Re: [MinTamil] கேள்வி கேட்கலாமா...

320 views
Skip to first unread message

Rathinam Chandramohan

unread,
Apr 22, 2013, 1:41:59 PM4/22/13
to mint...@googlegroups.com
Excellent composing of Barathiyar. Every day we are born afresh. Every day changes take place. Change is inevitable and immortal. Dont lament/rejoice over past happenings. Energize for today and prepare to sail is the message.


2013/4/22 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பாரதியாரின் இந்தப் பாட்டு உங்களுக்குத் தெரிந்திருக்குமே...


சென்றதினி மீளாது மூடரே! நீர்

     எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

    குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா.

இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்

    எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு

தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;

    தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.

 சரி இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணமதைத் திண்ணமுற மனத்தில் இசைத்துக் கொள்ளலாம் என்கிறீர்களா?

கிளைவ் வியரிங் என்பவர் பெரும் இசை மேதை. ஒழுங்காகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று மூளையில் ஏதோ நோய்க் கூறுகள் தாக்கி கடந்த காலம், எதிர்காலம் என்ற பதிவுகள் ஏற்பட வழியில்லாமல் போய்விட்டது.

I am completely awake now என்று எழுதிவிட்டுச் சில நிமிஷம் கழித்துக் கூடத் தான் தான் அவ்வாறு எழுதினோம் என்பது மறந்து போயி யாரோ எழுதியது என்று நினைத்து அதைக் குறுக்கே அடித்துவிட்டு I am completely awake now என்று மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருப்பார்.

மனைவியைப் பார்த்து இப்பொழுதுதான் பார்க்கிறேன் ஹலோ டார்லிங் என்று ஒரு நாளில் திரும்பத் திரும்ப இதையே சொல்லிக்கொண்டிருந்தால் அந்த மனைவிக்கு எப்படி இருக்கும் மனநிலை! http://en.wikipedia.org/wiki/Clive_Wearing

கடந்த காலம் எல்லாம் வேண்டாம் என்று இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று திண்ணமுற நினைக்கத் தொடங்கினால்.......கிளைவ் வியரிங் கதை மாதிரியான்னு ஒரு சின்ன பயம் தோணுது...

நீங்க எப்படி இதை விளக்குவீங்க? வியரிங் கதையை விடுங்க.. பாரதியார் வரியை விளக்குங்கள்.

***

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
Dr.R.Chandramohan
Associate Professor of Physics,
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

Geetha Sambasivam

unread,
Apr 22, 2013, 9:14:10 PM4/22/13
to tamizhs...@googlegroups.com, தமிழ் வாசல், min tamil
சென்றதினி மீளாது மூடரே! நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா.//

இரவெல்லாம் குமைந்து கொண்டிருந்த எனக்கு இங்கே பதில் கிடைத்துவிட்டது.
நன்றி. இனி எல்லாம் நலமே.


2013/4/22 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> பாரதியாரின் இந்தப் பாட்டு உங்களுக்குத் தெரிந்திருக்குமே...
>
>
> சென்றதினி மீளாது மூடரே! நீர்
>
> எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
>
> கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
>
> குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா.
>
> இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
>
> எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு
>
> தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
>
> தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.
>

> You received this message because you are subscribed to the Google Groups
> "தமிழ்ச்சிறகுகள்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to tamizhsiragug...@googlegroups.com.

Swarna Lakshmi

unread,
Apr 22, 2013, 9:29:34 PM4/22/13
to mint...@googlegroups.com
:)) universal dynamics or universal equation??!!

shylaja

unread,
Apr 22, 2013, 9:42:06 PM4/22/13
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், min tamil
பாரதி  யாரை நோக்கி இப்படிக்கூறுகிறார்  மூடரை நோக்கி. அவர்கள்  கவலைப்படும்படி சென்று போனவைகள் என்னவாக  இருக்கும்? உயர்கல்வியா  தெய்வ அருளா ? இல்லை..நிலையற்ற செல்வத்தை   கலையற்ற  ஞானத்தை  அவர்கள்  இழந்துவிட்டு அதற்கு  உழன்றுபோவார்கள். ஆகவே  அவர்களுக்கான  அறிவுரை எனக்கொள்ளவேண்டும் எனத்தோன்றுகிறது


2013/4/22 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பாரதியாரின் இந்தப் பாட்டு உங்களுக்குத் தெரிந்திருக்குமே...


சென்றதினி மீளாது மூடரே! நீர்

     எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

    குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா.

இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்

    எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு

தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;

    தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.

 சரி இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணமதைத் திண்ணமுற மனத்தில் இசைத்துக் கொள்ளலாம் என்கிறீர்களா?

கிளைவ் வியரிங் என்பவர் பெரும் இசை மேதை. ஒழுங்காகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று மூளையில் ஏதோ நோய்க் கூறுகள் தாக்கி கடந்த காலம், எதிர்காலம் என்ற பதிவுகள் ஏற்பட வழியில்லாமல் போய்விட்டது.

I am completely awake now என்று எழுதிவிட்டுச் சில நிமிஷம் கழித்துக் கூடத் தான் தான் அவ்வாறு எழுதினோம் என்பது மறந்து போயி யாரோ எழுதியது என்று நினைத்து அதைக் குறுக்கே அடித்துவிட்டு I am completely awake now என்று மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருப்பார்.

மனைவியைப் பார்த்து இப்பொழுதுதான் பார்க்கிறேன் ஹலோ டார்லிங் என்று ஒரு நாளில் திரும்பத் திரும்ப இதையே சொல்லிக்கொண்டிருந்தால் அந்த மனைவிக்கு எப்படி இருக்கும் மனநிலை! http://en.wikipedia.org/wiki/Clive_Wearing

கடந்த காலம் எல்லாம் வேண்டாம் என்று இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று திண்ணமுற நினைக்கத் தொடங்கினால்.......கிளைவ் வியரிங் கதை மாதிரியான்னு ஒரு சின்ன பயம் தோணுது...

நீங்க எப்படி இதை விளக்குவீங்க? வியரிங் கதையை விடுங்க.. பாரதியார் வரியை விளக்குங்கள்.

***

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
ஷைலஜா
 
 பனிக்கடலில் பள்ளி கோளைப்
  பழகவிட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல
 மாயமணாள நம்பீ!
தனிக்கடலே! தனிச்சுடரே!
தனி உலகே என்று என்று
உனக்கிடமாய் இருக்க என்னை
 உனக்கு உரித்து ஆக்கினையே!
 
பெரியாழ்வார்

தேமொழி

unread,
Apr 23, 2013, 1:40:53 PM4/23/13
to vall...@googlegroups.com, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், min tamil


On Monday, April 22, 2013 10:25:39 AM UTC-7, Mohanarangan V Srirangam wrote:
பாரதியாரின் இந்தப் பாட்டு உங்களுக்குத் தெரிந்திருக்குமே...


சென்றதினி மீளாது மூடரே! நீர்

     எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

    குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா.

இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்

    எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு

தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;

    தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா. 
 ...
நீங்க எப்படி இதை விளக்குவீங்க? வியரிங் கதையை விடுங்க.. பாரதியார் வரியை விளக்குங்கள்.


Nobody can go back and start a new beginning, but anyone can start today and make a new ending."
-- Maria Robinson,
American writer 

shylaja

unread,
Apr 23, 2013, 10:14:34 PM4/23/13
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், min tamil
யோசித்துக்கொண்டிருப்பதில்  புதிதாய்ப்பிறக்கிறேன் அதாவது  பழைய சிந்தனை விலக்கி  ஏதும் புதிதாய் சிந்திக்க முயல்கிறேன்  ..என்ன ஆனாலும் நான்  என்றோ பிறந்துவிட்ட  பழைய ஆள். புதிதாய்ப்பிறப்பது  இந்தக்கணம் பிறக்கும் குழந்தைதான்   அதற்கு நேற்று இன்று நாளை ஒன்றும் தெரியாது  நிர்ச்சலன நிலை! அந்தக்குழந்தைமையை  சொல்கிறாரோ மகாகவி?


2013/4/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கவலை இல்லாத மனிதர் உண்டா? கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நினைத்துத்தானே நிகழ்காலம் சாத்தியம் ஆகிறது. மூடர் என்பது தமக்கே தீங்கு விளைவித்துக்கொள்ளும் அளவிற்குச் சென்றதையே சிந்தை செய்து குமையும் மக்களை அறிவுறுத்த வேண்டி பாரதியார் விளிப்பது.

ஆனால் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று ஒவ்வொரு நாளும் ஒருவர் திண்ணமாக அந்த எண்ணத்தை திடமாக மனத்தில் கொண்டு கடந்த காலத்தை விட்டால் பின் அந்த மனநிலை எப்படி இருக்கும்? நேற்று பற்றி மனத்தில் இல்லை. இன்றுதான். எப்பொழுதும் என்றும் அன்றைக்கு இன்றுதான். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்றால் அன்று பிறந்த குழந்தையாக மன்நிலை அமைவது என்றால் அதுவே மிகவும் மூட நிலையாகத்தானே இருக்கும்? கஷ்டம், அதைச் சொல்லத் தெரியாமல் அழுகை, தூக்கம், முகம் பார்க்க முடியாமல் இலக்கு அற்ற பார்வை இதெல்லாம் சின்னக் குழந்தையிடம் நம் பாசத்தை ஊற்றெடுக்க வைக்கும். ஆனால் வளர்ந்த ஒருவர் ‘நான் இன்று புதிதாய்ப் பிறந்தேன்’ என்று ஒரே எண்ணத்தைத் திண்ணமுற இசைத்துக் கொண்டால் பின்னர் அவரது மனநிலை வியரிங் மனநிலை போல்தானே? மேம்போக்கா படித்துவிட்டுப் போ என்கிறீர்கள். ஆனால் பாரதியார் பாட்டு ஆயிற்றே! சொல் புதிது, பொருள் புதிது, சோதி மிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத மாகவிதை என்றால் ஆழ்ந்து பார்க்காமல் எப்படி? ஆழ்ந்து கூட வேண்டாம். கொஞ்சமாவது யோசிக்காம எப்படிப் புரிந்து கொள்வது?

ஷைலஜா அவர்களே..... கொஞ்சம் சொல்லுங்கோ


***




2013/4/23 shylaja <shyl...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Tthamizth Tthenee

unread,
Apr 23, 2013, 11:38:33 PM4/23/13
to thamizhvaasal, vallamai, தமிழ் சிறகுகள், min tamil
ஒவ்வொரு நாளும் தூங்குவது ஒரு இறப்பே
மறு நாள் விழித்தால்தான்  தொடரும் ஆயுள்

அதே போல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நம் திசுக்கள்புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன


சென்றதினி மீளாது மூடரே! நீர்

இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்

    எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு

தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;

    தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.



என்று கூறுகின்றாரோ

அன்புடன்
தமிழ்த்தேனீ


2013/4/24 shylaja <shyl...@gmail.com>

PRASATH

unread,
Apr 24, 2013, 12:14:15 PM4/24/13
to thamiz...@googlegroups.com, vallamai, தமிழ் சிறகுகள், min tamil
சென்றது என்பதைக் கடந்த காலம் என கருதாமல் நம் கை விட்டு சென்றது என அர்த்தப்படுத்திப் பாருங்கள்... கருத்து எளிதாய்ப் புரியலாம்...

shylaja

unread,
Apr 26, 2013, 11:49:54 AM4/26/13
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், min tamil
சென்றதினி மீளுமா மீளாதா? அவரவர் கருத்துக்களை  எடுத்து
வை  த்தோம். அதெல்லாம்  சென்ற கதையாகிவிட்டதா என்ன?:) கேள்வி கேட்டவர்  தன் கருத்தை  சொன்னால்  இன்று புதிதாய்ப்பிறந்தோமா இல்லையா என அறிந்து கொள்வோமே?  பாரதி  ஏதோ உள் அர்த்தம் இல்லாமல் இப்படி கூறி இருக்க முடியாது ..இழை ரொம்பப்பழசாகுமுன் விளக்குங்க அரங்கனாரே:)
 


2013/4/24 PRASATH <pras...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
ஷைலஜா
 //Heard melodies are sweet, but those unheard

Are sweeter..//
 
கீட்ஸ்

Geetha Sambasivam

unread,
Apr 28, 2013, 3:57:18 AM4/28/13
to thamiz...@googlegroups.com, தமிழ் சிறகுகள், min tamil
காத்திருக்கேன், உங்கள் விரிவான விளக்கம் என்னவாய் இருக்கும் என்ற ஆவல்
கூடு கிறது. ஆனாலும் ஒவ்வொரு கணமும் புதிதாய்ப் பிறந்த உணர்வும் வருது.
புதிதாய்ப் பிறப்பதன் உண்மைக்காரணத்தைத் தெரிஞ்சுக்கப் போறேனே அந்த
உற்சாகத்தில் தோன்றுகிறதோ?

2013/4/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

> எனவே பாரதியாரின் வரிகளில் சாதாரண மக்களின் புழங்கு கருத்து வெறுமனே versify
> ஆனதுதான். வேறு ஒன்றும் இல்லை என்று திருவரங்க ப்ரியா தீர்மானம் செய்தால் நான்
> ஒன்றும் செய்ய முடியாது. காரணம் இதைத்தாண்டி ஏதோ ஒன்று இருக்கு. இது போதாது
> என்று நினைக்கும் கருத்தூன்றிய கவன கணம் ஏற்பட்டால்தான் மேற்கொண்டு போக
> முடியும். இதுவே போதுமே என்று நினைக்கும் மனது இதைத்தாண்டி என்ன சொன்னாலும்
> அதைக் கவனம் கொள்ளாது.
>
> எனவேதான் கேள்வி கேட்டுவிட்டு விழிப்பு வரும் வரையில் பொறுமை காப்பது.
>
> போதும் என்ற மனமே ஏழையாக்கும் இருந்து -- இது கருத்துலகத்திற்குப் பொருந்தும்
> பொன்மொழி.
>
> (தொடரும்)

Hari Krishnan

unread,
Apr 28, 2013, 7:48:42 AM4/28/13
to vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், min tamil

2013/4/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
சரி. ஒரு குறிப்பு தருகிறேன்.

இந்தப் பாட்டைப் பாரதியாரே விளக்கியிருக்கிறார் ஓரிடத்தில்.

என்ன மாதிரி பாதி ஆட்டத்துல உள்ள நுழையறவங்களுக்காக, எந்தப் பாட்டை என்று இன்னொரு முறை சொல்வீரா?


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

shylaja

unread,
Apr 28, 2013, 7:56:50 AM4/28/13
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், min tamil
முன்னர் நமதிச்சையினாற் பிறந்தோமில்லை
முதலிறுதி நமது வசத்தில் இல்லை>>>>>
 
இந்த  வரிகளா?
 


2013/4/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
சரி. ஒரு குறிப்பு தருகிறேன்.

இந்தப் பாட்டைப் பாரதியாரே விளக்கியிருக்கிறார் ஓரிடத்தில்.

எங்கே பாரதியார் பாடல்கள் புத்தகம் கையில் இருக்கிறதல்லவா?

பார்த்து யார் முயற்சி செய்கிறீர்கள் என்று பார்க்கலாமா?

நல்ல முயற்சி செய்பவர்களுக்கு அந்த மணக்குள விநாயகர் நல்ல பரிசு தருவார்.

*

(மணக்குள விநாயகர் -- ‘அடப் போக்கிரி! நீ ஏதாவது கேள்வி கேட்டால் அதற்கு நான் பரிசு தர வேண்டுமா?’ )

:-)

***




2013/4/26 shylaja <shyl...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
ஷைலஜா
 When you live in the hearts of those you love, remember, then you never die."

-- Rabindranath Tagore

தேமொழி

unread,
Apr 28, 2013, 3:17:58 PM4/28/13
to vall...@googlegroups.com, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், min tamil


On Sunday, April 28, 2013 8:55:10 AM UTC-7, Mohanarangan V Srirangam wrote:

அப்படிப் பாரதியாரே தந்திருக்கும் விளக்கம் என்ன? இதுதான் கேள்வி.

புத்தகமோ இருக்கு எல்லார்கிட்டயும். பார்த்து கவனமா பொறுமையா யோசிச்சு விடை எழுதினா போறும்.

இன்னிக்கும் ஒரு நாள் டைம் தரேன். நாளைக்கு நானே சொல்லிடுவேன். முயற்சி...? திரு வினைதீர்த்தானாக்கும்... சாரி திருவினையாக்கும்.. :-)


மேவி மேவித் துயரில் வீழ்வாய். 
எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய். 
பாவி நெஞ்சே! பார்மிசை நின்னை 
இன்புறச் செய்வேன், எதற்குமினி அஞ்சேல்....




கவலைப் படுதலே கருநரகு அம்மா! 
கவலையற் றிருத்தலே முக்தி....

Hakuna Matata ....Hakuna Matata ....Hakuna Matata ....Hakuna Matata ....


என்றுமிங் குளவாம்! சலித்திடாய், ஏழை 
நெஞ்சே! வாழி! நேர்மை யுடன் வாழி! 
வஞ்சகக் கவலைக் கிடங்கொடேல் மன்னோ!....


..... தேமொழி 
 

Innamburan S.Soundararajan

unread,
Apr 29, 2013, 10:08:19 AM4/29/13
to thamiz...@googlegroups.com, vall...@googlegroups.com, mintamil, Manram, தமிழ் சிறகுகள்
நன்றி, ஶ்ரீரங்கம் மோஹனரங்கன்,
ஒரு பழைய நினைவை பகிர்ந்து கொள்கிறேன். சிறுவயுதில் நான் புரிந்து கொள்ள முடியாத (இப்பவும் தான்!) பாடலிது. குள்ளச்சாமியாரை பற்றி கற்பனைகள் பல செய்தது உண்டு. வேறொரு பார்வை: ஹெராக்லிடஸ் என்ற கிரேக்க ஞானி சொன்னவை:

1. ஒரே நதியில் இரண்டாவது முறை இறங்குவது சாத்தியமல்ல. 
2. கண் முன்னே நிற்பதற்கு மறைஞானத்தில் மேலாண்மை கிடையாது..
3. தலையெழுத்து தான் உனக்கு வழிகாட்டி. 
ஆக மொத்தம் 'தத்வமஸி'. மஹாகவி சொன்னார். ஜோஸஃப் கேம்ப்பெல் தலையாட்டுகிறார்.
இன்னம்பூரான்
29 04 2013

Rathinam Chandramohan

unread,
Apr 29, 2013, 11:25:31 AM4/29/13
to mint...@googlegroups.com
Excellent discussion. நன்றி, ஶ்ரீரங்கம் மோஹனரங்கன்,
Its more than Be Positive. Its not only consoling the souls which feels for the losses it incurred, but also an assurance of the future that can be tuned toward our destiny.


2013/4/29 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

shylaja

unread,
Apr 30, 2013, 12:01:49 AM4/30/13
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், min tamil
சிறப்பான விளக்கத்திற்கு நன்றி


2013/4/29 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
சரி கெடு தீர்ந்தது. சொல்கிறேன்.

இயற்கையில் பிறப்பது என்பது ஜீவன் கர்ம பலனைத் தீர்க்க வேண்டிஎன்று சாத்திரங்கள் கூறுகின்றன.

எனவே இன்னார், இன்ன நோக்கம், இன்ன கர்மம் என்றெல்லாம் திட்டவட்டமாக இருக்கும் மனத்தில் நேற்று இன்று நாளை என்ற முக்கோணம் சுழன்றபடியே இருக்கும். இந்தச் சுழற்சியின் நடுநாயகமே ‘நான் செய்கிறேன்’ ‘எனக்கு இது வேண்டும். அதற்காகச் செய்கிறேன்’ இவ்வாறு அகங்காரம் மமகாரம் இவைதான் அச்சாக நின்று இந்தக் கர்மச் சுழலையில் ஜீவனை ஆட்டும்.

அவனிடம் போய் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்று எண்ணிக்கொள் என்றால் ‘போய் வேலையைப் பாரு. என்னிக்கோ பொறந்து பேரு வச்சு திட்டம எல்லாம் கச்சிதமா ஓடுது. கருதிய பலன் கைகூடுமா? கடந்த காலத்துல திட்டம் ஊத்திக்கிட்டா மாதிரி இப்பவும் ஆயிடுமா? இந்தக் கவலை எதிர்பார்ப்பு எல்லாம் இல்லைன்னா மனுஷனே இல்லை. இன்னைக்கு பொறக்கறதாமில்ல இன்னிக்கு. அதெல்லாம் வேலை வெட்டி இல்லாத ஆண்டிகிட்ட சொல்லுவே... அவன்கூட அடுத்த வேளை சாப்பாடு எங்கிட்டுன்னுதான் அலைவான். தின்று விளையாடி இன்புர்று எங்கிறீரே - அதெல்லாம் எப்படி? யாரு கொடுப்பான்? ஒங்கப்பன் சொத்து வச்சுட்டு போயிருக்கானா? - இந்தப் பதில்தான் வரும்.

எனவே கர்மத் தொடர்ச்சி ஜீவர்களைப் பிணைக்கிறதா அல்லது ஜீவர்கள் கர்மச் சுழலில் தாமே குதூகலமாக உழல்கிறார்களா என்பது தெரியாதபடிக்கு ஒன்றிப்போய் குலாவிகிட்டுருக்கு.

ஆனால் கர்மச் சுழலில் பெரும் அடிகள் வாங்கும் போது ஐயோ இந்தச் சுழலில் மாட்டிக்கொண்டோமே என்று ஜீவன் பதறுகிறது. ஆனாலும் பிரசவ வைராக்கியம் போல் அடுத்த அல்ப சுகம் வந்ததும் ஆஹா என்ன இன்பம் என்று மீண்டும் மறந்துவிடுகிறது.

ஆகமொத்தம் ஜீவன் தான் உண்மையில் யார் என்பதையே மறந்துவிட்டது. கேட்டால் ’நான் கர்த்தா, இதோ இந்த செயல்களைச் செய்கிறேன். நான் போக்தா, இன்பம் துய்ப்பவன், இதோ இந்தச் சுகங்களை அனுபவிக்கிறேன். அதற்கு வேண்டும் உபகரணங்கள், சாதனங்கள் எல்லாம் என்ன என்று அறிகிறேன். பலன்களை விரும்பி நான் செய்யும் காரியங்கள் பலிக்க வேண்டும். அதுதான் எனக்கு மகிழ்ச்சி. இல்லையென்றால் எனக்கு வருத்தம்.’ இப்படித்தான் தன்னைப் பற்றி ஜீவன் திடமாக நினக்கிறது. இதில் கர்மத் தொடர்ச்சியில் முக்காலத்தின் கையிலும் மாட்டிக்கொண்டு மொத்துண்டு அவ்வப்பொழுது சிறிது சுகம் அடைந்து இந்த ஓட்டத்தில் சிறைப்பட்ட துரும்பாய்த்தான் ஜீவனின் வாழ்க்கை.

இந்த ஓட்டம் அலுத்துப் போய் பெரும் அடிகள் வாங்கி, கொஞ்சம் யோசனை பிறந்து இந்தச் சுழலிலிருந்து விடுதலை கிடையாதா? இதிலேயே குமைய வேண்டுமா? என்று ஏங்கும் பக்குவம் பிறந்த  ஜீவனுக்குத்தான் சாத்திரங்களே ஏற்பட்டன. இந்தப் பக்குவம் உதியாதவரை சாத்திரங்கள் இருந்தும் ஜீவனுக்கு அவற்றால் பயனில்லை.

பாரதியாரும் இந்தப் பக்குவம் பிறந்து கவலையில் இருந்து விடுபடத் தவிக்கும் ஆட்களுக்குத்தான் தமது யோசனையைக் கூறுகின்றார். அல்லது மனத்திற்கு உரைப்பது என்னும் உத்தியில் கூறுகிறார்.

என்ன கூறுகின்றார்?

