--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
பாரதியாரின் இந்தப் பாட்டு உங்களுக்குத் தெரிந்திருக்குமே...
சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.
நீங்க எப்படி இதை விளக்குவீங்க? வியரிங் கதையை விடுங்க.. பாரதியார் வரியை விளக்குங்கள்.
| what i feel is ninapathellam ndanthuvital song nadanthathaye ninathirunthal amaithi enrum ilai (kanadasan after bharathi)iithai paarthapin sindithu irrukkalam, --- On Tue, 23/4/13, தேமொழி <them...@yahoo.com> wrote: |
|
பாரதியாரின் இந்தப் பாட்டு உங்களுக்குத் தெரிந்திருக்குமே...
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
சென்றதினி மீளுமா மீளாதா? அவரவர் கருத்துக்களை எடுத்துவை த்தோம். அதெல்லாம் சென்ற கதையாகிவிட்டதா என்ன?:) கேள்வி கேட்டவர் தன் கருத்தை சொன்னால் இன்று புதிதாய்ப்பிறந்தோமா இல்லையா என அறிந்து கொள்வோமே? பாரதி ஏதோ உள் அர்த்தம் இல்லாமல் இப்படி கூறி இருக்க முடியாது ..இழை ரொம்பப்பழசாகுமுன் விளக்குங்க அரங்கனாரே:)
சென்றது என்பதைக் கடந்த காலம் என கருதாமல் நம் கை விட்டு சென்றது என அர்த்தப்படுத்திப் பாருங்கள்... கருத்து எளிதாய்ப் புரியலாம்...
2013/4/22 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பாரதியாரின் இந்தப் பாட்டு உங்களுக்குத் தெரிந்திருக்குமே...
சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
--ஷைலஜா//Heard melodies are sweet, but those unheard
Are sweeter..//கீட்ஸ்
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
சரி. ஒரு குறிப்பு தருகிறேன்.இந்தப் பாட்டைப் பாரதியாரே விளக்கியிருக்கிறார் ஓரிடத்தில்.
--
சரி. ஒரு குறிப்பு தருகிறேன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பசர்ர்ருங்க நடுஇக்கத்துல நான் என்பது நசன்னு ஆயிடுச்சி :-)2013/4/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
இங்ஙனதான் ஒரு சின்ன திருத்தம்.2013/4/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
வவஅங்கன ஒரு ஓரமாக உங்க பின்னால ஸ்டான்டிங்ஏற்கனவே இந்தப்பயல் ஈர்க்குச்சிபோல் இருப்பதை அறிந்து புயல் என்னைத் தாக்காமல் இருந்தால் சரிநனி நன்றி ஐயாபுயல் வருவதும் பதில் தருவதும் உவப்பான செய்திதான்
நீங்க இருக்கற பலத்துலதான் புயலைச் சமாளிக்க நசன் நடுங்கிகிகிகிக்கிடே உட்கார்ந்திருக்கேன்.... நீங்க வேற..:-)
***
அங்கதான் நிக்கறீங்க ரங்கன்தட்டச்சு பலகை செய்யும் தப்பையெல்லாம் உங்க பலமா மாத்திக்குவீங்களே
அன்புடன்தமிழ்த்தேனீ
எனக்குப் புரியுற மாதிரி செந்தமிழில் தென் தமிழில் எழுதாமல் என் தமிழில் எழுதியிருக்கிறார்நாகராசன்
உங்களுக்கென்ன புரப்சர் வல்லவருக்கு வல்லவர்:)
பாரதியாரும் மணக்குள வினாயகரும் அரங்கரும் இருக்கும் இடத்தை விட்டு எங்கும் போவதில்லைஇங்கேயேதான் இருக்கிறேன்
பல வேலைகளுக்கு இடையே படித்துக்கொண்டே இருக்கிறேன்அன்புடன்
தமிழ்த்தேனீ
பேராசிர்யர் நல்லவருக்கு நல்லவர்!
