--பாரதியாரின் இந்தப் பாட்டு உங்களுக்குத் தெரிந்திருக்குமே...
சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.
சரி இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணமதைத் திண்ணமுற மனத்தில் இசைத்துக் கொள்ளலாம் என்கிறீர்களா?கிளைவ் வியரிங் என்பவர் பெரும் இசை மேதை. ஒழுங்காகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று மூளையில் ஏதோ நோய்க் கூறுகள் தாக்கி கடந்த காலம், எதிர்காலம் என்ற பதிவுகள் ஏற்பட வழியில்லாமல் போய்விட்டது.
I am completely awake now என்று எழுதிவிட்டுச் சில நிமிஷம் கழித்துக் கூடத் தான் தான் அவ்வாறு எழுதினோம் என்பது மறந்து போயி யாரோ எழுதியது என்று நினைத்து அதைக் குறுக்கே அடித்துவிட்டு I am completely awake now என்று மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருப்பார்.
மனைவியைப் பார்த்து இப்பொழுதுதான் பார்க்கிறேன் ஹலோ டார்லிங் என்று ஒரு நாளில் திரும்பத் திரும்ப இதையே சொல்லிக்கொண்டிருந்தால் அந்த மனைவிக்கு எப்படி இருக்கும் மனநிலை! http://en.wikipedia.org/wiki/Clive_Wearing
கடந்த காலம் எல்லாம் வேண்டாம் என்று இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று திண்ணமுற நினைக்கத் தொடங்கினால்.......கிளைவ் வியரிங் கதை மாதிரியான்னு ஒரு சின்ன பயம் தோணுது...நீங்க எப்படி இதை விளக்குவீங்க? வியரிங் கதையை விடுங்க.. பாரதியார் வரியை விளக்குங்கள்.
***
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பாரதியாரின் இந்தப் பாட்டு உங்களுக்குத் தெரிந்திருக்குமே...
சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.
சரி இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணமதைத் திண்ணமுற மனத்தில் இசைத்துக் கொள்ளலாம் என்கிறீர்களா?கிளைவ் வியரிங் என்பவர் பெரும் இசை மேதை. ஒழுங்காகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று மூளையில் ஏதோ நோய்க் கூறுகள் தாக்கி கடந்த காலம், எதிர்காலம் என்ற பதிவுகள் ஏற்பட வழியில்லாமல் போய்விட்டது.
I am completely awake now என்று எழுதிவிட்டுச் சில நிமிஷம் கழித்துக் கூடத் தான் தான் அவ்வாறு எழுதினோம் என்பது மறந்து போயி யாரோ எழுதியது என்று நினைத்து அதைக் குறுக்கே அடித்துவிட்டு I am completely awake now என்று மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருப்பார்.
மனைவியைப் பார்த்து இப்பொழுதுதான் பார்க்கிறேன் ஹலோ டார்லிங் என்று ஒரு நாளில் திரும்பத் திரும்ப இதையே சொல்லிக்கொண்டிருந்தால் அந்த மனைவிக்கு எப்படி இருக்கும் மனநிலை! http://en.wikipedia.org/wiki/Clive_Wearing
கடந்த காலம் எல்லாம் வேண்டாம் என்று இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று திண்ணமுற நினைக்கத் தொடங்கினால்.......கிளைவ் வியரிங் கதை மாதிரியான்னு ஒரு சின்ன பயம் தோணுது...நீங்க எப்படி இதை விளக்குவீங்க? வியரிங் கதையை விடுங்க.. பாரதியார் வரியை விளக்குங்கள்.
***
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பாரதியாரின் இந்தப் பாட்டு உங்களுக்குத் தெரிந்திருக்குமே...
சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.
நீங்க எப்படி இதை விளக்குவீங்க? வியரிங் கதையை விடுங்க.. பாரதியார் வரியை விளக்குங்கள்.