ஒரு பொருள் தன் இயல்பு கெட்டுப் போதல்தான் அதன் அழிவு. ஜீவர்களாகிய நீங்கள் உங்கள் இயல்பு என்ன என்று மறந்து வெறும் கர்மத் தொடர்பை நீங்கள் என்று மதிமயக்கம் கொண்டுவிட்டீர்களே! அவ்வாறு மதிமயக்கம் கொண்ட மூடர்களே! அந்த மயக்கத்தினின்றும் தெளிவீர்களாக! நீங்கள் கர்மத் தொடர்பால் பற்ற முடியாத, முக்காலத்திலும் இயல்பு கெடாத ஆன்மா என்று உணருங்கள். அதுதான் நீங்கள் உண்மையாகப் பிறப்பது என்று பொருள். உடல் ரீதியாக நீங்கள் பிறந்தது ஆன்மாவாகிய உங்கள் இயல்பை மறந்து கர்மத் தொடர்பை நீங்கள் என்று மயங்க வழிவகுத்துவிட்டது. ‘நான் கர்மத் தொடர்ச்சி இல்லை. என்றும் மாறாத ஆன்மா’ என்ற உண்மை உணர்வு உங்களுக்கு ஏற்பட ஏற்பட நீங்கள் புதிதாகப் பிறக்கின்றீர்கள். உடலுக்கு எப்படி மாறிக்கொண்டே இருப்பது இயல்போ அதுபோல் ஆன்மாவிற்கு என்றும் மாறாமல்  இருப்பது இயல்பு. நீங்கள் மயக்கத்திலிருந்து விழித்து உங்கள் இயலபை உணரும் ஒவ்வொரு கணமும் புதுப் பிறவிதான்.

இது நோயில்லை. இதுதான் ஸ்வஸ்தம் என்பது. தன்னிலையில் நிலைத்தல் என்னும் உண்மையான ஆரோக்கியம்.

இந்த விளக்கத்தைப் பாரதியார் எங்கே கூறுகிறார்?

பாரதி அறுபத்தாறு என்னும் பகுதியில் (2413, 32) இந்தப் பாட்டையே மீண்டும் எடுத்துக்கொண்டு இதன் நுட்பத்தை விளக்குகிறார். அந்தப் பகுதியை வருமாறு காண்க -

சென்றதினி மீளாது;மூடரே,நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்;சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்று புடிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளாஇ யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும். 32

மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா,அந்தோ!
மேதையில்லா மானுடரே!மேலும் மேலும்
மேன்மேலும் புதியகாற் றெம்முள்வந்து
மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்.
ஆன்மாவென் றெகருமத் தொடர்பை யெண்ணி
அறிவுமயக் கங்கொண்டு கெடுகின்றீரே!
மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும். 33

சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா;
'ஸ்ரீதரன்யான் சிவகுமா ரன்யா னன்றோ?
நன்றிந்தக் கணம்புதிதாய்ப் பிறழ்து விட்டேன்;
நான் புதியவன்,நான் கடவுள்,நலிவி லாதோன்'
என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்;பரம தர்மக்
குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து
குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார். 34

குறியனந்த முடையோராய்க் கோடி செய்தும்
குவலயத்தில் வினைக்கடிமைப் படாதா ராகி
வெறியுடையோன் உமயாளை இடத்தி லேற்றான்
வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச்
செறியுடைய பழவினையாம் இருளைச் செற்றுத்
தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர்,
அறிவுடைய சீடா,நீ குறிப்பை நீக்கி
அநந்தமாம் தொழில் செய்தால் அமர னாவாய். 35

(http://www.mahakavibharathiyar.info/kavithaigal/bharathi66_2.htm

http://enbharathi.blogspot.in/2010/02/bharathi-kavithaigal-bharathi.html

இந்தப் பாட்டு கடைசி வரி மாறி ‘தீமையெலாம் அழிந்து போம்..’ என்ற குறிப்புடன் ‘மனத்திற்கு’ என்ற தலைப்புடன் வேதாந்தப் பாடல்கள் என்னும் பிரிவில் இருக்கிறது

http://www.mahakavibharathiyar.info/kavithaigal/poem225.htm

இந்தப் பாடலுக்கான விளக்கமாக பாரதி அறுபத்தாறு என்னும் பகுதியில் உள்ள விரிவான வடிவம் அமைந்துள்ளது.

அதாவது பாரதியாருக்கு பாரதியாரிடமே விளக்கம் காணலாம் என்பது தெரிகிறதன்றோ!

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*




2013/4/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
விளக்கம்

‘சென்றதினி மீளாது’ என்ற பாடலில் பாரதியார் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்’ என்று வழி சொல்கிறார்.

அப்படியே அவர் சொன்னபடிக்கே நடந்தால் சென்றதைக் கருதாமல் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று திண்ணமாக மனத்தில் இசைத்துக்கொண்டு நடைமுறைப் படுத்தினால் எப்படி இருக்கும்? என்று யோசிக்குங்கால் ஓர் உளவியல் நோய் பற்றிய மருத்துவச் சரிதம் ஊடே வந்து மிரட்டுகிறது. வியரிங் என்னும் இசை மேதை ஒருவரின் மூளை நோய் பற்றியது. அவர் இப்படித்தான் சென்றது அவர் மனத்தில் நிற்காது. எதிர்காலம் தோன்றாது. நிகழ்காலம் மட்டுமே நினைவில் நிற்கும். அப்படி நித்திய நிகழ்காலம் ஆனால் என்ன பிரச்சனை ஆகும் என்று அவருடைய கேஸ் ஹிஸ்டரி சொல்லுகிறது.

அப்படி என்றால் மனிதனுக்கு நிகழ்காலம் என்பதே கடந்த காலம், எதிர்காலம் ஆகியவற்றின் நினைவில்தான் அர்த்தமே ஆகிறது. இல்லையென்றால் அவன் வாழ்வே எந்தக் காலமும் அற்ற வெறும் தாவர கைமா நிலைக்கு வந்துவிடும். Just a jelly from moment to moment.

மேலும் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்றால் அதை அப்படியே நடைமுறைப் படுத்தினால் ஒவ்வொரு நாளும் பிறந்த குழந்தையின் மனநிலை என்றாலும் அதுவும் பெரும் மூட நிலைதானே! குழந்தையாய் இருக்கும் போது அது அழகு. வயதானால் அந்த நிலை தாங்க முடியுமோ?

போதாக் குறைக்கு ‘தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்’ என்கிறாரா... அப்படி என்றால் எந்தப் பொறுப்பும் அற்ற ஒருவித ஹிப்பி போன்ற வாழ்க்கையா?

இப்படி இருப்பதுதானே பல தீமைகள் முளைவிடும் நிலம் என்று தோன்றவில்லையோ... ஆனால் பாரதியாரோ தீமையெலாம் அழிந்து போம் திரும்பி வாரா என்கிறாரே?

கவிஞர் சொல்வதை அப்படியே நடைமுறைப் படுத்த வேண்டும் என்று இல்லை. ஏதோ அன்றாடம் வேலையைப் பாரு. போனதை எண்ணி ரொம்ப அலட்டிக்காத என்று சொல்வதாக எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்றபடியான உபதேசம் மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் போது சரிதான். அது சாதாரண கவிதை முயற்சிக் காரர்கள் விஷயத்தில் சரிப்படும். பார்க்கப் போனால் அப்படிப்பட்ட கவிதைமுயற்சிக்காரர்கள் விஷயத்தில் அப்படி ஜென்டிலாக எடுத்துக்கொண்டு போனால்தான் நாம் தப்பித்தோம். இல்லையென்றால் நாம்தான் முட்டாளாகி விடுவோம். அப்படிப்பட்டவர்களுக்கு அந்த மாதிரி மேம்போக்கா பத்துல நாலு பழுதில்லன்னு எடுத்துக்கொள்வது சரி. ஆனால் பாரதியாரின் விஷயத்தில் அப்படிச் செய்யலாமோ? தம் கவிதைகளைப் பற்றி அவரே ஆழமாகக் கருத்து சொல்லியிருந்தும் நாம் நம் சௌகரியத்திற்காக அப்படி டேக் ஈஸி பாலிஸி என்று போனால் நஷ்டம் நமக்குத்தானே?

‘ஆயிரம் காவியம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்’ என்று பாரதியார் ஏசியது நம்மைக் குறித்துத்தான் என்று ஆகிவிடாதோ?

‘சோதிமிக்க நவகவிதை, சொல் புதிது, பொருள் புதிது, எந்நாளும் அழியாத மாகவிதை’ என்று தம் கவிதையைப் பெருமிதம் கொள்ளும் ஒரு கவிஞரிடம் போய் உம்முடைய கவிதையை ரொம்ப ஏன் எதுக்குன்னு ஆழமாகப் பார்க்காம மேம்போக்கா பொருள் கொண்டாத்தான் சரியா வருது என்று சொல்வது போலல்லவா உள்ளது நமது சோம்பல் வழி?

சரி என்று நாமாக ஏதாவது சொன்னால் ’பாரதியார் கவிதை பாமர எளிமையானது’ என்ற கட்சிக்காரர்கள் என்ன சொல்வார்கள்?

‘பாரய்யா இந்த அறிஞர்களை! இவர்கள் கற்ற வித்தையைக் காட்ட ஓர் அப்பாவிக் கவிஞனின் எளிமையான கவிதையைப் பிடித்து அதற்கு இப்படிப் பொருள் அப்படிப் பொருள்னு முறுக்கேற்றி பாவம் பாமரர்கள் தேமேன்னு ரசித்துஇக்கொண்டிருந்த கவிஞனைப் புரியாதவன் ஆக்கி ‘புரிஞ்சுக்கணுமா எங்ககிட்ட வா’ என்று கடையைப் போட்டாங்க’
என்று கோசம் போடுவார்கள்.

ஆனால் பாரதியாரே தாம் எந்தப் பொருள் வைத்துப் பாடினோம் என்று விளக்கிக் காட்டியிருந்தால் இந்த விதண்டாவாதம் எல்லாம் யாரும் பேச முடியாது.

அப்படிப் பாரதியாரே தந்திருக்கும் விளக்கம் என்ன? இதுதான் கேள்வி.

புத்தகமோ இருக்கு எல்லார்கிட்டயும். பார்த்து கவனமா பொறுமையா யோசிச்சு விடை எழுதினா போறும்.

இன்னிக்கும் ஒரு நாள் டைம் தரேன். நாளைக்கு நானே சொல்லிடுவேன். முயற்சி...? திரு வினைதீர்த்தானாக்கும்... சாரி திருவினையாக்கும்.. :-)

(தொடரும்)

***


2013/4/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கவலை இல்லாத மனிதர் உண்டா? கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நினைத்துத்தானே நிகழ்காலம் சாத்தியம் ஆகிறது. மூடர் என்பது தமக்கே தீங்கு விளைவித்துக்கொள்ளும் அளவிற்குச் சென்றதையே சிந்தை செய்து குமையும் மக்களை அறிவுறுத்த வேண்டி பாரதியார் விளிப்பது.

ஆனால் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று ஒவ்வொரு நாளும் ஒருவர் திண்ணமாக அந்த எண்ணத்தை திடமாக மனத்தில் கொண்டு கடந்த காலத்தை விட்டால் பின் அந்த மனநிலை எப்படி இருக்கும்? நேற்று பற்றி மனத்தில் இல்லை. இன்றுதான். எப்பொழுதும் என்றும் அன்றைக்கு இன்றுதான். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்றால் அன்று பிறந்த குழந்தையாக மன்நிலை அமைவது என்றால் அதுவே மிகவும் மூட நிலையாகத்தானே இருக்கும்? கஷ்டம், அதைச் சொல்லத் தெரியாமல் அழுகை, தூக்கம், முகம் பார்க்க முடியாமல் இலக்கு அற்ற பார்வை இதெல்லாம் சின்னக் குழந்தையிடம் நம் பாசத்தை ஊற்றெடுக்க வைக்கும். ஆனால் வளர்ந்த ஒருவர் ‘நான் இன்று புதிதாய்ப் பிறந்தேன்’ என்று ஒரே எண்ணத்தைத் திண்ணமுற இசைத்துக் கொண்டால் பின்னர் அவரது மனநிலை வியரிங் மனநிலை போல்தானே? மேம்போக்கா படித்துவிட்டுப் போ என்கிறீர்கள். ஆனால் பாரதியார் பாட்டு ஆயிற்றே! சொல் புதிது, பொருள் புதிது, சோதி மிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத மாகவிதை என்றால் ஆழ்ந்து பார்க்காமல் எப்படி? ஆழ்ந்து கூட வேண்டாம். கொஞ்சமாவது யோசிக்காம எப்படிப் புரிந்து கொள்வது?

ஷைலஜா அவர்களே..... கொஞ்சம் சொல்லுங்கோ


***




2013/4/23 shylaja <shyl...@gmail.com>
பாரதி  யாரை நோக்கி இப்படிக்கூறுகிறார்  மூடரை நோக்கி. அவர்கள்  கவலைப்படும்படி சென்று போனவைகள் என்னவாக  இருக்கும்? உயர்கல்வியா  தெய்வ அருளா ? இல்லை..நிலையற்ற செல்வத்தை   கலையற்ற  ஞானத்தை  அவர்கள்  இழந்துவிட்டு அதற்கு  உழன்றுபோவார்கள். ஆகவே  அவர்களுக்கான  அறிவுரை எனக்கொள்ளவேண்டும் எனத்தோன்றுகிறது

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
ஷைலஜா

N. Kannan

unread,
Apr 30, 2013, 9:23:38 AM4/30/13
to மின்தமிழ்
ரங்கன்:

உங்களால்தான் இப்படி ஆழ்வார்களிலிருந்து இன்றைய பாரதிவரை, “ஆச்சார்ய
ஹிருதயம்’ காண் முடியும்! வாழ்த்துக்கள். இதைத்தானே இயேசுவும் உன்னில்
இறந்து மீண்டும் பிறப்பாய் என்று சொன்னது? (சரியாய் சொல்கிறேனா?
தெரியவில்லை).

ka.>

2013/4/30 shylaja <shyl...@gmail.com>:
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>
>



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Geetha Sambasivam

unread,
Apr 30, 2013, 9:30:27 AM4/30/13
to thamiz...@googlegroups.com, தமிழ் சிறகுகள், min tamil
சரிதான், விளக்கங்களைப் படித்தேன். நான் நினைச்சது, "விட்டு விடுதலையாகி
நிற்பாய்" னு மறைமுகமாச் சொல்றாரோனு எண்ணம். எழுத யோசனையாக இருந்தது. இது
புதுமையான விளக்கம்.

2013/4/29 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> சரி கெடு தீர்ந்தது. சொல்கிறேன்.
>
>
> (http://www.mahakavibharathiyar.info/kavithaigal/bharathi66_2.htm
>
> http://enbharathi.blogspot.in/2010/02/bharathi-kavithaigal-bharathi.html
>
>
>
>
> இந்தப் பாடலுக்கான விளக்கமாக பாரதி அறுபத்தாறு என்னும் பகுதியில் உள்ள விரிவான
> வடிவம் அமைந்துள்ளது.
>
> அதாவது பாரதியாருக்கு பாரதியாரிடமே விளக்கம் காணலாம் என்பது தெரிகிறதன்றோ!
>
> ***
>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> *
>
>
>
>

Mohanarangan V Srirangam

unread,
Apr 30, 2013, 12:59:41 PM4/30/13
to min tamil
திரு சந்திரமோகன், திரு கண்ணன்

நல்ல பின்னூட்டங்களுக்கு நன்றி.




2013/4/30 N. Kannan <navan...@gmail.com>

sk natarajan

unread,
Apr 30, 2013, 9:28:15 PM4/30/13
to thamiz...@googlegroups.com, vallamai, தமிழ் சிறகுகள், min tamil
மிகவும் அருமையான விளக்கம் ஐயா 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்


Mohanarangan V Srirangam

unread,
May 2, 2013, 3:35:48 AM5/2/13
to vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், min tamil
(It continues here)

இந்த உழைப்பாளர் தினத்தில் உங்களுக்குக் கொஞ்சம் வேலை கொடுக்க எண்ணினேன். என்னவா?

மனிதருக்கு ஒரே ஒரு வேலைதான் உண்மையில் செய்ய வேண்டியது இருக்கிறது என்று பாரதியார் கூறியிருக்கிறார். அது என்ன? வேறு எந்த வேலையும் மனிதர் செய்ய வேண்டுவதில்லையாம். இந்த ஒரு வேலைதான் உண்டாம். அதைச் செய்தல்தான் பாரதியாரின் உழைப்புச் சித்தாந்தம். அது என்ன என்று சொல்லிவிடுங்கள் பார்ப்போம்.

சரியாகச் சொன்னால் வேதபுரத்து விநாயகர் உங்களுக்குச் சிறப்புப் பரிசு தருவார். இல்லையென்றால் அவரது வாகனம் உங்கள் கனவில் வந்து ‘இது கூட தெரியல்லியா?’ என்று திட்டும். ஜாக்கிரதை :-)

***

(வே. பு. விநாயகர் -- அடப் போப்பா! போன தடவை நீ சொன்ன பரிசையே யாருக்கும் கொடுக்க முடியாம அவ்யக்தத்துல தூக்கிப் போட்டுட்டேன். இப்ப வேற மறுபடியும்... உனக்கு வேற வேலை இல்லையா.....

 -- ஐயனே! இப்பொழுது உம்முடைய வாகனத்தை வைத்து மிரட்டியிருக்கிறேன். நிச்சயம் பதில் வரும்....

-- அப்படியும் வரலைன்னா..?

--- புனரபி அவ்யக்தம்...:-)

-- அடா போக்கிரிப் பயலே... )

*

Geetha Sambasivam

unread,
May 2, 2013, 4:31:02 AM5/2/13
to tamizhs...@googlegroups.com, தமிழ் வாசல், min tamil
//சரியாகச் சொன்னால் வேதபுரத்து விநாயகர் உங்களுக்குச் சிறப்புப் பரிசு தருவார். இல்லையென்றால் அவரது வாகனம் உங்கள் கனவில் வந்து ‘இது கூட தெரியல்லியா?’ என்று திட்டும். ஜாக்கிரதை :-) //

ரொம்ப நாளாச்சு பார்த்து,  வந்து திட்டட்டும்.  பார்க்கலாம். 

2013/5/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
(It continues here)


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

Karuannam Annam

unread,
May 2, 2013, 6:02:44 AM5/2/13
to vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், min tamil
பிறர் துயர் தீர்த்தல்,பிறர் நலம் வேண்டல்

உயிரெலாம் இன்புற்றிருக்க வேண்டி நின்னிருதாள்
பணிவதே தொழில்

நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்

--- பாரதியைப் போற்றுவோம். சுற்றியிருப்பவரையாவது இன்புற்று வாழ வைப்போம்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.


2013/5/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
(It continues here)

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
May 2, 2013, 6:08:39 AM5/2/13
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், min tamil



2013/5/2 Karuannam Annam <karu...@gmail.com>

பிறர் துயர் தீர்த்தல்,பிறர் நலம் வேண்டல்

உயிரெலாம் இன்புற்றிருக்க வேண்டி நின்னிருதாள்
பணிவதே தொழில்

நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்

இவை சரியான விடை அல்ல. இருப்பினும் தங்கள் முயற்சி போற்றத்தகுந்தது. நன்றி.

 

--- பாரதியைப் போற்றுவோம்.

 
சுற்றியிருப்பவரையாவது இன்புற்று வாழ வைப்போம்.

சுற்றியிருப்பவரையாவது... என்றால்... கேள்வி கேட்கக் கூடாது அப்படித்தானே... :-))


 
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.


2013/5/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
(It continues here)

இந்த உழைப்பாளர் தினத்தில் உங்களுக்குக் கொஞ்சம் வேலை கொடுக்க எண்ணினேன். என்னவா?

மனிதருக்கு ஒரே ஒரு வேலைதான் உண்மையில் செய்ய வேண்டியது இருக்கிறது என்று பாரதியார் கூறியிருக்கிறார். அது என்ன? வேறு எந்த வேலையும் மனிதர் செய்ய வேண்டுவதில்லையாம். இந்த ஒரு வேலைதான் உண்டாம். அதைச் செய்தல்தான் பாரதியாரின் உழைப்புச் சித்தாந்தம். அது என்ன என்று சொல்லிவிடுங்கள் பார்ப்போம்.

சரியாகச் சொன்னால் வேதபுரத்து விநாயகர் உங்களுக்குச் சிறப்புப் பரிசு தருவார். இல்லையென்றால் அவரது வாகனம் உங்கள் கனவில் வந்து ‘இது கூட தெரியல்லியா?’ என்று திட்டும். ஜாக்கிரதை :-)

***

(வே. பு. விநாயகர் -- அடப் போப்பா! போன தடவை நீ சொன்ன பரிசையே யாருக்கும் கொடுக்க முடியாம அவ்யக்தத்துல தூக்கிப் போட்டுட்டேன். இப்ப வேற மறுபடியும்... உனக்கு வேற வேலை இல்லையா.....

 -- ஐயனே! இப்பொழுது உம்முடைய வாகனத்தை வைத்து மிரட்டியிருக்கிறேன். நிச்சயம் பதில் வரும்....

-- அப்படியும் வரலைன்னா..?

--- புனரபி அவ்யக்தம்...:-)

-- அடா போக்கிரிப் பயலே... )

*

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Mohanarangan V Srirangam

unread,
May 2, 2013, 9:27:21 AM5/2/13
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், min tamil
பாரதியார் தம் ’உழைப்பின் சித்தாந்தமாக’ என் மதத்தைக் கைக்கொண்மின் என்று சொல்லி இங்கே சொல்கிறார்.

http://www.mahakavibharathiyar.info/kavithaigal/poem186.htm.

அவர் கூறும் உழைப்பு என்ன என்பது இதில் கடைசி வரியாக வருவது.

***

shylaja

unread,
May 2, 2013, 9:29:54 AM5/2/13
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், min tamil
உங்களுக்குத்தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்!  இதைத்தான் முதலில் நினைத்தேன்  எழுதத்தயங்கினேன் தவறாக இருக்கலாமோ என இப்போ உறுதியானது  எங்கே பரிசு?:)


2013/5/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பாரதியார் தம் ’உழைப்பின் சித்தாந்தமாக’ என் மதத்தைக் கைக்கொண்மின் என்று சொல்லி இங்கே சொல்கிறார்.

http://www.mahakavibharathiyar.info/kavithaigal/poem186.htm.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Mohanarangan V Srirangam

unread,
May 2, 2013, 10:26:19 AM5/2/13
to தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள், min tamil
அன்பு என்பதன் சித்தாந்தத்தை ஜே கேயின் வார்த்தைகளும் காட்சிகளும் 3 நி தருகின்றன. காட்சிகளையும், வார்த்தைகளையும் பாரதியாரின் பாடல் வரிகளோடு பக்கம் வைத்தும் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=fJZ8d19M_0Y


***




2013/5/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பாரதியார் தம் ’உழைப்பின் சித்தாந்தமாக’ என் மதத்தைக் கைக்கொண்மின் என்று சொல்லி இங்கே சொல்கிறார்.

http://www.mahakavibharathiyar.info/kavithaigal/poem186.htm.

Karuannam Annam

unread,
May 2, 2013, 11:00:45 AM5/2/13
to vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், min tamil
நன்றி.
ஊருக்கு உழைத்திடல் யோகம் என்றார். 
ஊருக்கு உழைக்குமளவுக்கு நெஞ்சம் விரிவடையவில்லை. உற்றாரை, நண்பரை மகிழ்ச்சியடைய வைக்க முயல ஒருவகையில் உரத்த உறுதி எடுத்துக்கொண்டேன் நண்பரே.

உங்கள் கேள்வி சிரமமில்லை.நீங்கள் கேளுங்கள். பதில் நீங்கள் தானே தரப்போகிறீர்கள்! 
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
(பி.கு: சென்ற வாரம் கண்டரமாணிக்கம் ஊருக்குச் சென்றபோது கிளை நூலகர் புரவலர் திட்டத்தில் உறுப்பினராகக் கேட்டுக்கொண்டார். உறுப்பினரானது மகிழ்ச்சியாக இருந்தது.)

Mohanarangan V Srirangam

unread,
May 2, 2013, 12:28:29 PM5/2/13
to min tamil, vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
இனிமேல்தான் முக்கியமான கேள்வியே வருகிறது.

அதாவது பாரதியார் ஒரே வேலை இங்கு மானிடர்க்கு என்ன என்று சொல்கிறார்?

மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர்பாய்ச் சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்குமன்றே?
யானெதற்கும் அஞ்சுகிலேன், மானுடரே, நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின்; பாடுபடல் வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்.


என்கிறாரா?

சரி என்று யாரும் பாடுபடாமல் ஊனுடலை வருத்தாமல் உணவு இயற்கை கொடுக்கும் என்று ‘அன்பு செய் அன்பு’ என்று முடிவெடுத்தால் என்ன ஆகும்?

முதலில் நடைமுறை சாத்தியமா? மானுடர் உழாமல் வித்து நடாமல் எந்த வயல் விளைகிறது?

இது வாழ்க்கைக்கே ஒத்துவராத விஷயமாகத் தெரியவில்லையா?

சரி. ஒத்துவராத விஷயம்தான் என்றால் இப்படி ஒரு மேட்டரை ஏன் பாரதியார் கூறுகிறார்.?

ஏதோ பாட்டுக்காகப் பாடுறாரு என்று சொல்ல முடியுமா?

தன்னுடைய மதம் என்று தீர்மானம் பண்ணிச் சொல்கிற விஷயம் ஆயிற்றே!

இது என்ன சங்கதி என்று யாரேனும் விளங்க வைத்தால் புண்ணியம் உண்டு.

ஷைலஜா பாடு ஜாலி. நினைச்சேன் என்று சொல்லாமல் எழுதிவிடலாம்.

***




2013/5/2 Karuannam Annam <karu...@gmail.com>
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

seshadri sridharan

unread,
Nov 15, 2013, 9:53:56 PM11/15/13
to mintamil
2013/11/15 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>


“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் 
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.” (கற்பியல், 143) 

இதற்கு இளம்பூரணரின் உரை என்ன சொல்கிறது? 

”(இதன் பொருள்) பொய் கூறலும் வழூஉப்பட ஒழுகலும் தோன்றிய பின்னர் முனைவர் கரணத்தைக் கட்டினார் என்று சொல்வர் என்றவாறு.” 

“இரண்டும் தோன்றுவது இரண்டாம் ஊழியின்கண் ஆதலின், முதல் ஊழியில் கரணமின்றியே இல்வாழ்க்கை நடந்தது என்பதூஉம், இவை தோன்றிய பின்னர்க் கரணம் தோன்றினது என்பதூஉம் கூறியவாறாயிற்று. பொய்யாவது செய்ததனை மறைத்தல். வழுவாவது செய்ததன்கண் முடிய நில்லாது தப்பி ஒழுகுதல். கரணத்தொடு முடிந்த காலையின் அவை இரண்டும் நிகழாவாம் ஆதலால் கரணம் வேண்டுவதாயிற்று.” 

என்ன சொல்ல வருகிறார் இளம்பூரணர்? 

‘முதல் ஊழியில் கரணமின்றியே இல்வாழ்க்கை நடந்தது’ என்றால் ஐரோப்பிய மேலை நாடுகளில் சொல்லப்படும் Living together என்ற கான்சப்ட் போன்று இருந்தது என்று அர்த்தமா? கரணம் என்பது மணவினைச் சடங்கா? மணவினைச் சடங்கு என்பது ஏதோ ஒரு விதத்தில் இல்லாத இனங்களே உலகில் இல்லையே. பத்தாம் நூற் வந்த இளம்பூரணர் தமக்கு எத்தனை நூற்றாண்டுகளுக்கு முந்தைய நூலுக்கு உரை வரைகிறார்? 


ஆம்! இவர்களை Libertines என்கிறார் பிரபாத் ரஞ்சன் சர்ககார். இதாவது, ஒரு ஆண் ஒரு பெண்ணோடு கூடிக் கலந்து விட்டு குறுகிய காலத்தில் அவளை நீங்கிப் போய்விடுவான். அப்பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை முழுக்க முழுக்கத் தாயின் வளர்ப்பிலேயே 7 அகவை வரை வளரும். பின் அக்குழந்தையும் தாயை விட்டுப் பிரிந்து போய்விடும். இது தான் தாய்சமூகம் எனப்பட்டது. இதில் குழந்தைக்கு தந்தை யார் என்றே தெரியாது. இப்படிப் பிறந்தவர் தாம் தவஓகி சிவனும். இதனால் இன்றுள்ளது போன்ற குடும்ப அமைப்பு இல்லாதிருந்ததைக் கண்ட மாபெரும் தந்திரிகரான பெருந்தவ ஓகி சிவனார் குடும்ப அமைப்பினால் ஏற்படும் மனித இன வளர்ச்சியின் நன்மை கருதி முதன் முதலாக தாம் பார்வதியை ஒரு கரணத்தின் (திருமணம் என்ற சடங்கு) வழியாக மணம் புரிந்தார். இது நிகழ்ந்தது 6,700 ஆண்டுகள் அளவில். தம்மைப் போல தம் பின்பற்றிகளும் (சிவகணங்கள்) மணமுடிக்க துண்டினார். 

திருமணத்தின் குறிக்கோள் > பொறுப்பற்று திரிந்த தந்தை திருமண வாயிலாக தான் கைபிடித்த இல்லாளின் குழந்தைகளின் உணவு உறைவிடம் பாதுகாப்பு ஆகிய கடமைகளை ஏற்று நிறைவு செய்ய வேண்டும் என்பதே.  பதிலுக்கு மனைவி குழந்தைகளைப் பேணுவது கணவனுக்கு தேவையானவற்றை நிறைவேற்றுவது என்ற பொறுப்பை ஏற்பாள். திருமண கரணம் வந்த பின்னும் திருமணமான ஆண் பெண்கள் libertine களாகத் தான் வாழ்ந்தார்கள். ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம் என்பது பிற்பட்ட காலத்தில் தானை  வந்தது. 

இந்த கரணத்தின் காரணமாக பெண்கள் குழந்தைகளைப் பேணும் சுமை வெகுவாகக் குறைந்தது. குடும்பம் என்ற அமைப்பு மெல்ல மெல்ல நிறுவப்பட்டது. அதனால் நாகரிகம் முன்னிலும் பன்மடுங்கு விரைந்து வளர்ந்தது. முதியோருக்கு இளந்தலைமுறையால் பாதுகாப்பு கிட்டியது. அதனால் முதியோர் நீண்ட காலம் வாழ்ந்தனர்.

ஐயர் என்ற குறிப்பு இங்கே ஓகிகளை குறிக்குமேயன்றி பிராமணர்களைக் குறித்த்தில்லை. சிவன் ஒரு ஓகி என்பதை நோக்குங்கால் அது தெளிவாகப் புரியும்.

சிவன் இவ்வகையில் பார்வதி, கங்கை, காளி ஆகிய மூன்று வெவ்வேறு இனத்துப் பெண்களை மணந்தார் என்கிறார் சர்க்கார். பார்வதிக்கு பைரவுன்ம, காளிக்கு பைரவியும் கங்கைக்கு கார்த்தகேயனும் பிறந்ததாகச் சொல்கிறார்.


நச்சினார்க்கினியர் உரையில் வரும் குறிப்பு -- “இவ்வாசிரியர் (தொல்காப்பியர்) ஆதி ஊழியின் அந்தத்தே இந்நூல் செய்தலின்..” என்பது. 

அப்படியென்றால் கிருத யுகம் என்பதைத்தான் ஆதி ஊழி என்கிறாரா? ஆதி ஊழியின் முடிவில், அதாவது கிருத யுகத்தின் முடிவில், தொல்காப்பியம் இயற்றப்பட்டதா? அதாவது நச்சினார்க்கினியர் கருத்துப்படி.? 

கிருத யுகம் என்பது ஒரு புனைவுக் கருத்து. ஆனால் தொல்காப்பியருக்கு இந்த நிகழ்வு பற்றி ஏட்டின் மூலமோ கேள்வி அறிவின் மூலமோ தெரியவந்துள்ளது என்று மட்டும் சொல்லலாம். 


சேசாத்திரி

Innamburan S.Soundararajan

unread,
Nov 16, 2013, 10:13:30 AM11/16/13
to mintamil
நானும் ஶ்ரீரங்கம் மோஹன ரங்கனை வழி மொழிகிறேன்.











இன்னம்பூரான்



2013/11/16 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஆனால் சேஷாத்ரியாரே! நான் கேட்டதற்கும் நீங்கள் சொல்வதற்கும் சம்பந்தம் என்ன என்று என்னால் புரிந்துகொள்ள முடியலையே. திரு சர்காரின் கருத்துகள் நீங்கள் கொடுத்தவை இண்ட்ரஸ்டிங்காக இருக்கிறது என்பது ஒரு பக்கம். ஆனாலும்....  தெரியலை. எனக்குதான் இவையெல்லாம் ஒருவேளை புரியல்லியோ....? ஆயினும் கருத்து தெரிவித்தமைக்கு நன்றிகள் உரித்தாகுக. 

*** 

DEV RAJ

unread,
Nov 18, 2013, 1:25:50 AM11/18/13
to thamiz...@googlegroups.com, min tamil, vallamai, தமிழ் சிறகுகள்
On Saturday, 16 November 2013 20:56:55 UTC+5:30, Srirangam V Mohanarangan wrote:
அதாவது அந்தணர்கள் வசிக்கத்தக்க வேள்விக்கான தேச எல்லை எது என்று வரும்போது ..............


கெடா அத் தீயின் உருகெழு செல்லூர்க்
கடாஅ யானைக் குழுஉச்சமந் ததைய
மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன்
முன்முயன் றரிதினின் முடித்த வேள்விக்
கயிறரை யாத்த
காண்டகு வனப்பின்
அருங்கடி நெடுந்தூண் போல யாவரும்
காண லாகா மாணெழி லாகம்......
                        [அகநானூறு 220 : 3 - 9]


செல்லூர் இருந்தது விந்தியத்துக்கு வடக்கிலா ?

மழுவாள் நெடியவர் பரசுராமர் மநு வகுத்த மரபை மீறினாரா ?


தேவ்




 

DEV RAJ

unread,
Nov 19, 2013, 2:59:39 AM11/19/13
to thamiz...@googlegroups.com, min tamil, vallamai, தமிழ் சிறகுகள்
அகஸ்த்ய ஸ்ம்ருதி,  ஸுதீக்ஷ்ண ஸ்ம்ருதி, சரபங்க ஸ்ம்ருதி இருக்கா ?
அதுலயும் பாக்கணும். தண்டக அரண்ய, ஸஹ்யாத்ரி, மஹேந்த்ர கிரி
ரிஷிகளின் எல்லாரும் என்ன சொன்னார்கள்னும் பாக்கணும்.
ஏதத் ஸர்வம் விந்த்₄யஸ்ய த₃க்ஷிண  தி₃க்₃பா₄கே₃


>>  தேந ஸமுத்ர மத்ய த்வீபாநாம்ஆர்யாவர்த்ததா <<

பௌலஸ்த்ய ராவணன் செய்த நித்யாக்நிஹோத்ரம் த்வீப மத்தியில்தானே



தேவ்

DEV RAJ

unread,
Nov 19, 2013, 3:39:22 AM11/19/13
to vall...@googlegroups.com, thamiz...@googlegroups.com, min tamil, தமிழ் சிறகுகள்
தண்டக அரணியத்தில் புகுந்ததும் இராமபிரான்
முதலில் கண்டது தாபதர்களின் குடில்களையே -

ப்ரவிஶ்ய து மஹாரண்யம் த₃ண்ட₃காரண்யம் ஆத்மவாந் | 
ராமோ  த₃த₃ர்ஶ  து₃ர்த₄ர்ஷ தாபஸ ஆஶ்ரம மண்ட₃லம் || 


சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 19, 2013, 12:39:16 PM11/19/13
to thamizhvaasal, min tamil, vallamai, தமிழ் சிறகுகள்



2013/11/19 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
 

வடக்கு தெற்கு, மேற்கு கிழக்கு என்ற அணுகுமுறைகள் இப்படி இருக்க, சங்க காலப் புலவர்களின் உள்ளம் எப்படி இருந்தது என்று பார்ப்போம். 

நாடா கொன்றோ காடா கொன்றோ 
அவலா கொன்றோ மிசையா கொன்றோ 
எவ்வழி நல்லவ ராடவர் 
அவ்வழி நல்லை வாழிய நிலனே. 

(புறநானூறு, 187) 

அது நாடாயினும் ஆகுக; காடாயினும் ஆகுக; பள்ளத்தாக்காயினும் ஆகுக; மேட்டு நிலமாயினும் ஆகுக. எங்கே மக்கள் நல்லவர்களாய் இருக்கின்றார்களோ அங்கு நிலமும் நல்லதாய் இருக்கிறது. 

சங்க காலப் புலவர்கள் நிலங்களை, தங்களுக்கு உகந்தது என்பதால் உத்தமம் என்றோ, அதைத்தாண்டி உள்ளவர்கள் எல்லாம் ம்லேச்சர்கள் என்றோ பிரிவினைபடுத்திப் பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லையே. எங்கு மக்கள் நல்லவர்களாய் இருக்கின்றார்களோ அங்கு நிலமும் நல்லது என்று அவர்களின் சொற்கள் எவ்வளவு அன்பு முதிர்ந்து விளங்குகின்றன!

சங்கப் புலவர்களின் உயரம்தான் எத்துணை வியக்கத் தக்கது! 

அப்படிப்பட்ட சங்கப் புலவர்களுக்கு விளக்கமும் தர்ம சாத்திரம் வல்லார் வாய் கேட்டுணர வேண்டுமா? சொல்லுகிறாரே இளம்பூரணர்? புரியவில்லையே ஐயா! புரியவில்லையே... 

உண்பது நாழி உடுப்பவை இரண்டே 
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே 
செல்வத்துப் பயனே ஈதல் 
துய்ப்பேம் எனினே தப்புந பலவே. (புறம் 189) 

இதையும் தர்ம சாத்திரம் வல்லார்வாய்தான் கேட்டுணர வேண்டுமோ? ஐயா இளம்பூரணரே! 

சரி இது போகட்டும். கணியன் பூங்குன்றன் பாட்டைப் புரிந்து கொள்ளவும் உதவிக்கு எங்கு போக வேண்டும்? 

யாதும் ஊரே யாவரும் கேளிர் 
தீதும் நன்றும் பிறர்தர வாரா 
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன 
சாதலும் புதுவ தன்றே வாழ்தல் 
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின் 
இன்னாது என்றலும் இலமே மின்னொடு 
வானம் தண் துளி தலைஇ யானாது 
கல்பொருது இரங்கு மல்லற் பேர்யாற்று 
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் 
முறைவழிப் படூஉம் என்பது திறவோர் 
காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியில் 
பெரியோரை வியத்தலும் இலமே 
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம் 192) 

அருமை.

Hari Krishnan

unread,
Nov 19, 2013, 9:51:21 PM11/19/13
to vallamai, thamizhvaasal, min tamil, தமிழ் சிறகுகள்

2013/11/19 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>
அருமை.
சொ.வினைதீர்த்தான். 

--

அருமையோ அருமை.  சூப்பரோ சூப்பர்.

திவாஜி

unread,
Nov 19, 2013, 10:42:45 PM11/19/13
to thamizhvaasal, min tamil
2013/11/19 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

“கிருஷ்ணஸாரம் என்ற கருப்புப் புள்ளி மான்கள் தம் இயல்பிலேயே எங்கு திரிகின்றனவோ அந்த தேசம் யாகங்கள் செய்வதற்கு உரிய தேசமாகும். மற்றவிடம் மிலேச்சதேசம் எனப்படும்.” 

கர்மா செய்யத்தகுந்த இடத்தை குறிப்பிடுறாங்க. அதுக்குன்னு ம்லேச்சனை அடி துரத்துன்னு பகைமையா வளத்தாங்க?

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 19, 2013, 11:23:07 PM11/19/13
to vallamai, thamizhvaasal, min tamil, தமிழ் சிறகுகள்

2013/11/20 Hari Krishnan <hari.har...@gmail.com>


2013/11/19 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>
அருமை.
சொ.வினைதீர்த்தான். 

--

அருமையோ அருமை.  சூப்பரோ சூப்பர்.


அருமை
அருமையோ அருமை 
சூப்பர்.
சூப்பரோ சூப்பர் 

நுனிக்கு உயர்த்தியிருக்கிறீர்கள் நண்பர் திரு ஹரிகி!
 தங்கள் கருத்து அறிய விருப்பம்.

நன்றி.
அன்புடன்

Hari Krishnan

unread,
Nov 19, 2013, 11:39:31 PM11/19/13
to vallamai, thamizhvaasal, min tamil, தமிழ் சிறகுகள்

2013/11/20 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

நுனிக்கு உயர்த்தியிருக்கிறீர்கள் நண்பர் திரு ஹரிகி!
 தங்கள் கருத்து அறிய விருப்பம்.

அஃதிறந்தூக்கின்.....

வம்பா!!

ரா.கிருஷ்ணன்

unread,
Nov 20, 2013, 4:12:49 AM11/20/13
to mint...@googlegroups.com
திரு.ஹரிகிருஷ்ணன் அவர்கள் எண்ணமே இந்த விஷயத்தில் என் எண்ணம் .

'அருமை' யே அதன் மூலம்.
--

DEV RAJ

unread,
Nov 20, 2013, 4:24:50 AM11/20/13
to mint...@googlegroups.com
ஸ்வதே₃ஶோ பு₄வநத்ரயம்

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 20, 2013, 4:57:55 AM11/20/13
to vallamai, thamizhvaasal, min tamil


அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2013/11/20 Hari Krishnan <hari.har...@gmail.com>

2013/11/20 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

நுனிக்கு உயர்த்தியிருக்கிறீர்கள் நண்பர் திரு ஹரிகி!
 தங்கள் கருத்து அறிய விருப்பம்.

வம்பா!!

இல்லை ஐயா!
நான்கு உயர்வுச் சொற்களில் தாங்கள் பாராட்டுவதற்கான கருத்தின் விளக்கத்தைத் தங்களது நாற்பது சொற்களால் கேட்கும் ஆசையில் அறிய விருப்பம் தெரிவித்திருந்தேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.  

DEV RAJ

unread,
Nov 21, 2013, 2:02:29 AM11/21/13
to mint...@googlegroups.com, vallamai, thamizhvaasal
அராயி காணே விகடே கி₃ரிம் க₃ச்ச₂ 
எனும் மறை மொழியை மநுவுக்கும் முற்பட்டதாக
ஏற்பதில் தடை  இருக்க முடியாது என நினைக்கிறேன்.
கிரி என்பது வேங்கட கிரியைத்தானே ?

கால அடிப்படையில் சங்கத - தமிழ் நூல்களைப் 
பகுத்து ஆராய்வதால் தெளிவு பிறக்கும்; ஆனால்
அது கடினமான காரியம்.

புறப்பாடல் வடதிசைச் சிறப்பையும் சொல்கிறது -

குவளைப் பைஞ்சுனை பருகி யயல
தகரத் தண்ணிழற் பிணையொடு வதியும்
வடதிசை யதுவே வான்றோ யிமயம்
தென்றிசை யாஅய்குடி யின்றாயிற்
பிறழ்வது மன்னோவிம் மலர்தலை யுலகே.

தன்னால்தான் ஆகும் மறுமை;
இடம் முக்கியமில்லை என்கிறது
நாலடியார் -

எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காய் தெங்குஆகா
தென்னாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்
தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்
கொன்னாளர் சாலப் பலர்.

அகஸ்த்ய ஸேவிதம் தென்தேசம் என ஏற்றம்
பகரும் வைணவம்.காஞ்சியின் சிறப்பை வடநூலார் 
ஒப்புக்கொள்வர்.


தேவ்

DEV RAJ

unread,
Nov 21, 2013, 10:20:08 AM11/21/13
to mint...@googlegroups.com, vallamai, thamizhvaasal
On Thursday, 21 November 2013 19:59:42 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
ஐயா! என்னை விடத் தங்களுக்கு வரலாற்றுப் பார்வையும், மொழியியல் நுட்பமும் அதிகம் என்று சொல்லக் கேள்வி. 

கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்.
தீர விசாரிப்பதே மெய்.

எனக்குக் கிடைத்த சான்றுகளை, அறிந்துகொண்டவரையில்
முன் வைத்தேன்; வலிமையற்ற சான்றுகளானால் தள்ளுவதில்
தடையில்லை.

நாவலந்தீவு எது எனும் வரையறை உள்ளதா ?


தேவ் 

Mohanarangan V Srirangam

unread,
Dec 7, 2013, 2:01:36 PM12/7/13
to தமிழ் வாசல், min tamil, vallamai, தமிழ் சிறகுகள்
இந்திரனைக் கோயில் கட்டிக் கும்பிட்டார்களா சங்க காலத் தமிழகத்தில்? ஆம் என்கிறது உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரின் பாடல், புறநானூறில். 

‘விசும்பிலே ஆர்ப்பு எழுந்தது. ஆய் அண்டிரன் வருகிறான் என்று வானிலே ஆரவாரம்! அதை ஒத்து அதிர்ந்தது போன்று கறங்கியது இந்திரன் கோயிலில் முரசம்! முரசம் போர்த்தப்பட்டு அழகாக இருக்கிறது. இந்திரன் கைகளில் திகழ்வன ஒள்ளிய தொடியும், வச்சிராயுதமும். காரணம் திண்ணிய தேர்களைத் தன்னை இரப்பவர்க்கு அளித்த வள்ளல் அவன்.’ 

திண் தேர் இரவலர்க்கு ஈத்த தண் தார் 
அண்டிரன் வரூஉம் என்ன ஒண்டொடி 
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள் 
போர்ப்புறு முரசம் கறங்க 
ஆர்ப்பு எழுந்தன்றால்! விசும்பினானே. 

(புறம் 241) 

***

DEV RAJ

unread,
Dec 8, 2013, 12:22:53 AM12/8/13
to mint...@googlegroups.com, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
On Sunday, 8 December 2013 00:31:36 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
இந்திரனைக் கோயில் கட்டிக் கும்பிட்டார்களா சங்க காலத் தமிழகத்தில்? ஆம் என்கிறது உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரின் பாடல், புறநானூறில். 
திண் தேர் இரவலர்க்கு ஈத்த தண் தார் 
அண்டிரன் வரூஉம் என்ன ஒண்டொடி 
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள் 
போர்ப்புறு முரசம் கறங்க 
ஆர்ப்பு எழுந்தன்றால்! விசும்பினானே. 

(புறம் 241) 

நன்றி

॥ யும்ʼஜ வ்ருʼத்ரேஷு வஜ்ரிணம் ॥

வேத - புராண இந்திரன் வேறு; மருத நிலத்திறை இந்திரன் 
வேறு எனும் நவீன ஆய்வாளரின் அழிச்சாட்டியம் இனியும் 
தொடராது என நம்புவோம்.சமணத்தின் கொடை எனவும்
ரீல் விடுகிறார்கள். 

சிலம்பும் மலை இறக்கைகளைச் சேதித்த
புராண இந்திரனையே பேசுகிறது. 


தேவ்

DEV RAJ

unread,
Dec 8, 2013, 4:02:03 AM12/8/13
to vall...@googlegroups.com, தமிழ் வாசல், min tamil, தமிழ் சிறகுகள்
On Sunday, 8 December 2013 00:31:36 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
திண் தேர் இரவலர்க்கு ஈத்த தண் தார் 
அண்டிரன் வரூஉம் என்ன ஒண்டொடி 
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள் 
போர்ப்புறு முரசம் கறங்க 
ஆர்ப்பு எழுந்தன்றால்! விசும்பினானே. 
(புறம் 241)


வச்சிரத் தடக்கை நெடியோன் - 

Worshipping violent gods

Jain Ācāryas, like Hemacandra, Somadeva, Jinasena also decried the worship of 
violent vedic Gods who demanded sacrifices of animals and glorified the killing 
of enemies. 

Ācārya Hemacandra says -
It is a matter of great grief that the gods who wield weapons such as bow 
and arrows, mace, disc, trident etc. are worshipped as true gods.

Ācārya Hemacandra decries the worship of such Gods –
“These Gods tainted with attachment and passion; having women and weapons by their side, 
favour some and disfavour some; such Gods should not be worshipped by those who 
desire emancipation”


DEV RAJ

unread,
Dec 8, 2013, 9:13:45 AM12/8/13
to mint...@googlegroups.com, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
On Sunday, 8 December 2013 17:06:26 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்;  
நமக்குத் தெரிஞ்சு நம் காலத்துல விவேகாநந்தர். அவ்வளவுதான். 

