கேள்வி கேட்கலாமா...

301 views
Skip to first unread message

Mohanarangan V Srirangam

unread,
Apr 22, 2013, 1:25:39 PM4/22/13
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், min tamil
பாரதியாரின் இந்தப் பாட்டு உங்களுக்குத் தெரிந்திருக்குமே...


சென்றதினி மீளாது மூடரே! நீர்

     எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

    குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா.

இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்

    எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு

தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;

    தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.

 சரி இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணமதைத் திண்ணமுற மனத்தில் இசைத்துக் கொள்ளலாம் என்கிறீர்களா?

கிளைவ் வியரிங் என்பவர் பெரும் இசை மேதை. ஒழுங்காகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று மூளையில் ஏதோ நோய்க் கூறுகள் தாக்கி கடந்த காலம், எதிர்காலம் என்ற பதிவுகள் ஏற்பட வழியில்லாமல் போய்விட்டது.

I am completely awake now என்று எழுதிவிட்டுச் சில நிமிஷம் கழித்துக் கூடத் தான் தான் அவ்வாறு எழுதினோம் என்பது மறந்து போயி யாரோ எழுதியது என்று நினைத்து அதைக் குறுக்கே அடித்துவிட்டு I am completely awake now என்று மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருப்பார்.

மனைவியைப் பார்த்து இப்பொழுதுதான் பார்க்கிறேன் ஹலோ டார்லிங் என்று ஒரு நாளில் திரும்பத் திரும்ப இதையே சொல்லிக்கொண்டிருந்தால் அந்த மனைவிக்கு எப்படி இருக்கும் மனநிலை! http://en.wikipedia.org/wiki/Clive_Wearing

கடந்த காலம் எல்லாம் வேண்டாம் என்று இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று திண்ணமுற நினைக்கத் தொடங்கினால்.......கிளைவ் வியரிங் கதை மாதிரியான்னு ஒரு சின்ன பயம் தோணுது...

நீங்க எப்படி இதை விளக்குவீங்க? வியரிங் கதையை விடுங்க.. பாரதியார் வரியை விளக்குங்கள்.

***

shylaja

unread,
Apr 22, 2013, 9:42:06 PM4/22/13
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், min tamil
பாரதி  யாரை நோக்கி இப்படிக்கூறுகிறார்  மூடரை நோக்கி. அவர்கள்  கவலைப்படும்படி சென்று போனவைகள் என்னவாக  இருக்கும்? உயர்கல்வியா  தெய்வ அருளா ? இல்லை..நிலையற்ற செல்வத்தை   கலையற்ற  ஞானத்தை  அவர்கள்  இழந்துவிட்டு அதற்கு  உழன்றுபோவார்கள். ஆகவே  அவர்களுக்கான  அறிவுரை எனக்கொள்ளவேண்டும் எனத்தோன்றுகிறது


2013/4/22 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
ஷைலஜா
 
 பனிக்கடலில் பள்ளி கோளைப்
  பழகவிட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல
 மாயமணாள நம்பீ!
தனிக்கடலே! தனிச்சுடரே!
தனி உலகே என்று என்று
உனக்கிடமாய் இருக்க என்னை
 உனக்கு உரித்து ஆக்கினையே!
 
பெரியாழ்வார்

Mohanarangan V Srirangam

unread,
Apr 23, 2013, 1:04:31 PM4/23/13
to vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், min tamil
கவலை இல்லாத மனிதர் உண்டா? கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நினைத்துத்தானே நிகழ்காலம் சாத்தியம் ஆகிறது. மூடர் என்பது தமக்கே தீங்கு விளைவித்துக்கொள்ளும் அளவிற்குச் சென்றதையே சிந்தை செய்து குமையும் மக்களை அறிவுறுத்த வேண்டி பாரதியார் விளிப்பது.

ஆனால் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று ஒவ்வொரு நாளும் ஒருவர் திண்ணமாக அந்த எண்ணத்தை திடமாக மனத்தில் கொண்டு கடந்த காலத்தை விட்டால் பின் அந்த மனநிலை எப்படி இருக்கும்? நேற்று பற்றி மனத்தில் இல்லை. இன்றுதான். எப்பொழுதும் என்றும் அன்றைக்கு இன்றுதான். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்றால் அன்று பிறந்த குழந்தையாக மன்நிலை அமைவது என்றால் அதுவே மிகவும் மூட நிலையாகத்தானே இருக்கும்? கஷ்டம், அதைச் சொல்லத் தெரியாமல் அழுகை, தூக்கம், முகம் பார்க்க முடியாமல் இலக்கு அற்ற பார்வை இதெல்லாம் சின்னக் குழந்தையிடம் நம் பாசத்தை ஊற்றெடுக்க வைக்கும். ஆனால் வளர்ந்த ஒருவர் ‘நான் இன்று புதிதாய்ப் பிறந்தேன்’ என்று ஒரே எண்ணத்தைத் திண்ணமுற இசைத்துக் கொண்டால் பின்னர் அவரது மனநிலை வியரிங் மனநிலை போல்தானே? மேம்போக்கா படித்துவிட்டுப் போ என்கிறீர்கள். ஆனால் பாரதியார் பாட்டு ஆயிற்றே! சொல் புதிது, பொருள் புதிது, சோதி மிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத மாகவிதை என்றால் ஆழ்ந்து பார்க்காமல் எப்படி? ஆழ்ந்து கூட வேண்டாம். கொஞ்சமாவது யோசிக்காம எப்படிப் புரிந்து கொள்வது?

ஷைலஜா அவர்களே..... கொஞ்சம் சொல்லுங்கோ


***




2013/4/23 shylaja <shyl...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Apr 23, 2013, 1:40:53 PM4/23/13
to vall...@googlegroups.com, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், min tamil


On Monday, April 22, 2013 10:25:39 AM UTC-7, Mohanarangan V Srirangam wrote:
பாரதியாரின் இந்தப் பாட்டு உங்களுக்குத் தெரிந்திருக்குமே...


சென்றதினி மீளாது மூடரே! நீர்

     எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

    குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா.

இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்

    எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு

தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;

    தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா. 
 ...
நீங்க எப்படி இதை விளக்குவீங்க? வியரிங் கதையை விடுங்க.. பாரதியார் வரியை விளக்குங்கள்.


Nobody can go back and start a new beginning, but anyone can start today and make a new ending."
-- Maria Robinson,
American writer 

shylaja

unread,
Apr 23, 2013, 10:14:34 PM4/23/13
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், min tamil
யோசித்துக்கொண்டிருப்பதில்  புதிதாய்ப்பிறக்கிறேன் அதாவது  பழைய சிந்தனை விலக்கி  ஏதும் புதிதாய் சிந்திக்க முயல்கிறேன்  ..என்ன ஆனாலும் நான்  என்றோ பிறந்துவிட்ட  பழைய ஆள். புதிதாய்ப்பிறப்பது  இந்தக்கணம் பிறக்கும் குழந்தைதான்   அதற்கு நேற்று இன்று நாளை ஒன்றும் தெரியாது  நிர்ச்சலன நிலை! அந்தக்குழந்தைமையை  சொல்கிறாரோ மகாகவி?


2013/4/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Apr 23, 2013, 11:38:33 PM4/23/13
to thamizhvaasal, vallamai, தமிழ் சிறகுகள், min tamil
ஒவ்வொரு நாளும் தூங்குவது ஒரு இறப்பே
மறு நாள் விழித்தால்தான்  தொடரும் ஆயுள்

அதே போல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நம் திசுக்கள்புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன


சென்றதினி மீளாது மூடரே! நீர்

இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்

    எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு

தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;

    தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.



என்று கூறுகின்றாரோ

அன்புடன்
தமிழ்த்தேனீ


2013/4/24 shylaja <shyl...@gmail.com>

sharadha subramanian

unread,
Apr 24, 2013, 2:04:48 AM4/24/13
to vall...@googlegroups.com
what i feel is  ninapathellam ndanthuvital song nadanthathaye ninathirunthal amaithi enrum ilai (kanadasan after bharathi)iithai paarthapin sindithu irrukkalam,

--- On Tue, 23/4/13, தேமொழி <them...@yahoo.com> wrote:
--

PRASATH

unread,
Apr 24, 2013, 12:14:15 PM4/24/13
to thamiz...@googlegroups.com, vallamai, தமிழ் சிறகுகள், min tamil
சென்றது என்பதைக் கடந்த காலம் என கருதாமல் நம் கை விட்டு சென்றது என அர்த்தப்படுத்திப் பாருங்கள்... கருத்து எளிதாய்ப் புரியலாம்...

2013/4/22 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பாரதியாரின் இந்தப் பாட்டு உங்களுக்குத் தெரிந்திருக்குமே...

shylaja

unread,
Apr 26, 2013, 11:49:54 AM4/26/13
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், min tamil
சென்றதினி மீளுமா மீளாதா? அவரவர் கருத்துக்களை  எடுத்து
வை  த்தோம். அதெல்லாம்  சென்ற கதையாகிவிட்டதா என்ன?:) கேள்வி கேட்டவர்  தன் கருத்தை  சொன்னால்  இன்று புதிதாய்ப்பிறந்தோமா இல்லையா என அறிந்து கொள்வோமே?  பாரதி  ஏதோ உள் அர்த்தம் இல்லாமல் இப்படி கூறி இருக்க முடியாது ..இழை ரொம்பப்பழசாகுமுன் விளக்குங்க அரங்கனாரே:)
 


2013/4/24 PRASATH <pras...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
ஷைலஜா
 //Heard melodies are sweet, but those unheard

Are sweeter..//
 
கீட்ஸ்

Nagarajan Vadivel

unread,
Apr 26, 2013, 12:02:38 PM4/26/13
to vallamai

2013/4/26 shylaja <shyl...@gmail.com>
சென்றதினி மீளுமா மீளாதா? அவரவர் கருத்துக்களை  எடுத்து
வை  த்தோம். அதெல்லாம்  சென்ற கதையாகிவிட்டதா என்ன?:) கேள்வி கேட்டவர்  தன் கருத்தை  சொன்னால்  இன்று புதிதாய்ப்பிறந்தோமா இல்லையா என அறிந்து கொள்வோமே?  பாரதி  ஏதோ உள் அர்த்தம் இல்லாமல் இப்படி கூறி இருக்க முடியாது ..இழை ரொம்பப்பழசாகுமுன் விளக்குங்க அரங்கனாரே:)
 


2013/4/24 PRASATH <pras...@gmail.com>
சென்றது என்பதைக் கடந்த காலம் என கருதாமல் நம் கை விட்டு சென்றது என அர்த்தப்படுத்திப் பாருங்கள்... கருத்து எளிதாய்ப் புரியலாம்...

2013/4/22 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பாரதியாரின் இந்தப் பாட்டு உங்களுக்குத் தெரிந்திருக்குமே...


சென்றதினி மீளாது மூடரே! நீர்

     எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

    குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா.

இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்

    எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு

தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;

    தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.

--

You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
ஷைலஜா
 //Heard melodies are sweet, but those unheard

Are sweeter..//
 
கீட்ஸ்


 vallavanukku vallavan


You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Apr 26, 2013, 12:37:07 PM4/26/13
to vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், min tamil
அடடா.. விடமாட்டாங்க போலருக்கே... இப்பவே கண்ணைக் கட்டுதே...ம்.. சமாளிப்போம்...

:-)


2013/4/26 shylaja <shyl...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Apr 26, 2013, 1:11:51 PM4/26/13
to vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், min tamil
பாரதியார் சொல்கிறார் - இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு - என்று.

நாமும் அப்படியே நடைமுறைப் படுத்தலாம் என்று பார்த்தால் வியரிங் என்பவருடைய மூளை நோய் பற்றிய குறிப்பு மிரட்டுகிறது.

சரியப்பா... ரொம்ப அலட்டிக்காதே... பாரதியார் சொல்வதன் சாராம்சம் என்னவெனில் பழைசைப் போட்டு மனத்தில் குமையாதே. போனது போகட்டும் என்று இன்றைய நாள் புதிய நாள் என்று வேலையைப் பார்... அதான் டேக் இட் ஈஸி பாலிஸின்னு சினிமாவுல பாட்றாங்களே.. என்று சொல்கிறீர்களோ? அதுவ் உம் சரிதான்.

ஆனால் ஒரு கிராமத்தானுக்கே சர்வ சாதாரணமாகத் தெரிந்த ஒரு விஷ்யத்தை இப்படிப் பாட்டு போட்டு சொல்ல பாரதியார் தேவையா? எல்லாருக்குமே தோணுகிற விஷயம்தானே இது?
‘அட விடம்மா.. சும்மா அதைப் பத்தியே போனதைப் பத்தியே பேசிக்கினு இருக்க.. இன்னைக்கு என்னன்னு பாரு’ இந்தப் பேச்சு நடக்காத வீடு உண்டா?

மிகப்பெரிய கவிஞர்களில் எல்லாம் இதுமாதிரி சாதாரணப் பேச்சு மாதிரி இருக்கும். ஆனால் எங்கயோ ஒரு ஆச்சரியமான ட்விஸ்ட் ஒன்றும் இருக்கும். தாகூரில் இதை நிறையப் பார்க்கலாம். தாகூரில் இருந்தா பாரதியில் இருக்கணுமா? என்று சண்டைக்கு வந்தால் நான் பதில் இல்லாதவன். பெரும் கவிஞர்களில் பொதுவாக இப்படி இருக்கும் என்று சொல்ல வந்தேன் அவ்வளவே.

