து வன்முறையைக் கடைப்பிடிக்காது சுதந்திரம் பெற்று உலகிற்கே முன்மாதிரியாக அன்று நடந்த இந்தியா, இன்று காந்தி வழிப்படித்தான் நடக்கிறதா?இந்தியாவில் மனிதநேயம் தலைவிரித்து ஆடுகிறதா? மக்கள் மனித நேயத்துடன் பிற மதங்களை நடத்துகிறார்களா?பாப்ரி மஸ்ஜித் நிகழ்வை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்? இந்த நிகழ்விற்குப் பிறகு காந்தியின் அறிவுரைகளுக்கு என்ன மதிப்பெண் கொடுப்பது?அவரே வன்முறையில்தான் உயிர் இழந்தார். அத்தகைய புண்ணியவான்கள் உலவும் நாடு.தக்கார், தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் என்று இதற்குப் பதில் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?நிர்பயாவிற்குப் பிறகு காந்தி சொன்ன ராமராஜ்யம் பற்றி என்ன முடிவெடுப்பது.அணுகுண்டு, படைகளுக்கு என பெரும் நிதி ஒதுக்க விரும்பும் நாட்டின் முடிவுக்குக் காரணம் என்ன?காந்தி சொன்ன சொல் யார் காதிலும் விழவில்லை என்பதாலா?மறு கன்னத்தையும் காட்டச் சொன்ன இயேசுவின் போதனையைக் கடைப்பிடிக்கும் மதத்தினர்தான் ஜெர்மனியில் யூதர்களைக் கொன்றார்கள்.அமைதிக்கு வழிகாட்டிய புத்தரின் வழிநடப்பதாகச் சொல்லும் சிங்கள நாடுதான் தமிழினத்தை அழித்தது/அழிக்கிறது.இந்த நல்லோர்கள் சொல்லை ஏன் யாரும் கேட்டு நடப்பதில்லை.இதனால் புத்தர், ஏசு, காந்தி சொன்னவற்றிற்கு மதிப்பில்லை , உதவவில்லை என்று மதிப்பிடப்போகிறோமா?மக்களை நேர்வழிப்படுத்த மனித நேயத்துடன் நடந்துகொள்ளக் காலம் காலமாகப் பெரியோர்கள் சொன்ன அறிவுரைகளை யார் மதித்தார்கள்?இதில் after Periyar effect analysis தேவையா?சமுதாய மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக விளைவது.மேலும் , பெரியார் செய்தது சமூகத் சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற வகையில் வகைப்படுத்தும் பொழுது..."தொழில்துறை வளர்ச்சி" பற்றி தெரிந்து என்ன ஆகப்போகிறது? இது குழப்பம் தருகிறது.பிறவற்றிற்காவது rate of caste crime, rate of literacy, rate of women literacy போன்றவற்றைப் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுவதில் பொருத்தமாக இருக்கலாம்.
////(iv) இந்த நாட்டில் இருப்பது போல் சாதிக்கொடுமை உலகில் வேறு எங்கும் காணமுடியாது. காரணம், சாதியை அழியவொட்டாமல் பாதுகாக்கும் பார்ப்பான் இந்த நாட்டில் மட்டுமே உள்ளான்./////
இதற்கு ஆதாரங்கள் உள்ளனவா ?
////(v) மலம் எடுப்பவன் இல்லாவிட்டால் ஊர் நாறிவிடும். துணி வெளுப்பவன் இல்லாவிட்டால் சுத்தமான துணிகட்ட முடியாது. சிரைப்பவன் இல்லாவிட்டால் முகம் தெரியாது. வீடு கட்டுபவன் இல்லாவிட்டால் வீடு இருக்காது. நெசவாளிகள் இல்லாவிட்டால் நிர்வாணம்தான். குடியானவன் இல்லா விட்டால் மக்கள் பட்டினி கிடக்கவேண்டும். இந்த இன்றியமையாத தொழிலாளிகள் இழிசாதிகளாம்; நாட்டுக்குப் பயனற்ற பார்ப்பான் மேல் சாதியாம்; இது நியாயம்தானா? ////
இதற்கு ஆதாரங்கள் உள்ளனவா ?
////(ii) பிற்காலத்தில் இவர் காங்கிரசில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலத்தில் நெல்லைப் பகுதியில் ஏதோ ஓர் ஊரில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் வ.வே.சு.அய்யர் தலைமையில் பார்ப்பனர்களுக்குத் தனியாக உணவு படைக்க ஏற்பாடு செய்யப் பட்டது. இதனைப் பொறுக்கமுடியாமல் தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதைக் கட்சியைத் தொடங்கி அதனை நடத்திவரலானார்.
இன்றைய நிலைவேறு. இப்பொழுது பார்ப்பனர்களிடம் எவ்வளவோ மாற்றம் நிகழ்ந்து விட்டது. ஒருசிலரைத் தவிர பெரும்பாலோர் நம்மிடம் கலந்து பழகத்தொடங்கிவிட்டனர். இனியும் அவர்களிடம் வெறுப்புக் காட்டி ஒதுக்குவது- ஒதுங்கிப் போவது- அறிவுடைமையாகாது என்பது அடியேனின் கருத்து. ...///
சுப்பு ரெட்டியார் ஞானமாய்க் கூறுவது வெளியில் தெரியாமல் மறைந்துள்ளது
////(iv) பாரதமாதாப் புத்திரர்களுக்கு ஏன் நாலு சாதி? ஒரு பாரதமாதாவுக்கு எப்படி நாலு சாதிப்பிள்ளைகள் பிறந்தன? அப்படியானால் பாரதமாதாவுக்கு எத்தனைக் கணவர்கள்? ////
இந்த வாசகம் பிரிட்டிஷ் இந்தியாவைக் குறிப்பிடுதா ? அல்லது சுதந்திர இந்தியாவைக் குத்திக் காட்டுதா ?
////(v) சாதிவேற்றுமையை ஒழிக்கும் அரசாயின் காவல்துறையினரிடம் கத்திரிக்கோலைக் கொடுத்துப் பூணூலையும் உச்சிக்குடுமியையும் நறுக்கச் சொல்லியிருக்க வேண்டாமா? மதவகுப்பு சார்பற்ற அரசு என்று சொல்லிக்கொண்டு மந்திரம் ஓத, பூணூல் போட, விரதம் இருக்க, கிருட்டிணன் பிறந்த ஒவ்வொருநாள் விடுமுறை என்றால் இதனை ஆரிய வகுப்பு வாதப் பிரச்சார ஆட்சி என்றுதானே கூற வேண்டும்?////
////பல்லாண்டுகட்கு முன் (1950-60களில்) என்பதாக நினைவு. திருச்சியில் பெரியாரின் “அருள்வாக்கை” கேட்ட ஒரு சுயமரியாதைக் கட்சியைச் சார்ந்த ஒருசிறு கும்பல் ஓர் அமாவாசையன்று திருச்சி காவிரிக்கரையில் தர்ப்பணம் செய்து வைக்கும் சாத்திரிகளின் உச்சிக்குடுமியையும் பூணுலையும் கத்திரித்த செய்தி நாளிதழ்களில் வெளியானதைப் படித்தேன்; வருந்தினேன். இது நாகரிகமற்ற செயல் என்று நினைத்துக்கொண்டேன். நான் துறையூரில் பணியாற்றிய போது (1941-50), ஏதோ ஓர் ஆண்டு (1948 என்பதாக நினைவு) பாரதிதாசன் ஒருவார காலம் என் இல்லத்தில் தங்கியிருந்தபொழுது “பூணுால் உச்சிக் குடுமியை வெட்டும் திட்டத்தை” கடுமையாக ஆதரித்துப் பேசியதும் நினைவிற்கு வருகின்றது. பாவேந்தர் பெரியார் கொள்கையினர் என்பதை நாம் அறிவோம்.///
பெரியாரால் /பாரதிதாசனால் நேர்ந்த இந்த வன்முறை நிகழ்ச்சிகள் ஜாதியை ஒழிக்குமா ? ஜாதிச் சண்டைகளை உண்டாக்குமா ?
பெரியார் ஜாதிகள் ஒழிய வேண்டும் என்று பல்லாண்டு வாயால் முழக்கினாரே தவிர எப்படி அவற்றை ஒழிப்பது என்று ஒருபோதும் ஒரு திட்டத்தை உருவாக்கவில்லை. ஒரு ஜாதியைக் கூட ஒழித்ததில்லை.
சி. ஜெயபாரதன்
நூல்: தந்தை பெரியார் சிந்தனைகள்ஆசிரியர்: பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்பக்கம்: 86 - 92இரண்டாவது பொழிவு (27.02.2001)2. சமூகம் பற்றிய சிந்தனைகள்3. சாதிக்கொள்கை (5) பார்ப்பனர்: இவர்களைப் பற்றியும் பெரியார் சிந்தனைகள் உள்ளன. அவற்றையும் காண்போம்:
(i) தெருவில் மலம், மூத்திரம், எச்சில் இவற்றை மிதித்துக் கொண்டு நடந்து நமது வீட்டுக்குப் பிச்சைக்கு வந்த பார்ப்பான் நமது பட்டுப்பாயைக் கண்டால் தாண்டிக் குதிக்கிறான், அதனைத் தொட்டால் தீட்டு என்கின்றான்.
(ii) சாதியை ஒழிக்கிறவருக்குப் (இராசகோபாலாசாரியாருக்குப்) பூணூல் எதற்காக? என்ன அடையாளம் அந்தப் பூணூல் போட்டால்? என்ன அர்த்தம்? சாதிவேறுபாடு காண்பவன் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவன் என்பதைக் காட்டுவதற்குத்தானே தவிர வேறு எதற்காக?