காமிநி, காஞ்சந, கீர்த்திகளை ஆன்மிகப் பாதையிலுள்ள
பள்ளமாக குருதேவர் உபதேசித்ததாகப் படித்த நினைவு;
அவர்தம் தலைமைச் சீடர் எப்படி......


தேவ் 
 

Mohanarangan V Srirangam

unread,
Dec 8, 2013, 9:41:30 AM12/8/13
to vallamai, min tamil
அடடே ஆமாம் புத்தர் கூட எப்படி.....


2013/12/8 DEV RAJ <rde...@gmail.com>

--

ரா.கிருஷ்ணன்

unread,
Dec 8, 2013, 10:05:50 AM12/8/13
to mint...@googlegroups.com
Only 'two' got selected by the 'one'!  
So it was said; So it was written; So it should be done.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Dec 14, 2013, 7:53:45 AM12/14/13
to தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், min tamil, vallamai
அந்த காலத்து அந்தணர்கள் செந்தண்மை பூண்டு ஒழுகியவர்கள் என்பதால்.



14 டிசம்பர், 2013 7:38 AM அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:
கம்பருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? 

அயோத்தியா காண்டத்தில் ஸ்ரீரமனுக்கு முடிசூட்டு விழா என்று அறிவிக்கப் பட்டதும், தசரதன் ராமனை அழைத்து மனைவியுடன் உபவாசம் இருக்கச் சொல்லிப் போகவிட்ட தசரதன், வசிட்டரைக் கூப்பிட்டனுப்பி, ஸ்ரீராமனுக்கு உபவாசம் இருப்பதற்கான உபதேசங்களையும், வழிமுறைகளையும் சொல்லி வைக்க அனுப்புகிறார். வசிட்டரும் ராமனிடம் வந்து விரத முறைகளையும், தீக்ஷை தவறாமல்  இருக்க வேண்டிய நியதியையும் சொல்லிவிட்டுப் போகிறார். இவ்வளவுதான் வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது. வேறு அதிகப்படியான பேச்சுகள் இல்லை. 

ஆனால் இந்த இடத்தில் கம்பர் காட்டுகின்ற காட்சியும், வசனங்களும் ஏன் இவையெல்லாம் என்ற கேள்வியை எழுப்புகின்றன? 

‘நான் ஒன்று கூறுவது உண்டு, உறுதிப்பொருள்; நன்று கேட்டு, கடைப்பிடி நன்கு’ என்று வசிட்டன் கூறிவிட்டு மேலும் தொடர்கிறான்: 

‘கரிய மாலினும் 
கண்ணுதலானினும் 
உரிய தாமரைமேல் உறைவானினும் 
விரியும் பூதம் ஓர் ஐந்தினும் 
மெய்யிம்னும் பெரியர் 
அந்தணர்; 
பேணுதி உள்ளத்தால்.’ 

என்னய்யா இது! கடவுளைக் காட்டிலும், அதுவும் திருமால், சிவன், பிரம்மா எல்லாரையும் விடவும், அஞ்சு பூதங்களை விடவும், ஏன் உண்மை என்பதை விடவும் பெரியவங்களா அந்தணர்கள்? 

மறந்துடாதப்பா என்றுவேற சொல்றாரு! அப்படி மறந்துட்டா... 

‘அந்தணாளர்கள் முனியவும் 
ஆங்கு அவர் சிந்தையால் அருள் செய்யவும் 
தேவருள் நொந்து உளாரையும் 
நொய்து உய்ந்தாரையும் 
மைந்த! 
எண்ண, வரம்பும் உண்டாங்கொலோ?’ 

அடேங்கப்பா.....வால்மீகியில் இந்த வசனம் எல்லாம் இல்லை. ஆனால் கம்பர் மெனக்கெட்டு ஏன் இந்த வசனத்தை வைக்கிறார் இங்கே? 

அது மட்டுமில்லை, அவர்கள் ஏவ விதியே தலை வணங்கி நிற்கும் என்று ஒரு பஞ்ச் டையலாக் வேற.... 

‘ஆவதற்கும், 
அழிவதற்கும் 
அவர் ஏவ 
நிற்கும் விதியென்றால் 
இனி ஆவது எப்பொருள்?’ 

கமபர் சில இடங்களில் ரொம்பவும் மிகையாக சீன் போடுவது ஏன் என்று புரிவதில்லை. அந்த இடங்களில் இதுவும் ஓரிடம். 

***

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

DEV RAJ

unread,
Dec 14, 2013, 10:47:31 AM12/14/13
to vall...@googlegroups.com, தமிழ் வாசல், min tamil, தமிழ் சிறகுகள்
On Saturday, 14 December 2013 18:08:47 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
கரிய மாலினும் கண்ணுதலானினும் 
உரிய தாமரைமேல் உறைவானினும் 
விரியும் பூதம் ஓர் ஐந்தினும் மெய்யிம்னும் 
பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால்.’ 

கமபர் சில இடங்களில் ரொம்பவும் மிகையாக சீன் போடுவது ஏன் என்று புரிவதில்லை. அந்த இடங்களில் இதுவும் ஓரிடம். 

 

உச்சை₂ர்க₃திர்ஜக₃தி ஸித்₄யதி த₄ர்மதஶ்சேத்
  தஸ்ய ப்ரமா ச வசநை​: க்ருʼதகேதரைஶ்சேத் | 
தேஷாம் ப்ரகாஶநத₃ஶா ச மஹீஸுரைஶ்சேத்
  தாநந்தரேண நிபதேத் க்வ நு மத்ப்ரணாம​: || 
                                                      [பா₃லகாண்ட₃ம்]
 

சம்பூ ராமாயணத்தில் போஜனும் சீன் காட்டுகிறானோ ? 


தேவ்

DEV RAJ

unread,
Dec 14, 2013, 10:50:56 PM12/14/13
to mint...@googlegroups.com, தமிழ் வாசல், vallamai, தமிழ் சிறகுகள்
On Sunday, 15 December 2013 08:43:47 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
ஆமாம்  ஒரு சந்தேகம் -- கடவுளுக்கு முன்னால் எந்தப் பெருமையும் ஒன்றும் பொருள் இல்லை; எவ்வளவு பெரியவராயினும், சிறந்தவராயினும், வல்லவராயினும் கடவுளுக்கு முன் அனைவரும் சமம். ‘நான்’ ‘நாங்கள்’ என்ற அகந்தைகளுக்கு அங்கே இடமில்லை - இவ்வாறு நினைப்பது உண்மையான பக்தியா? அல்லது எந்தக் கடவுளாயிருந்தாலும் அதற்கும் மேலாக, உண்மைக்கும் மேலாக, விதிக்கும் மேலாக ஒரு சாராரை, அவர் எவ்வளவு பெரியராயினும், கருதுவதோ, கருத வைப்பதோ உண்மையான பக்தியா? 


பல விலங்குகளுக்குள் பசு வழிபாட்டுக்குகந்ததாகவும், 
பலவிதக் கற்கள் இருக்கக் கோணல் மாணலான சாலக்ராமம் 
வழிபடத்தக்கதாகவும், பல செடிகளுக்குள் துழாய் வழிபாட்டுக்
குரியதாகவும் இருப்பது போல இதுவும் - ப்ரதீக உபாஸனை


தேவ்

DEV RAJ

unread,
Dec 16, 2013, 10:41:58 AM12/16/13
to vall...@googlegroups.com, தமிழ் வாசல், min tamil, தமிழ் சிறகுகள்
On Monday, 16 December 2013 21:01:10 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
தேவையில்லாத ஓவர்டூயிங் காரணமாக சுவைக் கேட்டில் முடிந்த இடங்கள். 


தேவையில்லாத ஓவர்டூயிங் என்று நாம் முடிவுகட்ட இயலாது;
அது கவிஞன் எடுத்துக்கொண்ட உரிமை. 

துளஸிதாஸர் ஏராளமான பாகவதக் கருத்துக்களை 
ராமாயணத்தோடு இணைத்துப்  பேசுகிறார் -
 ‘துமஹி நிவேதித போஜந கரஹி,
 ப்ரபு ப்ரஸத பட பூஸந தரஹி’
எனுமிடம் அப்பட்டமான பெரியாழ்வார் திருமொழியின்
மொழிபெயர்ப்பு. வால்மீகி ராமாயணத்திலோ,
அத்யாத்ம ராமாயணத்திலோ ஆழ்வாரின் கருத்துகள்
இவ்வாறு சொல்லப்படுகின்றனவா ?



தேவ்

Hari Krishnan

unread,
Dec 16, 2013, 10:04:24 PM12/16/13
to vallamai, தமிழ் வாசல், min tamil, தமிழ் சிறகுகள்

2013/12/16 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கம்பர் வான்மீகியில் இல்லாத இந்த வசிட்டரின் உபதேசங்களை எதனால் போட்டிருப்பார்? எங்கிருந்து எடுத்துப் போட்டிருப்பார்? மற்ற காவியக்காரர்கள், காளிதாசன், போஜன் இவர்களிடமிருந்து போட்டிருப்பாரா? என்று தேடியதில் கிட்டியது.

யோக வாசிஷ்டத்தையும் இந்தப் பகுதியையும் ஒப்பிட்டு பார்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 18, 2013, 1:48:35 PM12/18/13
to thamiz...@googlegroups.com, vallamai, min tamil, தமிழ் சிறகுகள்
ஒளிவடிவத் தேவனுக்குப் பிஸியாலஜி இல்லை என்பதையும் தேவனிடம் கற்பிழத்தல்
என்பது அபத்தம் என்பதையும் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்.
இந்திரனைக் கீழே இறக்குவதில் விஷ்ணு, சைவ நெறிகள் முன்னின்றன என்பதையும்
காட்டியுள்ளீர்கள். பக்திநெறியின் முன்னோடி அகல்யையின் இந்திரன் மீதான
ஈடுபாடு என்பதையும் தொல்காப்பியம், பாரதி வழி தெய்வங்கள் மீதான காதலையும்
அருமையாகக் கூறியுள்ளீர்கள்.
பிஸியாலஸி இல்லாத தேவர்கள் வழி மந்திரம் வழியாக ஆறு பிள்ளைகள் பெற்ற
மகாபாரதக் கதைக்கும் அகல்யை விளக்கம் போல வேறு விளக்கம் ஏதேனும்
இருக்கக்கூடு்மோ என எண்ணத்தோன்றுகிறது.

--
அன்புடன்

DEV RAJ

unread,
Dec 23, 2013, 11:46:46 AM12/23/13
to mint...@googlegroups.com, vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
On Monday, 23 December 2013 21:42:38 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
ஸ்ரீ வால்மீகி ராமாயணத்தில் சீதா தேவி இலங்கையிலிருந்து மீட்கப் படும் கட்டத்தில் ஸ்ரீ ராமன் கூறுவது :
‘தவத்தால் தன்னுள் ஞானம் நிரம்பப் பெற்றவரான அகத்திய முனிவரால் இந்த ஜீவலோகத்திலேயே தகைய அரிதான தென் திசையானது எவ்வண்ணம் ஜயிக்கப்பட்டதோ அவ்வண்ணம் நீயும் மீட்கப் பட்டாய்.’ 
இவ்வாறு யுத்த காண்டம் 118ஆவது சர்க்கத்தில் வருகிறது. 
அகத்தியரின் தவத்திற்கும், தகைய அரிதானது என்று ராமரே ஒப்புக்கொள்ளும் தென் திசைக்கும், அதனை ஜயித்ததற்கும் என்ன சம்பந்தம்? அதை ஒப்புமை காட்டி சீதையை ஜயித்தது அவ்வண்ணமே என்று சொல்வதன் உட்கருத்து என்ன? 


அவர் தன் தவ ஆற்றலால் அமைதிப் பூங்காவாக்கினார் ;
அகஸ்த்ய ஸேவிதமான தமிழ் கூறும் நல்லுலகில்
இராமபிரானின் வில்லுக்கும் அம்புக்கும் வேலை இல்லை.
கடற்கரையில் ஒருமுறை மட்டும் வருணனை மிரட்டுவதற்காக
‘சாபம் ஆநய ஸௌமித்ரே’ எனக்கூற நேர்ந்தது.
அறமும் அமைதியும் நிலவியதால் வெல்ல அரிதானது
எனும் இராமபிரானின்  பாராட்டைப் பெற்றது


தேவ் 

DEV RAJ

unread,
Dec 23, 2013, 11:56:40 AM12/23/13
to vall...@googlegroups.com, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
On Monday, 23 December 2013 22:20:27 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
ச்லோகத்தில் ‘வெல்ல அரிதான தென் திசையை ..........

ஆஹா ஹா...
வீரர்கள் வாழும் திராவிட நாட்டை  வென்றவர் கிடையாது !
வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்தது கிடையாது  !!




தேவ்

வேந்தன் அரசு

unread,
Dec 23, 2013, 12:09:32 PM12/23/13
to தமிழ் சிறகுகள், vallamai, தமிழ் வாசல், min tamil



20 டிசம்பர், 2013 7:15 முற்பகல் அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:

கமபரைப் பற்றிய மதிப்பு எனக்குப் பல்படி சரிந்த இடம் இது. எத்தகைய பெண் என்றாலும் பெண்ணுக்குத் தன் அழகின் முக்கியமாக இருக்கும் பகுதிகளை ஒருவர் கேவலமாக விமரிசனம் செய்தாலே அவர் முக்கியமாகக் கவிஞராக இருக்க முடியாது என்றுதான் சொல்வேன். அப்படி இருக்கும் போது கம்பரை இந்த இடத்தில் படித்த போது எனக்கு ஏற்பட்ட அருவருப்பு எப்படி இருக்கும் என்பதை உங்கள் மனத்திற்கே விட்டுவிடுகிறேன். 



கல்லாதான் கற்காமுறுதல் என்ற குறளையும் இதையும் ஒப்பிட்டால் கோவக்கார இளவல் அரிந்த காரணம் புலப்படும்

 

Geetha Sambasivam

unread,
Dec 23, 2013, 8:02:40 PM12/23/13
to தமிழ் சிறகுகள், min tamil, தமிழ் வாசல்
முற்றிலும் புதியதொரு பார்வை.  தொடர்ந்து விளக்கங்களுக்குக் காத்திருக்கிறேன்.


2013/12/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
அகத்தியர் தம்முடைய தவத்தால் தம்முள் பெற்ற ஞானத்தால் தகைதற்கரிய தென் திசையை வென்றது போன்று - என்று வருகிறது ச்லோகத்தில். அப்படியென்றால் அகத்தியர் முனிவர் ஆகிய காரணத்தால் தம்முடைய தவம் காரணமாக தம்முள் பெற்ற ஞானம் என்பது பெரும் ஆன்மிக ஆற்றலாக அருள் உபதேசமாக வெளிப்பட்டதா? அப்படி என்றால் அகத்தியர் செய்ததாக ஏதேனும் ஞான நூல் வடமொழியிலோ, தமிழ் மொழியிலோ உள்ளதா? ஆனால் ஆன்மிக அருள் உபதேசத்தால் அகத்தியர் தென் திசையை ஜயித்தார் என்றால் இங்கு ஸ்ரீ ராமன் அதைத் தான் சீதா தேவியை மீட்ட வல்லமைக்கு உவமையாகச் சொல்ல முடியாதே. ஏனெனில் ஸ்ரீ ராமன் படை திரட்டி பெரும் போர் செய்துதானே சீதா தேவியை மீட்டார். ஆன்மிக அருள் உபதேசம் செய்து அல்லவே. அகத்தியருடைய ஞான நூல்கள் ஏதேனும் இருந்து மறைந்தனவா? 


DEV RAJ

unread,
Dec 24, 2013, 12:23:44 AM12/24/13
to mint...@googlegroups.com, vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
On Monday, 23 December 2013 22:20:27 UTC+5:30, Mohanarangan V Srirangam wrote:
 ‘வெல்ல அரிதான தென் திசையை அகத்தியர் தம் தவ வலிமையால் வென்றது போன்று’

அகத்தியரின் தவ வலிமை -
மாய-வினை வாள் அவுணன் வாதவிதன் வன்மைக்
காயம் இனிது உண்டு, உலகின் ஆர் இடர்களைந்தான்


தேவ்

Subashini Tremmel

unread,
Dec 24, 2013, 2:10:37 AM12/24/13
to மின்தமிழ், Subashini Tremmel
அருமை.

சுபா

2013/12/20 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
அதுவுமில்லாது இந்த அரக்கர், அசுரர், பூத பிசாசங்கள் என்பன போன்று அந்தக் காலத்தில் சில மக்களைப் பற்றிய வர்ணனைகள் எல்லாம் அப்படியே உண்மை என்று கொள்ள முடியாது என்று பலருக்கும் தெரிந்த விஷயமாக இருக்கலாம். மனிதர்கள் நாகரிகம் தொடங்கிய நாட்களில் இப்படி அரக்கர், பூதம், பிசாசு என்று சில அடையாளங்களை நம்பினார்கள் என்பது மனித பண்பாட்டு வரலாறு ரீதியாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் வளர்ந்த நிலையில் ஏன் அப்படிச் சிலரைப் பற்றிய வர்ணனைகள் வருகின்றன என்று பார்த்தால் சில விஷயங்கள் தெளிவாவது போல் இருக்கிறது. என்னவெனில் இது அத்தனைக்கும் அடிப்படை சூத்திரம் வாய்ப்பாடு என்னவெனில் ‘நாம்><பிறர்’ என்னும் கோடி எதிர்கோடிப் பிளவுகள்தாம். 

ஒரு பண்பாட்டினர் தங்களுக்குள் புரிந்துகொள்ளக் கூடிய சங்கேதங்களைக் கொண்டிருக்கின்றனர். மற்ற ஒரு பண்பாட்டினரின் உள் சங்கேதங்களைப் புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் வரும் போது அதைப் புரிந்துகொள்ளாமலேயே அதற்கு ஒதுக்குச்சாயம் பூசி விடத்தான் முயல்கின்றனர். ஏன் அப்படி என்ன பயம் மற்ற ஒரு பண்பாட்டைப் புரிந்துகொள்வதில்? புதிய புரிதல்கள் புதிய சாத்யங்களைத் திறந்துவிட்டு அதனால் இருக்கின்ற நிலை மாற வேண்டிய நிலை, மார்றக் கூடிய நிலை என்று காட்டப் படுவதால் ஏற்படும் சவால்களைக் கண்டு பயமா? அல்லது புதிய சாத்யங்கள் திறக்க அதிலிருந்து புதிய கவலைகள் பிறக்கும் என்ற அச்சமா? அல்லது ’நாம்’ என்பது சரியாக இருப்பதைக் குறிக்கிறது. ‘பிறர்’ என்பதும் சரி என்றோ அல்லது கூடுதலாகச் சரி என்றோ அல்லது பிறர்தான் சரி, நாம் என்பதன் நிலை தவறு என்றோ சௌகரியச் சூழலின் தடுமாட்டம் வந்துவிடும் என்ற பயமோ, எப்படி இருந்தாலும் மனிதர்களைப் பெரிதும் ஆளும் சூத்திரமே இந்த ‘நாம்~பிறர்’ என்னும் பிளவாடி நுகத்தடிதான். 

எனக்கு ராமாயணத்தில் வரும் இலங்கை அரக்கர்களின் விவரணைகளைப் படிக்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது. மிகச் சிறந்த நாகரிகம் தழைக்கும் இடமாக இலங்கை காவியத்தில் பேசப்படுகிறது. புற வசதிகள் பெருகிய இடமாகக் காட்டப் படுகிறது. ஆனால் அரக்கர்களை விவரிக்கும் இடத்தில் ஒற்றைக் கண்ணர், ஒர்றை மூக்கர், இரண்டு கொம்பர்கள், கடைவாய்ப் பல்லர்கள், உணவோ அருவருக்கும் உணவுகள் என்று படிப்பவருக்கு மிகவும் வெறுப்பு வரும் விதத்தில்தான் வர்ணிக்கப் படுகிறது. ஆனால் அவர்கள் என்னடா என்றால் தேவர்களை எல்லாம் கூட அடிமைகளாய் ஏவல் கொள்ளும் நிலையில் இருப்பதாக விவரம். எல்லாம் தவத்தின் மகிமை என்று காரணம் சொல்கிறார்கள். 

ஒரு விஷயம் யோசித்துப் பார்ப்போம். எங்கோ பட்டிக் காட்டில் நாம் பிறந்து வாழத் தொடங்குகிறோம் என்று கற்பனை செய்வோம். அங்கு  இருக்கும் வாழ்க்கை முறைதான் நமக்குத் தெரியும். பழக்க வழக்கம், கருத்துகள் எல்லாம் அங்கு புழங்கும் நிலையில்தான். ஆனால் கல்வி என்று கற்று, மனம் என்பதை நன்கு நாம் பயன் படுத்தக் கூடியவர்களாக ஆகும் போது எப்படி ஒரு மாற்றம் நிகழ்கிறது! மனம் என்பதை ஒரு முகப் படுத்திக் கல்வி என்பதைப் பெரும் போதே இப்படிப்ப்பட்ட பண்பாட்டு அச்சு மார்றமே ஏற்படுகிறது என்னில், தேவர்களையே வெற்றி கொள்ளும் தவம் என்னும் தீவிர மனப்பயிற்சி உடைய அரக்கரோ, அசுரரோ வெறும் மிருக ஜனங்கள் போலவும், காட்டாள் போலவும் அன்றாட வாழ்க்கையில் கூட நடந்து கொண்டார்கள் என்று வர்ணிப்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம். அதாவது எதைப் பற்றி என்றால், அப்படி வர்ணிப்பவர் ஏன் ஒரு மக்களை அப்படி வர்ணைனைகளுக்கு உள்ளாக்குகிறார் என்று யோசிக்க வேண்டும். 

நம் காலத்திலேயே கூட ஆங்கிலேயர் நம்மை ஆண்ட போது அவர்களில் சிலரும் அவர்களுக்கு முந்தி இங்கு வந்த ஐரோப்பியர்களில் சிலரும் இந்தியர்களைப் பற்றி எப்படி வர்ணனைகள் எழுதிவைத்துள்ளனர், அவர்கள் நாட்டில் பாடப்புத்தகங்களிலேயே கூட ஆசிய நாட்டு, கீழை நாட்டு, முக்கியமாக இந்திய நாட்டு பண்பாட்டு இனங்கள் எப்படிக் காட்டு மிருகாண்டிகள் போன்று சித்தரிக்கப் பட்டார்கள் என்று எல்லாம் பார்த்தால், ஒப்பிட்டு யோசித்தால் நான் சொல்ல வருவது புரியும். அப்படிப் பட்ட மேற்கத்திய ‘நாம்~பிறர்’ என்ற பிளவுபடு பார்வையை ஊடுசென்று விமரிசிக்கும் அணுகுமுறையாகத்தான் எட்வர்டு செயித் என்னும் பேராசிரியர் ‘ஓரியண்டாலிஸம்’ என்னும் நூலை எழுதி, அதனால் ‘போஸ்ட் கலோனியல் திறனாய்வுத் துறை’ என்னும் புது படிப்பியலையே தோற்றுவித்தார். அதாவது ‘நாம்-பிறர்’ என்னும் சூதுவாய்ப்பாடு அடிப்படையாக எழுத்து மூலமாகவும், கலை, பேச்சு முதலிய பிரதிநிலைச் சாத்தியப்பாடுகள் பலவற்றின் மூலமாகவும் மர்ற இனங்களைத் தங்கள் சௌகரியத்திற்குத் தகுந்தபடி சித்தரித்து அதன் மூலம் அந்தச் சித்திரமே அவர்களாகவும், அந்தச் சித்திரங்களைப் பற்றிய தங்கள் விளக்கங்களே அவர்களைப் பற்றிய மூடு வாசகங்களாகவும் ஆக்குவதற்கு ஆதிக்கப் பலங்கள் என்ன என்ன உண்டோ அவை அனைத்தையும் பிரயோகித்தல் என்பதையெல்லாம் செயித் அவர்கள் வெட்ட வெளிச்சமாக எழுதியதை நான் முன்னர் எழுதிய கலையும், அதிகார வெறியும் என்பதான கட்டுரையில் காட்டியிருக்கிறேன். 