எனவே பாரதியாரின் வரிகளில் சாதாரண மக்களின் புழங்கு கருத்து வெறுமனே versify ஆனதுதான். வேறு ஒன்றும் இல்லை என்று திருவரங்க ப்ரியா தீர்மானம் செய்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது. காரணம் இதைத்தாண்டி ஏதோ ஒன்று இருக்கு. இது போதாது என்று நினைக்கும் கருத்தூன்றிய கவன கணம் ஏற்பட்டால்தான் மேற்கொண்டு போக முடியும். இதுவே போதுமே என்று நினைக்கும் மனது இதைத்தாண்டி என்ன சொன்னாலும் அதைக் கவனம் கொள்ளாது.

எனவேதான் கேள்வி கேட்டுவிட்டு விழிப்பு வரும் வரையில் பொறுமை காப்பது.

போதும் என்ற மனமே ஏழையாக்கும் இருந்து -- இது கருத்துலகத்திற்குப் பொருந்தும் பொன்மொழி.

(தொடரும்)

***



2013/4/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Apr 28, 2013, 7:42:03 AM4/28/13
to vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், min tamil
சரி. ஒரு குறிப்பு தருகிறேன்.

இந்தப் பாட்டைப் பாரதியாரே விளக்கியிருக்கிறார் ஓரிடத்தில்.

எங்கே பாரதியார் பாடல்கள் புத்தகம் கையில் இருக்கிறதல்லவா?

பார்த்து யார் முயற்சி செய்கிறீர்கள் என்று பார்க்கலாமா?

நல்ல முயற்சி செய்பவர்களுக்கு அந்த மணக்குள விநாயகர் நல்ல பரிசு தருவார்.

*

(மணக்குள விநாயகர் -- ‘அடப் போக்கிரி! நீ ஏதாவது கேள்வி கேட்டால் அதற்கு நான் பரிசு தர வேண்டுமா?’ )

:-)

***




2013/4/26 shylaja <shyl...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Hari Krishnan

unread,
Apr 28, 2013, 7:48:42 AM4/28/13
to vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், min tamil

2013/4/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

சரி. ஒரு குறிப்பு தருகிறேன்.

இந்தப் பாட்டைப் பாரதியாரே விளக்கியிருக்கிறார் ஓரிடத்தில்.

என்ன மாதிரி பாதி ஆட்டத்துல உள்ள நுழையறவங்களுக்காக, எந்தப் பாட்டை என்று இன்னொரு முறை சொல்வீரா?


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Mohanarangan V Srirangam

unread,
Apr 28, 2013, 7:54:15 AM4/28/13
to vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், min tamil

shylaja

unread,
Apr 28, 2013, 7:56:50 AM4/28/13
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், min tamil
முன்னர் நமதிச்சையினாற் பிறந்தோமில்லை
முதலிறுதி நமது வசத்தில் இல்லை>>>>>
 
இந்த  வரிகளா?
 


2013/4/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
சரி. ஒரு குறிப்பு தருகிறேன்.




--
ஷைலஜா
 When you live in the hearts of those you love, remember, then you never die."

-- Rabindranath Tagore

Nagarajan Vadivel

unread,
Apr 28, 2013, 8:25:42 AM4/28/13
to vallamai
கேள்வி கேக்கனும்னா திறந்த வாய் முதல்ல மூடனும்  அப்படியே ஆச்சரியத்தில் திறந்தவாஉ மூடாமல் அப்படியே ஈ புகுவது தெரியாமல் திறந்துகொண்டு மூடமாட்டேன் என்கிறது. அப்புறம் எப்படிக் கேள்வி கேட்பது?

நான் பள்ளிச் சிறுவனாக இருக்கும்போது தெருவில் ஜவ்வுமிட்டாய் விற்பவன் வந்துவிட்டால் வீடு போர்க்களமாகிவிடும் ஜவ்வுமிட்டாய் வங்கக் காசுவாங்கிகொண்டு ஒட்டிப்போய் அங்குநின்று அவன் காலால் இழுத்துவிட உச்சியில் உள்ள பொம்மை நன்றாகச் சிங்கியடிக்க கொஞ்சம் மாவை எடுத்து ஒரு கடிகாரம் செய்து கையில் கட்டிவிடுவான்.  அந்த ஜவ்வு மிட்டாய்க்காரன் கொஞ்சம் மாவில் செய்யும் வித்தைகள் மதிமயக்குவதாக இருக்கும்.  அப்படியே திறந்தவாய் மூடாமல் அவன் ஜாவுமிட்டாய் வித்தையைப் பார்த்துக்கொண்டிருப்பேன்

பாரதியாரும் பஞ்சுமிட்டாய்போல் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து வளைந்து நெளிந்து நெளிந்து புதுப்புது அர்த்தங்கள் கொடுக்க அறிஞர்களின் கைச்சரக்கு விதவிதமான காட்சிகளைப் படிப்பவர்களுக்குத் தருகிறது அதைப்படிப்பதில் ஒரு மகிழ்ச்சியும் வியப்பும் ஏற்படுகிறது

பாரதியார் என்னைப்போன்ற அறைகுறைகளுக்குத் தமிழ் அறிவு பள்ளிப்படிப்பில் இரண்டாம் வகுப்பு அளவே உள்ள தமிழர்களுக்கு மற்றவர்கள் விளக்கம் சொல்லாமல் தாங்களே அறிந்து புரிந்துகொள்ளவேண்டும் என்று எழுதியும் அவர்களால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று எண்ணி பல அறிஞர்கள் பாரதியைப் புதிய புதிய வடிவங்களில் படம்பிடித்துக் காட்டுகிறார்கள்

பாரதியே இப்பவும் இப்படியெல்லாம் எழுதியிருப்பேனா என்று அச்சப்படும் அளவுக்கு பாரதியியல் வளர்ந்து பாரதியைப்பற்றிப்  பேசவும் எழுதவும் விண்ணப்பம்போட்டு முன் அணும்தி பெறவேண்டிய நிலைக்கு வளர்ந்ந்துவிட்டது.  இன்று பாரதியைப்பற்றிப் பாமரன் பேசுவதில்லை பேசவும் முடியாது.  பாரதியை அவ்வளவு தொலைவுக்கு உயர்த்திப்பிடித்திருக்கிறார்கள் அறிஞர் பெருமக்கள்

தாகூரின் நெருங்கிய நண்பரான அயர்லாந்துக் கவிஞர் கசின்ஸ் ஒரு கட்டுரையில் அழகை வர்ணிப்பதில் உலகில் சிறப்பிடம் பெற்ற வெகுசில கவிஞர்களில் பாரதியும் ஒருவர் என்று காமன் வீல் என்ற பத்திரிக்கையில் ஆங்கிலக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.அதை பாரதி மட்ட்மே படித்துவிட்டு தன் படைப்புகளை அச்சடிக்கப் பணம் கேட்ட சுதேசமித்திரன்  விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளர்.

பாமரர்களுக்குப் பாட்டெழுதிய பாரதி பாமரர்களால் புரிந்துகொள்ள முடியாத உயர்த்துக்குப் போய்விட்டார்

என்போன்றவர்களுக்கு மலைப்பாக இருக்கிறது இவ்வளவு சரக்கு பாரதி பாடல்களிலா என்று

வவ


2013/4/28 shylaja <shyl...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Apr 28, 2013, 8:48:45 AM4/28/13
to vallamai
aiyaa பாரதியார் பாடலில் கேள்விதான் கேட்கிறேன்

பாரதியார் பாடலில் இவ்வளவுதான் சரக்கு என்று நிர்ணயித்தவர்கள் விளக்கலாமே.

பாரதியாரே தம் பாடலை விளக்கினாலும் ‘ஐயோ.. பாரதியாரே தம்முடைய பாடலைப் பாமரனுக்குப் புரியாத நிலைக்கு உயர்த்திப் பிடிக்கிறாரே..’ என்று அடிக்க வந்தால் நான் என்ன செய்வேன்...

யப்பா... உங்கூட்டு அடியா எங்கூட்டு அடிஒயா... நம்ம உடம்பு தாங்காது சாமீ....

ஏதோ தெரியல்லைன்னு கேள்வி கேட்டது தப்புன்னா மன்சுக்குங்கோ.... ரௌண்டு கட்டினா  மீஎஸ்ஸ்ஸ்கேப்ப்ப்பு...
:-)





2013/4/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Apr 28, 2013, 9:30:22 AM4/28/13
to vallamai
கேள்வி கேட்டவரே பதில் சொல்ல வேண்ண்டிய சிக்கலான கேள்வி என்பதைச் சொல்ல வந்தேன்

எனக்குத் தெரிந்ததெல்லாம் நீங்கள் சொல்லி சீனி விசுவநாதன் அவர்களிடன் சென்று வாங்கிவந்த புத்தகங்கள் பார்க்கவே மலைப்பு அப்புறம் படிப்பதெங்கே

மற்றதெல்லாம் இணையத்தில் உள்ள பாரதியார் எண்ணிமக் கருத்துக்கள்

நான் இணையத்தில் தமிழில் படிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல் எழுத்துப்பிழைகள் கருத்துப்பிழைகள் திருத்தப்படாமல் கைக்கெட்டிய தூரத்தில் கிடைக்கும் வளங்கள்

இதையும் தாண்டிப் புரிந்துகொள்ள அறிஞர்கள் பாடம் எடுத்தால்தான் உண்டு

இதைச் சொன்னால் தப்பா ஐயா

தப்புன்னா மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

நாகராசன்

Mohanarangan V Srirangam

unread,
Apr 28, 2013, 9:44:06 AM4/28/13
to vallamai
பேராசிரியர் ஐயா! தப்பும் இல்லை தவறும் இல்லை. எஸ்கேப்ப்ப் எல்;ல்லாம் நீரும் வேண்டாம், மீயும் வேண்டாம், பாரதியார் என்ன விளக்குகிறார்னு பெங்களூர்ப் புயல் வந்து விளக்குவாங்க..... அதுக்காக நான் கொஞ்சம் வெயிடிங்ங்ங்..:-)

***



shylaja

unread,
Apr 28, 2013, 9:48:08 AM4/28/13
to vallamai
நான் சொல்லவேண்டியதை  தென்றலாய் வந்து (கவனிக்க புயல்  இல்லை>:):)சொல்லியாச்சு . .எஸ்கேப்புன்னு  நழுவல...:)   மேலும் விளக்கவல்லார் விளக்கலாமே!

Nagarajan Vadivel

unread,
Apr 28, 2013, 9:48:49 AM4/28/13
to vallamai
நனி நன்றி ஐயா

புயல் வருவதும் பதில் தருவதும் உவப்பான செய்திதான்

ஏற்கனவே இந்தப்பயல் ஈர்க்குச்சிபோல் இருப்பதை அறிந்து புயல் என்னைத் தாக்காமல் இருந்தால் சரி

அங்கன ஒரு ஓரமாக உங்க பின்னால ஸ்டான்டிங்
வவ

shylaja

unread,
Apr 28, 2013, 9:50:13 AM4/28/13
to vallamai
செட்டு சேர்ந்துடுவீங்களே  இப்ப:):)


2013/4/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

Mohanarangan V Srirangam

unread,
Apr 28, 2013, 9:54:06 AM4/28/13
to vallamai



2013/4/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
இங்ஙனதான் ஒரு சின்ன திருத்தம்.

நீங்க இருக்கற பலத்துலதான் புயலைச் சமாளிக்க நசன் நடுங்கிகிகிகிக்கிடே உட்கார்ந்திருக்கேன்.... நீங்க வேற..:-)

***

Mohanarangan V Srirangam

unread,
Apr 28, 2013, 9:54:45 AM4/28/13
to vallamai
பசர்ர்ருங்க நடுஇக்கத்துல நான் என்பது நசன்னு ஆயிடுச்சி :-)


2013/4/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Apr 28, 2013, 9:56:28 AM4/28/13
to vallamai
பின்ன பயம்னா சும்மாவா நடுக்கம் இருக்குமில்ல
என்பலம் அம்பலம் ஏறுமா தெரியலியே சாமி
நாகராசன்


shylaja

unread,
Apr 28, 2013, 9:56:09 AM4/28/13
to vallamai
கீபோர்டு மறுபடி தகராறோ?:)


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

Tthamizth Tthenee

unread,
Apr 28, 2013, 9:56:45 AM4/28/13
to vall...@googlegroups.com
அங்கதான் நிக்கறீங்க  ரங்கன்

தட்டச்சு பலகை செய்யும் தப்பையெல்லாம் உங்க பலமா மாத்திக்குவீங்களே

அன்புடன்
தமிழ்த்தேனீ
2013/4/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பசர்ர்ருங்க நடுஇக்கத்துல நான் என்பது நசன்னு ஆயிடுச்சி :-)


2013/4/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>



2013/4/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
நனி நன்றி ஐயா

புயல் வருவதும் பதில் தருவதும் உவப்பான செய்திதான்

ஏற்கனவே இந்தப்பயல் ஈர்க்குச்சிபோல் இருப்பதை அறிந்து புயல் என்னைத் தாக்காமல் இருந்தால் சரி

அங்கன ஒரு ஓரமாக உங்க பின்னால ஸ்டான்டிங்
வவ

இங்ஙனதான் ஒரு சின்ன திருத்தம்.