ஷைலஜா அவர்களே..... கொஞ்சம் சொல்லுங்கோகவலை இல்லாத மனிதர் உண்டா? கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நினைத்துத்தானே நிகழ்காலம் சாத்தியம் ஆகிறது. மூடர் என்பது தமக்கே தீங்கு விளைவித்துக்கொள்ளும் அளவிற்குச் சென்றதையே சிந்தை செய்து குமையும் மக்களை அறிவுறுத்த வேண்டி பாரதியார் விளிப்பது.ஆனால் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று ஒவ்வொரு நாளும் ஒருவர் திண்ணமாக அந்த எண்ணத்தை திடமாக மனத்தில் கொண்டு கடந்த காலத்தை விட்டால் பின் அந்த மனநிலை எப்படி இருக்கும்? நேற்று பற்றி மனத்தில் இல்லை. இன்றுதான். எப்பொழுதும் என்றும் அன்றைக்கு இன்றுதான். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்றால் அன்று பிறந்த குழந்தையாக மன்நிலை அமைவது என்றால் அதுவே மிகவும் மூட நிலையாகத்தானே இருக்கும்? கஷ்டம், அதைச் சொல்லத் தெரியாமல் அழுகை, தூக்கம், முகம் பார்க்க முடியாமல் இலக்கு அற்ற பார்வை இதெல்லாம் சின்னக் குழந்தையிடம் நம் பாசத்தை ஊற்றெடுக்க வைக்கும். ஆனால் வளர்ந்த ஒருவர் ‘நான் இன்று புதிதாய்ப் பிறந்தேன்’ என்று ஒரே எண்ணத்தைத் திண்ணமுற இசைத்துக் கொண்டால் பின்னர் அவரது மனநிலை வியரிங் மனநிலை போல்தானே? மேம்போக்கா படித்துவிட்டுப் போ என்கிறீர்கள். ஆனால் பாரதியார் பாட்டு ஆயிற்றே! சொல் புதிது, பொருள் புதிது, சோதி மிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத மாகவிதை என்றால் ஆழ்ந்து பார்க்காமல் எப்படி? ஆழ்ந்து கூட வேண்டாம். கொஞ்சமாவது யோசிக்காம எப்படிப் புரிந்து கொள்வது?
***
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
சரி. ஒரு குறிப்பு தருகிறேன்.இந்தப் பாட்டைப் பாரதியாரே விளக்கியிருக்கிறார் ஓரிடத்தில்.
சரி. ஒரு குறிப்பு தருகிறேன்.இந்தப் பாட்டைப் பாரதியாரே விளக்கியிருக்கிறார் ஓரிடத்தில்.
(மணக்குள விநாயகர் -- ‘அடப் போக்கிரி! நீ ஏதாவது கேள்வி கேட்டால் அதற்கு நான் பரிசு தர வேண்டுமா?’ )நல்ல முயற்சி செய்பவர்களுக்கு அந்த மணக்குள விநாயகர் நல்ல பரிசு தருவார்.எங்கே பாரதியார் பாடல்கள் புத்தகம் கையில் இருக்கிறதல்லவா?பார்த்து யார் முயற்சி செய்கிறீர்கள் என்று பார்க்கலாமா?