சூர்ப்பணகை என்னும் கதாபாத்திரக் கட்டமைப்பும் இந்தக் கட்டத்தில் யோசிக்க வேண்டியதே என்பதால் முன்னர் எழுதிய சில குறிப்புகளை இங்கு உபரிப் பகுதியாகக் காட்டுகிறேன். 

-----”இவ்வாறு தெளிவுபடுத்திக்கொண்டு நாம் ஸ்ரீராமாயணத்தை நோக்கினால் அன்னை சீதையே ஒரு க்ளூ காட்டுகிறார். அதாவது அசோகவனத்தில் இருக்கும் பிராட்டியார் அங்கு இருக்கும் ஏக கர்ணிகள், ஏக அக்ஷிகள் ஆகிய அரக்க மாதர்க்காக இரக்கப்படுகிறாள். ‘ஐயோ! தம் இயல்பில் தம் குடும்பம், வாழ்வு என்று இருக்க வேண்டிய இந்த ஜீவன்கள் இப்படி பரிதாபமாக ஒரு கொடியவனின் ஆணைக்குப் பயந்து தகாதன செய்யப் பணிந்து துன்புறுகிறார்களே.’ என்று. அதனால்தான் அனுமனிடமும் பரிந்து பேசுகிறாள். 

”சூர்ப்பனகை ஸ்ரீராமனைக் கண்டு மோகம் கொள்கிறாள். அடைய வேண்டும் என்று நினைக்கிறாள். தான் அரக்கியாய் இருப்பது அதற்குத் தடை என்று நாணுகிறாள். அழகியாய் உருமாறி அண்ணலின் முன் நடக்கிறாள். அண்ணலுக்கும், இளவலுக்கும் இடையில் நகைபகடையாய் உருட்டி விளையாடப் படுகிறாள். தன் விருப்பத்தைத் தெரிவித்த எந்தப் பெண்ணுக்கும், அது அரக்கியோ, அசுரியோ, மனிதப் பெண்ணோ, நாக பெண்ணோ, தன் காதலைத் தெரிவித்ததன் பரிசு அண்ணன் தம்பியரிடையே மடங்கி மடங்கி ஏசல் பொருளாய் ஆவது என்பது நடைபெறக் கூடாத துர்பாக்கியம். 

அண்ணல் நினைத்தால் அந்தப் பெண்ணுக்கு நல்ல அறிவு ஏற்படும் வண்ணம் செய்ய முடியாது என்பது இல்லை. அவள் யார் என்பது தெரியாது என்றும் சொல்ல முடியாது. இளவலும் அந்தப் பெண்ணை யாரும் கண் எடுத்துப்பாரா வண்ணம் அழகின் அடையாளங்களைச் சின்னப்பின்னப் படுத்தி அனுப்பி வைக்கிறார். சீதையை அவள் துன்புறுத்த வந்தாள் - எனவே அப்படிச் செய்தார் -- இதெல்லாம் சொல்லலாம். 

ஆனால் காக்கைக்குக் கண்ணை மட்டும் வாங்கிவிட்டதும், இங்கு காதலில் வந்த ஒரு பைத்தியக்கார அரக்கிப் பெண்ணுக்கு இத்தகைய அலங்கோலம் செய்து அனுப்பியதும்,---- சொல்லிக்கொண்டு போகலாம். அது எப்படி வேண்டுமானாலும் போகட்டும். 

“இந்தப் பெண் பாத்திரம் காதல் கொண்டது தெய்வ அவதாரமான ஸ்ரீராமன்பால். பக்தி சாஸ்திரம் கூறுகிறது. காமத்தை கடவுள் பால் திருப்பிவிட்டால் அதுவே மோக்ஷத்திற்கு வழியாக ஆகிவிடுகிறது. ஆனால் ஸ்ரீராமனைக் காதலித்த ஓர் அரக்க குலப் பேதைக்கு நேர்ந்த நிலைமையைக் கண்டால் நிச்சயம் இரக்கத்திற்குரிய பெண் பாத்திரம் சூர்ப்பனகை என்று தோன்றுகிறது.   

“நீங்கள் வால்மீகியின் ஸ்ரீராமாயணத்தின்படி மேற்கோள் காட்டிக் கேட்பதால் இந்தக் கட்டத்தை வால்மீகியின் வாக்கு எப்படி விவரிக்கிறது என்று பார்ப்போம். 

ஸ்ரீ வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டம், பதினெட்டாவது சர்க்கம். 

“ஸ்ரீராமர் காமவலையில் சிக்கிக்கொண்ட அந்த சூர்ப்பணகையைப் பார்த்து தெளிவாகவும், சமத்காரமாக உரைக்கிற சொற்கொண்டு, புன்சிரிப்புடன் பினவருமாறு மொழிந்தார்: 

‘அம்மா! நான் கல்யாணமானவன். இந்த மனைவி எனக்குப் பிரியமானவள்; உன் போன்ற மங்கையர்கட்கு சக்களத்தியுடன் இருப்பது மிக கஷ்டம். எனது இளைய சகோதரனும், லக்ஷ்மணன் என்ற இவன் நல்லவன்; அழகுற்றவன்; பலசாலி; பாக்கியவான்; பக்கலில் மனைவி இல்லாதவன்; சிறு பிராயத்தான்; வெகுகாலமாய் மனைவியின் சுகமின்றி, மனைவியோடு இன்பத்தைக் கோருமிவன் அழகுற்றவன்; இந்த ரூபத்திற்கு ஏற்றவன்; உனக்கு கணவனாவான். 

‘கண்ணழகி! கட்டழகி ! (விசாலாக்ஷி ! வராரோஹே ! ) எனது தம்பியாகும் இவனை சூரியனது ஒளி மேருபர்வதத்தை எவ்வண்ணமோ அவ்வண்ணமே சக்களத்தியற்று கணவனாக வரி. ‘ 

ஸ்ரீராமரால் இவ்வாறு சொல்லப்பட்டவளும், காமத்தால் அறிவிழந்தவளுமாகிய அந்த அரக்கி ஸ்ரீராமரைச் சடக்கென விட்டு, அதன் மேல் லக்ஷ்மணரைப் பார்த்து பின்வருமாறு பேசினாள்: ‘உனது இந்த அழகிற்கு ஏற்ற கட்டழகியாகிய நான் மனைவி; என்னோடு கூட தண்டகை எல்லாமும் சுகமாய் சுற்று.’ 

அரக்கியால் இங்ஙனம் சொல்லப்பட்டவரும், சொல்நுட்பம் அறிந்தவரும், சுமித்திரையின் புதல்வருமாகிய லக்ஷ்மணர், சூர்ப்பணகையைப் பார்த்து புன்னகை செய்துகொண்டே அப்பொழுது பின்வரும் பதிலை சொன்னார்: 

‘கமல நிறமுள்ள மாதே ! குற்றேவல் புரியும் எனக்கு மனைவியாகி, வேலைக்காரியாக ஆவதற்கு ஏன் விரும்புகின்றனை? அந்த நான் தமயனாராகிய பெரியவரால் ஸ்வதந்திரம் இழந்தவன். கண்ணழகி ! குறையற்ற பாக்கியமுற்ற பெரியவருக்கு மனோரதம் கைகூடப்பெற்றவளும், இஷ்டப்படி உருவமெடுக்க வல்லளுமான நீ சந்தோஷமடைந்தவளாக இளைய மனைவியாக ஆவாயாக. 

‘இவர் அவலக்ஷணமுள்ளவளும், துஷ்டையும், குரூபியும், சரிந்த வயிறுள்ளவளும், கிழவியுமான இவளை கைவிட்டு, உன்னையே மனைவியாக ஏற்றுக்கொள்வார். 

‘பகுத்தறிவுள்ள எவன் தான் இந்த சிறந்த லாவண்ணியத்தை தள்ளிவிட்டு, சிறந்த காந்தியுற்ற கட்டழகி ! மானிட மாதர்களிடத்தில் மனதை செலுத்துவான்? ‘ 

குரூபியும், சரிந்த வயிறுள்ளவளுமான அவள் இவ்வாறு லக்ஷ்மணரால் சொல்லப்பட்டவளாய், பரிஹாஸம் என்றறியத் திறமையற்றவளாய் அச்சொல்லை உண்மையென எண்ணினாள். 

----- 

இவ்வளவு சம்பாஷ்ணை நடந்த பின்னர்தான் அந்த அரக்கி ஆத்திரம் கொண்டு அன்னையின் மீது பாய்ந்ததும், அவளைத் தடுத்து அண்ணல், லக்ஷ்மணனிடம் ஆணையிட்டதும் -- 

இமாம் விரூபாம் அஸதீம் அதிமத்தாம் மஹோதரீம் | 
ராக்ஷஸீம் புருஷ வ்யாக்ர விரூபயிதும் அர்ஹஸி || 

‘புருஷோத்தம! குரூபியும், கெட்ட நடத்தையுடையளும், மதங்கொண்டவளும், பெருவயிறு படைத்தவளுமான இந்த அரக்கியை உருக்குலைத்து விடக்கடவாய் ! ‘ 

இங்ஙனம் ஆக்ஞாபிக்கப்பட்ட அதிபலவானாகிய லக்ஷ்மணர் கோபம் கொண்டு கத்தியை உருவி அவளது காது, மூக்கு இவ்விரண்டையும் ஸ்ரீராமர் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அறுத்துவிட்டார். (இத்யுக்தோ லக்ஷ்மணஸ்தஸ்யா: க்ருத்தோ ராமஸ்ய பச்ஸ்யத:| உத்ருத்ய கட்கம் சிச்சேத கர்ணநாஸம் மஹாபல: || ) 

ஆக காது, மூக்கு அரிதல் மட்டுமே ஸ்ரீவால்மீகி ராமாயணத்தில் உண்டு. (முலைக்கண்களையும் சேர்த்து அரிதல் ஸ்ரீகம்ப ராமாயணத்தில். -- ’மூக்கும் காதும் வெம் முரண் முலைக் கண்களும், முறையால் போக்கி, போக்கிய சினத்தோடும், புரி குழல் விட்டான்’ ) 

கம்ப ராமாயணத்தில் முலைகளையும், காதையும் மூக்கையும் இழந்த பின்னரும் சூர்ப்பனகை ஸ்ரீராமனிடம் முறையிடுகின்றாள். லக்ஷ்மணன் அறுத்தபின்னர்தான் ஸ்ரீராமனுக்குத் தெரியவருகிறதாக கம்ப ராமாயணம். 

‘அந்தோ! உன் திருமேனிக்கு அன்பு இழைத்த வன்பிழையால் எந்தாய் ! யான் பட்டபடி இது காண்’ என்று எதிர்விழுந்தாள் (2846) 

ஸ்ரீராமன் இளவலைக் கேட்கிறான் -- வீர ! விரைந்தனை. இவள் இழைத்த பிழை என் ? 

இளவல் -- நல்லாள்மேல் பொல்லாதாள் ஓட்டந்தாள். 

இகல் அரக்கி தான் சீதை மேல் பாய்ந்ததற்குக் கூறிய காரணம் -- சேற்றவளை தன் கணவன் அருகு இருப்ப, சினம் திருகி, சூல் தவளை, நீர் உழக்கும் துறை கெழு நீர் வள நாட ! மாற்றவளைக் கண்டக்கால் அழலாதோ மனம் ?’ என்றாள். 

எவ்வளவு துரத்தியும் காது மூக்கு முலைகள் அரியப்பட்டும் கம்பரது சூர்ப்பணகை ஸ்ரீராமனிடம் கெஞ்சுகிறாள் -- விண்டாரே அல்லாரோ வேண்டாதார்? மனம் வேண்டின், உண்டாய காதலின், என் உயிர் என்பது உமது அன்றோ ? 

ஸ்ரீ வால்மீகி ராமாயணப்படியும், கம்ப ராமாயணப்படியும் இவ்வாறு அமைந்த சூழலில் அண்ணல் திருமேனிக்கு அன்பு இழைத்த வன்பிழையால், தன் காதலும் காமமும் நிறைவேறாததற்குக் காரணம் பிராட்டி என்று சகோதரர்கள் இருவரின் நகைமொழிகளாலும் விபரீதமாகப் புரிந்துகொண்ட சூர்ப்பனகை நடந்துகொண்டது இத்தகையது. 

ஆனால் தேவேந்திரனின் குமாரனான ஜெயந்தன் உலக மாதா என்பது அறிந்தும் உன்மத்தனாகி, அறிவிழந்து, காமத்தால் ஒழுக்கம் கெட்டு, சிறு காக்கை போன்று வடிவம் கொண்டு புன்மையே வடிவமாகத் தீச்செயல் புரிய முனைந்தான். அதனால் தான் அவனுக்கு எங்கும் புகல் இல்லாமல் அனைத்து தெய்வங்களும் மறுத்துவிட மூன்று உலகங்களும் ஓடிக் களைத்து விழுவது தெரியாமல் அன்னையின், அண்ணலின் முன்னர் கோல் விழுக்காட்டில் விழுந்தவனை அன்னைதான் தலை அண்ணலின் திருவடிகளை நோக்கிய வண்ணம் திருத்தி வைக்கிறாள். 

இப்பொழுது முடிவு கட்டிக் கொள்ளுங்கள் புன்மையே உருவெடுத்த தேவேந்திர குமாரனோடு அந்தப் பைத்தியக்கார ஆத்திரக்கார அரக்கிப்பெண்ணை ஒப்பிட முடியுமா என்று.” 


இங்குதான் எனக்குக் கம்பரைப் பற்றி ஒரு கேள்வி எழுகிறது. மூலத்தில் வான்மீகியார் சொல்லாமல் இருக்க ஏன் கம்பர் ஓவர் ரியாக்க்ஷனாக, வால்மீகியையும் மிஞ்ச வேண்டும் என்பதுபோல் என்னதான் ஓர் அரக்கி என்றாலும் அவளுடைய முலைக் கண்களை இலக்குவன் அரிந்ததாக விவரணை போடுகிறார். 

கமபரைப் பற்றிய மதிப்பு எனக்குப் பல்படி சரிந்த இடம் இது. எத்தகைய பெண் என்றாலும் பெண்ணுக்குத் தன் அழகின் முக்கியமாக இருக்கும் பகுதிகளை ஒருவர் கேவலமாக விமரிசனம் செய்தாலே அவர் முக்கியமாகக் கவிஞராக இருக்க முடியாது என்றுதான் சொல்வேன். அப்படி இருக்கும் போது கம்பரை இந்த இடத்தில் படித்த போது எனக்கு ஏற்பட்ட அருவருப்பு எப்படி இருக்கும் என்பதை உங்கள் மனத்திற்கே விட்டுவிடுகிறேன். 

*** 



2013/12/19 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஐயா! பொதுவாகவே இந்த அரக்கர்கள், தேவர்கள் என்ற விஷயங்கள் எல்லாமே உள இயல் ரீதியாகத்தான் மெய்மை பெறக் கூடியவைகளாய் இருக்கிற விஷயங்கள். மகாபாரதத்திலும் சில இடங்களில் வியாசர் இந்தக் கருத்தை வெளிப்படையாய் உடைத்து எழுதுவதாகத் தெரிகிறது. எனவே இந்த மாதிரி கதைகள் வரும் போதெல்லாம் இதைச் சொல்ல வந்தவரின் உள் நோக்கம் என்ன என்று ஆய்வது பொருள் உடையதாகப் படுகிறது. அதாவது decoding the myths என்பது ஒரு தனி ஆய்வுப் புலம். எல்லா மித்துகளுமே ஒரே வகை வாய்பாட்டை உடையன என்று சொல்ல முடியாது. நோக்கங்கள், பயன்கள் பொறுத்து மாறுகின்றன. ஆனால் இந்த அகல்யா கதையில் நோக்கம் பெண்கள் தங்கள் இஷடத்துக்கு ஆன்மிக வழிகளைத் தேர்ந்தெடுக்க உரிமை மறுக்கப்படும் முயற்சியைத்தான், அந்த முயற்சியில் அவர்கள் வென்றதைத்தான் பார்க்கிறோம். ‘உனக்கு என்ன தனியாக ஆன்மிகம் வேண்டிக் கிடக்கிறது? ஒழுங்கு மரியாதையாகக் கணவனே கண்கண்ட தெய்வம் என்பதை ஏற்று நல்ல படியாக நடந்துகொள்’ என்ற செய்தி உணர்த்தப் படுவதையும் பார்க்கிறோம். இந்தக் கதை, ராமாயணத்திலேயே பின்னர் சீதைக்கு நேரும் பகிஷ்காரம் இவையெல்லாம் பார்த்தால் சமுதாயத்தின் அங்கீகாரம்/கண்டனம் என்பது பெண்குலத்தின் தலைக்கு மேல் கட்டிவிடப் பட்ட கத்தி போல் ஊசலாடுவதாகத்தான் கதைகள் அமைக்கப் படுகின்றன. அதுவே நோக்கமும் பயனுமாக அமைந்துவிடுகிறது. 

***
 



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Subashini Tremmel

unread,
Dec 24, 2013, 2:13:25 AM12/24/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/12/21 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கம்பரே இந்த இடத்தை அளவுக்கு மிஞ்சி போகாமல் தவறு செய்த ஓர் அரக்கி தண்டிக்கப்பட்டாள் என்பதனோடு போயிருக்கலாம். அப்படிச் சில இடங்களில், வான்மீகியார் பெரிதாக எழுதியுள்ள பகுதிகளைக் கூட கண்டு கொள்ளாமல் கதையை நகர்த்துகிறார் கம்பர் என்னும் பொழுது அவர் தொட்டதும் விட்டதும் அதிகப்படுத்திக் காட்டியதும் ஏன் என்ற கேள்விக்கு உட்படாமல் போகாது. 

உதாரணத்திற்கு, காட்டிற்குச் சென்ற ஸ்ரீராமனைக் கண்டு அழைத்து வர பரதன் சென்ற பொழுது கூடவே போன ஜாபாலி என்னும் முனிவரின் நாத்திக வாதத்தைப் பற்றிய ஸர்கத்தை அறவே விட்டுவிட்டார் கம்பர். அதேபோல் அனுமார் இலங்கையில் சீதையைக் கண்டு மீண்டபின் வானரர்கள் தங்கள் சாதனையின் மகிழ்ச்சியைக் கொண்டாட மதுவனத்தில் போய்க் கொட்டம் அடித்த கட்டத்தையும் விட்டுவிட்டார். அதாவது மிகைப் பாடல்கள் கம்பரால் பாடப்படவில்லை என்பதை நாம் ஏற்றால் மதுவனத்தைப் பற்றிய குறிப்பு கம்பரிடத்தில் இல்லை. இரண்டு இடங்களும் கம்பரைப் பொறுத்தவரையில் தேவையற்றவை என்ற வகையாக இருக்கலாம். 

ஆனால் ஜாபாலியின் நாத்திக வாதத்தை மிக அக்கறையுடன் ராமனிடம் அவர் செய்யும் நாத்திக ரீதியான உபதேசத்தைக் கொஞ்சம் கூட குறைக்காமல், கூசாமல் துணிச்சலாகத் தம்முடைய ஆதி காவியத்தில் அமைத்திருக்கும் வால்மீகியை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. 

காரணம் அங்கு வால்மீகி தாம் ஒரு கவிஞராகவே மட்டும் தம்மை நிலை பெறுத்திக் கொள்கிறார். அவர் கட்சி சேரவில்லை. ஜாபாலியின் வார்த்தைகளைத் தம் காவியத்தில் வைப்பதா என்று கோபப்படவில்லை. பார்க்கப் போனால் வால்மீகி அந்த மாதிரியான பேச்சுகளை அறவே விட்டிருந்தால் கேட்க ஆளில்லை. மையமான கதைப் போக்கிற்கும், கதை மாந்தர்கள் காட்டும் அறநெறிக் கோட்பாடுகளுக்கும் முற்றிலும் விமரிசனமான, அதுவும் தாட்சண்யமற்ற விமரிசனமான வாதம் ஜாபாலியின் பேச்சு. வால்மீகி தம் மைய நாயகனான ஸ்ரீராமனை ஆதரிக்கிறாரா அல்லது விமரிசனமாகப் பார்க்கிறாரா என்பதையே நமக்கு யோசிக்க வைத்து விடும் அளவிற்கு ஜாபாலியை அப்படியே பதிந்து வைத்திருக்கிறார் வால்மீகி. 

ஜாபாலியின் வாதம்: “ஸ்ரீ ராமா! உயர்ந்த புத்தியுடைய உனக்கு, தவம் மிக்க உனக்கு இந்த மாதிரியான அர்த்தம் இல்லாத புத்தி ஒரு போதும் கூடாது. யாருக்கு யார் பந்து? யாரால் யாருக்கு என்ன ஆகவேண்டும்? ஏனென்றால் ஜீவனானவன் தனியாகவே பிறக்கிறது; தனியாகவே இறக்கிறது. ஆகையால் ராமா! எந்த நரனாவது தாய் தந்தை என்று பாசம் வைக்கிறான் என்றால் அவன் பித்தன் என்றே அறியத் தக்கவன்; ஏனேனில் எவனுக்கு எவன் என்ன தொடர்பு? 

ராமா! ஒரு மனிதன் வேறு ஒரு கிராமத்திற்குப் போகிறான் என்றால் ஓரிடத்தில் இரவைக் கழிக்கிறான். மறுதினமே அந்த இடத்தைவிட்டுக் கிளம்பிவிடுகிறான். அப்படித்தான் மனிதர்களுக்குத் தந்தையும் தாயும் வீடும் பொருளும் எல்லாம் தங்குமிடம் மட்டுமே. இந்த விஷயங்களில் ஸத்தான ஜனங்கள் பாசம் வைக்க மாட்டார்கள். 

மனிதர்களில் உத்தமனே! பிதாவினிடமிருந்து வந்த ராஜ்யத்தைத் துறந்து நீ, துக்கமானதும் பல கஷ்டங்கள் உடையதுமான விஷமமான ஏதோ பாதைகளில் போகலாகாது. உனக்காக நகர தேவதை ஒர்றைப் பின்னலுடன் உன்னையே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள். வளம் மிக்க அயோத்தியில் அபிஷேகம் செய்துகொள். தசரத மன்னரின் புதலவனாகப் பிறந்த நீ தேவ லோகத்தில் இந்திரன் போன்று அயோத்தியில் மிகச் சிறந்த ராஜ போகங்களை அனுபவித்துக் கொண்டு வசிப்பாயாக. தசரதரால் உனக்கு ஆக வேண்டியதும் இல்லை; உன்னால் அவருக்கு ஆக வேண்டியதும் இல்லை. ராஜா என்பது வேறு; நீ என்பது வேறு. எனவே இரண்டையும் குழப்பிக் கொள்ளாமல் சொன்னதைச் செய். 

இந்த உலகில் ஒரு ஜந்துவுக்குத் தந்தை என்பவன் நிமித்த மாத்திரம்தான். ஒருவனுக்கு ருது நீராடிய தாயால் சேகரிக்கப்பட்ட சுக்கிலம் ச்ரோணிதம் என்னும் இதனால் அன்றோ ஜ்னமம்! ராஜா அவர் போக வேண்டிய இடம் எதுவோ அங்கு போய்ச் சேர்ந்துவிட்டார். இதுதான் மனிதர் அனைவருக்கும் இயல்பு. நீயோ மித்யையின் வசப்பட்டு நெஞ்சழிகிறாய். 