நீங்க இருக்கற பலத்துலதான் புயலைச் சமாளிக்க நசன் நடுங்கிகிகிகிக்கிடே உட்கார்ந்திருக்கேன்.... நீங்க வேற..:-)

***


Mohanarangan V Srirangam

unread,
Apr 28, 2013, 9:57:53 AM4/28/13
to vallamai



2013/4/28 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

அங்கதான் நிக்கறீங்க  ரங்கன்

தட்டச்சு பலகை செய்யும் தப்பையெல்லாம் உங்க பலமா மாத்திக்குவீங்களே

அன்புடன்
தமிழ்த்தேனீ


வந்துட்டாருய்யா வந்துட்டாரூஊஉ :-)


 

shylaja

unread,
Apr 28, 2013, 9:57:40 AM4/28/13
to vallamai
தேனி சார்  இங்க் நீங்க நிக்கறீங்க சபாஷ்:)


2013/4/28 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Apr 28, 2013, 9:58:34 AM4/28/13
to vallamai
எனக்குப் புரியுற மாதிரி செந்தமிழில் தென் தமிழில் எழுதாமல் என் தமிழில் எழுதியிருக்கிறார்

நாகராசன்


2013/4/28 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Apr 28, 2013, 10:00:22 AM4/28/13
to vallamai
உங்களுக்கென்ன  புரப்சர்  வல்லவருக்கு வல்லவர்:)


2013/4/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
எனக்குப் புரியுற மாதிரி செந்தமிழில் தென் தமிழில் எழுதாமல் என் தமிழில் எழுதியிருக்கிறார்

நாகராசன்

Mohanarangan V Srirangam

unread,
Apr 28, 2013, 10:03:38 AM4/28/13
to vallamai



2013/4/28 shylaja <shyl...@gmail.com>

உங்களுக்கென்ன  புரப்சர்  வல்லவருக்கு வல்லவர்:)


ஐயா! சாக்கிரதை!! எதுக்கோ இப்படிக் கொம்பு சீவுறாக :-))


 

Tthamizth Tthenee

unread,
Apr 28, 2013, 10:04:03 AM4/28/13
to vall...@googlegroups.com
பாரதியாரும் மணக்குள வினாயகரும் அரங்கரும் இருக்கும் இடத்தை விட்டு எங்கும் போவதில்லை
இங்கேயேதான் இருக்கிறேன்

பல வேலைகளுக்கு இடையே  படித்துக்கொண்டே இருக்கிறேன்

அன்புடன்

தமிழ்த்தேனீ


2013/4/28 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Apr 28, 2013, 10:05:07 AM4/28/13
to vallamai
பேராசிர்யர் நல்லவருக்கு நல்லவர்!

Mohanarangan V Srirangam

unread,
Apr 28, 2013, 10:06:27 AM4/28/13
to vallamai



2013/4/28 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

பாரதியாரும் மணக்குள வினாயகரும் அரங்கரும் இருக்கும் இடத்தை விட்டு எங்கும் போவதில்லை
இங்கேயேதான் இருக்கிறேன்

பல வேலைகளுக்கு இடையே  படித்துக்கொண்டே இருக்கிறேன்

அன்புடன்

தமிழ்த்தேனீ


குறிப்பு புரிகிறது. பெங்களூர் _ _ ஓகேன்னா பாரதியாரின் விளக்கம் என்னன்னு தொடரலாம். அதுவரை கொஞ்சம் டீடா டீடீ

***

 

Mohanarangan V Srirangam

unread,
Apr 28, 2013, 10:07:51 AM4/28/13
to vallamai



2013/4/28 shylaja <shyl...@gmail.com>

பேராசிர்யர் நல்லவருக்கு நல்லவர்!


ஐயா! உங்கச்ளை நினைச்சுக் கொஞ்சம் கவலையா இருக்கு :-)

என்ன ப்ளானோ தெரியல்லியே சாமி... இப்படியா ஒரு நல்லவருக்கு...ஆபத்து வரணும்ம்ம்ம்..:-)



shylaja

unread,
Apr 28, 2013, 10:09:12 AM4/28/13
to vallamai
பேராசிர்யரே  இப்ப நீங்க  யார் பக்கம் நிக்கப்போறீங்க ?:)

Tthamizth Tthenee

unread,
Apr 28, 2013, 10:18:50 AM4/28/13
to vall...@googlegroups.com
இப்பிடி ஆளாளுக்கு பயமுறுத்தினா அவரு என்னா செய்வாரு பாவம்

இப்போதான் புரியுது  :)

அன்புடன்
தமிழ்த்தேனீ

shylaja

unread,
Apr 28, 2013, 10:28:43 AM4/28/13
to vallamai
அரங்கனாரே  ..கொஞ்சம் பாரதியைக்கொண்டு வாங்க... எப்ப பார்த்தாலும் கேள்வி கேட்க வேண்டியது  அதோட  போயிடவேண்டியது:)


2013/4/28 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
இப்பிடி ஆளாளுக்கு பயமுறுத்தினா அவரு என்னா செய்வாரு பாவம்

Mohanarangan V Srirangam

unread,
Apr 28, 2013, 10:39:07 AM4/28/13
to vallamai
தோ வரேன்ன்ன் அடுப்புல டீ கொதிக்குது... இறக்கி வச்ஜூட்டூ வந்துட்றேன்ன்ன்ன்.....


2013/4/28 shylaja <shyl...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Apr 28, 2013, 10:43:34 AM4/28/13
to vallamai
இணையத்தில் தேடியபோது கிடைத்தது  பாரதியாரின் இந்தக் கவிதையில் ஆங்கில மொழியாக்கம்

http://asparkoffire.blogspot.in/2006/04/all-thats-gone-is-not-gonna-come-back.html

வவ


2013/4/28 shylaja <shyl...@gmail.com>

Karuannam Annam

unread,
Apr 28, 2013, 10:43:51 AM4/28/13
to vallamai
 விட்டு விடுதலையாகி வாருங்கள் நண்பரே.

சொ.வினைதீர்த்தான்.

Nagarajan Vadivel

unread,
Apr 28, 2013, 10:44:43 AM4/28/13
to vallamai
எப்பப்பாத்தாலும் அடுப்புல டீதானா

வாழ்க்கையே வெறுத்துப்போச்சு போங்க

வவ

Nagarajan Vadivel

unread,
Apr 28, 2013, 10:50:39 AM4/28/13
to vallamai

2013/4/28 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

இப்பிடி ஆளாளுக்கு பயமுறுத்தினா அவரு என்னா செய்வாரு பாவம்

இப்போதான் புரியுது  :)

அதானே.  ஒரு வாரமா கிரவுன்ட் கன்ட்ரோல் அமெரிக்கவுக்குப் போயிடுச்சி  திரும்பி வர்ற வரிக்கும் ஒழுங்கா இருக்கனும்னு எச்சரிக்கை கொடுத்தும் எல்லாம் தலைக்குமே போயிருச்சு

ரிமோட் கன்ட்ரோலும் ஒரு வாரமா வேலை செய்யலே

கிரவுன்ட் கன்ட்ரோல் வந்துக்கிட்டே இருக்கு

நாளைக்குவரைக்கும் டைம் குடுங்க ப்ளீஸ்

எங்க ஊர் கூடணிக்குக் கையை முறுக்குவாய்ங்க நீங்க கையை உடைக்கிரீங்களே

தேவுடா சாமியோவ்

காப்பாத்துங்க காப்பாத்துங்க

வவ

துரை.ந.உ

unread,
Apr 28, 2013, 10:51:22 AM4/28/13
to வல்லமை
Inline image 1ஐயா இது கொஞ்சம் ஸ்பெசல் :)

 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in

temp-100-91569414.gif

shylaja

unread,
Apr 28, 2013, 11:03:27 AM4/28/13
to vallamai
சொ வி ஐயா! அப்போ விட்டு விடுதலையாகி  தானா?!


2013/4/28 Karuannam Annam <karu...@gmail.com>

shylaja

unread,
Apr 28, 2013, 11:04:16 AM4/28/13
to vallamai
எங்க  வீட்ல அப்பப்ப காஃபியும் புரப்சரே!
இப்படிக்கு
ந.ந!(நல்லவருக்கு நல்லவள்:):)


2013/4/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
எப்பப்பாத்தாலும் அடுப்புல டீதானா

வவ

shylaja

unread,
Apr 28, 2013, 11:06:51 AM4/28/13
to vallamai
இனிமே  கேள்வி கேட்டுப்பாருங்க..நடக்கற கதையே வேற:)

Mohanarangan V Srirangam

unread,
Apr 28, 2013, 11:08:05 AM4/28/13
to vallamai



2013/4/28 shylaja <shyl...@gmail.com>

இனிமே  கேள்வி கேட்டுப்பாருங்க..நடக்கற கதையே வேற:)


மிரட்டாதம்மா... வந்துகிட்டே இருக்கேன்..:-)


 

shylaja

unread,
Apr 28, 2013, 11:10:18 AM4/28/13
to vallamai
தொர   படம் யாருக்குங்க?:)


2013/4/28 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
temp-100-91569414.gif

Mohanarangan V Srirangam

unread,
Apr 28, 2013, 11:12:29 AM4/28/13
to vallamai
ஏன் தாயீ... கேள்வியும் கேட்டு, புத்தகத்தையும் கையில கொடுத்து இதுக்குள்ளாற விடை இ ருக்குன்னு சொல்லி பதில் என்னன்னா .. அதையும் நீயே வந்து பார்த்து எளுதி பதிலைச் சொல்லிட்டுப் போன்னு மிரட்டுறீங்களே..... நியாயமா இது?

இதை என்னான்னு கேக்க ஓர் ஆளு கெடையாதா இங்க :-))



Tthamizth Tthenee

unread,
Apr 28, 2013, 11:27:13 AM4/28/13
to vall...@googlegroups.com
​அதானே  படிக்க நேரம் கிடைச்சாதானே
படிச்சு பதில் சொல்ல

ஒரு குடும்பத் தலைவி ​ எவ்ளோ வேலை செய்ய முடியும்? :)

அன்புடன்
தமிழ்த்தேனீ

2013/4/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
​​

Mohanarangan V Srirangam

unread,
Apr 28, 2013, 11:55:10 AM4/28/13
to vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், min tamil
விளக்கம்

‘சென்றதினி மீளாது’ என்ற பாடலில் பாரதியார் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்’ என்று வழி சொல்கிறார்.

அப்படியே அவர் சொன்னபடிக்கே நடந்தால் சென்றதைக் கருதாமல் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று திண்ணமாக மனத்தில் இசைத்துக்கொண்டு நடைமுறைப் படுத்தினால் எப்படி இருக்கும்? என்று யோசிக்குங்கால் ஓர் உளவியல் நோய் பற்றிய மருத்துவச் சரிதம் ஊடே வந்து மிரட்டுகிறது. வியரிங் என்னும் இசை மேதை ஒருவரின் மூளை நோய் பற்றியது. அவர் இப்படித்தான் சென்றது அவர் மனத்தில் நிற்காது. எதிர்காலம் தோன்றாது. நிகழ்காலம் மட்டுமே நினைவில் நிற்கும். அப்படி நித்திய நிகழ்காலம் ஆனால் என்ன பிரச்சனை ஆகும் என்று அவருடைய கேஸ் ஹிஸ்டரி சொல்லுகிறது.

அப்படி என்றால் மனிதனுக்கு நிகழ்காலம் என்பதே கடந்த காலம், எதிர்காலம் ஆகியவற்றின் நினைவில்தான் அர்த்தமே ஆகிறது. இல்லையென்றால் அவன் வாழ்வே எந்தக் காலமும் அற்ற வெறும் தாவர கைமா நிலைக்கு வந்துவிடும். Just a jelly from moment to moment.

மேலும் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்றால் அதை அப்படியே நடைமுறைப் படுத்தினால் ஒவ்வொரு நாளும் பிறந்த குழந்தையின் மனநிலை என்றாலும் அதுவும் பெரும் மூட நிலைதானே! குழந்தையாய் இருக்கும் போது அது அழகு. வயதானால் அந்த நிலை தாங்க முடியுமோ?

போதாக் குறைக்கு ‘தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்’ என்கிறாரா... அப்படி என்றால் எந்தப் பொறுப்பும் அற்ற ஒருவித ஹிப்பி போன்ற வாழ்க்கையா?

இப்படி இருப்பதுதானே பல தீமைகள் முளைவிடும் நிலம் என்று தோன்றவில்லையோ... ஆனால் பாரதியாரோ தீமையெலாம் அழிந்து போம் திரும்பி வாரா என்கிறாரே?

கவிஞர் சொல்வதை அப்படியே நடைமுறைப் படுத்த வேண்டும் என்று இல்லை. ஏதோ அன்றாடம் வேலையைப் பாரு. போனதை எண்ணி ரொம்ப அலட்டிக்காத என்று சொல்வதாக எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்றபடியான உபதேசம் மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் போது சரிதான். அது சாதாரண கவிதை முயற்சிக் காரர்கள் விஷயத்தில் சரிப்படும். பார்க்கப் போனால் அப்படிப்பட்ட கவிதைமுயற்சிக்காரர்கள் விஷயத்தில் அப்படி ஜென்டிலாக எடுத்துக்கொண்டு போனால்தான் நாம் தப்பித்தோம். இல்லையென்றால் நாம்தான் முட்டாளாகி விடுவோம். அப்படிப்பட்டவர்களுக்கு அந்த மாதிரி மேம்போக்கா பத்துல நாலு பழுதில்லன்னு எடுத்துக்கொள்வது சரி. ஆனால் பாரதியாரின் விஷயத்தில் அப்படிச் செய்யலாமோ? தம் கவிதைகளைப் பற்றி அவரே ஆழமாகக் கருத்து சொல்லியிருந்தும் நாம் நம் சௌகரியத்திற்காக அப்படி டேக் ஈஸி பாலிஸி என்று போனால் நஷ்டம் நமக்குத்தானே?