இப்பிடி ஆளாளுக்கு பயமுறுத்தினா அவரு என்னா செய்வாரு பாவம்
இப்பிடி ஆளாளுக்கு பயமுறுத்தினா அவரு என்னா செய்வாரு பாவம்இப்போதான் புரியுது :)
ஐயா இது கொஞ்சம் ஸ்பெசல் :)
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ வவ
இனிமே கேள்வி கேட்டுப்பாருங்க..நடக்கற கதையே வேற:)
ஷைலஜா அவர்களே..... கொஞ்சம் சொல்லுங்கோகவலை இல்லாத மனிதர் உண்டா? கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நினைத்துத்தானே நிகழ்காலம் சாத்தியம் ஆகிறது. மூடர் என்பது தமக்கே தீங்கு விளைவித்துக்கொள்ளும் அளவிற்குச் சென்றதையே சிந்தை செய்து குமையும் மக்களை அறிவுறுத்த வேண்டி பாரதியார் விளிப்பது.ஆனால் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று ஒவ்வொரு நாளும் ஒருவர் திண்ணமாக அந்த எண்ணத்தை திடமாக மனத்தில் கொண்டு கடந்த காலத்தை விட்டால் பின் அந்த மனநிலை எப்படி இருக்கும்? நேற்று பற்றி மனத்தில் இல்லை. இன்றுதான். எப்பொழுதும் என்றும் அன்றைக்கு இன்றுதான். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்றால் அன்று பிறந்த குழந்தையாக மன்நிலை அமைவது என்றால் அதுவே மிகவும் மூட நிலையாகத்தானே இருக்கும்? கஷ்டம், அதைச் சொல்லத் தெரியாமல் அழுகை, தூக்கம், முகம் பார்க்க முடியாமல் இலக்கு அற்ற பார்வை இதெல்லாம் சின்னக் குழந்தையிடம் நம் பாசத்தை ஊற்றெடுக்க வைக்கும். ஆனால் வளர்ந்த ஒருவர் ‘நான் இன்று புதிதாய்ப் பிறந்தேன்’ என்று ஒரே எண்ணத்தைத் திண்ணமுற இசைத்துக் கொண்டால் பின்னர் அவரது மனநிலை வியரிங் மனநிலை போல்தானே? மேம்போக்கா படித்துவிட்டுப் போ என்கிறீர்கள். ஆனால் பாரதியார் பாட்டு ஆயிற்றே! சொல் புதிது, பொருள் புதிது, சோதி மிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத மாகவிதை என்றால் ஆழ்ந்து பார்க்காமல் எப்படி? ஆழ்ந்து கூட வேண்டாம். கொஞ்சமாவது யோசிக்காம எப்படிப் புரிந்து கொள்வது?
***2013/4/23 shylaja <shyl...@gmail.com>
பாரதி யாரை நோக்கி இப்படிக்கூறுகிறார் மூடரை நோக்கி. அவர்கள் கவலைப்படும்படி சென்று போனவைகள் என்னவாக இருக்கும்? உயர்கல்வியா தெய்வ அருளா ? இல்லை..நிலையற்ற செல்வத்தை கலையற்ற ஞானத்தை அவர்கள் இழந்துவிட்டு அதற்கு உழன்றுபோவார்கள். ஆகவே அவர்களுக்கான அறிவுரை எனக்கொள்ளவேண்டும் எனத்தோன்றுகிறது2013/4/22 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
--பாரதியாரின் இந்தப் பாட்டு உங்களுக்குத் தெரிந்திருக்குமே...
சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.
சரி இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணமதைத் திண்ணமுற மனத்தில் இசைத்துக் கொள்ளலாம் என்கிறீர்களா?கிளைவ் வியரிங் என்பவர் பெரும் இசை மேதை. ஒழுங்காகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று மூளையில் ஏதோ நோய்க் கூறுகள் தாக்கி கடந்த காலம், எதிர்காலம் என்ற பதிவுகள் ஏற்பட வழியில்லாமல் போய்விட்டது.
I am completely awake now என்று எழுதிவிட்டுச் சில நிமிஷம் கழித்துக் கூடத் தான் தான் அவ்வாறு எழுதினோம் என்பது மறந்து போயி யாரோ எழுதியது என்று நினைத்து அதைக் குறுக்கே அடித்துவிட்டு I am completely awake now என்று மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருப்பார்.