(iii) பார்ப்பானை அழைத்துத் திருமணம் நடத்துகிறவர்கள் அவன் மேல்சாதி, அவன் வந்துதான் நடத்தவேண்டும் என்ற எண்ணத்தில்தானே அவனைக் கூப்பிடுகிறார்கள். இப்படிக் கூப்பிடுவதன் மூலம் பார்ப்பான் மேல்சாதி என்றும் தாங்கள் கீழ்ச்சாதி என்னும் ஒப்புக் கொள்வதாகத்தானே அர்த்தம்? இதை ஒழியவேண்டும் என்று விரும்புகிறவர்கள் இப்படிச் செய்வார்களா?
(iv) இந்த நாட்டில் இருப்பது போல் சாதிக்கொடுமை உலகில் வேறு எங்கும் காணமுடியாது. காரணம், சாதியை அழியவொட்டாமல் பாதுகாக்கும் பார்ப்பான் இந்த நாட்டில் மட்டுமே உள்ளான்.
(v) மலம் எடுப்பவன் இல்லாவிட்டால் ஊர் நாறிவிடும். துணி வெளுப்பவன் இல்லாவிட்டால் சுத்தமான துணிகட்ட முடியாது. சிரைப்பவன் இல்லாவிட்டால் முகம் தெரியாது. வீடு கட்டுபவன் இல்லாவிட்டால் வீடு இருக்காது. நெசவாளிகள் இல்லாவிட்டால் நிர்வாணம்தான். குடியானவன் இல்லா விட்டால் மக்கள் பட்டினி கிடக்கவேண்டும். இந்த இன்றியமையாத தொழிலாளிகள் இழிசாதிகளாம்; நாட்டுக்குப் பயனற்ற பார்ப்பான் மேல் சாதியாம்; இது நியாயம்தானா?
(vi) பார்ப்பான் வந்து நமக்குத் திருமணம் செய்து வைப்பது சாத்திர விரோதமாகுமென்று சாத்திரமே கூறுகின்றது. இப்படித் திருமணம் மட்டுமல்ல; சாவுக்கும் வரக்கூடாது. இன்று நல்லகாரியமானாலும் கெட்ட காரியமானாலும் பார்ப்பான் வந்து சடங்கு நடத்திதான் வைக்கிறான். சாத்திரவிரோதத்தை நிவர்த்திக்கச் சிறிது நேரம் பூணுரல் போட்டு மேல் சாதியாக்கிச் சில மந்திரத்தையும் சொல்லி நடத்தி வைத்து ஏமாற்றுகின்றனர்.
இன்று நடைபெற்றுவரும் செயல்கள் அனைத்திற்கும் பார்ப்பனர்கள் மட்டுமே காரணம் அன்று. அவர்கள் சூழ்ச்சியால் அனைத்தும் நடைபெறுகின்றன என்று கருதுவதும் நியாயம் அன்று. காலவெள்ளத்தில் எத்தனையோ செயல்கள் நடைபெற்று வழக்கங்களாகிவிட்டன. பார்ப்பனர் சாதிமீது அனைத்தையும் பழி சுமத்துவது நியாயம் அன்று என்று எனக்குத் தோன்றுகின்றது. தம் மனத்தில் பட்டவற்றை எல்லாம் மனத்தில் சிறிதும் களங்கமற்று எடுத்துரைக்கின்றார் பெரியார் இதனால் பெரியார் அவர்களை நாம் வெறுப்பதற்கு நியாயமில்லை. அவர் எடுத்துக்காட்டுபவை அனைத்திலும் உண்மை இல்லாமல் இல்லை. அந்த உண்மையை உணரவேண்டும், சிந்திக்க வேண்டும்.
இங்ஙனமே ஒரு குறிப்பிட்ட சாதியாரைக் கடுமையாகக் கடிவதற்கு உளவியல் கோட்பாட்டின்படி இரண்டு காரணங்கள் எனக்குப் புலப்படுகின்றன. அவற்றை ஈண்டு உங்கள்முன் வைக்கின்றேன்.
(i) தந்தை பெரியார் எழுதிய ஒரு சிறுகட்டுரையில்- சுயசரிதை யில்- குறிப்பிட்ட ஒரு சம்பவப் பொறி பெருந்தீயாக கிளம்புவதற்கு வித்திட்ட வரலாறு அவர் வாக்கிலேயே தருவது.
"எங்கள் வீடு அந்தக்காலத்தில் அதாவது 1890-இல் சிறிய பணக்கார வீடு ... வைணவமத விசுவாசமுள்ள பாகவதர் வீடு ... சதா சந்நியாசிகள், பக்தர்கள், பாகவதர்கள், புராணீகர்கள், வித்துவான்கள் ஆகியோர் தங்கிப்போகவுமான வீடாகி விட்டதால் இவர்களிடம் வம்பளத்தல், தர்க்கம் பேசுதல் ஆகிய வசதி அதிகமாகிவிட்டது. இவர்களிடம் பேசுவது மத எதிர்ப்பு, சாத்திர எதிர்ப்பு, புராணஎதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு என்கிற அளவுக்குப் போய்விட்டது. இதுவே எனக்குச் சாதி, மதம், கடவுள் என்கிற விஷயங்களில் நல்ல முடிவு ஏற்படும்படிச் செய்துவிட்டது. இதன்காரணமாக எனக்குப் பார்ப்பனீயத்தில் ஒரு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது.
ஒரு தடவை எங்கள் ஊருக்கு நெருஞ்சிப்பேட்டை சாமியார் (சங்கராச்சாரி போன்றவர்) அவர்களுக்கு எங்கள் ஊர் நகரத்து செட்டியார் வகுப்பு வியாபாரிகள் தடபுடலாய்ப் பிச்சை நடத்துவார்கள். எங்கள் தகப்பனாரும் 50 ரூபாய் கொடுத்தார். அந்தச் சாமியார் தம்பி ஒரு மைனர்; கடன்காரன். அவனும்கூட வந்திருந்தான். ஈரோட்டில் ஒரு வியாபாரிக்கு அவன் வாங்கிய கடன் திருப்பித்தரவேண்டும். அது கோர்ட்டில் டிக்ரி ஆகியிருந்தது. அந்தச் சமயம் வியாபாரி அக்கடனை வசூல் செய்ய என்னிடம் யோசனை கேட்டார். நான் ‘வாரண்டு கொண்டுவா’ என்றேன். மறுநாள் பகல் 12 மணிக்கு வாரண்டு எடுத்துக் கொண்டு சேவகனுடன் அந்த வியாபாரி என்னிடம் வந்தார். நான் அவர்களைக் கூட்டிக்கொண்டு ஈரோட்டில் சாமியார் இறங்கியிருந்த ‘எல்லயர் சத்திரம்’ சென்றேன். உள்ளே சுமார் 200 பேர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சாமியார் தம்பியை வரவழைத்தோம். வாரண்டு என்று தெரிந்ததும் ஓடினான். சட்டென்று பார்ப்பனர்கள் உண்டு கொண்டிருந்த வீட்டில் புகுந்து கதவைத் தாளிட்டுக் கொண்டான். நான் தூணைத் தாவிப்பிடித்து வீட்டின்மீது ஏறி, ஓடுகள் உடையப் புறக்கடைப்பக்கம் வீட்டுக்குள் குதித்து சாப்பாடு இருக்கும் இடத்தையும் பார்ப்பனர்கள் சாப்பிடும் இடத்தையும் தாண்டி வந்து, வீதிக்கதவைத் திறந்து சாயுபு சேவகனைக் கூப்பிட்டு, ஓர் அறைக்குள் ஒளிந்து கொண்ட சாமியாரின் தம்பி கையைப் பிடித்து ஒப்புவித்தேன்.
வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டுக் கடைக்குச் சென்றேன். நகரத்துச் செட்டியார், குமஸ்தாகள், பார்ப்பனப்பிள்ளைகள் எங்கள் கடைக்கு வந்து எனது தந்தையாரிடம் நடந்ததைச் சொன்னார்கள். “சாப்பாட்டுப் பண்டம் தீட்டுப்பட்டுவிட்டது. 200, 300பேர் பட்டினி. எல்லாம் உங்கள் மகன் ராமுவால்” என்று செய்திகளைச் சொன்னார்கள். நான் நடந்ததைச் சொன்னேன். என் தகப்பனாருக்கு ஏற்பட்ட கோபத்துக்கும், ஆத்திரத்துக்கும் அளவே இல்லை. “அடத். . . மகனே உனக்கென்ன அங்கு வேலை?” என்று ஆத்திரத்தோடு கூறினார். வந்தவர்கள் மேலும் மேலும் சொன்னார்கள்.
“என்ன முழுகிப் போய்விட்டது? அந்தத்திருட்டுப் பார்ப்பான் பண்ணினதைப் பத்திச்சிந்திக்க மாட்டேன் என்கிறீர்கள். இவர்கள் கொழுத்துப் போய் சோற்றைக் கொட்டிவிட்டால் அதற்கு யார் என்ன பண்ணுவார்கள்?” என்றேன். என் தகப்பனாருக்கு மேலும் ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டது. “சாமி, நீங்க சும்மா இருங்க” என்று சொல்லிக்கொண்டு அவரது செருப்புகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு என்மீது வெற்றிலைப் பாக்கு எச்சிலைத் துப்பி, முகம், முதுகு என்று பார்க்காமல் 7/8 அடி பலமாக அடித்தார்.