‘ஆயிரம் காவியம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்’ என்று பாரதியார் ஏசியது நம்மைக் குறித்துத்தான் என்று ஆகிவிடாதோ?

‘சோதிமிக்க நவகவிதை, சொல் புதிது, பொருள் புதிது, எந்நாளும் அழியாத மாகவிதை’ என்று தம் கவிதையைப் பெருமிதம் கொள்ளும் ஒரு கவிஞரிடம் போய் உம்முடைய கவிதையை ரொம்ப ஏன் எதுக்குன்னு ஆழமாகப் பார்க்காம மேம்போக்கா பொருள் கொண்டாத்தான் சரியா வருது என்று சொல்வது போலல்லவா உள்ளது நமது சோம்பல் வழி?

சரி என்று நாமாக ஏதாவது சொன்னால் ’பாரதியார் கவிதை பாமர எளிமையானது’ என்ற கட்சிக்காரர்கள் என்ன சொல்வார்கள்?

‘பாரய்யா இந்த அறிஞர்களை! இவர்கள் கற்ற வித்தையைக் காட்ட ஓர் அப்பாவிக் கவிஞனின் எளிமையான கவிதையைப் பிடித்து அதற்கு இப்படிப் பொருள் அப்படிப் பொருள்னு முறுக்கேற்றி பாவம் பாமரர்கள் தேமேன்னு ரசித்துஇக்கொண்டிருந்த கவிஞனைப் புரியாதவன் ஆக்கி ‘புரிஞ்சுக்கணுமா எங்ககிட்ட வா’ என்று கடையைப் போட்டாங்க’
என்று கோசம் போடுவார்கள்.

ஆனால் பாரதியாரே தாம் எந்தப் பொருள் வைத்துப் பாடினோம் என்று விளக்கிக் காட்டியிருந்தால் இந்த விதண்டாவாதம் எல்லாம் யாரும் பேச முடியாது.

அப்படிப் பாரதியாரே தந்திருக்கும் விளக்கம் என்ன? இதுதான் கேள்வி.

புத்தகமோ இருக்கு எல்லார்கிட்டயும். பார்த்து கவனமா பொறுமையா யோசிச்சு விடை எழுதினா போறும்.

இன்னிக்கும் ஒரு நாள் டைம் தரேன். நாளைக்கு நானே சொல்லிடுவேன். முயற்சி...? திரு வினைதீர்த்தானாக்கும்... சாரி திருவினையாக்கும்.. :-)

(தொடரும்)

***


2013/4/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கவலை இல்லாத மனிதர் உண்டா? கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நினைத்துத்தானே நிகழ்காலம் சாத்தியம் ஆகிறது. மூடர் என்பது தமக்கே தீங்கு விளைவித்துக்கொள்ளும் அளவிற்குச் சென்றதையே சிந்தை செய்து குமையும் மக்களை அறிவுறுத்த வேண்டி பாரதியார் விளிப்பது.

ஆனால் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று ஒவ்வொரு நாளும் ஒருவர் திண்ணமாக அந்த எண்ணத்தை திடமாக மனத்தில் கொண்டு கடந்த காலத்தை விட்டால் பின் அந்த மனநிலை எப்படி இருக்கும்? நேற்று பற்றி மனத்தில் இல்லை. இன்றுதான். எப்பொழுதும் என்றும் அன்றைக்கு இன்றுதான். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்றால் அன்று பிறந்த குழந்தையாக மன்நிலை அமைவது என்றால் அதுவே மிகவும் மூட நிலையாகத்தானே இருக்கும்? கஷ்டம், அதைச் சொல்லத் தெரியாமல் அழுகை, தூக்கம், முகம் பார்க்க முடியாமல் இலக்கு அற்ற பார்வை இதெல்லாம் சின்னக் குழந்தையிடம் நம் பாசத்தை ஊற்றெடுக்க வைக்கும். ஆனால் வளர்ந்த ஒருவர் ‘நான் இன்று புதிதாய்ப் பிறந்தேன்’ என்று ஒரே எண்ணத்தைத் திண்ணமுற இசைத்துக் கொண்டால் பின்னர் அவரது மனநிலை வியரிங் மனநிலை போல்தானே? மேம்போக்கா படித்துவிட்டுப் போ என்கிறீர்கள். ஆனால் பாரதியார் பாட்டு ஆயிற்றே! சொல் புதிது, பொருள் புதிது, சோதி மிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத மாகவிதை என்றால் ஆழ்ந்து பார்க்காமல் எப்படி? ஆழ்ந்து கூட வேண்டாம். கொஞ்சமாவது யோசிக்காம எப்படிப் புரிந்து கொள்வது?

ஷைலஜா அவர்களே..... கொஞ்சம் சொல்லுங்கோ


***




2013/4/23 shylaja <shyl...@gmail.com>
பாரதி  யாரை நோக்கி இப்படிக்கூறுகிறார்  மூடரை நோக்கி. அவர்கள்  கவலைப்படும்படி சென்று போனவைகள் என்னவாக  இருக்கும்? உயர்கல்வியா  தெய்வ அருளா ? இல்லை..நிலையற்ற செல்வத்தை   கலையற்ற  ஞானத்தை  அவர்கள்  இழந்துவிட்டு அதற்கு  உழன்றுபோவார்கள். ஆகவே  அவர்களுக்கான  அறிவுரை எனக்கொள்ளவேண்டும் எனத்தோன்றுகிறது


2013/4/22 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பாரதியாரின் இந்தப் பாட்டு உங்களுக்குத் தெரிந்திருக்குமே...


சென்றதினி மீளாது மூடரே! நீர்

     எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

    குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா.

இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்

    எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு

தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;

    தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.

 சரி இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணமதைத் திண்ணமுற மனத்தில் இசைத்துக் கொள்ளலாம் என்கிறீர்களா?

கிளைவ் வியரிங் என்பவர் பெரும் இசை மேதை. ஒழுங்காகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று மூளையில் ஏதோ நோய்க் கூறுகள் தாக்கி கடந்த காலம், எதிர்காலம் என்ற பதிவுகள் ஏற்பட வழியில்லாமல் போய்விட்டது.

I am completely awake now என்று எழுதிவிட்டுச் சில நிமிஷம் கழித்துக் கூடத் தான் தான் அவ்வாறு எழுதினோம் என்பது மறந்து போயி யாரோ எழுதியது என்று நினைத்து அதைக் குறுக்கே அடித்துவிட்டு I am completely awake now என்று மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருப்பார்.

மனைவியைப் பார்த்து இப்பொழுதுதான் பார்க்கிறேன் ஹலோ டார்லிங் என்று ஒரு நாளில் திரும்பத் திரும்ப இதையே சொல்லிக்கொண்டிருந்தால் அந்த மனைவிக்கு எப்படி இருக்கும் மனநிலை! http://en.wikipedia.org/wiki/Clive_Wearing

கடந்த காலம் எல்லாம் வேண்டாம் என்று இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று திண்ணமுற நினைக்கத் தொடங்கினால்.......கிளைவ் வியரிங் கதை மாதிரியான்னு ஒரு சின்ன பயம் தோணுது...

நீங்க எப்படி இதை விளக்குவீங்க? வியரிங் கதையை விடுங்க.. பாரதியார் வரியை விளக்குங்கள்.

***

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
ஷைலஜா
 
 பனிக்கடலில் பள்ளி கோளைப்
  பழகவிட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல
 மாயமணாள நம்பீ!
தனிக்கடலே! தனிச்சுடரே!
தனி உலகே என்று என்று
உனக்கிடமாய் இருக்க என்னை
 உனக்கு உரித்து ஆக்கினையே!
 
பெரியாழ்வார்

தேமொழி

unread,
Apr 28, 2013, 3:17:58 PM4/28/13
to vall...@googlegroups.com, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், min tamil


On Sunday, April 28, 2013 8:55:10 AM UTC-7, Mohanarangan V Srirangam wrote:

அப்படிப் பாரதியாரே தந்திருக்கும் விளக்கம் என்ன? இதுதான் கேள்வி.

புத்தகமோ இருக்கு எல்லார்கிட்டயும். பார்த்து கவனமா பொறுமையா யோசிச்சு விடை எழுதினா போறும்.

இன்னிக்கும் ஒரு நாள் டைம் தரேன். நாளைக்கு நானே சொல்லிடுவேன். முயற்சி...? திரு வினைதீர்த்தானாக்கும்... சாரி திருவினையாக்கும்.. :-)


மேவி மேவித் துயரில் வீழ்வாய். 
எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய். 
பாவி நெஞ்சே! பார்மிசை நின்னை 
இன்புறச் செய்வேன், எதற்குமினி அஞ்சேல்....




கவலைப் படுதலே கருநரகு அம்மா! 
கவலையற் றிருத்தலே முக்தி....

Hakuna Matata ....Hakuna Matata ....Hakuna Matata ....Hakuna Matata ....


என்றுமிங் குளவாம்! சலித்திடாய், ஏழை 
நெஞ்சே! வாழி! நேர்மை யுடன் வாழி! 
வஞ்சகக் கவலைக் கிடங்கொடேல் மன்னோ!....


..... தேமொழி 
 

Mohanarangan V Srirangam

unread,
Apr 29, 2013, 8:40:41 AM4/29/13
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், min tamil
தேமொழி! இது இல்லையே :-)


2013/4/29 தேமொழி <them...@yahoo.com>

--

Mohanarangan V Srirangam

unread,
Apr 29, 2013, 9:35:20 AM4/29/13
to vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், min tamil
சரி கெடு தீர்ந்தது. சொல்கிறேன்.

இயற்கையில் பிறப்பது என்பது ஜீவன் கர்ம பலனைத் தீர்க்க வேண்டிஎன்று சாத்திரங்கள் கூறுகின்றன.

எனவே இன்னார், இன்ன நோக்கம், இன்ன கர்மம் என்றெல்லாம் திட்டவட்டமாக இருக்கும் மனத்தில் நேற்று இன்று நாளை என்ற முக்கோணம் சுழன்றபடியே இருக்கும். இந்தச் சுழற்சியின் நடுநாயகமே ‘நான் செய்கிறேன்’ ‘எனக்கு இது வேண்டும். அதற்காகச் செய்கிறேன்’ இவ்வாறு அகங்காரம் மமகாரம் இவைதான் அச்சாக நின்று இந்தக் கர்மச் சுழலையில் ஜீவனை ஆட்டும்.

அவனிடம் போய் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்று எண்ணிக்கொள் என்றால் ‘போய் வேலையைப் பாரு. என்னிக்கோ பொறந்து பேரு வச்சு திட்டம எல்லாம் கச்சிதமா ஓடுது. கருதிய பலன் கைகூடுமா? கடந்த காலத்துல திட்டம் ஊத்திக்கிட்டா மாதிரி இப்பவும் ஆயிடுமா? இந்தக் கவலை எதிர்பார்ப்பு எல்லாம் இல்லைன்னா மனுஷனே இல்லை. இன்னைக்கு பொறக்கறதாமில்ல இன்னிக்கு. அதெல்லாம் வேலை வெட்டி இல்லாத ஆண்டிகிட்ட சொல்லுவே... அவன்கூட அடுத்த வேளை சாப்பாடு எங்கிட்டுன்னுதான் அலைவான். தின்று விளையாடி இன்புர்று எங்கிறீரே - அதெல்லாம் எப்படி? யாரு கொடுப்பான்? ஒங்கப்பன் சொத்து வச்சுட்டு போயிருக்கானா? - இந்தப் பதில்தான் வரும்.

எனவே கர்மத் தொடர்ச்சி ஜீவர்களைப் பிணைக்கிறதா அல்லது ஜீவர்கள் கர்மச் சுழலில் தாமே குதூகலமாக உழல்கிறார்களா என்பது தெரியாதபடிக்கு ஒன்றிப்போய் குலாவிகிட்டுருக்கு.

ஆனால் கர்மச் சுழலில் பெரும் அடிகள் வாங்கும் போது ஐயோ இந்தச் சுழலில் மாட்டிக்கொண்டோமே என்று ஜீவன் பதறுகிறது. ஆனாலும் பிரசவ வைராக்கியம் போல் அடுத்த அல்ப சுகம் வந்ததும் ஆஹா என்ன இன்பம் என்று மீண்டும் மறந்துவிடுகிறது.

ஆகமொத்தம் ஜீவன் தான் உண்மையில் யார் என்பதையே மறந்துவிட்டது. கேட்டால் ’நான் கர்த்தா, இதோ இந்த செயல்களைச் செய்கிறேன். நான் போக்தா, இன்பம் துய்ப்பவன், இதோ இந்தச் சுகங்களை அனுபவிக்கிறேன். அதற்கு வேண்டும் உபகரணங்கள், சாதனங்கள் எல்லாம் என்ன என்று அறிகிறேன். பலன்களை விரும்பி நான் செய்யும் காரியங்கள் பலிக்க வேண்டும். அதுதான் எனக்கு மகிழ்ச்சி. இல்லையென்றால் எனக்கு வருத்தம்.’ இப்படித்தான் தன்னைப் பற்றி ஜீவன் திடமாக நினக்கிறது. இதில் கர்மத் தொடர்ச்சியில் முக்காலத்தின் கையிலும் மாட்டிக்கொண்டு மொத்துண்டு அவ்வப்பொழுது சிறிது சுகம் அடைந்து இந்த ஓட்டத்தில் சிறைப்பட்ட துரும்பாய்த்தான் ஜீவனின் வாழ்க்கை.