மனைவியைப் பார்த்து இப்பொழுதுதான் பார்க்கிறேன் ஹலோ டார்லிங் என்று ஒரு நாளில் திரும்பத் திரும்ப இதையே சொல்லிக்கொண்டிருந்தால் அந்த மனைவிக்கு எப்படி இருக்கும் மனநிலை! http://en.wikipedia.org/wiki/Clive_Wearing
கடந்த காலம் எல்லாம் வேண்டாம் என்று இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று திண்ணமுற நினைக்கத் தொடங்கினால்.......கிளைவ் வியரிங் கதை மாதிரியான்னு ஒரு சின்ன பயம் தோணுது...நீங்க எப்படி இதை விளக்குவீங்க? வியரிங் கதையை விடுங்க.. பாரதியார் வரியை விளக்குங்கள்.
***You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
--ஷைலஜாபனிக்கடலில் பள்ளி கோளைப்பழகவிட்டு ஓடி வந்து என்மனக்கடலில் வாழ வல்லமாயமணாள நம்பீ!தனிக்கடலே! தனிச்சுடரே!தனி உலகே என்று என்றுஉனக்கிடமாய் இருக்க என்னைஉனக்கு உரித்து ஆக்கினையே!பெரியாழ்வார்
இன்னிக்கும் ஒரு நாள் டைம் தரேன். நாளைக்கு நானே சொல்லிடுவேன். முயற்சி...? திரு வினைதீர்த்தானாக்கும்... சாரி திருவினையாக்கும்.. :-)அப்படிப் பாரதியாரே தந்திருக்கும் விளக்கம் என்ன? இதுதான் கேள்வி.புத்தகமோ இருக்கு எல்லார்கிட்டயும். பார்த்து கவனமா பொறுமையா யோசிச்சு விடை எழுதினா போறும்.
சென்றதினி மீளாது;மூடரே,நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்;சென்றதனைக் குறித்தல் வேண்டா; இன்று புடிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்றுவிளாஇ யாடியின்புற் றிருந்து வாழ்வீர்; அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும். 32 மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா,அந்தோ! மேதையில்லா மானுடரே!மேலும் மேலும் மேன்மேலும் புதியகாற் றெம்முள்வந்து மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர். ஆன்மாவென் றெகருமத் தொடர்பை யெண்ணி அறிவுமயக் கங்கொண்டு கெடுகின்றீரே! மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும். 33 சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா; 'ஸ்ரீதரன்யான் சிவகுமா ரன்யா னன்றோ? நன்றிந்தக் கணம்புதிதாய்ப் பிறழ்து விட்டேன்; நான் புதியவன்,நான் கடவுள்,நலிவி லாதோன்' என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே இயன்றிடுவார் சித்தரென்பார்;பரம தர்மக் குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார். 34 குறியனந்த முடையோராய்க் கோடி செய்தும் குவலயத்தில் வினைக்கடிமைப் படாதா ராகி வெறியுடையோன் உமயாளை இடத்தி லேற்றான் வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச் செறியுடைய பழவினையாம் இருளைச் செற்றுத் தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர், அறிவுடைய சீடா,நீ குறிப்பை நீக்கி அநந்தமாம் தொழில் செய்தால் அமர னாவாய். 35 (http://www.mahakavibharathiyar.info/kavithaigal/bharathi66_2.htm
http://enbharathi.blogspot.in/2010/02/bharathi-kavithaigal-bharathi.html
விளக்கம்
இந்தப் பாடலுக்கான விளக்கமாக பாரதி அறுபத்தாறு என்னும் பகுதியில் உள்ள விரிவான வடிவம் அமைந்துள்ளது.அதாவது பாரதியாருக்கு பாரதியாரிடமே விளக்கம் காணலாம் என்பது தெரிகிறதன்றோ!
சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா; 'ஸ்ரீதரன்யான் சிவகுமா ரன்யா னன்றோ?
சரி கெடு தீர்ந்தது. சொல்கிறேன்.
--
சரி கெடு தீர்ந்தது. சொல்கிறேன்.

பிறர் துயர் தீர்த்தல்,பிறர் நலம் வேண்டல்உயிரெலாம் இன்புற்றிருக்க வேண்டி நின்னிருதாள்பணிவதே தொழில்நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்
--- பாரதியைப் போற்றுவோம்.
சுற்றியிருப்பவரையாவது இன்புற்று வாழ வைப்போம்.
அன்புடன்சொ.வினைதீர்த்தான்.2013/5/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>(It continues here)
இந்த உழைப்பாளர் தினத்தில் உங்களுக்குக் கொஞ்சம் வேலை கொடுக்க எண்ணினேன். என்னவா?