தர்மம் என்பதையே பற்றிக்கொண்டு உள்ளவர்கள் எவரோ அவர்களைப் பற்றி நான் வருத்தம் அடைகிறேன்.மற்றவர்களைப் பற்றி அன்று. ஏனெனில் பாவம் அவர்கள் இவ்வுலகில் இருக்கும் வரையிலும் கஷ்டம் ஒன்றையுமே அனுபவித்து இறந்தபின் காணாமல் போகிறார்கள். ஆனால் ஜனங்களோ என்றால் அஷ்டகா சிராத்தம், பித்ரு ச்ராத்தம் என்று அனுஷ்டிக்கின்றனர். இதெல்லாம் உணவின் வீண் செலவு. நீயே பார்! இறந்தவன் எங்கயாவது உண்பானா? ஒருவனால் புசிக்கப்பட்டது மர்றவன் தேகத்திற்குப் போய்ச் சேருமென்றால் வெளியூர் போகின்றவருக்கு இங்கேயே சிராத்தம் செய்தால் போதுமே; கட்டுச் சாதம் வேண்டாமே. ‘யாகம் செய், தானம் கொடு, தீக்ஷை பெறு, தவம் புரி, அனைத்தையும் துற’ என்று சொல்லும் இந்த நூல்கள் தானம் செய்யும் தூண்டுதல்களால் மேதாவிகள் சிலரால் பண்ணப்பட்டவை போலும். விரிந்த அறிவுடையவனே! அந்த பரலோகம் எல்லாம் என்றே நீ தீர்மானிப்பாயாக. எது பிரத்யக்ஷமோ அதை மட்டும் கைக்கொள்; பரோக்ஷமானதைத் தள்ளிவிடு. பரதானால் இரக்கப்பட்ட நீ நிச்சயத்தை அடைந்து ராஜ்யத்தைக் கைப்பற்று.” -- இது முழுமையாக ஜாபாலி பேசிய பேச்சு. 

யதார்த்தமான பேச்சு.
 ...
நிச்சயமாக கலைஞன் என்ற விதத்தில் வால்மீகிக்கு மையமான நிறுவன தர்ம நெறி அமைப்புகளிடத்தில் ஏதோ விமரிசனப் பார்வை இருந்திருக்கிறது என்பதைத்தான் அவருடைய இந்த மாதிரியான காட்சி அமைப்புகள், சொற் கோவைப் பயன்பாடுகள் காட்டுகின்றன. உள்ளதை உள்ளபடிப் போட்டார் வால்மீகி என்பது வாதம் அன்று. ஒரு கலைஞன் ஏன் சில காட்சிகளை சில விதங்களில் அமைக்கின்றான் என்பதில் அவனுடைய தேர்வு இருக்கிறது. அவ்வாறு தேர்ந்து போடும் artistic selectivity  என்பதில் அவனுடைய மனோதர்மம் என்ன என்பது தெரிய வருகிறது.. 

***

ரசித்து வாசித்தேன். அருமையாக உள்ளது பதிவு.

சுபா 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

N. Kannan

unread,
Dec 24, 2013, 5:42:25 AM12/24/13
to மின்தமிழ்
2013/12/20 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
இங்குதான் எனக்குக் கம்பரைப் பற்றி ஒரு கேள்வி எழுகிறது. மூலத்தில் வான்மீகியார் சொல்லாமல் இருக்க ஏன் கம்பர் ஓவர் ரியாக்க்ஷனாக, வால்மீகியையும் மிஞ்ச வேண்டும் என்பதுபோல் என்னதான் ஓர் அரக்கி என்றாலும் அவளுடைய முலைக் கண்களை இலக்குவன் அரிந்ததாக விவரணை போடுகிறார். 


கம்பன் கட்டுடைத்தல் யோசிக்க வைக்கிறது. கம்பராமாயணம் ஏன் முதலில் எழுந்தது என்பதே ஒரு ஆய்வுக்கேள்வி. கம்பன் மூலத்தில் இல்லாத பல சம்பவங்கள், வருணனைகளை தமிழகப் பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்றவகையில் சேர்க்கிறான் என்பதே பொதுப்புரிதல். அந்த நோக்கில் பார்த்தால் கீழச்சாதிப் பெண், மேல்சாதி இளைஞன் மேல் மையல் கொண்டால் முலையறுக்கலாம் என்ற சட்டம் அந்தக் காலத்தில் இருந்ததோ என்னவோ? தமிழக சாதிச்சட்டங்களைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

இராமாயணத்தில் இம்மாதிரி முரண்பாடுகள் இருப்பதையறிந்துதான் பூர்வாச்சார்யர்கள், நாலாயிரதிவ்யப்பிரபந்தங்கள் என ஒரு தொகுப்பு உண்டாக்கி அதை, ‘பகவத் விஷயம்’ என்று ஒதுக்கி வைத்து வழிபட்டனர். கம்பராமாயண ஓதுதல் இடம்பெறாததற்கும் இத்தகைய காரணங்கள் இருக்கலாம். பரனூர் பெரியவர் சொல்லுவார், ‘காவியமென்றால் ஆயிரமிருக்கும். அது நமக்கு அவசியமில்லை. பகவத்விஷயம் மட்டும் போதுமென்று ரசத்திலேயே மிகரசமான விஷயமென்று நாலாயிரத்தை வைத்தனர் என்று’.

நா.கண்ணன்




 
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

ரா.கிருஷ்ணன்

unread,
Dec 24, 2013, 6:30:07 AM12/24/13
to mint...@googlegroups.com
புரியவில்லை என்பது வேறு; பிழை என்று தீர்மானிப்பது வேறு.

ஒதுக்கி வைக்கத் தீர்மானித்து ஒதுக்கிக் கொண்டே போனால் முடிவில் எந்த தத்துவமும் மிஞ்சாது; நாமும் மிஞ்ச மாட்டோம் என்பதே நான் பணிவுடன் சொல்ல நினைக்கும் விஷயம்.




2013/12/24 N. Kannan <navan...@gmail.com>

--

Hari Krishnan

unread,
Dec 24, 2013, 6:42:05 AM12/24/13
to mintamil

2013/12/24 ரா.கிருஷ்ணன் <krishn...@gmail.com>

புரியவில்லை என்பது வேறு; பிழை என்று தீர்மானிப்பது வேறு.

ஒதுக்கி வைக்கத் தீர்மானித்து ஒதுக்கிக் கொண்டே போனால் முடிவில் எந்த தத்துவமும் மிஞ்சாது; நாமும் மிஞ்ச மாட்டோம் என்பதே நான் பணிவுடன் சொல்ல நினைக்கும் விஷயம்.

முரண்பாடுகளையும் அருவருப்புகளையும் தேடித் தேடிக் கண்டறியும் மகாஞானிகளைப் புறக்கணித்துவிடலாம்.  நமக்குக் கம்பன் போதும்.  அவனை விட இவர்கள் யாரும் கவிதையிலோ, ரசனையிலோ, வேறு என்ன வகையிலுமோ தேர்ச்சி அடைந்தவர்கள் அல்லர். 

கட்டவே காணுமாம்.  அதற்குள் கட்டுடைத்தலைப் பற்றி என்ன பேச்சு?

Subashini Tremmel

unread,
Dec 24, 2013, 10:32:12 PM12/24/13
to மின்தமிழ், Subashini Tremmel
2013/12/24 ரா.கிருஷ்ணன் <krishn...@gmail.com>
..

ஒதுக்கி வைக்கத் தீர்மானித்து ஒதுக்கிக் கொண்டே போனால் முடிவில் எந்த தத்துவமும் மிஞ்சாது; நாமும் மிஞ்ச மாட்டோம் என்பதே நான் பணிவுடன் சொல்ல நினைக்கும் விஷயம்.

எதன் அடிப்படையில் ’ஒதுக்கி வைத்தல்’  என்பது பற்றி இங்கு குறிப்பிடுகின்றீர்கள் எனப் புரியவில்லை.  
பொதுவாக ஒரு கூற்று என்று எடுத்துக் கொண்டாலும் .... சிந்தனைக்கு வைத்து விவாதிப்பது இலக்கியங்களைப் புரிந்து கொள்ள உதவும் ஒரு பாணியாகவே நான் கருதுகிறேன். 

எந்த தத்துவமும் மிஞ்சாது என நீங்கள் குறிப்பிடுவது பிடித்திருக்கின்றது. 
ஒரு வகையில் அதனை நோக்கிச் செல்வது தானே நாம் எல்லோரது வாழ்க்கைப் பயணமும்.!

சுபா

ரா.கிருஷ்ணன்

unread,
Dec 25, 2013, 3:46:25 AM12/25/13
to mint...@googlegroups.com
>>>...பொதுவாக ஒரு கூற்று என்று எடுத்துக் கொண்டாலும் .... சிந்தனைக்கு வைத்து விவாதிப்பது இலக்கியங்களைப் புரிந்து கொள்ள உதவும் ஒரு பாணியாகவே நான் கருதுகிறேன். ...<<<<


விவாதித்துத் தீர்மானத்திற்கு  வருவதற்கும், தீர்மானம் வந்த பிறகு விவாதிப்பதற்கும் வேறுபாடு நிறைய உண்டு.

சத்திய நாட்டத் தேடலுக்அகும், அலசலுக்கும், சட்டென மனம் ஒன்றைத் தீர்மானித்தப் பிறகு அதற்கு வாட்டமாக இருப்பதைத் தேடி எடுத்துப் போடுவதற்கும் வித்தியாசம் உண்டே! 

மேற்கூறிய இரண்டு வரிகளுக்கு ஆதாரம் வேண்டுமெனில் திரு.மோகனரங்கனாரின் இரண்டு இழைகளை முழுக்கப் படிக்கலாம்.

ஒரு வேளை என் பார்வை பிழையானது என்று சொன்னாலும் நான் மறுப்பதற்கில்லை.

>>>>எந்த தத்துவமும் மிஞ்சாது என நீங்கள் குறிப்பிடுவது பிடித்திருக்கின்றது. 
ஒரு வகையில் அதனை நோக்கிச் செல்வது தானே நாம் எல்லோரது வாழ்க்கைப் பயணமும்.!<<<<


தத்துவத்தைப் புரிந்துக் கொண்டு தத்துவம் உதிர்வதற்கும், தத்துவங்கள் பிழையானவை என தம் எண்ணப்போக்கிற்கேற்ப அலசலைத் தேர்ந்தெடுத்து  தத்துவங்களைக் கடாசுவதற்கும் வேறுபாடு உண்டு.
அவ்வாறு கடாசுகையில் தொலைந்துப் போக்கும் தத்துவமும், தொலைந்துப்போகும் 'நான்' என்பதும் நன்மையைத் தராது!

அது வேறு ஒரு கொடூரமான 'நானை' பலமாக விதைத்து விட்டு போகும் என்று நினைக்கிறேன். என் எண்ணம் தவறு என கருதினால் அதில் எனக்கு ஆக்ஷேபணையில்லை.

இப்போதைக்கு என் புரிந்துக் கொள்ளும் திறன் இவ்வளவே!




2013/12/25 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Dec 25, 2013, 5:49:00 AM12/25/13
to மின்தமிழ், Subashini Tremmel
அவரவர் பார்வைக்கேற்ப புரிதல்கள். :-)

சுபா


2013/12/25 ரா.கிருஷ்ணன் <krishn...@gmail.com>

சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 25, 2013, 7:31:26 AM12/25/13
to thamiz...@googlegroups.com, vallamai, min tamil, தமிழ் சிறகுகள்
வால்மீகி சிறிதும் தெரியாமல், கம்பரைச் சொற்பொழிவுகள் வழி கேட்டு மூலத்தை
ஓரளவு படித்த என் அறிதலைக்கொண்டு நண்பர் திரு மோகனரங்கனுக்குத் தகுந்த
கருத்து என்னால் கூறும் தகுதியில்லை. ஆனால் இருவேறு காலத்தில், சூழலில்
வாழ்ந்த இரு மேதைகளை இங்கும் அங்கும் தொட்டுக்காட்டிக் கீழ்க்கண்ட
கடுமையான சொற்களை நண்பர் எழுதியிருப்பது வருத்தம் தருகிறது.

“ குறைந்த பட்சம் பெண்ணின் பக்க நியாயம் எழும் போது, தான் உள்ளே புகுந்து
ஓவர் ரியாக்க்ஷன் செய்யாமல் தள்ளி நிற்கும் பக்குவம் இருக்கிறது
வால்மீகியிடம்.

தன்னுடைய பண்பாட்டுச் சூழலைச் சிறிதும் ஆராயாமல் ஏன்றுகொண்டு அதற்குத்
தன் எழுதுகோலை அடமானம் வைத்துவிடும் நிதானம் தவறுதல் வால்மீகியிடம்
பார்க்க முடிவதில்லை. தம்முடைய விமரிசனத்தைப் புதைத்துவிட்டு மூடி நிரவத்
தம் எழுதுகோலை வால்மீகி பயன்படுத்தவில்லை என்று தோன்றுகிறது. கம்பரைக்
கட்டுடைக்க முடியாது. ஏனெனில் அவர் எதையாவது கட்டினாரா என்பதே
தெரியவில்லை, பிரதிபலித்தது மட்டுமே அன்றி.”

சீதையைப் பிரியத்துடன் சீருடன் அழைத்துவரச் சொன்ன இராமனின் மனநிலை
தேவியைக் கண்டதும் மாறுகிறது. சிறையிருந்தாள் இருந்த நிலையைக் காண
நோற்றிலன். அலங்காரத்துடன் கண்டதால் உளவியல் மாற்றம் நிகழ்கிறது.

இராஜாஜியின் சக்கரவர்த்தித் திருமகனின் இறுதி வரிகள் நினைவுக்கு
வருகின்றன. கதையில், புலவரில் ஒவ்வாத இடமிருந்தால் நாம் குறைகாணாமல்
அவற்றைத் தவிர்ப்பதே அக்கருத்து நமக்குத் தருகிற பாடமாகக் கொள்ள
வேண்டும்.
பத்தாயிரம் பாடல் கட்டியிருக்கிறான். மூல நூலிலிருந்து பல இடங்களில்
மாறுபட்டுள்ளான் என்று அறிஞர்கள் எழுதிவந்திருக்கிறார்கள்.

Hari Krishnan

unread,
Dec 25, 2013, 10:58:18 AM12/25/13
to vallamai, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்

2013/12/25 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஆனால் வால்மீகியைத் துணிந்து கட்டுடைக்க முடியும். ஏனெனில் அவன் பிழை செய்யும் போதும் ஒரிஜனலாக நிற்கிறான். தன்னுடைய பார்வை, தன்னுடைய விமரிசனம் என்பதை அவன் விட்டுத் தருவதே இல்லை. பார்க்கப் போனால் அவனைக் கட்டுடைப்பதால் மேலும் மேலும் அவனுடைய நிதானமும், நிதர்சனமும் நன்கு புலனாகிறது. 

வால்மீகி, அக்னிப் பிரவேசக் காட்சியில், இராமன் வாய்மொழியாக ஒன்று சொல்கிறார்: 

प्राप्तचारित्रसंदेह मम प्रतिमुखे स्थिता |
दीपो नेत्रातुरस्येव प्रतिकूलासि मे दृढम् || ६-११५-१७

17. praapta chaaritra sandehaa = (You) with a suspicion arisen on your character; sthitaa = standing; pratimukhe = in front of; mama = me; dR^iDham pratikuulaa api = are extremely disagreeable; me = to me; diipaH iva = even as a light; netraaturasya = to one; who is suffering from a poor eye-sight.

"You, with a suspicion arisen on your character, standing in front of me, are extremely disagreeable to me, even as a light to one, who is suffering from a poor eye-sight."

நோயுற்ற கண்ணின்மேல் விழும் சூரிய வெளிச்சம் போல, உன்னைப் பார்த்தாலே எனக்குக் கூசுகிறது.

கண் கூசினால், அந்தக் கண் நோயுற்றிருக்கிறது; அதனால் கூசுகிறது.   அதனால் சூரியனுக்குக் குறை உண்டாகுமோ?


மேற்படி ஸ்லோகத்தையே தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.   கண் கூசினால் அது சூரியனுடைய பிழையன்று என்று வால்மீகி சொல்கிறார். தங்கள் ஆசிரியர் திருலோக சீதாராமனுக்கு தாங்கள் எழுதும் முத்துக் குவியலை படிக்கக் கொடுத்து வைக்கவில்லையே என்று வருத்தப்படுகிறேன்.


--

சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 25, 2013, 11:44:42 AM12/25/13
to thamiz...@googlegroups.com, vallamai, min tamil, தமிழ் சிறகுகள்
On 12/25/13, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
இந்த அபிப்ராயம்தான் சரியானது, மாறவே முடியாதது என்றெல்லாம் நான்
நினைக்கவில்லை. ஆனால் வர்ண ஆதிக்கக் கருத்துகளும், பெண்ணைக் குறித்த
ஆணாதிக்கக் கருத்துகளும் கம்பரில் அதிகப்படுகிறது என்று எனக்குப்
படுகிறது.

தங்கள் பதிலுக்கு நன்றி.
ஆணாதிக்க, வர்ண ஆதிக்கக் கருத்துக்கள் என்ற நோக்கிலும் இனிமேல்
எண்ணிப்பார்க்கத் தங்கள் அபிப்ராயம் வாய்ப்பளித்துள்ளது.


கட்டுடைத்தல் என்பது டெரிடா என்னும் இலக்கிய திறனாய்வாளனின்
> விமரிசன நெறி, deconstruction என்பது. அதைக் குறிப்பிட்டுக் கண்ணன் அவர்கள்
> உரைத்ததற்கு மாற்றமாக உரைத்தவை நான் கட்டுடைத்தலைப் பற்றிக் குறிப்பிட்டவை.

மேற்கண்ட விமரிசனநெறி நான் அறியாதது. வால்மீகி வழி அது பற்றி இயலும்போது
அறியத்தாருங்கள்.

நன்றி
சொ.வினைதீர்த்தான்.

Hari Krishnan

unread,
Dec 26, 2013, 6:22:27 AM12/26/13
to vallamai, min tamil, தமிழ் சிறகுகள்

2013/12/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
இவ்வளவு இருக்கிறது என்பதை அறிந்தும், அல்லது மறந்தும் கம்பர் அவ்வாறு வரிகளை இடுகிறார் என்னும் போது அதை என்ன்வென்று சொல்வது? நான் ஏதாவது சொன்னால் உங்கள் மனம் வருந்தக் கூடும். எனவே உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன். 

வால்மீகி, ஆதிகவி. அவரிடம் எனக்கு அபாரமான மதிப்புண்டு.  நான் வணங்கும் கம்பன் வணங்கிய கவி.  

இருந்தாலும், ரங்கனார் எழுத்தில், கம்பனைச் சிறுமைப் படுத்தும் போக்கு தென்படுகிறது என்பது வருத்தத்துக்குரியது.  இப்போது ரங்கனாருக்கு ஒரு ஸாம்ப்பிள் வினாவை எழுப்புகிறேன்:

  • வான்மீகத்தின்படி, சுக்ரீவன், இராமனிடத்திலே சரண் புகுந்தானா அல்லது, இராமன் சுக்ரீவனிடத்திலே சரண் புகுந்தானா?
  • रोचते यदि मे सख्यम् बाहुः एष प्रसारितः |
  • गृह्यताम् पाणिना पाणिः मर्यादा बध्यताम् ध्रुवा || என்ற ஸ்லோகத்துக்கு என்ன பொருள்? (கிஷ்கிந்தா காண்டம், ஐந்தாம் ஸர்க்கம், பதினோறாம் ஸ்லோகம்)
  • ‘என் நட்பை நாடுகிறாய் என்றால், இதோ நீட்டப்பட்டுள்ள என் கரத்தைப் பற்றி (கைகுலுக்கி) நம்  நட்பை அங்கீகரிப்பாயாக’ என்று சொல்கிறவன், நண்பனா, சரண் புகுந்தவனா அல்லது வியாபாரம் பேசுபவனா?
  • சரண் புகுந்தவன், தான் சரண் புகுந்தவனுக்குத் தகுதி இருக்கிறதா என்று சோதிப்பதற்காக, அவனை ஒரு முறைக்கு இருமுறையாக (துந்துபியின் எலும்புக் கூட்டை எற்றியதும், மராமரப் பரீட்சையும்) பரீட்சைகளுக்கு உட்படுத்துவானா, உட்படுத்த முடியுமா?  சரணாகதி அடைபவனின் லட்சணம் இதுதானா?

இதே காட்சியைக் கம்பன் எப்படிக் கையாண்டிருக்கிறான் என்று பாருங்கள்.  மாரீச மானைப் பின் தொடர்ந்து சென்ற இராமனுக்குத் துணை போவதற்காக, இலக்குவனைத் தகாத வார்த்தை பேசி (அவள் உள்ளதிலிருந்த வந்த வார்த்தையன்று அது.  இன்னும் பத்து நிமிஷத்தில் வரப்போகின்ற இராவணனிடம், இலக்குனைப் பற்றிப் பேசும் போது, தர்மசாரி, த்ருடவிரத:  என்று சொல்லப் போகிறாள்) அவனை ‘எப்படியாவது அந்த இடத்தை விட்டு நகர்த்திவிட வேண்டும்’ என்பதற்காகவேனும் அபாண்டமாகப் பேச வைக்கிறாரே வால்மீகி, அதே இடத்தைக் கம்பன் எவ்வளவு நளினமாகக் கையாண்டிருக்கிறான் என்பதையும் பாருங்கள்.  

இதெல்லாம் வெறும் ஸாம்பிளுக்காகத்தான்.  இதே ரீதியில் தொடர்ந்தால், நான் வால்மீகியின் மேல் வெறுப்பை உமிழ்பவன்போலக் காட்சியளிப்பேன்.  அந்தப் பாவத்துக்கு ஆளாக நான் விரும்பவில்லை.  

எனினும், கம்பனின் மேல் (அன்பிருந்தாலும், வால்மீகியின் சீதை, இலக்குவன் மீது அபாண்டம் சுமத்துவதுபோல்) அபாண்டம் பேசும் நண்பருக்கு, இப்படியும் ஒரு எதிர்க்கட்சி பேசமுடியும் என்பதை மட்டும் நினைவுறுத்த விரும்புகிறேன்.

அயன் படைப்பைத் திருத்தியொரு அழகு செய்தான் என்று காரணமில்லாமல் கவிமணி கம்பனைப் பாடவில்லை.   ஒரு ரோஜாவுக்கோ தாமரைக்கோ, மேலும் திருத்தமான அழகை ஊட்ட முடியுமா?  அப்படி அயன் படைப்பையே திருத்தி அழகு செய்தான் என்பது வெற்றுரை அன்று.  விரிக்கின் விரசமாம்.  ஆகையாலே இத்துடன் விட்டுவிடுகிறேன்.  
--

N. Kannan

unread,
Dec 26, 2013, 6:27:26 AM12/26/13
to மின்தமிழ்
அன்பின் ரங்கன்:

மிக நீண்ட நாட்களாக உறுத்திக்கொண்டிருந்த ஒரு கேள்விக்கான விடையை உங்கள் இடுகை தருகிறது:

//ஏதோ சொல்லழகுத் தமிழும், ஆழ்வார்களின் பாசுரங்கள் வழியே பிறந்த ஞானப் பொருண்மையும் அங்கங்கே முட்டுக் கொடுத்துத் தாங்குவதால் இந்த மட்டும் கம்பரின் காவியம் நிற்கிறது என்று தோன்றுகிறது. தமிழ் கம்பருக்குப் பட்ட கடனுக்குச் சமமான பங்கு கம்பரும் தமிழுக்குக் கடன்பட்டவராகத் தெரிகிறார். ஆழ்வார்களின் ஈரச்சொல் உள்ளோடியபடிக் கம்பரின் காவியத்தை உயிர்கொண்டதாக ஆக்குகிறது. 

கம்பரின் காவியம் எழுதப்பட்ட காலத்தில் பெரும் புலவர்களின் ஏற்புக்கு உள்ளாகாமல் அலையுண்டது என்னும் கதையை நான் அர்த்தம் அற்றது என்றுதான் முன்னர் எண்ணியிருந்தேன். ஆனால் உள்ளே போய்ப் பார்க்க பார்க்க அந்தக் கதையில் ஏதோ பொருள் இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. //

”கம்பனை வைணவம் கைவிட்டு விட்டது!” என புலிநகைக் கொன்றை ஆசிரியர் அனந்தகிருஷ்ணன் லண்டனில் சொன்ன போது யோசித்தேன். காரணம் இருப்பதை நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள். வைணவத்தின் மீதுள்ள  காழ்ப்பைக் காட்டும் முகமாக கம்பனை திருவுருப்படுத்தும் திருப்பணி பின்னால் நடைபெற்றதோ? என்ற சந்தேகத்தையும் உங்கள் இடுகை எழுப்புகிறது. 

ஸ்ரீவைஷ்ணவம் தாயார் மீது சிறு ஏசலையும் தாங்காத நெறி. இராமன் சொன்னதாக அதைக் கம்பனே சொன்னாலும் சரி!