இந்த ஓட்டம் அலுத்துப் போய் பெரும் அடிகள் வாங்கி, கொஞ்சம் யோசனை பிறந்து இந்தச் சுழலிலிருந்து விடுதலை கிடையாதா? இதிலேயே குமைய வேண்டுமா? என்று ஏங்கும் பக்குவம் பிறந்த  ஜீவனுக்குத்தான் சாத்திரங்களே ஏற்பட்டன. இந்தப் பக்குவம் உதியாதவரை சாத்திரங்கள் இருந்தும் ஜீவனுக்கு அவற்றால் பயனில்லை.

பாரதியாரும் இந்தப் பக்குவம் பிறந்து கவலையில் இருந்து விடுபடத் தவிக்கும் ஆட்களுக்குத்தான் தமது யோசனையைக் கூறுகின்றார். அல்லது மனத்திற்கு உரைப்பது என்னும் உத்தியில் கூறுகிறார்.

என்ன கூறுகின்றார்?

ஒரு பொருள் தன் இயல்பு கெட்டுப் போதல்தான் அதன் அழிவு. ஜீவர்களாகிய நீங்கள் உங்கள் இயல்பு என்ன என்று மறந்து வெறும் கர்மத் தொடர்பை நீங்கள் என்று மதிமயக்கம் கொண்டுவிட்டீர்களே! அவ்வாறு மதிமயக்கம் கொண்ட மூடர்களே! அந்த மயக்கத்தினின்றும் தெளிவீர்களாக! நீங்கள் கர்மத் தொடர்பால் பற்ற முடியாத, முக்காலத்திலும் இயல்பு கெடாத ஆன்மா என்று உணருங்கள். அதுதான் நீங்கள் உண்மையாகப் பிறப்பது என்று பொருள். உடல் ரீதியாக நீங்கள் பிறந்தது ஆன்மாவாகிய உங்கள் இயல்பை மறந்து கர்மத் தொடர்பை நீங்கள் என்று மயங்க வழிவகுத்துவிட்டது. ‘நான் கர்மத் தொடர்ச்சி இல்லை. என்றும் மாறாத ஆன்மா’ என்ற உண்மை உணர்வு உங்களுக்கு ஏற்பட ஏற்பட நீங்கள் புதிதாகப் பிறக்கின்றீர்கள். உடலுக்கு எப்படி மாறிக்கொண்டே இருப்பது இயல்போ அதுபோல் ஆன்மாவிற்கு என்றும் மாறாமல்  இருப்பது இயல்பு. நீங்கள் மயக்கத்திலிருந்து விழித்து உங்கள் இயலபை உணரும் ஒவ்வொரு கணமும் புதுப் பிறவிதான்.

இது நோயில்லை. இதுதான் ஸ்வஸ்தம் என்பது. தன்னிலையில் நிலைத்தல் என்னும் உண்மையான ஆரோக்கியம்.

இந்த விளக்கத்தைப் பாரதியார் எங்கே கூறுகிறார்?

பாரதி அறுபத்தாறு என்னும் பகுதியில் (2413, 32) இந்தப் பாட்டையே மீண்டும் எடுத்துக்கொண்டு இதன் நுட்பத்தை விளக்குகிறார். அந்தப் பகுதியை வருமாறு காண்க -

சென்றதினி மீளாது;மூடரே,நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்;சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்று புடிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளாஇ யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும். 32

மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா,அந்தோ!
மேதையில்லா மானுடரே!மேலும் மேலும்
மேன்மேலும் புதியகாற் றெம்முள்வந்து
மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்.
ஆன்மாவென் றெகருமத் தொடர்பை யெண்ணி
அறிவுமயக் கங்கொண்டு கெடுகின்றீரே!
மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும். 33

சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா;
'ஸ்ரீதரன்யான் சிவகுமா ரன்யா னன்றோ?
நன்றிந்தக் கணம்புதிதாய்ப் பிறழ்து விட்டேன்;
நான் புதியவன்,நான் கடவுள்,நலிவி லாதோன்'
என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்;பரம தர்மக்
குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து
குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார். 34

குறியனந்த முடையோராய்க் கோடி செய்தும்
குவலயத்தில் வினைக்கடிமைப் படாதா ராகி
வெறியுடையோன் உமயாளை இடத்தி லேற்றான்
வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச்
செறியுடைய பழவினையாம் இருளைச் செற்றுத்
தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர்,
அறிவுடைய சீடா,நீ குறிப்பை நீக்கி
அநந்தமாம் தொழில் செய்தால் அமர னாவாய். 35

(http://www.mahakavibharathiyar.info/kavithaigal/bharathi66_2.htm

http://enbharathi.blogspot.in/2010/02/bharathi-kavithaigal-bharathi.html

இந்தப் பாட்டு கடைசி வரி மாறி ‘தீமையெலாம் அழிந்து போம்..’ என்ற குறிப்புடன் ‘மனத்திற்கு’ என்ற தலைப்புடன் வேதாந்தப் பாடல்கள் என்னும் பிரிவில் இருக்கிறது

http://www.mahakavibharathiyar.info/kavithaigal/poem225.htm

இந்தப் பாடலுக்கான விளக்கமாக பாரதி அறுபத்தாறு என்னும் பகுதியில் உள்ள விரிவான வடிவம் அமைந்துள்ளது.

அதாவது பாரதியாருக்கு பாரதியாரிடமே விளக்கம் காணலாம் என்பது தெரிகிறதன்றோ!

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*




2013/4/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
விளக்கம்

Innamburan S.Soundararajan

unread,
Apr 29, 2013, 10:08:19 AM4/29/13
to thamiz...@googlegroups.com, vall...@googlegroups.com, mintamil, Manram, தமிழ் சிறகுகள்
நன்றி, ஶ்ரீரங்கம் மோஹனரங்கன்,
ஒரு பழைய நினைவை பகிர்ந்து கொள்கிறேன். சிறுவயுதில் நான் புரிந்து கொள்ள முடியாத (இப்பவும் தான்!) பாடலிது. குள்ளச்சாமியாரை பற்றி கற்பனைகள் பல செய்தது உண்டு. வேறொரு பார்வை: ஹெராக்லிடஸ் என்ற கிரேக்க ஞானி சொன்னவை:

1. ஒரே நதியில் இரண்டாவது முறை இறங்குவது சாத்தியமல்ல. 
2. கண் முன்னே நிற்பதற்கு மறைஞானத்தில் மேலாண்மை கிடையாது..
3. தலையெழுத்து தான் உனக்கு வழிகாட்டி. 
ஆக மொத்தம் 'தத்வமஸி'. மஹாகவி சொன்னார். ஜோஸஃப் கேம்ப்பெல் தலையாட்டுகிறார்.
இன்னம்பூரான்
29 04 2013

Nagarajan Vadivel

unread,
Apr 29, 2013, 10:15:18 AM4/29/13
to vallamai

2013/4/29 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

இந்தப் பாடலுக்கான விளக்கமாக பாரதி அறுபத்தாறு என்னும் பகுதியில் உள்ள விரிவான வடிவம் அமைந்துள்ளது.

அதாவது பாரதியாருக்கு பாரதியாரிடமே விளக்கம் காணலாம் என்பது தெரிகிறதன்றோ!

ஐயா
நேத்திக்கே சீனி.விசுவநாதனின் " கால வரிசையில் பாரதி பாடல்கள் தொகுப்பு நூலில்  பார்த்தேன் தெளிவாகப் போட்டிருந்தது

ஆனாலும் ஒரு டவுட்டு வந்து நின்னது

இந்த இரண்டு பாடகள் (அல்லது ஒரு பாடல் பாரதியாரால் எப்போது எழுதப்பட்டது என்று பதிப்பாசிரியர் குறிப்பிடவில்லை.  முதல் குறிப்பு இந்தப்பாடல் வெளிவந்த ஆண்டு 1922 என்றும் (இரண்டாம் பதிப்பு) பாரதி அறுபத்தாறு முதல் பதிப்பு 1923-ல் வெளி வந்தது என்று இரண்டாம் குரிப்பிலும் கூறுகிறார்.

நீங்கள் சுட்டிய மூன்ராவது சுட்டி பதிப்பில் பாட பேதங்கள் சந்தி பிரிப்பு நிறுத்தங்கல் என்று சில மாற்றங்கள் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்

இந்தப்பாடல்(கள்) பாரதி மறைவுக்குப் பின் வெளியானது  எழுதிய ஆண்டு குரிப்பிடப்படவில்லை வெளியான ஆண்டுதான் தெரிகிறது

முதல் பாடல் சென்றதினி மீளாது என்று அவரே படைத்த பாடலாகக் காட்டப்பட்டுள்ளது என்றாலும் இரண்டாம் பாடல் குள்ளசாமியின் உபதேசம் என்றும் பாடலில் வெளிப்படும் கருத்து குள்ளசாமியுடையது என்றும் குள்ளசாமி ஒரு புதிய உபதேசத்தை அளித்து புதிய வேதந்தக் கருத்தை அவர் மனதில் உருவாக்கியதாக  ஆவணப்படுத்துகிறார்

இப்போது எழுந்துள்ள கேள்வி முதல்பாட்டு பாரதியாரால் பாரதி அறுபத்தாறுக்குமுன் எழுதப்பட்டதா என்பதே

பாரதியியல் ஆராய்ச்சியாலர்கள் முனைந்தால் விடை கிடைக்கும்

வவ

DEV RAJ

unread,
Apr 29, 2013, 11:08:27 PM4/29/13
to vall...@googlegroups.com

On Monday, 29 April 2013 19:05:20 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா; 'ஸ்ரீதரன்யான் சிவகுமா ரன்யா னன்றோ?
 

|| அஹம் மநுரப₄வம் ஸூர்ய: ச அஹம் ||
                                     - வாமதேவர் 

shylaja

unread,
Apr 30, 2013, 12:01:49 AM4/30/13
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், min tamil
சிறப்பான விளக்கத்திற்கு நன்றி


2013/4/29 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
சரி கெடு தீர்ந்தது. சொல்கிறேன்.




--
ஷைலஜா

Mohanarangan V Srirangam

unread,
Apr 30, 2013, 12:58:15 PM4/30/13
to vallamai
பரம தர்மக்
>> குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து
>> குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார்

-- இவ்வகைக்கு நல்ல உதாரணம் காட்டினீர் வாமதேவரை.




--

sk natarajan

unread,
Apr 30, 2013, 9:28:15 PM4/30/13
to thamiz...@googlegroups.com, vallamai, தமிழ் சிறகுகள், min tamil
மிகவும் அருமையான விளக்கம் ஐயா 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/4/29 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
சரி கெடு தீர்ந்தது. சொல்கிறேன்.

Mohanarangan V Srirangam

unread,
May 2, 2013, 3:35:48 AM5/2/13
to vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், min tamil
(It continues here)

இந்த உழைப்பாளர் தினத்தில் உங்களுக்குக் கொஞ்சம் வேலை கொடுக்க எண்ணினேன். என்னவா?

மனிதருக்கு ஒரே ஒரு வேலைதான் உண்மையில் செய்ய வேண்டியது இருக்கிறது என்று பாரதியார் கூறியிருக்கிறார். அது என்ன? வேறு எந்த வேலையும் மனிதர் செய்ய வேண்டுவதில்லையாம். இந்த ஒரு வேலைதான் உண்டாம். அதைச் செய்தல்தான் பாரதியாரின் உழைப்புச் சித்தாந்தம். அது என்ன என்று சொல்லிவிடுங்கள் பார்ப்போம்.

சரியாகச் சொன்னால் வேதபுரத்து விநாயகர் உங்களுக்குச் சிறப்புப் பரிசு தருவார். இல்லையென்றால் அவரது வாகனம் உங்கள் கனவில் வந்து ‘இது கூட தெரியல்லியா?’ என்று திட்டும். ஜாக்கிரதை :-)

***

(வே. பு. விநாயகர் -- அடப் போப்பா! போன தடவை நீ சொன்ன பரிசையே யாருக்கும் கொடுக்க முடியாம அவ்யக்தத்துல தூக்கிப் போட்டுட்டேன். இப்ப வேற மறுபடியும்... உனக்கு வேற வேலை இல்லையா.....

 -- ஐயனே! இப்பொழுது உம்முடைய வாகனத்தை வைத்து மிரட்டியிருக்கிறேன். நிச்சயம் பதில் வரும்....

-- அப்படியும் வரலைன்னா..?

--- புனரபி அவ்யக்தம்...:-)

-- அடா போக்கிரிப் பயலே... )

*

Karuannam Annam

unread,
May 2, 2013, 6:02:44 AM5/2/13
to vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், min tamil
பிறர் துயர் தீர்த்தல்,பிறர் நலம் வேண்டல்

உயிரெலாம் இன்புற்றிருக்க வேண்டி நின்னிருதாள்
பணிவதே தொழில்

நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்

--- பாரதியைப் போற்றுவோம். சுற்றியிருப்பவரையாவது இன்புற்று வாழ வைப்போம்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.