“இந்தச் செய்கையால் கடைவீதியில் நான் ஒரு வீரனாகி விட்டேன். பார்ப்பான் சாப்பிடுவதை நாம் பார்த்தால் குற்றம், தோஷம் என்று சொல்வது நமக்கு அவமானம் என்றும், கடைவியாபாரிகள், குமஸ்தாக்கள் மனத்தில் படும்படியாக ஏற்பட்டுவிட்டது. இந்தப் பிரஸ்தாபம் ஜாதி பேதத்தைப் பற்றிய பேச்சாகிக் கடைசியில் ‘சாய்பு வீட்டில் சாப்பிட்டால் தான் என்ன கெடுதி?’ என்று ஏற்பட்டு, அப்போது முதலே சமபந்தி வருஷா வருஷம் சித்ராபெளர்ணமியன்று - என் தலைமை ஆதிக்கத்தில் நடப்பதென்றும், எல்லாச்சாதியார், மதத்தார் வந்து சாப்பிடுவது என்றும் வழக்கமாகிவிட்டது. “சாப்பிடுவதைக் கண்களால் பார்த்தால் குற்றம் என்பதில் ஆரம்பித்த விவகாரம் - “சாப்பாட்டில் சாதி பேதம் காட்டுவது அறியாமை” என்கிற முடிவு உண்மையாகவே மக்களுக்கு ஏற்படும்படி அந்தச்சம்பவம் செய்துவிட்டது” என்று தந்தை பெரியார் அவர்கள் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
(ii) பிற்காலத்தில் இவர் காங்கிரசில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலத்தில் நெல்லைப் பகுதியில் ஏதோ ஓர் ஊரில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் வ.வே.சு.அய்யர் தலைமையில் பார்ப்பனர்களுக்குத் தனியாக உணவு படைக்க ஏற்பாடு செய்யப் பட்டது. இதனைப் பொறுக்கமுடியாமல் தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதைக் கட்சியைத் தொடங்கி அதனை நடத்திவரலானார்.
இன்றைய நிலைவேறு. இப்பொழுது பார்ப்பனர்களிடம் எவ்வளவோ மாற்றம் நிகழ்ந்து விட்டது. ஒருசிலரைத் தவிர பெரும்பாலோர் நம்மிடம் கலந்து பழகத்தொடங்கிவிட்டனர். இனியும் அவர்களிடம் வெறுப்புக் காட்டி ஒதுக்குவது- ஒதுங்கிப் போவது- அறிவுடைமையாகாது என்பது அடியேனின் கருத்து. பண்டைய நிகழ்ச்சிகள் இன்று வரலாறு போல் ஆகிவிட்டது. அந்த வரலாற்றைப் படிக்கின்றோம் என்பதாக நினைத்துக் கொள்வோம்.
(6) அரசியல்: அரசியல் மூலம் சாதி ஒழிப்பு செய்யமுடியுமா என்பது பற்றியும் தந்தை பெரியார் சிந்தித்துள்ளார். அந்தச் சிந்தனைகள் சிலவற்றை ஈண்டுக் காண்போம்.
(i) இந்திய ஏழை மக்களுக்கும், பாமரமக்களக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் போதிய உணர்வும் சொரணையும் இல்லாததால் இன்று அரசியல் வேறாகவும் சமூகஇயல் வேறாகவும் இந்நாட்டில் இருந்து வரமுடிகின்றது.
(ii) ஒரு பெருங்கூட்ட மக்கள் இன்று சமூகவாழ்வில் தீண்டப் பெறாதவர்களாகவும், மற்றொரு பெருங்கூட்டமக்கள் சமூகவாழ்வில் சூத்திரர்கள், அடிமைகள், கூலிகள், தாசிமக்கள், இழிமக்கள் என்கின்ற பெயருடனும் இருந்து வருகிறார்கள் என்றால் இது மாறுவதற்கு அருகதை இல்லாத சுயராச்சியம் யாருக்கு வேண்டும்? இது மாறுவதற்கு இல்லாத மதமும் சாத்திரமும் கடவுளும் யாருக்கு வேண்டும்?
(iii) நமக்கு இன்று வேண்டிய சுயஆட்சி என்பதானது- சாதிக் கொடுமைகளையும், சாதிப் பிரிவுகளையும், சாதிச் சலுகைகளையும் அழிக்கும்படியாகவும் ஒழிக்கும்படியாகவும் இருக்கத் தக்கதாயிருந்தால் நமக்கு அதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்பதோடு மனப்பூர்வமாய் வரவேற்கவும் ஆசைப் படுகின்றோம்.
(iv) பாரதமாதாப் புத்திரர்களுக்கு ஏன் நாலு சாதி? ஒரு பாரதமாதாவுக்கு எப்படி நாலு சாதிப்பிள்ளைகள் பிறந்தன? அப்படியானால் பாரதமாதாவுக்கு எத்தனைக் கணவர்கள்? நானும் முதலியார் சாதி, என் மனைவியும் முதலியார் சாதியானால் எங்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளில் எப்படி ஒன்று செட்டியாராக, ஒன்று எப்படி நாயுடுவாக இருக்கமுடியும்? அப்படியிருக்குமானால் எனக்குத்தெரியாமல் என் மனைவிக்கு எத்னைப் புதுப்புருடர்கள் இருந்தார்கள் என்பதுதானே இதன் அர்த்தம்? உடன்பிறந்தாருக்குள் ஏன் இந்தப்பிரிவினை?
உருவகத்தில் ஒருவித மாய தேசபக்தியை உண்டாக்கும் அரசின் செயலுக்கு அதே உருவகத்தையே ஆயுதமாகக் கொண்டு அந்த அமைப்பைச் சாடுகிறார்கள் அய்யா அவர்கள். இன்றைய அரசியலில் சாதிகள் குழுக்களாக மாறியுள்ளன. ஒவ்வொரு சாதியாரும் சாதிச்சங்கங்கள் அமைத்துக்கொண்டு ஒரு குழுவிலிருந்து மிகவும் தாழ்ந்த குழுவுக்கு மாற்றுமாறு தீர்மானங்கள் நிறைவேற்றி அரசை மிரட்டித் தங்கள் கோரிக்கையை முற்றுவித்துக் கொள்ளுகிறார்கள். இன்னும் ஒரு விநோதனமான முயற்சி ஒரு குறிப்பிட்ட சாதியாருள் பல கிளைகள் இருக்குமானால் அவர்கள் மாநாடு போட்டு “நாங்கள் எல்லாம் ஒரு குடைக்கீழ் வரவேண்டும்” என்று தீர்மானம் போடுகிறார்கள். கட்சி அரசியலாதலால் அரசும் பணிந்து அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுகின்றது. வாக்கு வங்கியை நினைத்துக் கொள்கின்றது அரசு. இது ‘ஜனநாயகம்’ என்று நாம் நினைத்துக் கொள்ளுகின்றோம். இஃது ஒருவித உரிமம்போல் (License) செயற்படுகின்றது. அறிவியல் நோக்கு மனப்பான்மையுள்ளவர்கள் தமக்குள் நகைத்துக் கொள்ளுகின்றார்கள். புராண நம்பிக்கை புள்ளவர்கள் “யுகதர்மம்” என்று நினைந்து மனத்தைத் தேற்றிக் கொள்ளுகின்றார்கள்.
(v) சாதிவேற்றுமையை ஒழிக்கும் அரசாயின் காவல்துறையினரிடம் கத்திரிக்கோலைக் கொடுத்துப் பூணூலையும் உச்சிக்குடுமியையும் நறுக்கச் சொல்லியிருக்க வேண்டாமா? மதவகுப்பு சார்பற்ற அரசு என்று சொல்லிக்கொண்டு மந்திரம் ஓத, பூணூல் போட, விரதம் இருக்க, கிருட்டிணன் பிறந்த ஒவ்வொருநாள் விடுமுறை என்றால் இதனை ஆரிய வகுப்பு வாதப் பிரச்சார ஆட்சி என்றுதானே கூற வேண்டும்?
இது பெரியாரின் கடுமையான சிந்தனை. மடங்களும் சங்கராச்சாரியார்கள் போன்றவர்களின் யோசனைகளை வைதிகர்கள் நிறைவேற்றிக் கொள்வது போலவே, பெரியார் சார்புள்ளவர்கள் அதனை நிறைவேற்றத் தொடங்குகின்றனர். முன்னவர் செயல் திட்டம் நிறைவேற்றப்பெறும்போது அமைதியாக நடைபெறுகின்றது. பின்னவர் செயல்திட்டம் நிறைவேற்றப்பெறும் போது கலகமாகிறது; சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாக வடிவங் கொள்ளுகின்றது.
பல்லாண்டுகட்கு முன் (1950-60களில்) என்பதாக நினைவு. திருச்சியில் பெரியாரின் “அருள்வாக்கை” கேட்ட ஒரு சுயமரியாதைக் கட்சியைச் சார்ந்த ஒருசிறு கும்பல் ஓர் அமாவாசையன்று திருச்சி காவிரிக்கரையில் தர்ப்பணம் செய்து வைக்கும் சாத்திரிகளின் உச்சிக்குடுமியையும் பூணுலையும் கத்திரித்த செய்தி நாளிதழ்களில் வெளியானதைப் படித்தேன்; வருந்தினேன். இது நாகரிகமற்ற செயல் என்று நினைத்துக்கொண்டேன். நான் துறையூரில் பணியாற்றிய போது (1941-50), ஏதோ ஓர் ஆண்டு (1948 என்பதாக நினைவு) பாரதிதாசன் ஒருவார காலம் என் இல்லத்தில் தங்கியிருந்தபொழுது “பூணுால் உச்சிக் குடுமியை வெட்டும் திட்டத்தை” கடுமையாக ஆதரித்துப் பேசியதும் நினைவிற்கு வருகின்றது. பாவேந்தர் பெரியார் கொள்கையினர் என்பதை நாம் அறிவோம்.
(vi) சமுதாயத்தில் நலம் ஏற்படவேண்டுமானால் சாதி ஒழிக்கப் பெறவேண்டும். சாதியை ஒழிக்கக்கூடிய ஆட்சி வரவேண்டும். இன்றைய ஆட்சி சாதிகள் ஒழிக்கப்பெற வேண்டும் என்று சொல்லத் துணிவுள்ள ஆட்சியே தவிர, சாதிகளை ஒழிக்கத் துணிவுள்ள ஆட்சி அல்ல.