*
:-)
***
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இன்னிக்கும் ஒரு நாள் டைம் தரேன். நாளைக்கு நானே சொல்லிடுவேன். முயற்சி...? திரு வினைதீர்த்தானாக்கும்... சாரி திருவினையாக்கும்.. :-)அப்படிப் பாரதியாரே தந்திருக்கும் விளக்கம் என்ன? இதுதான் கேள்வி.புத்தகமோ இருக்கு எல்லார்கிட்டயும். பார்த்து கவனமா பொறுமையா யோசிச்சு விடை எழுதினா போறும்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
பாரதி அறுபத்தாறு என்னும் பகுதியில் (2413, 32) இந்தப் பாட்டையே மீண்டும் எடுத்துக்கொண்டு இதன் நுட்பத்தை விளக்குகிறார். அந்தப் பகுதியை வருமாறு காண்க -இந்த விளக்கத்தைப் பாரதியார் எங்கே கூறுகிறார்?ஒரு பொருள் தன் இயல்பு கெட்டுப் போதல்தான் அதன் அழிவு. ஜீவர்களாகிய நீங்கள் உங்கள் இயல்பு என்ன என்று மறந்து வெறும் கர்மத் தொடர்பை நீங்கள் என்று மதிமயக்கம் கொண்டுவிட்டீர்களே! அவ்வாறு மதிமயக்கம் கொண்ட மூடர்களே! அந்த மயக்கத்தினின்றும் தெளிவீர்களாக! நீங்கள் கர்மத் தொடர்பால் பற்ற முடியாத, முக்காலத்திலும் இயல்பு கெடாத ஆன்மா என்று உணருங்கள். அதுதான் நீங்கள் உண்மையாகப் பிறப்பது என்று பொருள். உடல் ரீதியாக நீங்கள் பிறந்தது ஆன்மாவாகிய உங்கள் இயல்பை மறந்து கர்மத் தொடர்பை நீங்கள் என்று மயங்க வழிவகுத்துவிட்டது. ‘நான் கர்மத் தொடர்ச்சி இல்லை. என்றும் மாறாத ஆன்மா’ என்ற உண்மை உணர்வு உங்களுக்கு ஏற்பட ஏற்பட நீங்கள் புதிதாகப் பிறக்கின்றீர்கள். உடலுக்கு எப்படி மாறிக்கொண்டே இருப்பது இயல்போ அதுபோல் ஆன்மாவிற்கு என்றும் மாறாமல் இருப்பது இயல்பு. நீங்கள் மயக்கத்திலிருந்து விழித்து உங்கள் இயலபை உணரும் ஒவ்வொரு கணமும் புதுப் பிறவிதான்.என்ன கூறுகின்றார்?பாரதியாரும் இந்தப் பக்குவம் பிறந்து கவலையில் இருந்து விடுபடத் தவிக்கும் ஆட்களுக்குத்தான் தமது யோசனையைக் கூறுகின்றார். அல்லது மனத்திற்கு உரைப்பது என்னும் உத்தியில் கூறுகிறார்.இந்த ஓட்டம் அலுத்துப் போய் பெரும் அடிகள் வாங்கி, கொஞ்சம் யோசனை பிறந்து இந்தச் சுழலிலிருந்து விடுதலை கிடையாதா? இதிலேயே குமைய வேண்டுமா? என்று ஏங்கும் பக்குவம் பிறந்த ஜீவனுக்குத்தான் சாத்திரங்களே ஏற்பட்டன. இந்தப் பக்குவம் உதியாதவரை சாத்திரங்கள் இருந்தும் ஜீவனுக்கு அவற்றால் பயனில்லை.