இதுவரை கம்பன் மீது இவ்வளவு காட்டமான விமர்சனத்தை யாரும் வைத்திருக்கிறார்களா? என்று தெரியவில்லை (அண்ணாதுரை கதை வேறு).

நா.கண்ணன்


2013/12/25 ரா.கிருஷ்ணன் <krishn...@gmail.com>

Hari Krishnan

unread,
Dec 26, 2013, 6:28:57 AM12/26/13
to mintamil

2013/12/26 N. Kannan <navan...@gmail.com>

ஸ்ரீவைஷ்ணவம் தாயார் மீது சிறு ஏசலையும் தாங்காத நெறி. இராமன் சொன்னதாக அதைக் கம்பனே சொன்னாலும் சரி!

எதைச் சொல்வதானாலும் கம்பனை நேரடியாகப் படித்துவிட்டு அதன் பிறகு பேசுவதே தர்மத்தின் பாற்பட்டது.


--

Hari Krishnan

unread,
Dec 26, 2013, 6:43:16 AM12/26/13
to vallamai, min tamil, தமிழ் சிறகுகள்

2013/12/26 Hari Krishnan <hari.har...@gmail.com>

அவனை ‘எப்படியாவது அந்த இடத்தை விட்டு நகர்த்திவிட வேண்டும்’ என்பதற்காகவேனும் அபாண்டமாகப் பேச வைக்கிறாரே வால்மீகி, அதே இடத்தைக் கம்பன் எவ்வளவு நளினமாகக் கையாண்டிருக்கிறான் என்பதையும் பாருங்கள்.  

அப்படியே, மயேந்திர மலையில், வெறுங்கையாகத் திரும்பிப் போக மனமில்லாமல், அங்கதன் தலைமையிலான, அனுமன் உள்ளிட்ட குழு, ப்ராயோபவேச--தற்கொலை--முயற்சியில் ஈடுபடுவதையும், இதனால் அங்கத, அனும, சாம்பவான் உள்ளிட்ட அனைவரின் பாத்திரப் படைப்பும் சிறுமைப்படுவதையும்,

இதே காட்சியை கம்பன் எவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் கையாண்டிருக்கிறான் என்பதையும் பார்க்கவும்.  என்னுடைய அனுமன்: வார்ப்பும் வனப்பும் புத்தகத்தில் இதை விரிவாக விவரித்திருக்கிறேன்.

இன்னமும் பல எடுத்துக் காட்டுகளைத் தரமுடியும் என்றாலும், வால்மீகியைச் சிறுமைப்படுத்தும் பாவத்துக்கு நான் ஆளாக விரும்பவில்லை.  நன்றி.

ரா.கிருஷ்ணன்

unread,
Dec 26, 2013, 7:09:49 AM12/26/13
to mint...@googlegroups.com
மிக அவசரப்பட்டு விட்டீர்களோ, திரு. கண்ணன்!

இங்கே திடுக்கென எதற்கு வைணவத்தைப் புகுத்த வேண்டும்? இனி ஏதாவது இந்த இழையில் சொன்னால் அது தேவையில்லாமல் வேறு எதையோ பழிப்பதுப் போல தெரியும். 

ரிஷிகள் டுபாக்கூர் என்று அவர் தீர்ப்பு வழங்கியது கூட ஆழ்ந்த அறிவின் வெளிப்பாடுதான் என்பது இங்கே எண்ணமோ?

அறம் தவற, அதைக் கண்டும் காணாது மனம் சாய, சிலர் புற நோக்கில் புறத்தாராகித் திரியக் காண்கையில், மருளாம் திறத்தை, அருளை விட்டுக் கொள்ள விழைந்து விட்டாரோ இங்கே?

 திரு.மோகனரங்கனாரின் வரிகளில் பெரும் பிழைகள் இருக்கின்றன.ஆனால் அவை யார்   கண்ணிலுமே படக் காணோம். 

என்னாலோ போன் வழியாகத் தட்டச்சு செய்து என் கருத்தைப் பதிபப்து  சிரமமாக இருக்கிறது. எனவே என்னாலும் பதில் இட முடியவில்லை.

(இப்போதும் போனில் தட்டச்சு செய்த காரணத்தால் மணிக்கட்டு வலிக்கிறது)

ரிஷிகளையே வாயில் வந்த விதத்தில் இவர் பேசி, அவர்களைக் குறித்து ஒரு தீர்ப்பும் வழங்கியதால் இந்த இழையில் ஈடுபடும் எண்ணமே எனக்கு முன்பு  இல்லாமல் போய் விட்டது.

திரு.சேசாத்திரி சிறீதரன் ரிஷிகளையும் இன்ன பிறரையும்  தவறாகச் சொன்னபோது, எங்கே மாடரேட்டர் என்று குதித்தவர்கள் கூட, ரிஷிகளை இங்கே டூப்பு, டுபுக்கு என்ற போது வேறோ எங்கோ பராக்கு பார்ப்பது போல் போய்விட்டார்கள். 

அப்படியானால் இங்கே ரிஷிகளோ, சான்றோரோ, மகாத்மாக்களோ முக்கியமில்லை. அவர்களைத் திட்டுபவர் யார் என்பதுதான்  விஷயமா? 

இன்று வரை என்னுள் நீங்கா வடுவாக இந்த சம்பவம் இருப்பதனால் இதை சொல்கிறேன்.



மீண்டும் சொல்கிறேன்,திரு.மோகனரங்கன் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அதில் பாரதியோ, கம்பனோ விதிவில்லக்கில்லைதான். அவரும் விதிவிலக்கில்லை.

ஆனால் அப்படி திரு.மோகனரங்கன் விமர்சனத்தை இடும் போது அவரும் விமர்சனத்திற்குத் தயாராக இருக்க வேண்டும்.

அவர் படைப்புகளும் இங்கே விமர்சனத்திற்கு எடுத்துக் கொண்டு வரப்பட அவர் ஒப்ப வேண்டும்.

ஏனெனில் அவற்றிற்கும் இங்கே எழுதப்பட்டவற்றிற்கும் தொடர்பு இருக்கிறது.

நியாயமான விவாதத்திற்கு அவர் தயாரானல், அவரால் சரியான விடையைத் தரமுடியுமானால் அவர் பக்க நியாயம் தானாக நிருபணமாகி விடப் போகிறது.

அப்படி இல்லாமல் தடாலடியாக ஒன்றை எழுதிவிட்டு அதற்கு பதிலையும் தராமல் இருப்பது படைப்பாளியின் தர்மமல்ல. 

ஆய்வு வேறு; தீர்ப்பளிப்பது வேறு.

இங்கே ஆராய்சியாளர் போர்வையில் தீர்ப்பு வழங்கும் நாட்டாமையையே காண்கிறேன்.




2013/12/26 N. Kannan <navan...@gmail.com>

Hari Krishnan

unread,
Dec 26, 2013, 7:19:25 AM12/26/13
to mintamil

2013/12/26 ரா.கிருஷ்ணன் <krishn...@gmail.com>

ஆய்வு வேறு; தீர்ப்பளிப்பது வேறு.

இங்கே ஆராய்சியாளர் போர்வையில் தீர்ப்பு வழங்கும் நாட்டாமையையே காண்கிறேன்.

நன்றி நண்பரே.  ஹரிகி ஒரு பொறுக்கி என்று (ஒரு சிலர்) சித்திரிக்கிறார்கள்.  இத்தனை நாள் தனியனாய் இருந்தேன்.  துணைவராக வந்திருக்கிறீர்.  மீண்டும் நன்றி.


--

Dr. N.Kannan

unread,
Dec 26, 2013, 7:43:49 AM12/26/13
to mint...@googlegroups.com



Sent from Samsung Mobile


-------- Original message --------
From: "ரா.கிருஷ்ணன்"
Date:26/12/2013 1:09 PM (GMT+01:00)
To: mint...@googlegroups.com
Subject: Re: [MinTamil] Re: [வல்லமை] Re: [தமிழ் வாசல்] கேள்வி கேட்கலாமா...

மிக அவசரப்பட்டு விட்டீர்களோ, திரு. கண்ணன்!

இங்கே திடுக்கென எதற்கு வைணவத்தைப் புகுத்த வேண்டும்? இனி ஏதாவது இந்த இழையில் சொன்னால் அது தேவையில்லாமல் வேறு எதையோ பழிப்பதுப் போல தெரியும். 
>%>%%

நான் அவரைப் பாராட்டவோ, பழிக்கவோ இல்லை. என்றோ கேட்ட கேள்விக்கு இங்கு பதில் இருப்பது கண்ட விளி. அவ்வளவுதான்.

ரிஷி விஷயத்தில் தாத்தாவைப் பேரன் சீண்டுவது போல் எடுத்துக்கொள்ள முடியுமா? என்று முயலவும். ஏனெனில் இந்து தர்மம் பற்றி புத்தகம் எழுதியவர் அவர்.

நா.கண்ணன்


சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 26, 2013, 8:59:55 AM12/26/13
to mint...@googlegroups.com
On 12/26/13, N. Kannan <navan...@gmail.com> wrote:

> மிக நீண்ட நாட்களாக உறுத்திக்கொண்டிருந்த ஒரு கேள்விக்கான விடையை உங்கள் இடுகை தருகிறது:
>
> /
> கம்பரின் காவியம் எழுதப்பட்ட காலத்தில் பெரும் புலவர்களின் ஏற்புக்கு
> உள்ளாகாமல் அலையுண்டது என்னும் கதையை நான் அர்த்தம் அற்றது என்றுதான் முன்னர் எண்ணியிருந்தேன். ஆனால் உள்ளே போய்ப் பார்க்க பார்க்க அந்தக் கதையில் ஏதோ
> பொருள் இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. //
>
> ”கம்பனை வைணவம் கைவிட்டு விட்டது!” என புலிநகைக் கொன்றை ஆசிரியர்
> அனந்தகிருஷ்ணன் லண்டனில் சொன்ன போது யோசித்தேன். காரணம் இருப்பதை நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள். வைணவத்தின் மீதுள்ள காழ்ப்பைக் காட்டும் முகமாக
> கம்பனை திருவுருப்படுத்தும் திருப்பணி பின்னால் நடைபெற்றதோ? என்ற
> சந்தேகத்தையும் உங்கள் இடுகை எழுப்புகிறது.
>
> ஸ்ரீவைஷ்ணவம் தாயார் மீது சிறு ஏசலையும் தாங்காத நெறி. இராமன் சொன்னதாக அதைக் கம்பனே சொன்னாலும் சரி!

1.கம்பன் தாயாரை ஏசியுள்ளானா?
2.வைணவத்தின் மீது காழ்ப்பைக் காட்டும் இடங்கள் கம்பனில் உண்டா?
3.திரு மோகனரங்கன் வர்ண ஆதிக்கத்தையும், பெண்ணாதிக்கத்தையும் வால்மீகியை
விடக் கம்பன் ஓவர் ரியாக்‌ஷன் காட்டியுள்ளான். அலைக்கழிக்கப்பட்டதற்குப்
பொருளுண்டெனத் தோன்றுகிறது என எழுதியுள்ளார்.
தாயாரை ஏசுதல், வைணவக் காழ்ப்பைக் காட்டும் முகமாகக் கம்பனைத்
திருவுருவப்படுத்தல் சந்தேகம் போன்ற கடுமையான கருத்துக்களுக்குத் தக்க
சான்று தருமாறு திரு கண்ணனைக் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

N. Kannan

unread,
Dec 26, 2013, 9:59:46 AM12/26/13
to மின்தமிழ்
2013/12/26 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

இது ஏதடா புது வம்பு!
 

1.கம்பன் தாயாரை ஏசியுள்ளானா?

ஐயா! நான் அரங்கனார் எழுத்தை விமர்சித்தேன். அவ்வளவே. இன்றுவரை சர்ச்சைக்குள்ளான கருத்து என்றால் அது அக்னிப்பரிட்சைதான். அதைத் தவிர்த்திருக்கலாமோ? என ஆசைப்படுதல் தவறல்ல. 
 
2.வைணவத்தின் மீது காழ்ப்பைக் காட்டும் இடங்கள் கம்பனில் உண்டா?

இப்படி நான் சொல்லவே இல்லையே! இக்கேள்வி ஏன் என்னிடம்?


3.திரு மோகனரங்கன் வர்ண ஆதிக்கத்தையும், பெண்ணாதிக்கத்தையும் வால்மீகியை
விடக் கம்பன் ஓவர் ரியாக்‌ஷன் காட்டியுள்ளான். அலைக்கழிக்கப்பட்டதற்குப்
பொருளுண்டெனத் தோன்றுகிறது என எழுதியுள்ளார்.
தாயாரை ஏசுதல், வைணவக் காழ்ப்பைக் காட்டும் முகமாகக் கம்பனைத்
திருவுருவப்படுத்தல் சந்தேகம் போன்ற கடுமையான கருத்துக்களுக்குத் தக்க
சான்று தருமாறு திரு கண்ணனைக் கேட்டுக்கொள்கிறேன்.


ஐயா! தும்பை விட்டு வாலைப்பிடிக்கிறீர்களே ;-) !!  எழுதியதோ அவர். இது இப்படி இருக்குமோ? என என் சந்தேகத்தைக் கேட்டேன். அவ்வளவே. மின்தமிழின் இடுகைகள் சுவாரசியமானவை. சிந்திக்க வைக்கின்றன.

நீங்கள் இவையெல்லாம் இல்லை என்று இடுகை இடலாமே! அவருக்குப் பதில் சொன்ன மாதிரி இருக்கும். எங்களுக்கும் சுவைத்த மாதிரி இருக்கும்!

நா.கண்ணன்

சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 26, 2013, 11:32:41 AM12/26/13
to mint...@googlegroups.com
On 12/26/13, N. Kannan <navan...@gmail.com> wrote:

>
>> 2.வைணவத்தின் மீது காழ்ப்பைக் காட்டும் இடங்கள் கம்பனில் உண்டா?
>>
>
> இப்படி நான் சொல்லவே இல்லையே! இக்கேள்வி ஏன் என்னிடம்?

வைணவக் காழ்ப்பைக் காட்டும் முகமாகக் கம்பனைத் திருவுருவப்படுத்தல்
சந்தேகம் போன்ற கடுமையான கருத்துக்களுக்குத் தக்க சான்று தருமாறு திரு
கண்ணனைக் கேட்டுக்கொள்கிறேன்.

எழுதியதோ அவர். இது இப்படி இருக்குமோ? என என் சந்தேகத்தைக் கேட்டேன். அவ்வளவே.

வைணவத்தின் மீதுள்ள காழ்ப்பைக் காட்டும் முகமாக
> கம்பனை திருவுருப்படுத்தும் திருப்பணி பின்னால் நடைபெற்றதோ? என்ற
> சந்தேகத்தையும் உங்கள் இடுகை எழுப்புகிறது.

1.மேற்கண்ட தங்கள் சொற்களை வைத்துத் பின்னால் நடைபெற்றதாகத் தாங்கள்
சந்தேகப்படும் வைணவக் காழ்ப்புத் திருப்பணிக்கு கம்பன் எவ்வாறு இடம்
தருகிறான் என்று அறியவே கேட்டிருந்தேன் ஐயா. கம்பனைத் திருவுருப்படுத்தல்
என்ற தங்கள் சொற்றொடரால் குறிப்பது யாது என அறிய விரும்பினேன்.
இரண்ய வதைப் படலத்தை மூலநூலிலிருந்து மாறுபட்டுப் புகுத்திப் பாடியது
நாராயணன் ஏற்றத்தைப் பாடவே என்று அறிகிறோம்.
2.செஞ்சொற்கவியின்பம் என்றும், பெண்ணெனும் பெயரதென்றும், கற்பினுக்கு
அணியென்றும் என்று பல நூறு சொற்கள்கொண்டு தேவியை அர்ச்சித்துள்ள கம்பனில்
சுய இரக்கத்தில் தேவி கூறியதாக உள்ள ஒரு பாடலைக் கொண்டு விமர்சிப்பது
பொருத்தமில்லை என்பது என் எண்ணம்.

தங்களுடைய “ஸ்ரீவைஷ்ணவம் தாயார் மீது சிறு ஏசலையும் தாங்காத நெறி. இராமன்
சொன்னதாக அதைக் கம்பனே சொன்னாலும் சரி!” என்ற கருத்துக்குப் பதிலாக
தாயாரை ஏசியதாகச் சான்று இல்லை என் எனக்குத் தோன்றியதால் அதனைக்
கேள்வியாகக் கேட்டிருந்தேன். எந்த நெறிதான் தாயாரை ஏசலைத் தாங்கும்?

நன்றி.
சொ.வினைதீர்த்தான்.

ரா.கிருஷ்ணன்

unread,
Dec 26, 2013, 11:49:10 AM12/26/13
to mint...@googlegroups.com
இம்முறை திரு. கண்ணன் எழுதியது எனக்கும் குழப்பமாக இருக்கிறது.


திரு.மோகனரங்கனார் ரிஷிகளைப் பற்றி சொன்னதைத் தாத்தாவிற்கும், பேரனுக்குமான  சீண்டலாக எடுத்துக் கொள்ள முயுலமாறு சொல்லி இருந்தார். அது திரு. கண்ணனின் நல்ல மாநாடு என்று வைத்துக் கொள்கிறேன்.

ஆனால் திரு. கண்ணன், கம்பநாட்டாழ்வார் சீதையோடு ஒன்றி, சீதை பேசியதாக அவர் சொன்ன வசனத்தை மட்டும் என் தாயாருக்கும், மகனுக்கும் உள்ள அன்புப்பார்வையாகக் கொள்ளவில்லை?

என்னவோ இம்முறை எனக்கு எல்லாமே biased ஆகத் தெரிகிறது. 

என் பார்வையின் குறைப்படாகவோ, எண்ணப்போக்கின் குறைப்படாகவோ இதை நீங்கள் சொன்னால், நிச்சயமாக மகிழ்வேன்.





2013/12/26 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>

ரா.கிருஷ்ணன்

unread,
Dec 26, 2013, 11:51:36 AM12/26/13
to mint...@googlegroups.com
>>>திரு.மோகனரங்கனார் ரிஷிகளைப் பற்றி சொன்னதைத் தாத்தாவிற்கும், பேரனுக்குமான  சீண்டலாக எடுத்துக் கொள்ள முயுலமாறு சொல்லி இருந்தார். அது திரு. கண்ணனின் நல்ல மாநாடு என்று வைத்துக் கொள்கிறேன்.<<<

இதுதான் செல்போனில் டைப் பண்ணும்போது ஏற்படும் இம்சை. "திரு.கண்ணனின் நல்ல மனது' என்று தட்டச்சினேன். அது அகராதியில் இருந்து "மாநாடு' என்று அதுவாகப்  போட்டு விட்டது.





2013/12/26 ரா.கிருஷ்ணன் <krishn...@gmail.com>

N. Kannan

unread,
Dec 26, 2013, 12:02:39 PM12/26/13
to மின்தமிழ்
அன்பின் வினைதீர்த்தான்:

தமிழ் என்று புகழ வரும் பாரதி, “கம்பனைப் போல், வள்ளுவனை போல்” வேறெங்கும் கண்டதில்லை என்பதிலிருந்தே கம்பன் ஒரு தமிழ் icon (திருவுரு) என்று தெரிய வருகிறது. ரஜனி தமிழ் சினிமாவின் icon ஆக இருக்கிறார். திருவுருப்படுத்துதல் என்பது ரசிப்பதற்கும் மேல் துதி பாடும் நிலைக்கு இட்டுச் செல்வது. கம்பனை முழுவதும் அறிந்துதான் தமிழகம் அவனைப்பாராட்டுகிறது என்றில்லை. Band wagon னில் கூடப்போவது போன்ற ஒரு குஷியில்தான் பலர் கம்பனைக் கொண்டாடுவதும். இந்நிலையில் அரங்கனார் செய்தது மிகவும் புதுமையாக இருந்தது. கம்பனை யாரும் இவ்வளவு கடுமையாக விமர்சித்து நான் பார்த்ததில்லை. ஓகோ! இப்படியொரு நிலைப்பாடும் உண்டோ என்ற ஆச்சர்யம் எனக்கு!

ஆனால் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம் ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யர்கள் யாரும் அவனைத் திருவுருவப்படுத்தவில்லை. ஏன் என்று எனக்குப் புரிந்ததில்லை. அதற்கு முக்கிய காரணம் இரு கவிகளுமே அப்பனையும், அம்மாவையும் பிரித்துவிட்டதே என்று நம் முன்னோர் கண்டனர். இமைப்பொழுதும் அகலகில்லேன் என்று திருமார்பில் உறைகின்றவள் அலர்மேல் மங்கை. எனவேதான் அந்த சம்பிரதாயம் ஆழ்வார்களை மட்டும் கணக்கில் கொண்டு வளர்ந்துவிட்டது. 

ஆனால் ஆச்சர்யமான வகையில் கம்பனைப் போற்றுவோர் அனைவரும் சைவர்களே. கம்பனுக்கு திருமண் இடக்கூட சகிக்காத ரசிகர்கள். வைணவ காவியம் பாடியவன், சடகோபர் அந்தாதி பாடியவன் வைணவன் அல்லவோ? அவன் கடத்தப்பட்டுவிட்டது போல் பட்டது!  

கூட்டிக்கழித்துப் பார்க்கும் போது நான் எழுதியது போல் அமைந்தது. அதுவொரு சந்தேகம்தான். அப்படி இல்லாமல் இருக்கலாம். அது தமிழக சமய வரலாற்றின் ஒரு வாசிப்பு எனக்கொள்ளலாம்.

நா.கண்ணன்


2013/12/27 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Subashini Tremmel

unread,
Dec 26, 2013, 12:08:50 PM12/26/13
to மின்தமிழ், Subashini Tremmel


2013/12/26 ரா.கிருஷ்ணன் <krishn...@gmail.com>

மிக அவசரப்பட்டு விட்டீர்களோ, திரு. கண்ணன்!

இங்கே திடுக்கென எதற்கு வைணவத்தைப் புகுத்த வேண்டும்? இனி ஏதாவது இந்த இழையில் சொன்னால் அது தேவையில்லாமல் வேறு எதையோ பழிப்பதுப் போல தெரியும். 

ரிஷிகள் டுபாக்கூர் என்று அவர் தீர்ப்பு வழங்கியது கூட ஆழ்ந்த அறிவின் வெளிப்பாடுதான் என்பது இங்கே எண்ணமோ?

அறம் தவற, அதைக் கண்டும் காணாது மனம் சாய, சிலர் புற நோக்கில் புறத்தாராகித் திரியக் காண்கையில், மருளாம் திறத்தை, அருளை விட்டுக் கொள்ள விழைந்து விட்டாரோ இங்கே?

 திரு.மோகனரங்கனாரின் வரிகளில் பெரும் பிழைகள் இருக்கின்றன.ஆனால் அவை யார்   கண்ணிலுமே படக் காணோம். 

என்னாலோ போன் வழியாகத் தட்டச்சு செய்து என் கருத்தைப் பதிபப்து  சிரமமாக இருக்கிறது. எனவே என்னாலும் பதில் இட முடியவில்லை.

(இப்போதும் போனில் தட்டச்சு செய்த காரணத்தால் மணிக்கட்டு வலிக்கிறது)

ரிஷிகளையே வாயில் வந்த விதத்தில் இவர் பேசி, அவர்களைக் குறித்து ஒரு தீர்ப்பும் வழங்கியதால் இந்த இழையில் ஈடுபடும் எண்ணமே எனக்கு முன்பு  இல்லாமல் போய் விட்டது.

திரு.சேசாத்திரி சிறீதரன் ரிஷிகளையும் இன்ன பிறரையும்  தவறாகச் சொன்னபோது, எங்கே மாடரேட்டர் என்று குதித்தவர்கள் கூட, ரிஷிகளை இங்கே டூப்பு, டுபுக்கு என்ற போது வேறோ எங்கோ பராக்கு பார்ப்பது போல் போய்விட்டார்கள். 

அப்படியானால் இங்கே ரிஷிகளோ, சான்றோரோ, மகாத்மாக்களோ முக்கியமில்லை. அவர்களைத் திட்டுபவர் யார் என்பதுதான்  விஷயமா? 

இன்று வரை என்னுள் நீங்கா வடுவாக இந்த சம்பவம் இருப்பதனால் இதை சொல்கிறேன்.


வணக்கம் திரு.கிருஷ்ணன்.