தேர்ந்தெடுக்கபெற்ற எந்த அரசும் தன்னிச்சையாகவோ, சட்டம் நிறைவேற்றவோ ஒன்றும் செய்யமுடியாது. மனிதச் சமுதாயத்தில் ஆத்திகர்கள் அதிகம். ஏதாவது துணிவாகச் செய்யத் தொடங்கினால் ஆட்சி கவிழும். எந்தவித சீர்த்திருத்தங்களையும் சங்கங்கள் போன்ற அமைப்புகள் மூலம் பிரச்சாரத்தால்தான் செய்யவேண்டும். ஆத்திகர்கள், நாத்திகர்களின் சங்கங்கள் இவற்றைச் செய்து வருகின்றன. அனைத்தையும், மக்கள் கேட்டுக் கொண்டுதான் உள்ளார்கள். காலந்தோறும் இது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும்.
தந்தை பெரியாரின் சிந்தனைகள் ....[தொடரும்]
On Saturday, January 14, 2017 at 8:44:20 AM UTC-8, jayabarathans wrote:
////(v) மலம் எடுப்பவன் இல்லாவிட்டால் ஊர் நாறிவிடும். துணி வெளுப்பவன் இல்லாவிட்டால் சுத்தமான துணிகட்ட முடியாது. சிரைப்பவன் இல்லாவிட்டால் முகம் தெரியாது. வீடு கட்டுபவன் இல்லாவிட்டால் வீடு இருக்காது. நெசவாளிகள் இல்லாவிட்டால் நிர்வாணம்தான். குடியானவன் இல்லா விட்டால் மக்கள் பட்டினி கிடக்கவேண்டும். இந்த இன்றியமையாத தொழிலாளிகள் இழிசாதிகளாம்; நாட்டுக்குப் பயனற்ற பார்ப்பான் மேல் சாதியாம்; இது நியாயம்தானா? ////
இதற்கு ஆதாரங்கள் உள்ளனவா ?
ஐயா நீங்கள் மேலே கேட்கும் கேள்விக்கு, நீங்களே கீழே சான்று கொடுத்துள்ளீர்கள். வ.வே.சு ஐய்யர் குறிப்பு எதைக் காட்டுகிறது?
////(ii) பிற்காலத்தில் இவர் காங்கிரசில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலத்தில் நெல்லைப் பகுதியில் ஏதோ ஓர் ஊரில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் வ.வே.சு.அய்யர் தலைமையில் பார்ப்பனர்களுக்குத் தனியாக உணவு படைக்க ஏற்பாடு செய்யப் பட்டது. இதனைப் பொறுக்கமுடியாமல் தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதைக் கட்சியைத் தொடங்கி அதனை நடத்திவரலானார்.
இன்றைய நிலைவேறு. இப்பொழுது பார்ப்பனர்களிடம் எவ்வளவோ மாற்றம் நிகழ்ந்து விட்டது. ஒருசிலரைத் தவிர பெரும்பாலோர் நம்மிடம் கலந்து பழகத்தொடங்கிவிட்டனர். இனியும் அவர்களிடம் வெறுப்புக் காட்டி ஒதுக்குவது- ஒதுங்கிப் போவது- அறிவுடைமையாகாது என்பது அடியேனின் கருத்து. ...///
சுப்பு ரெட்டியார் ஞானமாய்க் கூறுவது வெளியில் தெரியாமல் மறைந்துள்ளது
சுப்பு ரெட்டியார் சுட்டிக் காட்டும் இன்றைய நிலைக்கு தமிழகத்தில் பெரியாரின் பங்களிப்பு உதவவில்லை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளனவா?
////(iv) பாரதமாதாப் புத்திரர்களுக்கு ஏன் நாலு சாதி? ஒரு பாரதமாதாவுக்கு எப்படி நாலு சாதிப்பிள்ளைகள் பிறந்தன? அப்படியானால் பாரதமாதாவுக்கு எத்தனைக் கணவர்கள்? ////
இந்த வாசகம் பிரிட்டிஷ் இந்தியாவைக் குறிப்பிடுதா ? அல்லது சுதந்திர இந்தியாவைக் குத்திக் காட்டுதா ?
////(v) சாதிவேற்றுமையை ஒழிக்கும் அரசாயின் காவல்துறையினரிடம் கத்திரிக்கோலைக் கொடுத்துப் பூணூலையும் உச்சிக்குடுமியையும் நறுக்கச் சொல்லியிருக்க வேண்டாமா? மதவகுப்பு சார்பற்ற அரசு என்று சொல்லிக்கொண்டு மந்திரம் ஓத, பூணூல் போட, விரதம் இருக்க, கிருட்டிணன் பிறந்த ஒவ்வொருநாள் விடுமுறை என்றால் இதனை ஆரிய வகுப்பு வாதப் பிரச்சார ஆட்சி என்றுதானே கூற வேண்டும்?////
////பல்லாண்டுகட்கு முன் (1950-60களில்) என்பதாக நினைவு. திருச்சியில் பெரியாரின் “அருள்வாக்கை” கேட்ட ஒரு சுயமரியாதைக் கட்சியைச் சார்ந்த ஒருசிறு கும்பல் ஓர் அமாவாசையன்று திருச்சி காவிரிக்கரையில் தர்ப்பணம் செய்து வைக்கும் சாத்திரிகளின் உச்சிக்குடுமியையும் பூணுலையும் கத்திரித்த செய்தி நாளிதழ்களில் வெளியானதைப் படித்தேன்; வருந்தினேன். இது நாகரிகமற்ற செயல் என்று நினைத்துக்கொண்டேன். நான் துறையூரில் பணியாற்றிய போது (1941-50), ஏதோ ஓர் ஆண்டு (1948 என்பதாக நினைவு) பாரதிதாசன் ஒருவார காலம் என் இல்லத்தில் தங்கியிருந்தபொழுது “பூணுால் உச்சிக் குடுமியை வெட்டும் திட்டத்தை” கடுமையாக ஆதரித்துப் பேசியதும் நினைவிற்கு வருகின்றது. பாவேந்தர் பெரியார் கொள்கையினர் என்பதை நாம் அறிவோம்.///
பெரியாரால் /பாரதிதாசனால் நேர்ந்த இந்த வன்முறை நிகழ்ச்சிகள் ஜாதியை ஒழிக்குமா ? ஜாதிச் சண்டைகளை உண்டாக்குமா ?
பெரியார் ஜாதிகள் ஒழிய வேண்டும் என்று பல்லாண்டு வாயால் முழக்கினாரே தவிர எப்படி அவற்றை ஒழிப்பது என்று ஒருபோதும் ஒரு திட்டத்தை உருவாக்கவில்லை. ஒரு ஜாதியைக் கூட ஒழித்ததில்லை.
உண்மை என்னவெனில், இதுவரை பலர் சொல்லியும் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் சாதி ஒழிந்தபாடில்லை.ஆனால் பெரியார் சொன்னவுடன் எல்லாம் மறைந்து விட்டதா எனக் கேட்போர் அதற்கு முன்னர் சொன்னவர்கள் ஒழுங்காக தடை செய்திருந்தால் பெரியாருக்கு இந்த வேலையே இல்லாமல் போயிருக்குமே என்று முன்னர் சொல்லிச் சென்றவர்களை ஏனோ குற்றம் சாட்டுவதில்லை...... தேமொழி
--
On Saturday, January 14, 2017 at 8:35:51 PM UTC-8, jayabarathans wrote:
/(ii) பிற்காலத்தில் இவர் காங்கிரசில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலத்தில் நெல்லைப் பகுதியில் ஏதோ ஓர் ஊரில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் வ.வே.சு.அய்யர் தலைமையில் பார்ப்பனர்களுக்குத் தனியாக உணவு படைக்க ஏற்பாடு செய்யப் பட்டது. இதனைப் பொறுக்கமுடியாமல் தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதைக் கட்சியைத் தொடங்கி அதனை நடத்திவரலானார்.////
///
பிராமணர்களுக்கு சைவ உணவு தனியாகக் கொடுத்திருக்கலாம். பிராமணர் அல்லாதவருக்கு புலால் உணவு அளித்திருக்கலாம்.
இந்தக் கூற்றுக்கும் கீழ் உள்ளதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
///////ஐயா இந்தியாவில் உள்ள அனைவருக்குமே இதன்(பிராமணர்களுக்கான தனிப்பந்தி) காரணம் தெரியும் ஐயா.ஏற்றுக் கொள்ளாதது உங்கள் விருப்பம் என நான் புரிந்து கொள்கிறேன்./////வாவேசு ஐயர் தனி விருந்தைப் பற்றிப் பேசும் போது பெரியார் கட்சி விட்டதை இங்கே உரையாடுகிறோம். இப்போது தமிழ்நாட்டை விட்டு இந்தியாவுக்குப் போய்விட்டீர்கள் !!!! பெரியார் இந்தியச் சமபந்திக்குப் போராடினாரா ?
///(v) மலம் எடுப்பவன் இல்லாவிட்டால் ஊர் நாறிவிடும். துணி வெளுப்பவன் இல்லாவிட்டால் சுத்தமான துணிகட்ட முடியாது. சிரைப்பவன் இல்லாவிட்டால் முகம் தெரியாது. வீடு கட்டுபவன் இல்லாவிட்டால் வீடு இருக்காது. நெசவாளிகள் இல்லாவிட்டால் நிர்வாணம்தான். குடியானவன் இல்லா விட்டால் மக்கள் பட்டினி கிடக்கவேண்டும். இந்த இன்றியமையாத தொழிலாளிகள் இழிசாதிகளாம்; நாட்டுக்குப் பயனற்ற பார்ப்பான் மேல் சாதியாம்; இது நியாயம்தானா? ////பெரியார் ஜாதிகள் ஒழிய வேண்டும் என்று பல்லாண்டு வாயால் முழக்கினாரே தவிர எப்படி அவற்றை ஒழிப்பது என்று ஒருபோதும் ஒரு திட்டத்தை உருவாக்கவில்லை.