2013/5/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
May 2, 2013, 6:08:39 AM5/2/13
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், min tamil



2013/5/2 Karuannam Annam <karu...@gmail.com>

பிறர் துயர் தீர்த்தல்,பிறர் நலம் வேண்டல்

உயிரெலாம் இன்புற்றிருக்க வேண்டி நின்னிருதாள்
பணிவதே தொழில்

நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்

இவை சரியான விடை அல்ல. இருப்பினும் தங்கள் முயற்சி போற்றத்தகுந்தது. நன்றி.

 

--- பாரதியைப் போற்றுவோம்.

 
சுற்றியிருப்பவரையாவது இன்புற்று வாழ வைப்போம்.

சுற்றியிருப்பவரையாவது... என்றால்... கேள்வி கேட்கக் கூடாது அப்படித்தானே... :-))


 
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.


2013/5/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
(It continues here)

இந்த உழைப்பாளர் தினத்தில் உங்களுக்குக் கொஞ்சம் வேலை கொடுக்க எண்ணினேன். என்னவா?

மனிதருக்கு ஒரே ஒரு வேலைதான் உண்மையில் செய்ய வேண்டியது இருக்கிறது என்று பாரதியார் கூறியிருக்கிறார். அது என்ன? வேறு எந்த வேலையும் மனிதர் செய்ய வேண்டுவதில்லையாம். இந்த ஒரு வேலைதான் உண்டாம். அதைச் செய்தல்தான் பாரதியாரின் உழைப்புச் சித்தாந்தம். அது என்ன என்று சொல்லிவிடுங்கள் பார்ப்போம்.

சரியாகச் சொன்னால் வேதபுரத்து விநாயகர் உங்களுக்குச் சிறப்புப் பரிசு தருவார். இல்லையென்றால் அவரது வாகனம் உங்கள் கனவில் வந்து ‘இது கூட தெரியல்லியா?’ என்று திட்டும். ஜாக்கிரதை :-)

***

(வே. பு. விநாயகர் -- அடப் போப்பா! போன தடவை நீ சொன்ன பரிசையே யாருக்கும் கொடுக்க முடியாம அவ்யக்தத்துல தூக்கிப் போட்டுட்டேன். இப்ப வேற மறுபடியும்... உனக்கு வேற வேலை இல்லையா.....

 -- ஐயனே! இப்பொழுது உம்முடைய வாகனத்தை வைத்து மிரட்டியிருக்கிறேன். நிச்சயம் பதில் வரும்....

-- அப்படியும் வரலைன்னா..?

--- புனரபி அவ்யக்தம்...:-)

-- அடா போக்கிரிப் பயலே... )

*

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Mohanarangan V Srirangam

unread,
May 2, 2013, 9:27:21 AM5/2/13
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், min tamil
பாரதியார் தம் ’உழைப்பின் சித்தாந்தமாக’ என் மதத்தைக் கைக்கொண்மின் என்று சொல்லி இங்கே சொல்கிறார்.

http://www.mahakavibharathiyar.info/kavithaigal/poem186.htm.

அவர் கூறும் உழைப்பு என்ன என்பது இதில் கடைசி வரியாக வருவது.

***

shylaja

unread,
May 2, 2013, 9:29:54 AM5/2/13
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், min tamil
உங்களுக்குத்தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்!  இதைத்தான் முதலில் நினைத்தேன்  எழுதத்தயங்கினேன் தவறாக இருக்கலாமோ என இப்போ உறுதியானது  எங்கே பரிசு?:)


2013/5/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பாரதியார் தம் ’உழைப்பின் சித்தாந்தமாக’ என் மதத்தைக் கைக்கொண்மின் என்று சொல்லி இங்கே சொல்கிறார்.

http://www.mahakavibharathiyar.info/kavithaigal/poem186.htm.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Nagarajan Vadivel

unread,
May 2, 2013, 9:34:33 AM5/2/13
to vallamai
இப்படித்தான் இவங்க எழுதுவாங்கன்னு நினைத்தேன் ஆனால் சொல்லத் தயங்கினேன்.  நான் நினைச்சமாதிரியே எழுதீட்டாங்க

எங்கே பரிசில் பாதி எனக்கு?

என்னென்ன விதமா யோசிக்குறாங்க

வவ


2013/5/2 shylaja <shyl...@gmail.com>
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
May 2, 2013, 9:42:19 AM5/2/13
to vallamai
இதில் ஆறுதல் பரிசு பெற வேண்டியது உண்மையில் திரு வினைதீர்த்தான் ஐயா அவர்கள். காரணம் அவர் செய்தது நல்ல முயற்சி.

பாருங்க நீங்களே பேராசிரியர் ஐயா! ஏதோ நீங்க இருக்கற தெகிரியத்துலதான் சமாளிக்க முடியுது புயல் எல்லாத்தையும் :-)




2013/5/2 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
May 2, 2013, 9:43:23 AM5/2/13
to vallamai
இதில் ஆறுதல் பரிசு பெற வேண்டியது உண்மையில் திரு வினைதீர்த்தான் ஐயா அவர்கள். காரணம் அவர் செய்தது நல்ல முயற்சி.

பாருங்க நீங்களே பேராசிரியர் ஐயா! ஏதோ நீங்க இருக்கற தெகிரியத்துலதான் சமாளிக்க முடியுது புயல் எல்லாத்தையும் :-)




2013/5/2 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
இப்படித்தான் இவங்க எழுதுவாங்கன்னு நினைத்தேன் ஆனால் சொல்லத் தயங்கினேன்.  நான் நினைச்சமாதிரியே எழுதீட்டாங்க

Mohanarangan V Srirangam

unread,
May 2, 2013, 10:26:19 AM5/2/13
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், min tamil
அன்பு என்பதன் சித்தாந்தத்தை ஜே கேயின் வார்த்தைகளும் காட்சிகளும் 3 நி தருகின்றன. காட்சிகளையும், வார்த்தைகளையும் பாரதியாரின் பாடல் வரிகளோடு பக்கம் வைத்தும் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=fJZ8d19M_0Y


***




2013/5/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பாரதியார் தம் ’உழைப்பின் சித்தாந்தமாக’ என் மதத்தைக் கைக்கொண்மின் என்று சொல்லி இங்கே சொல்கிறார்.

http://www.mahakavibharathiyar.info/kavithaigal/poem186.htm.

Karuannam Annam

unread,
May 2, 2013, 11:00:45 AM5/2/13
to vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், min tamil
நன்றி.
ஊருக்கு உழைத்திடல் யோகம் என்றார். 
ஊருக்கு உழைக்குமளவுக்கு நெஞ்சம் விரிவடையவில்லை. உற்றாரை, நண்பரை மகிழ்ச்சியடைய வைக்க முயல ஒருவகையில் உரத்த உறுதி எடுத்துக்கொண்டேன் நண்பரே.

உங்கள் கேள்வி சிரமமில்லை.நீங்கள் கேளுங்கள். பதில் நீங்கள் தானே தரப்போகிறீர்கள்! 
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
(பி.கு: சென்ற வாரம் கண்டரமாணிக்கம் ஊருக்குச் சென்றபோது கிளை நூலகர் புரவலர் திட்டத்தில் உறுப்பினராகக் கேட்டுக்கொண்டார். உறுப்பினரானது மகிழ்ச்சியாக இருந்தது.)

Mohanarangan V Srirangam

unread,
May 2, 2013, 12:28:29 PM5/2/13
to min tamil, vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
இனிமேல்தான் முக்கியமான கேள்வியே வருகிறது.

அதாவது பாரதியார் ஒரே வேலை இங்கு மானிடர்க்கு என்ன என்று சொல்கிறார்?

மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர்பாய்ச் சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்குமன்றே?
யானெதற்கும் அஞ்சுகிலேன், மானுடரே, நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின்; பாடுபடல் வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்.


என்கிறாரா?

சரி என்று யாரும் பாடுபடாமல் ஊனுடலை வருத்தாமல் உணவு இயற்கை கொடுக்கும் என்று ‘அன்பு செய் அன்பு’ என்று முடிவெடுத்தால் என்ன ஆகும்?

முதலில் நடைமுறை சாத்தியமா? மானுடர் உழாமல் வித்து நடாமல் எந்த வயல் விளைகிறது?

இது வாழ்க்கைக்கே ஒத்துவராத விஷயமாகத் தெரியவில்லையா?

சரி. ஒத்துவராத விஷயம்தான் என்றால் இப்படி ஒரு மேட்டரை ஏன் பாரதியார் கூறுகிறார்.?

ஏதோ பாட்டுக்காகப் பாடுறாரு என்று சொல்ல முடியுமா?

தன்னுடைய மதம் என்று தீர்மானம் பண்ணிச் சொல்கிற விஷயம் ஆயிற்றே!

இது என்ன சங்கதி என்று யாரேனும் விளங்க வைத்தால் புண்ணியம் உண்டு.

ஷைலஜா பாடு ஜாலி. நினைச்சேன் என்று சொல்லாமல் எழுதிவிடலாம்.

***




2013/5/2 Karuannam Annam <karu...@gmail.com>
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

shylaja

unread,
May 3, 2013, 12:01:43 AM5/3/13
to vallamai
பரிசு  கொடுப்பதா ஏதோ சொன்னீங்க  அதைப்பத்தி பேசாமல்  என்னை வம்புக்கு இழுக்கறீங்க?:)  நான் எதையுமே  நினைச்சா  சொல்லிடுவேன்..:)

DEV RAJ

unread,
Nov 18, 2013, 1:25:50 AM11/18/13
to thamiz...@googlegroups.com, min tamil, vallamai, தமிழ் சிறகுகள்
On Saturday, 16 November 2013 20:56:55 UTC+5:30, Srirangam V Mohanarangan wrote:
அதாவது அந்தணர்கள் வசிக்கத்தக்க வேள்விக்கான தேச எல்லை எது என்று வரும்போது ..............


கெடா அத் தீயின் உருகெழு செல்லூர்க்
கடாஅ யானைக் குழுஉச்சமந் ததைய
மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன்
முன்முயன் றரிதினின் முடித்த வேள்விக்
கயிறரை யாத்த
காண்டகு வனப்பின்
அருங்கடி நெடுந்தூண் போல யாவரும்
காண லாகா மாணெழி லாகம்......
                        [அகநானூறு 220 : 3 - 9]


செல்லூர் இருந்தது விந்தியத்துக்கு வடக்கிலா ?

மழுவாள் நெடியவர் பரசுராமர் மநு வகுத்த மரபை மீறினாரா ?


தேவ்




 

DEV RAJ

unread,
Nov 19, 2013, 2:59:39 AM11/19/13
to thamiz...@googlegroups.com, min tamil, vallamai, தமிழ் சிறகுகள்
அகஸ்த்ய ஸ்ம்ருதி,  ஸுதீக்ஷ்ண ஸ்ம்ருதி, சரபங்க ஸ்ம்ருதி இருக்கா ?
அதுலயும் பாக்கணும். தண்டக அரண்ய, ஸஹ்யாத்ரி, மஹேந்த்ர கிரி
ரிஷிகளின் எல்லாரும் என்ன சொன்னார்கள்னும் பாக்கணும்.
ஏதத் ஸர்வம் விந்த்₄யஸ்ய த₃க்ஷிண  தி₃க்₃பா₄கே₃


>>  தேந ஸமுத்ர மத்ய த்வீபாநாம்ஆர்யாவர்த்ததா <<

பௌலஸ்த்ய ராவணன் செய்த நித்யாக்நிஹோத்ரம் த்வீப மத்தியில்தானே



தேவ்

DEV RAJ

unread,
Nov 19, 2013, 3:39:22 AM11/19/13
to vall...@googlegroups.com, thamiz...@googlegroups.com, min tamil, தமிழ் சிறகுகள்
தண்டக அரணியத்தில் புகுந்ததும் இராமபிரான்
முதலில் கண்டது தாபதர்களின் குடில்களையே -

ப்ரவிஶ்ய து மஹாரண்யம் த₃ண்ட₃காரண்யம் ஆத்மவாந் | 
ராமோ  த₃த₃ர்ஶ  து₃ர்த₄ர்ஷ தாபஸ ஆஶ்ரம மண்ட₃லம் || 


சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 19, 2013, 12:39:16 PM11/19/13
to thamizhvaasal, min tamil, vallamai, தமிழ் சிறகுகள்



2013/11/19 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
 

வடக்கு தெற்கு, மேற்கு கிழக்கு என்ற அணுகுமுறைகள் இப்படி இருக்க, சங்க காலப் புலவர்களின் உள்ளம் எப்படி இருந்தது என்று பார்ப்போம். 

நாடா கொன்றோ காடா கொன்றோ 
அவலா கொன்றோ மிசையா கொன்றோ 
எவ்வழி நல்லவ ராடவர் 
அவ்வழி நல்லை வாழிய நிலனே. 

(புறநானூறு, 187) 

அது நாடாயினும் ஆகுக; காடாயினும் ஆகுக; பள்ளத்தாக்காயினும் ஆகுக; மேட்டு நிலமாயினும் ஆகுக. எங்கே மக்கள் நல்லவர்களாய் இருக்கின்றார்களோ அங்கு நிலமும் நல்லதாய் இருக்கிறது. 

சங்க காலப் புலவர்கள் நிலங்களை, தங்களுக்கு உகந்தது என்பதால் உத்தமம் என்றோ, அதைத்தாண்டி உள்ளவர்கள் எல்லாம் ம்லேச்சர்கள் என்றோ பிரிவினைபடுத்திப் பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லையே. எங்கு மக்கள் நல்லவர்களாய் இருக்கின்றார்களோ அங்கு நிலமும் நல்லது என்று அவர்களின் சொற்கள் எவ்வளவு அன்பு முதிர்ந்து விளங்குகின்றன!