மனிதருக்கு ஒரே ஒரு வேலைதான் உண்மையில் செய்ய வேண்டியது இருக்கிறது என்று பாரதியார் கூறியிருக்கிறார். அது என்ன? வேறு எந்த வேலையும் மனிதர் செய்ய வேண்டுவதில்லையாம். இந்த ஒரு வேலைதான் உண்டாம். அதைச் செய்தல்தான் பாரதியாரின் உழைப்புச் சித்தாந்தம். அது என்ன என்று சொல்லிவிடுங்கள் பார்ப்போம்.
சரியாகச் சொன்னால் வேதபுரத்து விநாயகர் உங்களுக்குச் சிறப்புப் பரிசு தருவார். இல்லையென்றால் அவரது வாகனம் உங்கள் கனவில் வந்து ‘இது கூட தெரியல்லியா?’ என்று திட்டும். ஜாக்கிரதை :-)
***
(வே. பு. விநாயகர் -- அடப் போப்பா! போன தடவை நீ சொன்ன பரிசையே யாருக்கும் கொடுக்க முடியாம அவ்யக்தத்துல தூக்கிப் போட்டுட்டேன். இப்ப வேற மறுபடியும்... உனக்கு வேற வேலை இல்லையா.....
-- ஐயனே! இப்பொழுது உம்முடைய வாகனத்தை வைத்து மிரட்டியிருக்கிறேன். நிச்சயம் பதில் வரும்....
-- அப்படியும் வரலைன்னா..?
--- புனரபி அவ்யக்தம்...:-)
-- அடா போக்கிரிப் பயலே... )
*--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
பாரதியார் தம் ’உழைப்பின் சித்தாந்தமாக’ என் மதத்தைக் கைக்கொண்மின் என்று சொல்லி இங்கே சொல்கிறார்.
http://www.mahakavibharathiyar.info/kavithaigal/poem186.htm.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
இப்படித்தான் இவங்க எழுதுவாங்கன்னு நினைத்தேன் ஆனால் சொல்லத் தயங்கினேன். நான் நினைச்சமாதிரியே எழுதீட்டாங்க
பாரதியார் தம் ’உழைப்பின் சித்தாந்தமாக’ என் மதத்தைக் கைக்கொண்மின் என்று சொல்லி இங்கே சொல்கிறார்.
http://www.mahakavibharathiyar.info/kavithaigal/poem186.htm.
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும் |
----You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
அதாவது அந்தணர்கள் வசிக்கத்தக்க வேள்விக்கான தேச எல்லை எது என்று வரும்போது ..............
கெடா அத் தீயின் உருகெழு செல்லூர்க்
கடாஅ யானைக் குழுஉச்சமந் ததைய
மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன்
முன்முயன் றரிதினின் முடித்த வேள்விக்
கயிறரை யாத்த காண்டகு வனப்பின்
அருங்கடி நெடுந்தூண் போல யாவரும்
காண லாகா மாணெழி லாகம்......
[அகநானூறு 220 : 3 - 9]
செல்லூர் இருந்தது விந்தியத்துக்கு வடக்கிலா ?
மழுவாள் நெடியவர் பரசுராமர் மநு வகுத்த மரபை மீறினாரா ?
தேவ்
வடக்கு தெற்கு, மேற்கு கிழக்கு என்ற அணுகுமுறைகள் இப்படி இருக்க, சங்க காலப் புலவர்களின் உள்ளம் எப்படி இருந்தது என்று பார்ப்போம்.நாடா கொன்றோ காடா கொன்றோஅவலா கொன்றோ மிசையா கொன்றோஎவ்வழி நல்லவ ராடவர்அவ்வழி நல்லை வாழிய நிலனே.