////இந்தக் குழுமத்தில் தங்கள் பெயருடன் சாதிப்பெயரை இணைத்து போட்டுக் கொள்ளும் தமிழர்கள் ஒருகை விரல்களுக்குள் அடங்குவர்.உங்கள் பெயரும் அப்படித்தான் சாதிப்பெயர் ஒட்டு இல்லாமல் இருக்கிறது.உங்கள் தாத்தா பெயர் நிச்சயம் அப்படி இருந்திருக்காது.என் தாத்தாக்கள் இருவரது பெயருடனும் சாதிப்பெயர் ஒட்டித்தான் இருந்தது.விடுதலை பெற்ற இந்தியாவில் சாதிப்பெயர்களை தினசரி வாழ்வில் எதிர் கொள்ளும் தமிழர்களும், அதன் அடிப்படையில் ஒருவரது பின்புலம் பற்றி உயர்வு தாழ்வு பேசிக்கொண்டிருப்பதும் குறைவு.இதற்குக் காரணம் யார் என்பதை நீங்களே அடுத்த முறை உங்கள் பெயரை எழுதும் பொழுது எண்ணிப்பார்க்கலாம் ஐயா.சாதி ஒழிய கலப்புத் திருமணம்தான் உதவும் என்று அதற்காக திருமணங்களை பெரியார் ஆதரித்து முன்னின்று நடத்தியது எல்லாம் கடந்த இருபதிவுகளிள் இதே இழையில் வந்து கொண்டுதான் இருக்கிறது.இந்த நிலை மாறி வருவது வருத்தத்திற்குரியது./////.... தேமொழி
ஜாதிப்பெயரைப் போடாவிட்டாலும் இப்போது தமிழ்நாட்டில் கீழ் /இடை ஜாதிகள் எல்லாம் பூத வடிவில் காலூன்றி வளர்ந்துள்ளன. இடச் சலுகை, நிதிச் சலுகை பெற பெரியாரின் திராவிடக் கட்சிகள் ஜாதிவாரீப் புள்ளி விபரம் தயாரித்து ஜாதிகளை மீண்டும் தழுவிக் கொண்டுள்ளன !!!! பெரியாய் 75 ஆண்டுகளாய்
--
சாதிப் பெயர் கேட்க வேண்டி நேர்வதன் அடிப்படை ....இடஒதுக்கீடு.இது ஒரு சமூகநீதி திட்டம். இடஒதுக்கீடு என்னும் சிறப்புச் சலுகை வரலாற்றில் பாதிக்கப்பட்டவருக்கு வழங்க உருவாக்கப்பட்டது.இது போன்ற முறை உலகம் முழுவதுமே உண்டு...அமெரிக்காவிலும் உண்டு.பெண்களுக்கும் உண்டு. பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் சமநிலைக்கு எட்டும்வரை இதன் தேவையும் உண்டு.இதனை செயல்படுத்த தரவுகள் தேவை. இத்தகவல் கேட்கப்படும். சென்சஸ் புள்ளிவிவரம் சேகரிக்கப்படும்போழுது கேட்கப்படும் கேள்விகள் போல.தரவு இல்லாவிட்டால் உதவ இயலாமல் போகும்.முன்னேறிய பொதுப் பிரிவு வாய்ப்பிலும், பின்தங்கியுள்ளோர்சலுகைப் பிரிவிலும், பொதுப்பிரிவிலும் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்பது திட்டத்தின் அடிப்படை எதிர்பார்ப்பு.ஆனால் தேவையான தரவு இல்லாமல் ெதிட்டத்தை யல்படுத்த இயலாது(எனக்கு இதனைப் பல நாட்களாக ஒரு குறியீட்டு எண்ணாக மாற்றி அறிவிக்க வேண்டும் என்ற விருப்பம் உண்டு...அதி தனி விவாதம்.... நாம் முன்னரே வேறு இழையில் இட ஒதுக்கீடு குறித்து விவாதித்த பொழுது குறிப்பிட்டுள்ளேன்)பாட்டம் லைன்.... இட ஒதுக்கீட்டின் முக்கியத்தும் புரியாதவர்களுக்காக ஒரு எளிமையான விளக்கம்...நேற்று பணம் எடுக்க நீண்ட நேரம் வரிசையில் நின்று இருந்தேன், நடக்க முடியாத மாற்று திறனாளி ஒருவர் பணமெடுக்க வந்தார், அறுபது எழுபது பேர் கொண்ட கூட்டம் நீண்ட நேரம் கால் வலிக்க வரிசையில் நின்று இருந்தாலும், எந்த விதமான எதிர்ப்பும் இன்றி அவருக்கு முன் உரிமை கொடுத்தது. வந்தார், பணமெடுத்தார், சென்றார்! இட ஒதுக்கீட்டின் சாராம்சமே இது தான்!
அத்தனை பேரும் ஒரு சேர நல்ல உள்ளதோடு நடந்து கொண்டதற்கு காரணம் இருக்கிறது, அவரின் குறைபாடு உங்கள் கண்களுக்கு தெரிகிறது, குறைபாடு அங்கே Physical வடிவத்தில் இருக்கிறது, ஆகையால் ஒரு சேர ஒப்பு கொள்கிறீர்கள். அதுவே அவருக்கு முதுகு தண்டில் பிரச்சனை இருப்பதாக சொல்லி வழி விட சொல்லி கேட்டு இருந்தாலோ, இதய பிரச்சனை இருப்பதாக சொல்லி வழி விட சொல்லி இருந்தாலோ, இந்த மாற்று திறனாளியை அங்கீகரித்த எத்தனை பேர் மனதார நம்பி இருப்பார்கள் என்பது தெரியாது!
இட ஒதுக்கீட்டுக்கு ஒரு செயல் வடிவம் உண்டு, வரலாறு உண்டு, கற்றவர் இல்லாத சூழலில் வளரும் பிள்ளைகளும், பல தலைமுறை கல்வியை கண்ட குடும்பத்தில் வளரும் பிள்ளைக்கும் வித்தியாசம் உண்டு, உடல் குறைபாட்டை போல அது நேரிடையாக தெரியாது, நேரிடையாக தெரிந்த காலம் இருந்தது, இன்று அது பதப்படுத்த பட்டு இருக்கிறது, சமூகத்தின் இந்த ஊனத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால், சார்பு நிலை இல்லாமல் வரலாற்றை படிக்க வேண்டி இருக்கிறது, எல்லா தரப்பு மக்களையும் ஒன்றென இந்த சமூகம் நடத்துகிறதா என்பதை கவனிக்க வேண்டி இருக்கிறது.
சமூக ஊனங்கள் எல்லாம் ஒரே வடிவில் இல்லை, ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில் இருக்கிறது. Social disorder என்பது நம் சமூகத்தில் இயற்கையாக உருவானதல்ல, இந்தியாவில் 70 % சதவிகித மக்களுக்கும் மேல் செயற்கையாக ஏற்றப்பட்ட ஸ்லோ பாய்சன்!
உங்கள் அனுதாபங்களை பெற அனைவரும் கட்டைகால் கொண்டு வர வேண்டுமென்பதில்லை, அதனினும் இயலாத சூழலில் வாழ்கிற மக்கள் உண்டு, உங்கள் கவனத்திற்கு வராத வண்ணம் உங்கள் வாழ்க்கை வளமாக இருக்கிறது என்பதே, சமூகம் சமநிலை பெற்று விட்டதற்கான ஆதரமல்ல!
..... தேமொழி
--
On Sunday, January 15, 2017 at 8:38:24 PM UTC-8, jayabarathans wrote:////சாதிப் பெயர் கேட்க வேண்டி நேர்வதன் அடிப்படை ....இடஒதுக்கீடு.இது ஒரு சமூகநீதி திட்டம். இடஒதுக்கீடு என்னும் சிறப்புச் சலுகை வரலாற்றில் பாதிக்கப்பட்டவருக்கு வழங்க உருவாக்கப்பட்டது.இது போன்ற முறை உலகம் முழுவதுமே உண்டு...அமெரிக்காவிலும் உண்டு.பெண்களுக்கும் உண்டு. பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் சமநிலைக்கு எட்டும்வரை இதன் தேவையும் உண்டு.////இட ஒதுக்கீடுகள் மட்டுமல்ல, மேற்படிப்புக் கல்வி உபகாரச் சம்பளத்துக்கும் ஜாதி முறைப்பாட்டில்தான் கல்லூரிகளில் அரசாங்கம் 1950 [?] ஆண்டுமுதல் அளித்து வருகிறது.அதாவது பெரியார் ஜாதிகளையோ, ஜாதிப் பெயர்களையோ, ஜாதிப் பிணக்குகளையோ எவற்றையும் ஒழிக்க வில்லை.அவர் பணம் சேர்க்க "ஜாதிகளைப்" பயன்படுத்திக் கொண்டார்.