மட்டுறுத்துனர்கள் எங்கோ பராக்கு பார்க்க போய்விட்டார்கள்  என நீங்கள் குறிப்பிட்டுள்ளமையால்  இங்கு என் பதிவை மட்டுறுத்துனர் என்ற வகையில் பதிகின்றேன்.

அக்குறிப்பிட்ட பதிவு புத்தகப் படிப்பு பற்றிய திரு.மோகனரங்கனின் இழையில் வந்தது என்பதாக என் நினைவு. அச்சொல்லை நீங்கள் குறிப்பிட்டுச் சொல்ல அதற்கு அவரும் வருத்தம் தெரிவித்ததும் தனது கருத்தைப் பதிந்ததும் எனக்கு நினைவிருக்கின்றது. உங்கள் இருவருக்குள் நடந்த சம்பாஷணையில் மட்டுறுத்துனர் தலையிட அவகாசம் இல்லாமல் அவரது விளக்கத்துடன் அது முடிந்தது. இப்போது தாங்கள் அந்த நிகழ்வை இங்கே கொண்டு வ்ருவதன் அவசியம் தேவையற்றது என்பது என் அபிப்ராயம்.  

ஒவ்வொரு இழையிலும் அதனதன் கருத்துக்கு மட்டுமாக என்று விவாதங்கள் அமைவது இழை அதன் நோக்கத்தோடு இணைந்ததாக செல்ல உதவும். ஆக இந்த இழையில் உள்ள கருத்துக்களுக்கு தங்கள் மறுப்பு அல்லது இணைந்த கருத்தைப் பகிர்ந்து கொள்வது உதவும். மட்டுறுத்துனர்கள் பிரச்சனை என வரும் போது நிச்சயம் எங்கள் கருத்தைப் பகிர்வோம். இங்கே கருத்துரையாடல் தானே இது வரை நடந்து கொண்டிருக்கின்றது. மட்டுறுத்துனர்கள் தலையிடும் அவசியம் இதுவரை ஏற்படவில்லை என்பதே என் எண்ணம். 

திரு.மோகனரங்கனின் வரிகளில் பெரும் பிழைகள் இருப்பதாகச் சொல்லியிருக்கின்றீர்கள். அவற்றை கட்டுரையாளரிடம் கேட்பது தானே சரி. மட்டுறுத்துனர்களாக இருப்பதால் மட்டுமே நாங்கள் இங்கே எழுதும் ஒவ்வொருவர் சார்பிலும் பதிலளிக்க இயலாது என்பது தாங்களும் அறிந்ததே.

சுபா

ரா.கிருஷ்ணன்

unread,
Dec 26, 2013, 12:13:08 PM12/26/13
to mint...@googlegroups.com
>>>...மட்டுறுத்துனர்கள் எங்கோ பராக்கு பார்க்க போய்விட்டார்கள்  என நீங்கள் குறிப்பிட்டுள்ளமையால்  இங்கு என் பதிவை மட்டுறுத்துனர் என்ற வகையில் பதிகின்றேன்.<<<


ஏன் எல்லோருக்கும் இவ்வளவு அவசரம்?


மட்டுறுத்தனர் பராக்கு பார்க்கப் போய்விட்டார்கள் என்றா எழுதி இருக்கிறேன். சரியாகப் படிக்கவும்.

முன்பு திரு.சேசாத்திரி சிறீதரன் ஏதோ எழுதி இருந்தப் போது 'மட்டுறுத்துனர் எங்கே?' என்று கேட்டவர்கள் பராக்கு பார்க்கப் போய் விட்டார்களா என்றுதான் கேட்டிருந்தேன்.

ஆகவே நான் சொல்லாத ஒரு வரிக்கு, நீங்கள் விளக்கம் எழுதியதற்கு நன்றியைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.


2013/12/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Dec 26, 2013, 12:38:04 PM12/26/13
to மின்தமிழ், Subashini Tremmel
2013/12/26 ரா.கிருஷ்ணன் <krishn...@gmail.com>
>>>...மட்டுறுத்துனர்கள் எங்கோ பராக்கு பார்க்க போய்விட்டார்கள்  என நீங்கள் குறிப்பிட்டுள்ளமையால்  இங்கு என் பதிவை மட்டுறுத்துனர் என்ற வகையில் பதிகின்றேன்.<<<


ஏன் எல்லோருக்கும் இவ்வளவு அவசரம்?


மட்டுறுத்தனர் பராக்கு பார்க்கப் போய்விட்டார்கள் என்றா எழுதி இருக்கிறேன். சரியாகப் படிக்கவும்.

முன்பு திரு.சேசாத்திரி சிறீதரன் ஏதோ எழுதி இருந்தப் போது 'மட்டுறுத்துனர் எங்கே?' என்று கேட்டவர்கள் பராக்கு பார்க்கப் போய் விட்டார்களா என்றுதான் கேட்டிருந்தேன்.

ஆகவே நான் சொல்லாத ஒரு வரிக்கு, நீங்கள் விளக்கம் எழுதியதற்கு நன்றியைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

பார்த்தேன்.  நீங்கள் குறிப்பிடுவது போல மட்டுறுத்துனர் எங்கே என்று கேட்டவர்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நான் மட்டுறுத்துனர்களைத் தேடுகின்றீர்களோ என நினைத்து என் பதிலை பதிந்தேன். எனினும் மட்டுறுத்துனர் சார்பாகவும் எங்கள் விளக்கத்தையும் அளித்திருக்கின்றேன். இது இழையில் பேசப்படும் கருத்தோடு மட்டும் இழை தொடர உதவும் என நினைக்கின்றேன்.
 
நன்றி.

சுபா

ரா.கிருஷ்ணன்

unread,
Dec 26, 2013, 12:52:13 PM12/26/13
to mint...@googlegroups.com
Being a moderator for such a group is in itself an achievement and a tremendous one at that, given the amount of work that goes into it! To think less of such a moderator cannot even enter into my mind.
--
Suba Tremmel

Dr. N.Kannan

unread,
Dec 26, 2013, 1:59:30 PM12/26/13
to mint...@googlegroups.com



Sent from Samsung Mobile


-------- Original message --------
From: Subashini Tremmel
Date:26/12/2013 6:08 PM (GMT+01:00)
To: மின்தமிழ்
Cc: Subashini Tremmel
Subject: Re: [MinTamil] Re: [வல்லமை] Re: [தமிழ் வாசல்] கேள்வி கேட்கலாமா...

ஒவ்வொரு இழையிலும் அதனதன் கருத்துக்கு மட்டுமாக என்று விவாதங்கள் அமைவது இழை அதன் நோக்கத்தோடு இணைந்ததாக செல்ல உதவும். ஆக இந்த இழையில் உள்ள கருத்துக்களுக்கு தங்கள் மறுப்பு அல்லது இணைந்த கருத்தைப் பகிர்ந்து கொள்வது உதவும். மட்டுறுத்துனர்கள் பிரச்சனை என வரும் போது நிச்சயம் எங்கள் கருத்தைப் பகிர்வோம். இங்கே கருத்துரையாடல் தானே இது வரை நடந்து கொண்டிருக்கின்றது. மட்டுறுத்துனர்கள் தலையிடும் அவசியம் இதுவரை ஏற்படவில்லை என்பதே என் எண்ணம். 
>%%%%%

நன்றி சுபா:

உள் அர்த்தங்கள் புரிந்தும் நான் பொதுவாக வாக்குவாதம் செய்வதில்லை.

எல்லாரும் எம் பிள்ளைகளே;)

கண்ணன்


ரா.கிருஷ்ணன்

unread,
Dec 27, 2013, 2:39:14 AM12/27/13
to mint...@googlegroups.com
>>>உள் அர்த்தங்கள் புரிந்தும் நான் பொதுவாக வாக்குவாதம் செய்வதில்லை.<<<

?????????? !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


2013/12/27 Dr. N.Kannan <navan...@gmail.com>

ரா.கிருஷ்ணன்

unread,
Dec 27, 2013, 2:46:21 AM12/27/13
to mint...@googlegroups.com
>>>>ரிஷி விஷயத்தில் தாத்தாவைப் பேரன் சீண்டுவது போல் எடுத்துக்கொள்ள முடியுமா? என்று முயலவும். ஏனெனில் இந்து தர்மம் பற்றி புத்தகம் எழுதியவர் அவர்.<<<

ரிஷிகளை குறித்து அவர் எழுதிய சொற்கள், ரிஷிகளைப் பற்றி ஆங்கே அவர் தெரிவித்த அபிப்பிராயம் பேரன் சீண்டல் போல் தெரியவில்லை. அவை பயங்கரமான குற்றச்சாட்டுக்கள்! தீர்ப்புகள்!


நான் இந்த திரு.மோகனரங்கனின் இழைகளை விருப்பத்துடன் வாசிப்பவன். அதனால்தான் எனக்கு இத்தகைய அதிர்ச்சியும், எதிர் வினையும் ஏற்பட்டது.





2013/12/26 Dr. N.Kannan <navan...@gmail.com>

Subashini Tremmel

unread,
Dec 27, 2013, 5:39:58 AM12/27/13
to மின்தமிழ், Subashini Tremmel
2013/12/26 ரா.கிருஷ்ணன் <krishn...@gmail.com>
Being a moderator for such a group is in itself an achievement and a tremendous one at that, given the amount of work that goes into it! To think less of such a moderator cannot even enter into my mind.

Thanks for the kind words.

Suba 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Subashini Tremmel

unread,
Dec 27, 2013, 6:08:03 AM12/27/13
to மின்தமிழ், Subashini Tremmel
2013/12/25 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

வால்மீகி ராமாயணத்தில் சீதா தேவியும் ராமனும் நெடுநாள் பிரிந்த பின் சந்திக்கும் கட்டத்தில், பிரேமையில் பொங்க வேண்டிய ராமன் என்ன காரணம் பற்றியோ உள்ளே கோபம் கொப்பளிக்கச் சுடுசொல் சொல்லத் தொடங்குகிறான். சீதை இல்லையென்றால் வாழ்வே இல்லை என்று அரற்றியவன் இப்பொழுது ‘உனக்காததான் எல்லாம் செய்தேனோ? நீ யார் எனக்கு? ஏதோ என் மானத்தைக் காக்க வேண்டிச் செய்தேனே அன்றி உனக்கும் எனக்கும் கணக்கு இத்துடன் தீர்ந்தது.’ என்பது போன்று விட்டேத்தியாகப் பேசுகிறான். 

“சௌம்யமான முகத்தைப் பெற்றவளும், கணவரையே தெய்வமாகக் கொண்டவளுமான அவள் கணவரது சௌம்யமான முகத்தை ஆச்சரியத்தோடும், பெருகிவரும் ஆனந்தத்தோடும், மாறாத ஸ்நேகத்தோடும் உற்று நோக்க்கினாள். அதனால் அவள் மனத் துன்பத்தை விட்டொழித்தாள். வெகு காலமாய்க் காணப்பெறாத கணவனது பூர்ண சந்திரனைப் போன்ற அழகுடைய வதனத்தை கண்ட உடனேயே களங்கமே அற்ற முழு மதி போன்று திருமுகம் மலரப் பெற்றாள். 

ஸ்ரீ ராமர் அப்பொழுது வணக்கமுற்று பக்கத்தில் நிற்கும் அந்த ஜானகீ தேவியைப் பார்த்து இதயத்தில் குரோதம் மிக்கவராய் பின் வருமாறு சொல்லத் தலைப்பட்டார்: 

‘மங்களையே! இந்தப் போரில் பகைவனை வென்று நீ என்னால் மீட்கப் பட்டாய். ஆண் தகைமையால் எது செய்யப்பட வேண்டுமோ அதுவே செய்யப்பட்டது. என் கோபமும் முடிவடைந்தது. அபராதமும் தக்கபடித் தண்டிக்கப்பட்டது. அவமானமும், பகைவனும் என்னால் ஏக காலத்தில் நீக்கப்பட்டனர். இப்பொழுது என்னுடைய ஆண் தகைமையானது புலனாகியது. நான் எடுத்த சிரமமும் பலன் அடைந்தது. செய்த சூளுரையைப் பூர்த்தி செய்த காரணத்தால் இப்பொழுதுதான் எனக்கு சுதந்திரம் அடைந்தவனாக உணர்கிறேன். 

சஞ்சல மனமுடைய அரக்கனால் பிரிக்கப்பட்டு நீ கொண்டு போகப்பட்டதான தெய்வத்தால் நேர்ந்த தோஷமானது மனிதனாகிய என்னால் வெல்லப்பட்டது.

வால்மீகி ராமாயணம் எனக்கு அறிமுகம் இல்லை.
ஸ்ரீ ராமன் சொல்வதாக இங்கே நீங்கள் குறிப்பிடும் பகுதியானது ’தெய்வத்தால் நேர்ந்த தோஷம் மனிதனாகிய என்னால்...’ என வருகின்றது. அப்படியென்றால் வால்மீகி காலத்தில் ஸ்ரீ ராமன், பெருமாளின் 10 அவதாரங்களில் ஒன்று என்ற நிலையில் வைத்து காணப்படவில்லையா? வால்மீகியின் படைப்பின் படி ஸ்ரீ ராமன் ஒரு மன்னன் என்ற பொருளில் மட்டுமே இக்காவியத்தில் கையாளப்படுகின்றதா? 

வரலாற்று நோக்கில் பார்க்க, எப்போது ஸ்ரீ ராமர் தசாவதாரங்களில் ஒன்றாக இணைக்கப்படுகின்றார்?  நம்மாழ்வார் பாடல்களில் ஸ்ரீராமர் குறிப்பு பெருமாளின் ஒரு அவதாரமாக வருகின்றது என்பதை ஷைலஜாவின் இன்றைய விளக்கத்திலும் காண்கின்றேன்.. ஆக வால்மீகியின் காலத்தில் இல்லாத இந்த நிலை. .அதாவது மனிதன் என்ற நிலையிலிருந்து மாறி தெய்வம் என பொருள் கொள்ளும் நிலை... பெருமாளின் அவதாரங்களில் ஒன்றாக ஸ்ரீ ராமரும் இணைத்துக் கொள்ளப்படும் நிகழ்வு எப்போது ஆரம்பிக்கின்றது? எந்த இலக்கியம் இதனை முதலில் வெளிப்படுத்துகின்றது என்பதனை அறிந்து கொள்ள விரும்புகின்றேன்.

நன்றி
சுபா

  

N. Kannan

unread,
Dec 27, 2013, 7:53:32 AM12/27/13
to மின்தமிழ்
2013/12/27 Subashini Tremmel <ksuba...@gmail.com>


வரலாற்று நோக்கில் பார்க்க, எப்போது ஸ்ரீ ராமர் தசாவதாரங்களில் ஒன்றாக இணைக்கப்படுகின்றார்?  நம்மாழ்வார் பாடல்களில் ஸ்ரீராமர் குறிப்பு பெருமாளின் ஒரு அவதாரமாக வருகின்றது என்பதை ஷைலஜாவின் இன்றைய விளக்கத்திலும் காண்கின்றேன்.. ஆக வால்மீகியின் காலத்தில் இல்லாத இந்த நிலை. .அதாவது மனிதன் என்ற நிலையிலிருந்து மாறி தெய்வம் என பொருள் கொள்ளும் நிலை... பெருமாளின் அவதாரங்களில் ஒன்றாக ஸ்ரீ ராமரும் இணைத்துக் கொள்ளப்படும் நிகழ்வு எப்போது ஆரம்பிக்கின்றது? எந்த இலக்கியம் இதனை முதலில் வெளிப்படுத்துகின்றது என்பதனை அறிந்து கொள்ள விரும்புகின்றேன்.

சுபா:

கம்பன் காலத்தில் இராமன் தெய்வம். அது முதல் பாடலிலேயே தெரிகிறது. அவன் வால்மீகி வழியொட்டி எழுதியிருந்தாலும் பல புதுமைகள் செய்கிறான். ஆயினும் சீதையின் கற்பின் மீது சந்தேகம் கொள்ளுமாறு எழுதாமல் மாற்றி எழுதியிருக்கலாம். ஏன் எழுதவில்லை என்று கேட்டுப்பார்க்கலாம். ஆணாத்திக்கம் இன்றுவரை தொடர்வது உண்மையெனினும், ஆழ்வார்களில் தோய்ந்திருந்த கம்பன் ஏன் அப்படிச் செய்யவில்லை என்று தெரியவில்லை! கம்பன் காலத்தில் ஏன்? இப்போதும் மூலநூல் பிரபலமாயிருக்கும் போது அவன் தமிழில் இராமாயணம் செய்ய வேண்டிய உந்துதல் என்ன? அவன் கவிப்புலமையைக் காட்ட புதிய (வேறொரு) காவியமே செய்திருக்கலாமே?

நா.கண்ணன்

 
 

Subashini Tremmel

unread,
Dec 28, 2013, 7:00:29 AM12/28/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/12/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
>>>வால்மீகியின் காலத்தில் இல்லாத இந்த நிலை. .அதாவது மனிதன் என்ற நிலையிலிருந்து மாறி தெய்வம் என பொருள் கொள்ளும் நிலை... பெருமாளின் அவதாரங்களில் ஒன்றாக ஸ்ரீ ராமரும் இணைத்துக் கொள்ளப்படும் நிகழ்வு எப்போது ஆரம்பிக்கின்றது? எந்த இலக்கியம் இதனை முதலில் வெளிப்படுத்துகின்றது என்பதனை அறிந்து கொள்ள விரும்புகின்றேன்.<<<< 

இதற்குப் பதில் சொல்வது சற்று கடினம். காரணம் இந்தக் காலம் வரையில் மனிதனாக நினைத்தார்கள். பிறகு இந்த இலக்கியத்திலிருந்து, இந்தக் காலத்திலிருந்து கடவுளாக மாற்றப் பட்டார் என்பன போன்ற அணுகுமுறைகளை இந்த விஷயத்தில் கொள்ள முடியாது. மேலும் ஒரே விதமான அணுகுமுறைதான் கொள்ள முடியும் என்பதும் இல்லை. உதாரணத்திற்கு பக்தியின் அணுகுமுறைகள் வேறு. இலக்கியம் என்ற அணுகுமுறை வேறு. 

வால்மீகி ராமாயணத்தில் வால்மீகி ராமனைக் கடவுள் என்று கருதவில்லை என்று சொல்ல முடியாது. ராமனை ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அவதாரம் என்றுதான் வால்மீகி ராமாயணம் தொடக்கத்திலும், நடுவில் வரும் இடங்களிலும், முடிவிலும் பல பாத்திரங்களின் வாய் மூலமாகத் தெரிவிக்கின்றார். எனவேதான் ஸ்ரீராமாயணத்தை சாதாரண இலக்கியம் போல், மனிதர்களின் அன்றாட நடை உடை பாவனைகளைச் சொல்லும் நூல் போல் கருதக் கூடாது. அது முற்றிலும் பக்தி உலகின் தத்துவங்களை விளக்குவதற்காக எழுந்த அருளியல் நூல் என்று கைக்கொள்ளும் வைணவம் போன்ற சமயப் பிரிவினர் தாங்கள் கூறும் விளக்கங்களுக்கான ஆதார நூலாக முற்றிலும் வால்மீகி ராமாயணத்தையே பயன்படுத்துகின்றனர். Valmiki Ramayana is upheld as the esoteric text, illustrating the philosophical tenets of the Bhakthi school of Sri Vaishnavaites. உண்மையில் வால்மீகியின் இதயம் இதுதான், இதற்காகத்தான் அவர் ராமாயணத்தை எழுதினார் என்றும் விளக்குகின்றனர். 


வால்மீகி மஹாவிஷ்ணுவின் அவதாரம் எனக் குறிப்பிட்டாலும் தாங்கள் எடுத்துக்காட்டாக வழங்கிய அப்பகுதியில் தெய்வ - மனித ஒப்பீடு என வருவது குழப்பம் தருவதாகவே உள்ளது. 

எனினும் விளக்கத்திற்கு நன்றி. 

சுபா
 
அவ்வாறு பக்தி வழிகளில் அல்லாது, பொதுவாக காவியம் என்ற விதத்திலும் ராமாயணம் கற்கப்பட்டு வந்திருக்கின்றது. 

அவரை மனிதனாக மட்டுமே பார்த்த நிலை, பிறகு கடவுளாகக் கருதப்பட்ட நிலை என்பது ஹிந்து சமய உலகத்தின் வெளியில் இருந்து பார்க்கும் பொழுது சுலபமானதாகத் தோன்றுகிற கருதுகோள். ஆனால் உள்ளிருந்து பார்க்கும் பொழுது, அதற்கான சான்றுகளுடன் பொருத்திப் பார்க்கும் பொழுது அவ்வாறு கருதுதல் கடினம். 

***

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Geetha Sambasivam

unread,
Jan 6, 2014, 3:54:12 AM1/6/14
to மின்தமிழ்
//திரு.சேசாத்திரி சிறீதரன் ரிஷிகளையும் இன்ன பிறரையும்  தவறாகச் சொன்னபோது, எங்கே மாடரேட்டர் என்று குதித்தவர்கள் கூட, ரிஷிகளை இங்கே டூப்பு, டுபுக்கு என்ற போது வேறோ எங்கோ பராக்கு பார்ப்பது போல் போய்விட்டார்கள். 

அப்படியானால் இங்கே ரிஷிகளோ, சான்றோரோ, மகாத்மாக்களோ முக்கியமில்லை. அவர்களைத் திட்டுபவர் யார் என்பதுதான்  விஷயமா? 

இன்று வரை என்னுள் நீங்கா வடுவாக இந்த சம்பவம் இருப்பதனால் இதை சொல்கிறேன்.//


கிட்டத்தட்டப் பதினைந்து நாட்களுக்கும் மேலாக இணையத்தில் அவ்வப்போது வந்து போனதைத் தவிர மடல்கள் எதையும் ஆழ்ந்து படிக்காத காரணத்தால் இந்த இழை இன்றே என் கண்களில் பட்டதோடு உங்கள் பின்னூட்டத்தையும் இப்போது தான் பார்க்கிறேன்.  மீண்டும் இந்த இழையை ஆரம்பத்தில் இருந்து படித்துப் பார்க்கவேண்டும்.  ரிஷிகளையும், முனிவர்களையும் டுபாக்கூர் என்பது அவரின் தனிப்பட்ட கருத்து. அதற்கு அவரே விளக்கம் அளிக்க வேண்டும்.  ரிஷிகள்,சான்றோர்கள், மகாத்மாக்கள் என அனைவருமே முக்கியமே!  அவர்களைத் திட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அது சரியில்லை தான். :))))) 

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.


2013/12/26 ரா.கிருஷ்ணன் <krishn...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jan 6, 2014, 3:57:16 AM1/6/14
to மின்தமிழ்
சுபாவின் பதிலையும் இப்போது தான் படித்தேன்.  அவசரப்பட்டு நான் பதில் சொல்லி விட்டேன் போல! :)))))


2013/12/27 Subashini Tremmel <ksuba...@gmail.com>


2013/12/26 ரா.கிருஷ்ணன் <krishn...@gmail.com>
Being a moderator for such a group is in itself an achievement and a tremendous one at that, given the amount of work that goes into it! To think less of such a moderator cannot even enter into my mind.

Geetha Sambasivam

unread,
Jan 8, 2014, 4:44:30 AM1/8/14
to மின்தமிழ்
பார்த்தேன், நன்றி. :)


2014/1/6 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கீதாம்மா! பரவாயில்லை. ஆனால் படிப்புதான் உண்மையான ராஜயோகம் என்ற இழையில் கணக்கு பற்றிய வீடியோவைப் பற்றிச் சொல்லும் போது அதைப் பார்ப்பவர்கள் இதெல்லாம் எங்க ரிசிகள் அப்பவே சொல்லிட்டாங்களே என்று கதை பண்ணிக் கொண்டிருக்காமல் ஊன்றிப் பாருங்கள் என்று சொல்லும் கட்டத்தில் எழுதியதற்கு திரு கிருஷ்ணன் அப்பவே இந்த மாதிரி வார்த்தைகளைப் போடலாமா என்று கேட்டதற்கு வருந்துகிறேன் என்று சொல்லிவிட்டேன். உங்கள் கவனத்திற்கு இந்தச் சுட்டி



Message has been deleted
It is loading more messages.
0 new messages