(புறநானூறு, 187)அது நாடாயினும் ஆகுக; காடாயினும் ஆகுக; பள்ளத்தாக்காயினும் ஆகுக; மேட்டு நிலமாயினும் ஆகுக. எங்கே மக்கள் நல்லவர்களாய் இருக்கின்றார்களோ அங்கு நிலமும் நல்லதாய் இருக்கிறது.சங்க காலப் புலவர்கள் நிலங்களை, தங்களுக்கு உகந்தது என்பதால் உத்தமம் என்றோ, அதைத்தாண்டி உள்ளவர்கள் எல்லாம் ம்லேச்சர்கள் என்றோ பிரிவினைபடுத்திப் பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லையே. எங்கு மக்கள் நல்லவர்களாய் இருக்கின்றார்களோ அங்கு நிலமும் நல்லது என்று அவர்களின் சொற்கள் எவ்வளவு அன்பு முதிர்ந்து விளங்குகின்றன!சங்கப் புலவர்களின் உயரம்தான் எத்துணை வியக்கத் தக்கது!அப்படிப்பட்ட சங்கப் புலவர்களுக்கு விளக்கமும் தர்ம சாத்திரம் வல்லார் வாய் கேட்டுணர வேண்டுமா? சொல்லுகிறாரே இளம்பூரணர்? புரியவில்லையே ஐயா! புரியவில்லையே...உண்பது நாழி உடுப்பவை இரண்டேபிறவும் எல்லாம் ஓரொக் கும்மேசெல்வத்துப் பயனே ஈதல்துய்ப்பேம் எனினே தப்புந பலவே. (புறம் 189)இதையும் தர்ம சாத்திரம் வல்லார்வாய்தான் கேட்டுணர வேண்டுமோ? ஐயா இளம்பூரணரே!சரி இது போகட்டும். கணியன் பூங்குன்றன் பாட்டைப் புரிந்து கொள்ளவும் உதவிக்கு எங்கு போக வேண்டும்?யாதும் ஊரே யாவரும் கேளிர்தீதும் நன்றும் பிறர்தர வாராநோதலும் தணிதலும் அவற்றோ ரன்னசாதலும் புதுவ தன்றே வாழ்தல்இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்இன்னாது என்றலும் இலமே மின்னொடுவானம் தண் துளி தலைஇ யானாதுகல்பொருது இரங்கு மல்லற் பேர்யாற்றுநீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியில்பெரியோரை வியத்தலும் இலமேசிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம் 192)
அருமை.சொ.வினைதீர்த்தான்.
--
அருமையோ அருமை. சூப்பரோ சூப்பர்.
நுனிக்கு உயர்த்தியிருக்கிறீர்கள் நண்பர் திரு ஹரிகி!தங்கள் கருத்து அறிய விருப்பம்.
2013/11/20 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>நுனிக்கு உயர்த்தியிருக்கிறீர்கள் நண்பர் திரு ஹரிகி!தங்கள் கருத்து அறிய விருப்பம்.
வம்பா!!
இல்லை ஐயா!
ஐயா! என்னை விடத் தங்களுக்கு வரலாற்றுப் பார்வையும், மொழியியல் நுட்பமும் அதிகம் என்று சொல்லக் கேள்வி.
இந்திரனைக் கோயில் கட்டிக் கும்பிட்டார்களா சங்க காலத் தமிழகத்தில்? ஆம் என்கிறது உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரின் பாடல், புறநானூறில்.
திண் தேர் இரவலர்க்கு ஈத்த தண் தார்
அண்டிரன் வரூஉம் என்ன ஒண்டொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்
போர்ப்புறு முரசம் கறங்க
ஆர்ப்பு எழுந்தன்றால்! விசும்பினானே.
(புறம் 241)
திண் தேர் இரவலர்க்கு ஈத்த தண் தார்(புறம் 241)
அண்டிரன் வரூஉம் என்ன ஒண்டொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்
போர்ப்புறு முரசம் கறங்க
ஆர்ப்பு எழுந்தன்றால்! விசும்பினானே.
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்;
நமக்குத் தெரிஞ்சு நம் காலத்துல விவேகாநந்தர். அவ்வளவுதான்.