இதனை விரிவாக விளக்கினால் ..அதாவது பணம் சேர்க்க ஜாதிகளை எந்த வகையில் பெரியார் பயன்படுத்தினார் ? அந்த வழிமுறைகள் என்ன?அவ்வாறு சேர்த்த பணத்தை பெரியார் என்ன செய்தார்?அவர் ஜாதிப்பிரிவினையைப் பயன்படுத்தி பணம் சேர்த்த வழிமுறைகளை,அவ்வாறு சேர்த்த பணத்தை செலவழித்த விதத்தையும் விரிவாக சொன்னீர்கள் என்றால் பல பெரியாரிசம் பேசுவோர் விழிப்புணர்ச்சி பெறுவார்கள் அல்லவா?மேலே எடுத்துச் செல்லுங்கள்..... தேமொழி
சி. ஜெயபாரதன்
--
/////அதாவது பணம் சேர்க்க ஜாதிகளை எந்த வகையில் பெரியார் பயன்படுத்தினார் ? அந்த வழிமுறைகள் என்ன?அவ்வாறு சேர்த்த பணத்தை பெரியார் என்ன செய்தார்?அவர் ஜாதிப்பிரிவினையைப் பயன்படுத்தி பணம் சேர்த்த வழிமுறைகளை,அவ்வாறு சேர்த்த பணத்தை செலவழித்த விதத்தையும் விரிவாக சொன்னீர்கள் என்றால் பல பெரியாரிசம் பேசுவோர் விழிப்புணர்ச்சி பெறுவார்கள் அல்லவா?மேலே எடுத்துச் செல்லுங்கள் ////பெரியார் சொற்பொழிவு மேடைக்கு ஏறும் முன்பு பேசுவதற்குப் பணம் வாங்கினார். இலவசமாகச் செய்ய வில்லை. அந்தப் பணத்தை எங்கே செலவழித்தார், எப்போது செலவழித்தார். எதற்காகச் செலவழித்தார் என்பதைப் பற்றி இந்த இழையில் கூறுவது என் நோக்கமும் இல்லை. எனக்கு நேரமும் இல்லை.சி. ஜெயபாரதன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
On Monday, January 16, 2017 at 9:10:30 AM UTC-8, jayabarathans wrote:ஜாதிகள், ஜாதி உணர்வுகள், ஜாதிப் பிணக்குகள், ஜாதி ஒருமைப்பாடுகள், ஜாதி வேறுபாடுகள், மானிடத் தீண்டாமைக் கேடுகள் ஆயிரம் ஆண்டுகளாய் இந்திய மக்கள் குருதியில் ஓடிக் கலந்தவை. ஜாதிப் பெயரைப் பெயரில் போடாவிட்டாலும், அவற்றை மனித நினைவிலிருந்து நீக்குவது மிக மிகச் சிரமமானது.21 ஆம் நூற்றாண்டில் சுதந்திர இந்தியாவில் ஜாதி ஒழிப்பு முறைகள் வெற்றி அடையா. ஜாதி வெறுப்பின்றி, ஜாதி முறைகளை, நெறிவழியில் மனித நேயமுடன் ஏற்றுக் கொள்ளும் சகிப்புத் தன்மையே ஜாதிப் பிணக்குகளை நீக்கும் என்பது என் கருத்து. கலப்பு மணமும் என் கருத்துப்படி ஜாதிச் சகிப்பில் அடங்குகிறது.மேற்கூறியதிலிருந்து பெறுப்படுவது...ஜாதி அமைப்பு முறைகள் காலம் காலமாக மனித நேயத்திற்கு எதிராகச் செயல்படுகிறது, அவற்றை அழிப்பது சுலபமல்ல என்ற ஒப்புதல்.முடியாது ...இயலாது ....என எதிர்மறையாகப் பேசிக்கொண்டிருப்பதைவிட முயற்சி செய்பவர்களைப் பாராட்டி அவர்களை ஊக்கமூட்டலாம் ஐயா.முன்னர் நீங்கள் குறிப்பிட்டது....
On Saturday, January 14, 2017 at 8:35:51 PM UTC-8, jayabarathans wrote:பெரியார் ஜாதிகள் ஒழிய வேண்டும் என்று பல்லாண்டு வாயால் முழக்கினாரே தவிர எப்படி அவற்றை ஒழிப்பது என்று ஒருபோதும் ஒரு திட்டத்தை உருவாக்கவில்லை. ஒரு ஜாதியைக் கூட ஒழித்ததில்லை
மக்களுக்கு விழிப்புணர்வு கொண்டுவர வாயால் முழக்கத்தான் முதலில் தொடங்க வேண்டும். அறியாமையை சுட்டிக்காட்ட வேண்டும் . சேசாத்திரி கொடுத்த புரட்சியின் படிநிலைகள் வழிமுறைகள்...Steps to bring revolutionஎன்பதை மீண்டும் படிக்கலாம்...Steps to bring revolution
To start, all should know this important guideline:
Prout philosophy guides us, "None of the movable or immovable property of this universe belongs to any particular individual; everything is the common patrimony of all, and the Father of all is Brahma..." (1)
This is the baseline outlook for establishing a Proutistic economy.
Rapacious ways of capitalists
Nowadays there is a dire need to advance the teachings of Prout. The rich are getting richer - the gap between the wealthy and the poor is growing - and the slums are becoming more prevalent wherever capitalism takes root. Those tops capitalists use their tools of propaganda to convince the masses that great progress is being made. In particular, they point to technological advancements etc and how many new millionaires and billionaires there are in the world. But they fail to point out at what cost.
The natural resources are being decimated: Forests eliminated, rivers polluted, food sources contaminated, and pollution is rampant etc. In the face of rising corporate profits, poverty is at an all-time high. There is also tremendous suffering in the form of underpaid labor, inhumane working conditions etc.
The ongoing situation is that capitalists are only interested in their own bottom-line, i.e. profit, and they utterly disregarded the well-being and safety of the workers. So they cut corners, skip safety codes, and create compromised working conditions for employees. This type of situation is on the rise - everywhere, but especially in financially poorer conditions. So capitalists are out to get top profits however way they can, even if that means putting others in peril. The time has come. The present capitalistic model is unsustainable - but nor is the leftist socialist approach any better, rather worse.
Shrii Prabhat Ranjan Sarkar, the Propounder of Prout philosophy, has warned that capitalism turns people into beggars, and communism turns those beggars into beasts. Communism / socialism is clearly not the answer to the the pitfalls of capitalism. In communism the poor do not have the essentials they need to live and the wealthy continually think that they do not have enough to be happy. All have become beggars. The way things are cannot continue - a change is needed - and Prout is the solution.
Six requirements needed to establish Prout
People have been sincerely trying in various ways to establish Prout. This has been going on for decades. While limited gains have been made, there is much more to be done. As a reminder, here below are some of Shrii Prabhat Ranjan Sarkar's key guidelines for establishing Prout. As we integrate each of these steps, we will be closer to manifesting Prout; and, one day complete success is sure to come.
In His discourse, "Nuclear Revolution", Baba has given a phase-wise plan and program for establishing Prout. Specifically, He outlines six key requirements. Without these, Prout can never be established.
Prout philosophy says, "There are several requirements for the success of nuclear revolution – the presence of exploitation in any form, revolutionary organization, positive philosophy, revolutionary cadres, infallible leadership and revolutionary strategy. All these requirements are necessary." (2)
#1: Presence of exploitation
First and foremost, there must be the presence of exploitation in society, otherwise Proutistic revolution cannot arise. In this culminating phase of the vaeshyan era, i.e. capitalism, exploitation is rampant. In His below guideline, Shrii Prabhat Ranjan Sarkar lists factors that indicate the presence of exploitation. And they are all glaring issues nowadays.
Prout philosophy teaches us, "The existence of exploitation in society can be ascertained through the prevalence of such factors as extreme poverty; social insecurity; injustices against the common people; lack of purchasing capacity to acquire the minimum requirements of life; huge economic and social differences between various classes; the irrational distribution of wealth; etc." (3)
All the problems Shrii P.R. Sarkar identifies are poignant problems in today's modern society. But they not getting due attention. The ruling capitalists have firm control of the news media. So they do not report about the presence of exploitation. Instead, they always try to paint a rosy picture how the economy is picking up and growing etc. None will state the capitalism itself is the problem.
The common people are led to believe that if they are not getting success in their own life it is their own fault. If they cannot afford a house, schooling, and lack the requisite purchasing capacity for their day to day needs, they think that they themselves are the cause of the problem. This is the false idea that is imposed on the common people. Or they think that one day things will turn around and they will get all those things.
In this way, the people fail to realise that there is massive exploitative machinery at work that is keeping them suppressed and oppressed. The need of the day is to awaken the people about the presence of exploitation and that capitalism itself is the cause. To this end, Shrii Prabhat Ranjan Sarkar's strict guideline is that Prout must have its own avenues for delivering news and views to the people. One cannot rely on the mainline news media. Prout’s teaching is that our Prout movement must have its own radio, TV station, broadcasting facilities, podcasts, printed materials, newspapers, and magazines etc. Through our own channels, we can step-by-step awaken the people about the severe and oppressive presence of exploitation.
So while communism points out the ills of capitalism, those communists never offer any practical solutions. In contrast, Prout offers clear-cut guidelines to solve all the problems created by capitalism.
#2: Revolutionary organisation needed
Once it is ascertained that there is the presence of exploitation and a Proutistic revolution is needed, Shrii P.R. Sarkar guides us that the next requirement is the formation of revolutionary organisation.
Prout philosophy says, "A diverse, multifarious organization is required to conduct revolution. The responsibility of the organization is like that of a government. The revolutionary organization must be operational from the highest level of the state down to the village level. Local activists or coordinators are connected to every level of the structure. All the activities of the revolution are directed by the highest body." (4)
As we know, Baba has built an ideal organisational structure that reaches the grass-roots level up to central boards and committees. In the pre-1990 era, that structure made great strides in spreading Proutistic teachings and doing ideological pracara. Nowadays, things are different. When the right organisational channels and structural guidelines are not followed - i.e. when Guru's mandates are not followed - then there are going to be problems. Here following is Shrii Prabhat Ranjan Sarkar's warning.
Prout philosophy guides us, "If a revolution is started without building a proper structure, or if loopholes are left in the formation of the structure, the results will be disastrous. In the struggle for Indian independence, for example, the revolutionary leaders failed to build a structure down to village level, and the British seized upon this organizational weakness. Such loopholes cause unpardonable losses." (5)
So one piece nowadays is to implement the Propounder’s guidelines so we have an organisational structure that is suitable for establishing Prout.