ஆகமொத்தம் ஜீவன் தான் உண்மையில் யார் என்பதையே மறந்துவிட்டது. கேட்டால் ’நான் கர்த்தா, இதோ இந்த செயல்களைச் செய்கிறேன். நான் போக்தா, இன்பம் துய்ப்பவன், இதோ இந்தச் சுகங்களை அனுபவிக்கிறேன். அதற்கு வேண்டும் உபகரணங்கள், சாதனங்கள் எல்லாம் என்ன என்று அறிகிறேன். பலன்களை விரும்பி நான் செய்யும் காரியங்கள் பலிக்க வேண்டும். அதுதான் எனக்கு மகிழ்ச்சி. இல்லையென்றால் எனக்கு வருத்தம்.’ இப்படித்தான் தன்னைப் பற்றி ஜீவன் திடமாக நினக்கிறது. இதில் கர்மத் தொடர்ச்சியில் முக்காலத்தின் கையிலும் மாட்டிக்கொண்டு மொத்துண்டு அவ்வப்பொழுது சிறிது சுகம் அடைந்து இந்த ஓட்டத்தில் சிறைப்பட்ட துரும்பாய்த்தான் ஜீவனின் வாழ்க்கை.ஆனால் கர்மச் சுழலில் பெரும் அடிகள் வாங்கும் போது ஐயோ இந்தச் சுழலில் மாட்டிக்கொண்டோமே என்று ஜீவன் பதறுகிறது. ஆனாலும் பிரசவ வைராக்கியம் போல் அடுத்த அல்ப சுகம் வந்ததும் ஆஹா என்ன இன்பம் என்று மீண்டும் மறந்துவிடுகிறது.எனவே கர்மத் தொடர்ச்சி ஜீவர்களைப் பிணைக்கிறதா அல்லது ஜீவர்கள் கர்மச் சுழலில் தாமே குதூகலமாக உழல்கிறார்களா என்பது தெரியாதபடிக்கு ஒன்றிப்போய் குலாவிகிட்டுருக்கு.அவனிடம் போய் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்று எண்ணிக்கொள் என்றால் ‘போய் வேலையைப் பாரு. என்னிக்கோ பொறந்து பேரு வச்சு திட்டம எல்லாம் கச்சிதமா ஓடுது. கருதிய பலன் கைகூடுமா? கடந்த காலத்துல திட்டம் ஊத்திக்கிட்டா மாதிரி இப்பவும் ஆயிடுமா? இந்தக் கவலை எதிர்பார்ப்பு எல்லாம் இல்லைன்னா மனுஷனே இல்லை. இன்னைக்கு பொறக்கறதாமில்ல இன்னிக்கு. அதெல்லாம் வேலை வெட்டி இல்லாத ஆண்டிகிட்ட சொல்லுவே... அவன்கூட அடுத்த வேளை சாப்பாடு எங்கிட்டுன்னுதான் அலைவான். தின்று விளையாடி இன்புர்று எங்கிறீரே - அதெல்லாம் எப்படி? யாரு கொடுப்பான்? ஒங்கப்பன் சொத்து வச்சுட்டு போயிருக்கானா? - இந்தப் பதில்தான் வரும்.எனவே இன்னார், இன்ன நோக்கம், இன்ன கர்மம் என்றெல்லாம் திட்டவட்டமாக இருக்கும் மனத்தில் நேற்று இன்று நாளை என்ற முக்கோணம் சுழன்றபடியே இருக்கும். இந்தச் சுழற்சியின் நடுநாயகமே ‘நான் செய்கிறேன்’ ‘எனக்கு இது வேண்டும். அதற்காகச் செய்கிறேன்’ இவ்வாறு அகங்காரம் மமகாரம் இவைதான் அச்சாக நின்று இந்தக் கர்மச் சுழலையில் ஜீவனை ஆட்டும்.சரி கெடு தீர்ந்தது. சொல்கிறேன்.இயற்கையில் பிறப்பது என்பது ஜீவன் கர்ம பலனைத் தீர்க்க வேண்டிஎன்று சாத்திரங்கள் கூறுகின்றன.
இது நோயில்லை. இதுதான் ஸ்வஸ்தம் என்பது. தன்னிலையில் நிலைத்தல் என்னும் உண்மையான ஆரோக்கியம்.