கம்பருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?அயோத்தியா காண்டத்தில் ஸ்ரீரமனுக்கு முடிசூட்டு விழா என்று அறிவிக்கப் பட்டதும், தசரதன் ராமனை அழைத்து மனைவியுடன் உபவாசம் இருக்கச் சொல்லிப் போகவிட்ட தசரதன், வசிட்டரைக் கூப்பிட்டனுப்பி, ஸ்ரீராமனுக்கு உபவாசம் இருப்பதற்கான உபதேசங்களையும், வழிமுறைகளையும் சொல்லி வைக்க அனுப்புகிறார். வசிட்டரும் ராமனிடம் வந்து விரத முறைகளையும், தீக்ஷை தவறாமல் இருக்க வேண்டிய நியதியையும் சொல்லிவிட்டுப் போகிறார். இவ்வளவுதான் வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது. வேறு அதிகப்படியான பேச்சுகள் இல்லை.ஆனால் இந்த இடத்தில் கம்பர் காட்டுகின்ற காட்சியும், வசனங்களும் ஏன் இவையெல்லாம் என்ற கேள்வியை எழுப்புகின்றன?‘நான் ஒன்று கூறுவது உண்டு, உறுதிப்பொருள்; நன்று கேட்டு, கடைப்பிடி நன்கு’ என்று வசிட்டன் கூறிவிட்டு மேலும் தொடர்கிறான்:‘கரிய மாலினும்கண்ணுதலானினும்உரிய தாமரைமேல் உறைவானினும்விரியும் பூதம் ஓர் ஐந்தினும்மெய்யிம்னும் பெரியர்அந்தணர்;பேணுதி உள்ளத்தால்.’என்னய்யா இது! கடவுளைக் காட்டிலும், அதுவும் திருமால், சிவன், பிரம்மா எல்லாரையும் விடவும், அஞ்சு பூதங்களை விடவும், ஏன் உண்மை என்பதை விடவும் பெரியவங்களா அந்தணர்கள்?மறந்துடாதப்பா என்றுவேற சொல்றாரு! அப்படி மறந்துட்டா...‘அந்தணாளர்கள் முனியவும்ஆங்கு அவர் சிந்தையால் அருள் செய்யவும்தேவருள் நொந்து உளாரையும்நொய்து உய்ந்தாரையும்மைந்த!எண்ண, வரம்பும் உண்டாங்கொலோ?’அடேங்கப்பா.....வால்மீகியில் இந்த வசனம் எல்லாம் இல்லை. ஆனால் கம்பர் மெனக்கெட்டு ஏன் இந்த வசனத்தை வைக்கிறார் இங்கே?அது மட்டுமில்லை, அவர்கள் ஏவ விதியே தலை வணங்கி நிற்கும் என்று ஒரு பஞ்ச் டையலாக் வேற....‘ஆவதற்கும்,அழிவதற்கும்அவர் ஏவநிற்கும் விதியென்றால்இனி ஆவது எப்பொருள்?’கமபர் சில இடங்களில் ரொம்பவும் மிகையாக சீன் போடுவது ஏன் என்று புரிவதில்லை. அந்த இடங்களில் இதுவும் ஓரிடம்.***--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
திரு டோக்ரா அவர்களே,துறவியர் என்போர் வேறு, அந்தணர் என்போர் வேறு அல்லவா?எப்படிப் பார்த்தாலும் ஸ்ரீவிஷ்ணு, சிவன், பிரம்மா எல்லாரையும் விட ஒரு வருணத்தினர் பெரியவர்கள் என்று எந்த கிராமத்தாளும் சொல்லத் துணிய மாட்டார்களே.அதுவும் விதியே ஒரு வருணத்தாரிடம் கைகட்டி நிற்கும் என்பது என்ன?கவிச் சக்ரவர்த்தி கம்பர், கல்வியில் பெரியர் கம்பர் என்று சொல்வதெல்லாம் நினைவில் கொண்டு பார்க்கும் பொழுது புரிந்துகொள்ள முடியவில்லையே. உங்களால் புரிந்துகொள்ள முடிந்தால் நன்று.***

கரிய மாலினும் கண்ணுதலானினும்உரிய தாமரைமேல் உறைவானினும்விரியும் பூதம் ஓர் ஐந்தினும் மெய்யிம்னும்
பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால்.’
கமபர் சில இடங்களில் ரொம்பவும் மிகையாக சீன் போடுவது ஏன் என்று புரிவதில்லை. அந்த இடங்களில் இதுவும் ஓரிடம்.
கேள்வி கேட்பதால் பல விஷயங்கள புரிய வருகின்றன என்பது என்னவோ உண்மைதான்.***
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
அப்படி எடுத்துக் கொள்கிறீர்களா... நல்லதுதான்.உங்கள் நல்ல உள்ளத்தைக் காட்டுகிறது.
2013/12/14 Satish Kumar Dogra <dogra...@gmail.com>
திரு மோகனரெங்கன்,