#3: Positive philosophy
The next requirement is a proper philosophy.
Prout philosophy says, "The revolutionary organization must follow a positive philosophy. A progressive, comprehensive ideology is the invincible weapon of the revolutionary organization...The philosophy of the revolutionary organization should be free from all kinds of narrow defects and dogma." (6)
As we know, Sadguru has given a perfect ideology - it is the ideal philosophy for establishing Prout. These teachings need to be implemented into the organisation. That is one of the challenges we face today.
#4: Revolutionary cadres
Once the organisation is formed and the right philosophy given, then the next ingredient is revolutionary cadres.
Prout philosophy says, "The first and foremost duty of the revolutionary organization is to create dedicated workers." (7)
Ideologically-minded people are needed to work in all aspects of the organisational structure. That means we need wholetimers, local full timers, local part timers, general margiis, sympthizers, and volunteers etc.
A maximum number of committed people are needed. To achieve this, an emphasis must be placed on creating more sadhakas and sympathizers. New people must be initiated and start doing sadhana and social service. Gradually they will get the teaching and training about our Proutistic socio-economic policies.
#5: Right leadership
As we know, Baba places a huge emphasis on leadership.
Prout philosophy guides us, "The success of the revolution depends on the leadership." (8)
Those at the helm must be of superlative conduct, keen intellect, and spiritual insight. So many qualities are needed.
Prout philosophy says, "Sadvipra leadership is the ideal form of leadership. Such leaders will be physically fit, mentally developed and spiritually elevated. With their help and guidance, revolution will be materialized." (9)
#6: Revolutionary strategy
The final aspect that is needed for establishing Prout is a revolutionary strategy
Prout philosophy says, "Leadership is not imposed from above, rather it establishes itself through dedication, sincerity, ideological zeal, fighting spirit and all-round capacity. Leaders gradually acquire such capabilities – step by step." (Prout in a Nutshell - 21, Nuclear Revolution)
The chief strategy then in a Proutistic organisation is to have leaders that clearly personify ideological tenets and are ready to sacrifice for the welfare of humanity. To the degree that leaders are involved in personal or outside agendas and do not adhere to Sixteen Points etc, is that degree to which that organisation will be lacking in establishing Prout.
So, in brief, these are the six key ingredients needed for establishing Prout. Here below is further discussion of the aforementioned points.
Educate the masses about exploitation
It is absolutely essential that the common people be educated about the presence of exploitation. Shrii Prabhat Ranjan Sarkar warns us that if the masses are not aware that they themselves are being exploited by today's capitalistic forces, then they will never respond to the call of Prout. That is why a key component is to awaken the masses to the presence of exploitation.
Prout philosophy teaches us, "Revolution may not take place unless the exploited masses are psychologically prepared for revolution. If the people do not support revolution, the clarion call for revolution will not be heeded." (10)
So if the society is not educated properly and not awakened to the exploitation going on, then the common mass will not support the call for revolution. So education is highly needed. In this case education means developing an awareness how the exploiters are carrying out their harmful agenda. So our own news outlets and communication avenues are needed - websites, news broadcasts, videos, printed articles, books, films, periodicals etc - to awaken the people.
Members of the revolutionary organisation must be very particular in doing ideological pracara in the general society. Without this success will never be attained. The common people must have it in their consciousness that they are being exploited and that a new way is needed.
Prout philosophy says, "The duty of these workers is to inspire the frustrated masses along the path of revolution. Through their dedication and dynamism, they will be able to bring the collective psychology in their favour." (11)
The above teaching demonstrates that the common people must be taught and prepared. Just by purchasing some political leaders or cadres to carry the signs, Prout cannot be established.
Story: why public education is so important
On this very point of preparing and educating the people for the rise of Prout, Shrii Prabhat Ranjan Sarkar has conveyed one very poignant story. Here below is a summary of the story told in one samaj meeting.
In one common public meeting the political leader raised the slogan that we should die for our land, Angabhumi. Then several hundred of the simple villagers seated in that room rejected that claim because they did not like the idea of literally dying for their motherland. Some of them even stood up and told that "I am not going to die here. Better I should die in Varanasi. By dying in Varanasi, I will get salvation."
The sense is that because villagers were not properly educated about the local socioeconomic political problems, they took the leader's call literally. As we know, 'Dying for motherland' does not mean that you are absolutely going to die in that locale. Rather it means 'dedicate for the cause of one's motherland'. Secondly, those simple villagers held the dogma that "dying in Varanasi brings salvation".
Because of this dogma and their lack of understanding about exploitation, those villagers opposed the anti-exploitation movement. They were oblivious to the exploitation going on in their own land.So, first the general public should be aptly educated, and once done if the other factors are ripe then revolution should be launched.
Historical record: without educating masses revolution cannot occur
In 1857, one attempt of revolution was made in India to gain freedom from the Britishers. But it completely failed. The revolutionaries were crushed mercilessly. The reason was that the common people had not been adequately prepared. They were not awakened to the presence of exploitation so the revolution did not gain any momentum and was instead squashed.
But in 1947, it was a different case. In that year India got freedom. The reason being that in 1947 the common mass possessed the requisite social awareness about how the Britishers were cheating everyone. So the public supported the revolution. Thereby the exploitative Britishers were forced to leave the country.
The overall idea is that in 1857 the public was not educated. Then the revolution was crushed right away. And delayed everything as those people could not raise their head for the next 90 years. So prematurely bringing revolution has a disastrous result - lives are lost and revolution is delayed.
Conclusion
The whole point is that society must first be educated. That is the first and foremost work. If political consciousness about the presence of exploitation is not aroused amongst the common mass, then the result will be negative. We must create both sympathizers and new margiis and educate them about Shrii Prabhat Ranjan Sarkar’s teachings and practices and help them to develop revolutionary qualities. When done on a mass scale, there will not be any delay for changing the whole society and bringing revolution. So education is the significant first step. This systematic approach has not been fully implemented to date and that is why Prout is not yet established.
In Him,
Viplavam
More Prout guidelines
"According to PROUT, the rule of Sadvipras is the ideal form of leadership. The establishment of Sadvipra leadership will require the systematic and rational application of PROUT by the collective effort of many highly intelligent people. Sadvipra rule cannot be established by blind physical force or idle intellectual extravaganza." (12)
"PROUT is the only panacea. If the God-centred philosophy of PROUT does not come forward immediately to fill this vacuum, some other ideology will, because it is a law of nature that something will fill a vacuum once it has been created. If this ideological vacuum is not filled by PROUT, a great catastrophe will take place in the future because other defective philosophies will come forward. Some dogma-centred, matter-centred or self-centred theories will occupy the space. We cannot allow this to happen." (13)
"PROUT is the panacea for the integrated progress of human society. It aims to bring about equilibrium and equipoise in all aspects of socio-economic life through totally restructuring economics. Without PROUT, socio-economic emancipation will remain a utopian dream. Only PROUT can save the world from depression."
"Furthermore, only PROUT is free from the inherent and exherent staticity. In capitalism there is exherent and inherent staticity. In communism there is extensive and intensive innate staticity. People suffer from the ailments of staticity. These ailments will destroy all forms of “isms” in the very near future. Wise people should utilize this moment.
"We are near the last stage of the Vaeshya Era. If an impact is created, it will help the suffering humanity. It is the most opportune moment for creating an all-round revolution. This is a new sub-theory under Proutistic theory and may be called gati vijiṋána – the science of dynamics in PROUT." (14)
Unique point of Prout:
property of entire universe belongs to Parama Purusa
Prout philosophy states, "None of the movable or immovable property of this universe belongs to any particular individual; everything is the common patrimony of all, and the Father of all is Brahma..."
"We must not forget, even for a single moment, that the entire animate world is a vast joint family. Nature has not assigned any portion of this property to any particular individual. Private ownership has been created by selfish opportunists, as the loopholes in this system provide them with ample scope for self-aggrandizement through exploitation. When the entire wealth of the universe is the common patrimony of all living beings, can the system in which some roll in luxury, while others, deprived of a morsel of food, shrivel up and starve to death bit by bit, be said to have the support of dharma?"
"In a joint family every member is provided with adequate food, clothing, education and medical treatment, and amenities, as per their individual needs, according to the financial capacity of the entire family. If, however, any member of the family appropriates more grains, clothes, books or medicines than he or she requires, will that person not be the cause of distress to other members of the family? In such circumstances his or her actions will be certainly against dharma – certainly antisocial."
"Similarly, the capitalists of this modern world are anti-dharma, or antisocial, creatures. To accumulate massive wealth, they reduce others to skin and bones gnawed by hunger and force them to die of starvation; to dazzle people with the glamour of their garments, they compel others to wear rags; and to increase their own vital strength, they suck dry the vital juice of others."
"A member of a joint family cannot be called a social being if he or she does not possess the sentiment of oneness with the other members, or if he or she does not want to accept the lofty ideal of joint rights and the principle of rationality. According to true spiritual ideology the system of private ownership cannot be accepted as absolute and final, and hence capitalism cannot be supported either." (15)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
On Monday, January 16, 2017 at 12:04:55 PM UTC-8, jayabarathans wrote://///மேற்கூறியதிலிருந்து பெறுப்படுவது...ஜாதி அமைப்பு முறைகள் காலம் காலமாக மனித நேயத்திற்கு எதிராகச் செயல்படுகிறது, அவற்றை அழிப்பது சுலபமல்ல என்ற ஒப்புதல்.முடியாது ...இயலாது ....என எதிர்மறையாகப் பேசிக்கொண்டிருப்பதைவிட முயற்சி செய்பவர்களைப் பாராட்டி அவர்களை ஊக்கமூட்டலாம் ஐயா////பூமிக்குள் ஆழமாய் ஊன்றியுள்ள குன்றைப் புரட்சி செய்து புரட்டலாம் என்று போராடுவோரை நான் தடுக்க வில்லை. [பல அணுகுண்டுகள் போட வேண்டியிருக்கும்]. பெரியார் போல் பத்துப் பெரியார்கள் பிறக்க வேண்டும்.திராவிட நாடு பிரிவினையைப் பெரியார் கட்சிகள் கிடைக்காதென்று கைவிடவில்லையா ?அரசியல் கட்சிகளுக்கு இப்போது ஜாதி ஒழிப்பு " Top Priority " இல்லை. ஜாதிச் சகிப்புதான் டாப் பிரையாரிட்டி.