சென்றதினி மீளாது;மூடரே,நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்;சென்றதனைக் குறித்தல் வேண்டா; இன்று புடிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்றுவிளாஇ யாடியின்புற் றிருந்து வாழ்வீர்; அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும். 32 மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா,அந்தோ! மேதையில்லா மானுடரே!மேலும் மேலும் மேன்மேலும் புதியகாற் றெம்முள்வந்து மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர். ஆன்மாவென் றெகருமத் தொடர்பை யெண்ணி அறிவுமயக் கங்கொண்டு கெடுகின்றீரே! மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும். 33 சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா; 'ஸ்ரீதரன்யான் சிவகுமா ரன்யா னன்றோ? நன்றிந்தக் கணம்புதிதாய்ப் பிறழ்து விட்டேன்; நான் புதியவன்,நான் கடவுள்,நலிவி லாதோன்' என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே இயன்றிடுவார் சித்தரென்பார்;பரம தர்மக் குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார். 34 குறியனந்த முடையோராய்க் கோடி செய்தும் குவலயத்தில் வினைக்கடிமைப் படாதா ராகி வெறியுடையோன் உமயாளை இடத்தி லேற்றான் வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச் செறியுடைய பழவினையாம் இருளைச் செற்றுத் தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர், அறிவுடைய சீடா,நீ குறிப்பை நீக்கி அநந்தமாம் தொழில் செய்தால் அமர னாவாய். 35 (http://www.mahakavibharathiyar.info/kavithaigal/bharathi66_2.htm
http://enbharathi.blogspot.in/2010/02/bharathi-kavithaigal-bharathi.html
இந்தப் பாட்டு கடைசி வரி மாறி ‘தீமையெலாம் அழிந்து போம்..’ என்ற குறிப்புடன் ‘மனத்திற்கு’ என்ற தலைப்புடன் வேதாந்தப் பாடல்கள் என்னும் பிரிவில் இருக்கிறது
http://www.mahakavibharathiyar.info/kavithaigal/poem225.htm
இந்தப் பாடலுக்கான விளக்கமாக பாரதி அறுபத்தாறு என்னும் பகுதியில் உள்ள விரிவான வடிவம் அமைந்துள்ளது.அதாவது பாரதியாருக்கு பாரதியாரிடமே விளக்கம் காணலாம் என்பது தெரிகிறதன்றோ!
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
2013/4/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
என்று கோசம் போடுவார்கள்.‘பாரய்யா இந்த அறிஞர்களை! இவர்கள் கற்ற வித்தையைக் காட்ட ஓர் அப்பாவிக் கவிஞனின் எளிமையான கவிதையைப் பிடித்து அதற்கு இப்படிப் பொருள் அப்படிப் பொருள்னு முறுக்கேற்றி பாவம் பாமரர்கள் தேமேன்னு ரசித்துஇக்கொண்டிருந்த கவிஞனைப் புரியாதவன் ஆக்கி ‘புரிஞ்சுக்கணுமா எங்ககிட்ட வா’ என்று கடையைப் போட்டாங்க’சரி என்று நாமாக ஏதாவது சொன்னால் ’பாரதியார் கவிதை பாமர எளிமையானது’ என்ற கட்சிக்காரர்கள் என்ன சொல்வார்கள்?‘சோதிமிக்க நவகவிதை, சொல் புதிது, பொருள் புதிது, எந்நாளும் அழியாத மாகவிதை’ என்று தம் கவிதையைப் பெருமிதம் கொள்ளும் ஒரு கவிஞரிடம் போய் உம்முடைய கவிதையை ரொம்ப ஏன் எதுக்குன்னு ஆழமாகப் பார்க்காம மேம்போக்கா பொருள் கொண்டாத்தான் சரியா வருது என்று சொல்வது போலல்லவா உள்ளது நமது சோம்பல் வழி?‘ஆயிரம் காவியம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்’ என்று பாரதியார் ஏசியது நம்மைக் குறித்துத்தான் என்று ஆகிவிடாதோ?