சங்கப் புலவர்களின் உயரம்தான் எத்துணை வியக்கத் தக்கது! 

அப்படிப்பட்ட சங்கப் புலவர்களுக்கு விளக்கமும் தர்ம சாத்திரம் வல்லார் வாய் கேட்டுணர வேண்டுமா? சொல்லுகிறாரே இளம்பூரணர்? புரியவில்லையே ஐயா! புரியவில்லையே... 

உண்பது நாழி உடுப்பவை இரண்டே 
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே 
செல்வத்துப் பயனே ஈதல் 
துய்ப்பேம் எனினே தப்புந பலவே. (புறம் 189) 

இதையும் தர்ம சாத்திரம் வல்லார்வாய்தான் கேட்டுணர வேண்டுமோ? ஐயா இளம்பூரணரே! 

சரி இது போகட்டும். கணியன் பூங்குன்றன் பாட்டைப் புரிந்து கொள்ளவும் உதவிக்கு எங்கு போக வேண்டும்? 

யாதும் ஊரே யாவரும் கேளிர் 
தீதும் நன்றும் பிறர்தர வாரா 
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன 
சாதலும் புதுவ தன்றே வாழ்தல் 
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின் 
இன்னாது என்றலும் இலமே மின்னொடு 
வானம் தண் துளி தலைஇ யானாது 
கல்பொருது இரங்கு மல்லற் பேர்யாற்று 
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் 
முறைவழிப் படூஉம் என்பது திறவோர் 
காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியில் 
பெரியோரை வியத்தலும் இலமே 
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம் 192) 

அருமை.

Hari Krishnan

unread,
Nov 19, 2013, 9:51:21 PM11/19/13
to vallamai, thamizhvaasal, min tamil, தமிழ் சிறகுகள்

2013/11/19 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>
அருமை.
சொ.வினைதீர்த்தான். 

--

அருமையோ அருமை.  சூப்பரோ சூப்பர்.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 19, 2013, 11:23:07 PM11/19/13
to vallamai, thamizhvaasal, min tamil, தமிழ் சிறகுகள்

2013/11/20 Hari Krishnan <hari.har...@gmail.com>


2013/11/19 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>
அருமை.
சொ.வினைதீர்த்தான். 

--

அருமையோ அருமை.  சூப்பரோ சூப்பர்.


அருமை
அருமையோ அருமை 
சூப்பர்.
சூப்பரோ சூப்பர் 

நுனிக்கு உயர்த்தியிருக்கிறீர்கள் நண்பர் திரு ஹரிகி!
 தங்கள் கருத்து அறிய விருப்பம்.

நன்றி.
அன்புடன்

Hari Krishnan

unread,
Nov 19, 2013, 11:39:31 PM11/19/13
to vallamai, thamizhvaasal, min tamil, தமிழ் சிறகுகள்

2013/11/20 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

நுனிக்கு உயர்த்தியிருக்கிறீர்கள் நண்பர் திரு ஹரிகி!
 தங்கள் கருத்து அறிய விருப்பம்.

அஃதிறந்தூக்கின்.....

வம்பா!!

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 20, 2013, 4:57:55 AM11/20/13
to vallamai, thamizhvaasal, min tamil


அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2013/11/20 Hari Krishnan <hari.har...@gmail.com>

2013/11/20 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

நுனிக்கு உயர்த்தியிருக்கிறீர்கள் நண்பர் திரு ஹரிகி!
 தங்கள் கருத்து அறிய விருப்பம்.

வம்பா!!

இல்லை ஐயா!
நான்கு உயர்வுச் சொற்களில் தாங்கள் பாராட்டுவதற்கான கருத்தின் விளக்கத்தைத் தங்களது நாற்பது சொற்களால் கேட்கும் ஆசையில் அறிய விருப்பம் தெரிவித்திருந்தேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.  

DEV RAJ

unread,
Nov 21, 2013, 2:02:29 AM11/21/13
to mint...@googlegroups.com, vallamai, thamizhvaasal
அராயி காணே விகடே கி₃ரிம் க₃ச்ச₂ 
எனும் மறை மொழியை மநுவுக்கும் முற்பட்டதாக
ஏற்பதில் தடை  இருக்க முடியாது என நினைக்கிறேன்.
கிரி என்பது வேங்கட கிரியைத்தானே ?

கால அடிப்படையில் சங்கத - தமிழ் நூல்களைப் 
பகுத்து ஆராய்வதால் தெளிவு பிறக்கும்; ஆனால்
அது கடினமான காரியம்.

புறப்பாடல் வடதிசைச் சிறப்பையும் சொல்கிறது -

குவளைப் பைஞ்சுனை பருகி யயல
தகரத் தண்ணிழற் பிணையொடு வதியும்
வடதிசை யதுவே வான்றோ யிமயம்
தென்றிசை யாஅய்குடி யின்றாயிற்
பிறழ்வது மன்னோவிம் மலர்தலை யுலகே.

தன்னால்தான் ஆகும் மறுமை;
இடம் முக்கியமில்லை என்கிறது
நாலடியார் -

எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காய் தெங்குஆகா
தென்னாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்
தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்
கொன்னாளர் சாலப் பலர்.

அகஸ்த்ய ஸேவிதம் தென்தேசம் என ஏற்றம்
பகரும் வைணவம்.காஞ்சியின் சிறப்பை வடநூலார் 
ஒப்புக்கொள்வர்.


தேவ்

DEV RAJ

unread,
Nov 21, 2013, 10:20:08 AM11/21/13
to mint...@googlegroups.com, vallamai, thamizhvaasal
On Thursday, 21 November 2013 19:59:42 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
ஐயா! என்னை விடத் தங்களுக்கு வரலாற்றுப் பார்வையும், மொழியியல் நுட்பமும் அதிகம் என்று சொல்லக் கேள்வி. 

கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்.
தீர விசாரிப்பதே மெய்.

எனக்குக் கிடைத்த சான்றுகளை, அறிந்துகொண்டவரையில்
முன் வைத்தேன்; வலிமையற்ற சான்றுகளானால் தள்ளுவதில்
தடையில்லை.

நாவலந்தீவு எது எனும் வரையறை உள்ளதா ?


தேவ் 

DEV RAJ

unread,
Dec 8, 2013, 12:22:53 AM12/8/13
to mint...@googlegroups.com, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
On Sunday, 8 December 2013 00:31:36 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
இந்திரனைக் கோயில் கட்டிக் கும்பிட்டார்களா சங்க காலத் தமிழகத்தில்? ஆம் என்கிறது உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரின் பாடல், புறநானூறில். 
திண் தேர் இரவலர்க்கு ஈத்த தண் தார் 
அண்டிரன் வரூஉம் என்ன ஒண்டொடி 
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள் 
போர்ப்புறு முரசம் கறங்க 
ஆர்ப்பு எழுந்தன்றால்! விசும்பினானே. 

(புறம் 241) 

நன்றி

॥ யும்ʼஜ வ்ருʼத்ரேஷு வஜ்ரிணம் ॥

வேத - புராண இந்திரன் வேறு; மருத நிலத்திறை இந்திரன் 
வேறு எனும் நவீன ஆய்வாளரின் அழிச்சாட்டியம் இனியும் 
தொடராது என நம்புவோம்.சமணத்தின் கொடை எனவும்
ரீல் விடுகிறார்கள். 

சிலம்பும் மலை இறக்கைகளைச் சேதித்த
புராண இந்திரனையே பேசுகிறது. 


தேவ்

DEV RAJ

unread,
Dec 8, 2013, 4:02:03 AM12/8/13
to vall...@googlegroups.com, தமிழ் வாசல், min tamil, தமிழ் சிறகுகள்
On Sunday, 8 December 2013 00:31:36 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
திண் தேர் இரவலர்க்கு ஈத்த தண் தார் 
அண்டிரன் வரூஉம் என்ன ஒண்டொடி 
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள் 
போர்ப்புறு முரசம் கறங்க 
ஆர்ப்பு எழுந்தன்றால்! விசும்பினானே. 
(புறம் 241)


வச்சிரத் தடக்கை நெடியோன் - 

Worshipping violent gods

Jain Ācāryas, like Hemacandra, Somadeva, Jinasena also decried the worship of 
violent vedic Gods who demanded sacrifices of animals and glorified the killing 
of enemies. 

Ācārya Hemacandra says -
It is a matter of great grief that the gods who wield weapons such as bow 
and arrows, mace, disc, trident etc. are worshipped as true gods.

Ācārya Hemacandra decries the worship of such Gods –
“These Gods tainted with attachment and passion; having women and weapons by their side, 
favour some and disfavour some; such Gods should not be worshipped by those who 
desire emancipation”


DEV RAJ

unread,
Dec 8, 2013, 9:13:45 AM12/8/13
to mint...@googlegroups.com, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
On Sunday, 8 December 2013 17:06:26 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்;  
நமக்குத் தெரிஞ்சு நம் காலத்துல விவேகாநந்தர். அவ்வளவுதான். 

காமிநி, காஞ்சந, கீர்த்திகளை ஆன்மிகப் பாதையிலுள்ள
பள்ளமாக குருதேவர் உபதேசித்ததாகப் படித்த நினைவு;
அவர்தம் தலைமைச் சீடர் எப்படி......


தேவ் 
 

Mohanarangan V Srirangam

unread,
Dec 8, 2013, 9:41:30 AM12/8/13
to vallamai, min tamil
அடடே ஆமாம் புத்தர் கூட எப்படி.....


2013/12/8 DEV RAJ <rde...@gmail.com>

--

வேந்தன் அரசு

unread,
Dec 14, 2013, 7:53:45 AM12/14/13
to தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், min tamil, vallamai
அந்த காலத்து அந்தணர்கள் செந்தண்மை பூண்டு ஒழுகியவர்கள் என்பதால்.



14 டிசம்பர், 2013 7:38 AM அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:
கம்பருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? 

அயோத்தியா காண்டத்தில் ஸ்ரீரமனுக்கு முடிசூட்டு விழா என்று அறிவிக்கப் பட்டதும், தசரதன் ராமனை அழைத்து மனைவியுடன் உபவாசம் இருக்கச் சொல்லிப் போகவிட்ட தசரதன், வசிட்டரைக் கூப்பிட்டனுப்பி, ஸ்ரீராமனுக்கு உபவாசம் இருப்பதற்கான உபதேசங்களையும், வழிமுறைகளையும் சொல்லி வைக்க அனுப்புகிறார். வசிட்டரும் ராமனிடம் வந்து விரத முறைகளையும், தீக்ஷை தவறாமல்  இருக்க வேண்டிய நியதியையும் சொல்லிவிட்டுப் போகிறார். இவ்வளவுதான் வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது. வேறு அதிகப்படியான பேச்சுகள் இல்லை. 

ஆனால் இந்த இடத்தில் கம்பர் காட்டுகின்ற காட்சியும், வசனங்களும் ஏன் இவையெல்லாம் என்ற கேள்வியை எழுப்புகின்றன? 

‘நான் ஒன்று கூறுவது உண்டு, உறுதிப்பொருள்; நன்று கேட்டு, கடைப்பிடி நன்கு’ என்று வசிட்டன் கூறிவிட்டு மேலும் தொடர்கிறான்: 

‘கரிய மாலினும் 
கண்ணுதலானினும் 
உரிய தாமரைமேல் உறைவானினும் 
விரியும் பூதம் ஓர் ஐந்தினும் 
மெய்யிம்னும் பெரியர் 
அந்தணர்; 
பேணுதி உள்ளத்தால்.’ 

என்னய்யா இது! கடவுளைக் காட்டிலும், அதுவும் திருமால், சிவன், பிரம்மா எல்லாரையும் விடவும், அஞ்சு பூதங்களை விடவும், ஏன் உண்மை என்பதை விடவும் பெரியவங்களா அந்தணர்கள்? 

மறந்துடாதப்பா என்றுவேற சொல்றாரு! அப்படி மறந்துட்டா... 

‘அந்தணாளர்கள் முனியவும் 
ஆங்கு அவர் சிந்தையால் அருள் செய்யவும் 
தேவருள் நொந்து உளாரையும் 
நொய்து உய்ந்தாரையும் 
மைந்த! 
எண்ண, வரம்பும் உண்டாங்கொலோ?’ 

அடேங்கப்பா.....வால்மீகியில் இந்த வசனம் எல்லாம் இல்லை. ஆனால் கம்பர் மெனக்கெட்டு ஏன் இந்த வசனத்தை வைக்கிறார் இங்கே? 

அது மட்டுமில்லை, அவர்கள் ஏவ விதியே தலை வணங்கி நிற்கும் என்று ஒரு பஞ்ச் டையலாக் வேற.... 

‘ஆவதற்கும், 
அழிவதற்கும் 
அவர் ஏவ 
நிற்கும் விதியென்றால் 
இனி ஆவது எப்பொருள்?’ 

கமபர் சில இடங்களில் ரொம்பவும் மிகையாக சீன் போடுவது ஏன் என்று புரிவதில்லை. அந்த இடங்களில் இதுவும் ஓரிடம். 