இலக்கை அடையும் வழிமுறைகளை மாற்றிக் கொண்டு இலக்கை நோக்கி முன்னேறுவதைத் தொடர்வதற்கும் ....இலக்கையே மாற்றிவிடுவதற்கும் வேறுபாடு உள்ளது ஐயா...... தேமொழி
முதலில் மறுக்க முடியாத உண்மைகள் சில .....பலகாலமாக மக்களில் பல பிரிவினருக்கு அநீதி இழைக்கப்பட்டு அவர்கள் முடக்கப்பட்டு விட்டார்கள்அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் பலரும் விரும்புகிறார்கள், அதனால் சமூக நீதி அடிப்படையில் அவர்களுக்கு சிறப்பு உதவி செய்ய விரும்புகிறார்கள்அவ்வாறு உதவ வேண்டுமானால் அவர்கள் யார் யார் என்று தெரிய வேண்டும்...இங்குதான்... இதற்காகத்தான் நாம் சாதி என்ற குறிப்பு தேவைப்படுவதால் அதனை நீக்க முடியாமல் தவிக்கிறோம்தொடர்ந்து எவ்வளவு காலம் உதவி செய்வது, இதனால் சமூக நீதி நடவடிக்கைகள் மற்றொரு பிரிவினரை முடக்கத் தொடங்காதா என்று அடுத்த பிரிவினருக்கு கோபம் வருகிறதுசாதிப் பெயரால் வரும் உதவி/தீங்கு விளைவுகளால் தங்கள் பிரிவினர் பாதிக்கக் கூடாது என அனைத்துப் பிரிவினரும் அரசுக்கு நெருக்கடி கொடுத்து போராடிய வேண்டிய நிலை தொடர்கிறது. சாதி கட்சிகள் ...சங்கங்கள் தோன்றுகின்றன.யாராலும் இந்தக் காரணத்தினால் சாதியை விட முடியவில்லை, விட்டால் ....தானே தங்கள் குலத்திற்கு அழிவு வருவதற்கு காரணமாகிவிடுவோமா என்ற பரிதவிப்புஇவை யாவும் நியாயமானதே ...ஆனால் நாம் இருப்பது மற்றொரு முன்னேறிய காலத்தில், மாற்ற புது வழி கண்டுபிடிக்க வேண்டும்...யோசித்து ...யோசித்து.... எனக்குத் தோன்றிய வழி இது.அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு அமெரிக்க அரசு பல சிறப்புச் சலுகைகள் தர திட்டம் வைத்திருக்கிறதுVeteran's Preference Pointsஇதனை அடிப்படையாகக் கொண்டு நாம் திட்டம் வகுக்கலாம்.முதலில் அனைத்து சாதிக்கரர்களுக்கும் தற்கால சமூகத்தில் தங்களின் நிலை என்ன என்பதை அவர்களை விட்டே உறுதியாகச் சொல்ல வைக்க வேண்டும்அவர்களுக்கு நடுநிலையான அரசு நியமித்த குழு ஒன்று முடிவு செய்ய உதவ வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு சாலச் சிறந்ததுபிறகு மிக நீண்ட பட்டியலில் இருக்கும் சாதிகளுக்கு பாய்ண்ட் வழங்கப்பட வேண்டும்.அதில் மிக மிக பின் தங்கிவிட்டவர்களுக்கு அதிகப் புள்ளிகள் இருக்க வேண்டும்....குறிப்பாக தலித் இன பிரிவினர் போன்றவர்களுக்கு அதிகப் புள்ளிகள்.மற்றவர்களுக்கும் அதே போல புள்ளிகள் அவர்கள் முன்னேற்ற நிலைக்குத் தக்கவாறு வழங்கப்பட வேண்டும்.முன்னேறிய நிலையில் உள்ளவர்களுக்கு குறைவான புள்ளிகள் என சொல்லாமலே விளங்கும்.பள்ளி சான்றிதழ் போன்ற அவசியமான ஆவணங்களில் சாதிக்குப் பதிலாக இதை மட்டும் குறித்துக் கொள்ள வேண்டும்.ஒரே புள்ளிகளில் பல சாதிகள் இருக்க வாய்ப்பிருப்பதால் சாதிப் பெயர்கள் அடிபட்டுவிடும்.ஆனால் இந்தப் புள்ளிகள் நிரந்தரமானதல்ல, இது காலத்துடன் இணைந்தது.பிறகு ஒரு depreciation formula உருவாக்க வேண்டும்....V= future value, P= present value, R= depreciation rate, and n= # of years.ஒரு தலைமுறை என்ற ஒரு ஆண்டு காலக்கட்டத்தை இங்கு உறுதி செய்ய வேண்டும்.அந்த ஒவ்வொரு கால கட்டத்திற்குப் பிறகும் புள்ளிகளில் மதிப்பைக் குறைத்துக் கொண்டே வரவேண்டும்அதனால் பாயிண்ட் சிஸ்டம் வைத்து ஒருவரை இளக்காரமாக பேச வாய்ப்பிலாமல் போகும்.நீ இன்று இருக்கும் புள்ளிகளுக்கு நாளை நான் முன்னேறி விடுவேன் என்று ஆகும் பொழுது எல்லோரும் ஏதோ ஒரு காலத்தில் ஒன்றாக இருப்பார்கள்.குறிப்பாக ஏ, பி, சி பிரிவுகள் போல பிரிக்கவே கூடாது, பிறகு அதை வைத்து ஏற்றத் தாழ்வுகள் வரும்.தொடர் புள்ளிகளாக இருக்க வேண்டும். தசமப் புள்ளிகள் இணைத்தால் மேலும் நல்லது ...27.5 செல்சியஸ் வெப்பம் என்பது போல இது ஒரு நிலையை மட்டுமே காட்ட வேண்டும்.கொடுக்கப்படும் புள்ளியின் அளவு காலப்போக்கில் ஒவ்வொரு தலைமுறை ஆண்டுகளுக்கும் குறைந்து, பிறகு எதிர்காலத்தில் மீண்டும் சமூக நிலையை ஆராய்ந்து, இவ்வாறு எடுத்த முடிவு, மீண்டும் சாதியின் சமூக நீதிப்புள்ளிகள் தேவையா என முடிவெடுக்க வேண்டும்.முன்னேற்றச் சலுகைகள் கொடுக்கும் இடத்தில் மட்டுமே புள்ளிகளைப் பற்றியத் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.இதிலிருந்து அனைவரும் 0.0 புள்ளிகள் நிலைக்கு ஒவ்வொரு தலைமுறையாக வந்து சேருவார்கள். தலித் பிரிவு மக்கள் வந்து சேர நீண்ட காலம் பிடிக்கும் என்பதும் விளங்கும்.அனைவரும் 0.0. புள்ளி வந்து சேரும் பொழுது எதிர்கால மக்களிடம் சாதிப் பெயர்கள் வழக்கத்தில் இருப்பது அடிபட்டு போக வாய்புகள் அதிகம்V= future value, P= present value, R= depreciation rate, and n= # of years.assigning preferential points, fixing expected timeV= future value=0.0P= present value = depends upon current statusR= depreciation rate & and n= # of years= should include generation years to determineஅடுத்த தலைமுறைக்கு மீண்டும் புள்ளி நிர்ணயிக்கும் பொழுது தாய், தந்தை யாராக இருந்தாலும் பெற்றோரில் யாருக்கு அதிக ஆதாயம் உள்ள புள்ளி இருக்கிறதோ அதை அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும். பழங்குடி அம்மாவை முன்னேறிய பிரிவு அப்பா மணந்திருந்தால் பழங்குடியினருக்கு உள்ள சலுகைப் புள்ளியை பிள்ளைகளுக்கு நிர்ணயிக்க வேண்டும். இதை பிறப்புச் சான்றிதழில் ஒரு பகுதியாக்க வேண்டும். இது கலப்புமணத்தையும் ஊக்குவிக்கும்.
அக்கால சொத்து பதிவு ஆவணங்களில் சாதிப்பிரிவுகள் பெயர் இணைத்துப் பார்த்திருக்கிறேன். அதனால் பிறப்புச் சான்றிதழில் progress status 53.98 at the time of birth என்பது போல ஒரு எண் பதிவு இருப்பதில் தவறில்லை. பள்ளி சான்றிதழில் சாதிப் பெயர் நீக்குக என்று வேண்டுகோள் விடுக்கும் முன், அவ்வாறு நீக்கினால் சமூகநீதி வழங்கப் படவேண்டியவர்களுக்கு என்ன பாதுகாப்பு கொடுக்கிறோம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியது முக்கியம்.
அக்கால சொத்து பதிவு ஆவணங்களில் சாதிப்பிரிவுகள் பெயர் இணைத்துப் பார்த்திருக்கிறேன். அதனால் பிறப்புச் சான்றிதழில் progress status 53.98 at the time of birth என்பது போல ஒரு எண் பதிவு இருப்பதில் தவறில்லை. பள்ளி சான்றிதழில் சாதிப் பெயர் நீக்குக என்று வேண்டுகோள் விடுக்கும் முன், அவ்வாறு நீக்கினால் சமூகநீதி வழங்கப் படவேண்டியவர்களுக்கு என்ன பாதுகாப்பு கொடுக்கிறோம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியது முக்கியம்.////
+++++++++++++++++++++++++++