***

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Satish Kumar Dogra

unread,
Dec 14, 2013, 8:41:29 AM12/14/13
to vall...@googlegroups.com
திரு மோகனரெங்கன் அவர்களே,

சமஸ்கிருதத்தில் வால்மீகி அருமையாக ராமசரிதையை எழுதியிருந்தும் தான் தமிழில் அதை எழுத வேண்டிய பொருத்தத்தை விளக்கும் போது கம்பர் இவ்வாறு பாடியுள்ளார்:

துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில், யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போலும்-என் பாஅரோ

இந்தப் பாடலை நான் கீழ்கண்டவாறு விளக்குகிறேன்:


துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
ஒரு கவிஞருக்கு அந்தந்த துறைக்கு (கவிதை விதத்திற்கு) ஏற்ப எழுதும் திறமை இருக்கின்றது. அதாவது ஒரு நல்ல கவிஞரால் தேவைக்கேற்ப பலவிதமாக எழுத இயலும்.


உறை அடுத்த செவிகளுக்கு ஓதில், யாழ்
ஆனால், ஒரு வாசகரின் செவிக்கு ஓதும் பாணியில்தான் யாழின் இனிமை புலப்படும். அதாவது, ஒவ்வொரு வாசகருக்கும் தனி ரசனை இருக்கிறது. எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாக்கள் யாழாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
அசுணன் போல மென்மையான காதுகளுக்கு அதற்கேற்ப மென்மையான கவியொலிகள் மட்டுமே பிடிக்கும்.

பறை அடுத்தது போலும்-என் பாஅரோ
நான் எழுதும் பாக்கள் (பாமர மக்களுக்காக எழுதப்பட்டதால்) சத்தமாக ஒரு முரசு அடிப்பது போல் இருக்கின்றன.

சமஸ்கிருதம் அந்தக் காலத்தில் அறிவாளிகளுக்கும் பண்டிதர்களுக்கும்  மட்டுமே தெரியும். அவர்களுக்கு வால்மீகியின் ராமாயணம் மூலமாக கிடைக்கின்ற விஷயங்கள் தமிழ் மொழி வழியாக பாமர மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதினார் கம்பர்.

எளிதாகப் புரியும்படியாக எழுதுவது தன் நோக்கம் என்பதைக் கீழ்கண்ட பாடலிலும் சொல்கிறார்:

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் - எனை!-
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே.


பாமர மக்களுக்காக எழுதப்பட்ட இந்தக் காப்பியத்தின் கதை சொல்லும் விதம் ஒரு கிராமத்தின் மரத்தடியில் உட்கார்ந்து ஒருவர் தனக்கு முன் அமர்ந்திருக்கும் ஜனங்களுக்கு கதை சொல்லும் விதமாக இருக்கிறது. Although he has created a great literary epic, he has used the style of an elder of the village telling a tale to his co-villagers.

நீங்கள் எடுத்துக்காட்டாக வழங்கியிருக்கும் பாக்களும் அதே போலதான். கதையை சொல்பவர் திடீரென்று கதையை நிறுத்திவிட்டு துறவியர்களின் மகிமையைப் பாட ஆரம்பிக்கிறார் ---- நம்ம ஊர் சாமியார்கள் போலவே!

நம்ம ஊர் சாமியார்கள் ராமகாதையைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று இணையத்தினாலே குழந்தைகளுக்கு நேரிடும் கெட்ட பழக்கங்களைப் பற்றி பேச ஆரம்பிப்பார்கள். அதைத்தான் அவர்களுக்கு முன் அமர்ந்திருக்கும் அவர்களது பாமர சிஷயர்கள் எதிர்பார்க்கிறார்கள். கம்பருக்கும் அவரது வாசகியான பாட்டி "துறவியர்கள் தேவர்களைவிட சிறந்தவர்கள்" என்று கேட்க விரும்புகிறார் என்பது தெரியும். அதையே சொல்கிறார்.

கம்பராமாயணத்தின் இந்த அருமையான குணத்தைப் பற்றி ஒரு புத்தம் எழுத ஆசையாக இருக்கிறது. இராமபெருமான் என்றைக்காவது அதற்கு ஒரு வாய்ப்பு தருவாயாக!

டோக்ரா


2013/12/14 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
============================================
Read my websites:
Tamil version: dogratamil.com (Tamil)
English version: dogratamil.com (English)

DEV RAJ

unread,
Dec 14, 2013, 9:28:29 AM12/14/13
to vall...@googlegroups.com
எளிய தூய வாழ்க்கையை மேற்கொண்டு,
தொடங்கியது முதல் உயிர் பிரியும்வரை 
மூட்டிய அழல் அவியாமல் முத்தீ ஒம்பும் பணி 
மிகக்கடுமையானது. முற்காலத்தில் இது
விடாமல் கடைப்பிடிக்கப் பட்டது.வேள்விகளுக்கும்,
இறுதியில் எரியூட்டுவதற்கும் இந்த அழலே
பயன்பட்டது.

கண்ணபிரான் அழலோம்பும் அந்தணரைத்
தாம் வணங்கிவருவதாகச் சொல்லியதும்
நீங்கள் அறிந்ததே.

மறை பரம்பொருளை ‘அகோத்ரம், அவர்ணம்
என்றோதியிருக்க அழலோம்பும் தைத்திரியன்
என்றே திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார்.

எல்லாம் பில்ட் அப், வேண்டாத வேலை என்று தாங்கள்
கூறுவீர்களானால் மேலே பேச ஒன்றுமில்லை.


தேவ்

வேந்தன் அரசு

unread,
Dec 14, 2013, 9:57:24 AM12/14/13
to vallamai
அக்காலத்தில் அழல் ஓம்புவது சமூக பயனும். அண்டை அயலாரும் வத்திப்பெட்டி இல்லாமலே பத்த வைக்கலாமே.


14 டிசம்பர், 2013 9:28 AM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 14, 2013, 10:10:07 AM12/14/13
to vall...@googlegroups.com
கேள்விக்குப் பதிலும் கம்பரே அளித்துள்ளார். முனிவுக்கு அஞ்சியும் ஆசியை
எதிர்பார்த்தும் நெறியாளர்கள் பேணப்படுகிறார்கள்.

‘அந்தணாளர்கள் முனியவும்
ஆங்கு அவர் சிந்தையால் அருள் செய்யவும்
தேவருள் நொந்து உளாரையும்
நொய்து உய்ந்தாரையும்
மைந்த!
எண்ண, வரம்பும் உண்டாங்கொலோ?’

--

Satish Kumar Dogra

unread,
Dec 14, 2013, 10:22:02 AM12/14/13
to vall...@googlegroups.com
திரு மோகனரெங்கன்,
                                        துறவியருக்கும் அந்தணருக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கினால் என் அறிவு வளரும். அகராதியில் 'அந்தணர்' என்பதற்கு 'துறவியர்' அல்லது 'சந்நியாசி' என்ற பொருள் கொடுத்துள்ளனர்.

டோக்ரா


2013/12/14 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
திரு டோக்ரா அவர்களே, 

துறவியர் என்போர் வேறு, அந்தணர் என்போர் வேறு அல்லவா? 

எப்படிப் பார்த்தாலும் ஸ்ரீவிஷ்ணு, சிவன், பிரம்மா எல்லாரையும் விட ஒரு வருணத்தினர் பெரியவர்கள் என்று எந்த கிராமத்தாளும் சொல்லத் துணிய மாட்டார்களே. 

அதுவும் விதியே ஒரு வருணத்தாரிடம் கைகட்டி நிற்கும் என்பது என்ன? 

கவிச் சக்ரவர்த்தி கம்பர், கல்வியில் பெரியர் கம்பர் என்று சொல்வதெல்லாம் நினைவில் கொண்டு பார்க்கும் பொழுது புரிந்துகொள்ள முடியவில்லையே. உங்களால் புரிந்துகொள்ள முடிந்தால் நன்று. 

***




2013/12/14 Satish Kumar Dogra <dogra...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Dec 14, 2013, 10:30:12 AM12/14/13
to vallamai
துறவிகள் குமுகக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு குமுகத்துக்கு வெளியில் வாழ்பவர்கள்

அந்தணர்கள் குமுகத்துக்குள் தங்களுக்கென உருவாக்கிக் கொண்ட அந்தண சேரியில் அவர்களுக்கென உருவாக்கிக் கொண்டா ஆசாரத்தைப் பின்பற்றி வாழ்பவர்கள்

அந்தணர்கள் அன்னப்பறவைபோன்று ஓரிடத்தில் நிலை கொள்ளாது இடம் விட்டு இடம் மாறிச் செல்ல்பவர்கள் என்ற நிலை மாறி ஆகமக் கோவில் உள்ள கிராமங்களில் வசிக்க ஆரம்பித்தனர்

இது என் காத்துட்டுக் கருத்து ஐயா

தெருப்பாடகன்

சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 14, 2013, 10:37:33 AM12/14/13
to vall...@googlegroups.com
அதாவது அந்தணாளர்கள் முனிந்தால் தெய்வங்கள் எல்லாம் அம்பேல்... அவர்கள்
பரவாயில்லை என்று அருள் செய்தால் தெய்வங்கள் எல்லாம் உய்ந்து போகும்...
அப்படியா ஐயா?



அப்படி என்பது அன்றையப் பலருடையதும் இன்றையச் சிலருடையதுமான எண்ணம்.

தெய்வத்தின் பிரதிநிதிகளுக்குக் கொடுத்தால் தெய்வத்திற்குச் செய்தது
போன்றது என்ற எண்ணம் மனதில் ஆழ வேரோடியிருந்தது.
ஆவும் அந்தணரும் ஒருங்கே வைத்து எண்ணப் பட்டிருந்தனர் என்பது தாங்கள்
அறிந்ததே. சிவன் கையில் கபாலம் ஒட்டியிருந்ததும் இராமன் பிரம்மஹத்தி
நீங்கப் பிராயச்சித்த வழிபாடு இராமேசுவரத்தில் இயற்றியதும் தொன்மையானவை.
அதற்கேற்ற நெறியாளர்களாகவும் பல அந்தணர்கள் விளங்குகிறார்கள்.

கம்பன் எழுதியுள்ளது பற்றி வேறு சிந்தனைகள் இருந்தால்
பகிர்ந்துகொள்ளவும். பூட்டுக்குச் சாவி வேறெங்காவது கம்பனில்
கண்டிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்!

DEV RAJ

unread,
Dec 14, 2013, 10:47:31 AM12/14/13
to vall...@googlegroups.com, தமிழ் வாசல், min tamil, தமிழ் சிறகுகள்
On Saturday, 14 December 2013 18:08:47 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
கரிய மாலினும் கண்ணுதலானினும் 
உரிய தாமரைமேல் உறைவானினும் 
விரியும் பூதம் ஓர் ஐந்தினும் மெய்யிம்னும் 
பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால்.’ 

கமபர் சில இடங்களில் ரொம்பவும் மிகையாக சீன் போடுவது ஏன் என்று புரிவதில்லை. அந்த இடங்களில் இதுவும் ஓரிடம். 

 

உச்சை₂ர்க₃திர்ஜக₃தி ஸித்₄யதி த₄ர்மதஶ்சேத்
  தஸ்ய ப்ரமா ச வசநை​: க்ருʼதகேதரைஶ்சேத் | 
தேஷாம் ப்ரகாஶநத₃ஶா ச மஹீஸுரைஶ்சேத்
  தாநந்தரேண நிபதேத் க்வ நு மத்ப்ரணாம​: || 
                                                      [பா₃லகாண்ட₃ம்]
 

சம்பூ ராமாயணத்தில் போஜனும் சீன் காட்டுகிறானோ ? 


தேவ்

Satish Kumar Dogra

unread,
Dec 14, 2013, 11:08:20 AM12/14/13
to vall...@googlegroups.com
திரு மோகனரெங்கன்,

என் அறியாமையை மன்னிக்கவும்.


பேணுதி உள்ளத்தால்

என்பதன் பொருள் கீழ்கண்டவாறு இருக்கலாமோ?

இராமர், கடவுளாக இருந்தாலும், மனிதனாகப் பிறந்தவர். மனிதர்களுக்கு வழிகாட்டியாக வாழ வேண்டியவர். அத்துடன், அவர் மன்னராக வரப் போகிறவர் (நிகழ்வுகள் வேறு திசை போய்விட்டன என்பது வேறு).

மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், மன்னராகவும் இருப்பவர் இவ்வுலகத்தில் ஆன்மீகத்தைக் காப்பாற்றி வளர்க்கும் அந்தணர்களுக்கு அளிக்க வேண்டிய ஆதர்வு தேவர்களை வழிபடுதைக் காட்டிலும் முக்கிமானது என்பதை 'பேணுதி' என்ற வார்த்தை ஒருவேளை குறிக்குமா?

டோக்ரா




2013/12/14 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கேள்வி கேட்பதால் பல விஷயங்கள புரிய வருகின்றன என்பது என்னவோ உண்மைதான். 


***


2013/12/14 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Satish Kumar Dogra

unread,
Dec 14, 2013, 11:45:23 AM12/14/13
to vall...@googlegroups.com
எனக்குத் தெரியவில்லை. நான் சொல்வதில் அர்த்தம் உள்ளதா? Does it make sense?

இந்தக் குழுமத்தில் உள்ள உங்களைப் போன்றவர்களுடன் உரையாடுவதால் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிகிறது. இன்னும் எத்தனையோ விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்பதையும் உணர்கிறேன்.

Does what I wrote fit in with the lines written by Kambar?


டோக்ரா


2013/12/14 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
அப்படி எடுத்துக் கொள்கிறீர்களா... நல்லதுதான். 
உங்கள் நல்ல உள்ளத்தைக் காட்டுகிறது.


2013/12/14 Satish Kumar Dogra <dogra...@gmail.com>
திரு மோகனரெங்கன்,
It is loading more messages.
0 new messages