கவிஞர் சொல்வதை அப்படியே நடைமுறைப் படுத்த வேண்டும் என்று இல்லை. ஏதோ அன்றாடம் வேலையைப் பாரு. போனதை எண்ணி ரொம்ப அலட்டிக்காத என்று சொல்வதாக எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்றபடியான உபதேசம் மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் போது சரிதான். அது சாதாரண கவிதை முயற்சிக் காரர்கள் விஷயத்தில் சரிப்படும். பார்க்கப் போனால் அப்படிப்பட்ட கவிதைமுயற்சிக்காரர்கள் விஷயத்தில் அப்படி ஜென்டிலாக எடுத்துக்கொண்டு போனால்தான் நாம் தப்பித்தோம். இல்லையென்றால் நாம்தான் முட்டாளாகி விடுவோம். அப்படிப்பட்டவர்களுக்கு அந்த மாதிரி மேம்போக்கா பத்துல நாலு பழுதில்லன்னு எடுத்துக்கொள்வது சரி. ஆனால் பாரதியாரின் விஷயத்தில் அப்படிச் செய்யலாமோ? தம் கவிதைகளைப் பற்றி அவரே ஆழமாகக் கருத்து சொல்லியிருந்தும் நாம் நம் சௌகரியத்திற்காக அப்படி டேக் ஈஸி பாலிஸி என்று போனால் நஷ்டம் நமக்குத்தானே?இப்படி இருப்பதுதானே பல தீமைகள் முளைவிடும் நிலம் என்று தோன்றவில்லையோ... ஆனால் பாரதியாரோ தீமையெலாம் அழிந்து போம் திரும்பி வாரா என்கிறாரே?போதாக் குறைக்கு ‘தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்’ என்கிறாரா... அப்படி என்றால் எந்தப் பொறுப்பும் அற்ற ஒருவித ஹிப்பி போன்ற வாழ்க்கையா?மேலும் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்றால் அதை அப்படியே நடைமுறைப் படுத்தினால் ஒவ்வொரு நாளும் பிறந்த குழந்தையின் மனநிலை என்றாலும் அதுவும் பெரும் மூட நிலைதானே! குழந்தையாய் இருக்கும் போது அது அழகு. வயதானால் அந்த நிலை தாங்க முடியுமோ?அப்படி என்றால் மனிதனுக்கு நிகழ்காலம் என்பதே கடந்த காலம், எதிர்காலம் ஆகியவற்றின் நினைவில்தான் அர்த்தமே ஆகிறது. இல்லையென்றால் அவன் வாழ்வே எந்தக் காலமும் அற்ற வெறும் தாவர கைமா நிலைக்கு வந்துவிடும். Just a jelly from moment to moment.அப்படியே அவர் சொன்னபடிக்கே நடந்தால் சென்றதைக் கருதாமல் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று திண்ணமாக மனத்தில் இசைத்துக்கொண்டு நடைமுறைப் படுத்தினால் எப்படி இருக்கும்? என்று யோசிக்குங்கால் ஓர் உளவியல் நோய் பற்றிய மருத்துவச் சரிதம் ஊடே வந்து மிரட்டுகிறது. வியரிங் என்னும் இசை மேதை ஒருவரின் மூளை நோய் பற்றியது. அவர் இப்படித்தான் சென்றது அவர் மனத்தில் நிற்காது. எதிர்காலம் தோன்றாது. நிகழ்காலம் மட்டுமே நினைவில் நிற்கும். அப்படி நித்திய நிகழ்காலம் ஆனால் என்ன பிரச்சனை ஆகும் என்று அவருடைய கேஸ் ஹிஸ்டரி சொல்லுகிறது.விளக்கம்‘சென்றதினி மீளாது’ என்ற பாடலில் பாரதியார் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்’ என்று வழி சொல்கிறார்.
ஆனால் பாரதியாரே தாம் எந்தப் பொருள் வைத்துப் பாடினோம் என்று விளக்கிக் காட்டியிருந்தால் இந்த விதண்டாவாதம் எல்லாம் யாரும் பேச முடியாது.
அப்படிப் பாரதியாரே தந்திருக்கும் விளக்கம் என்ன? இதுதான் கேள்வி.
புத்தகமோ இருக்கு எல்லார்கிட்டயும். பார்த்து கவனமா பொறுமையா யோசிச்சு விடை எழுதினா போறும்.
இன்னிக்கும் ஒரு நாள் டைம் தரேன். நாளைக்கு நானே சொல்லிடுவேன். முயற்சி...? திரு வினைதீர்த்தானாக்கும்... சாரி திருவினையாக்கும்.. :-)
(தொடரும்)***
2013/4/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஷைலஜா அவர்களே..... கொஞ்சம் சொல்லுங்கோகவலை இல்லாத மனிதர் உண்டா? கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நினைத்துத்தானே நிகழ்காலம் சாத்தியம் ஆகிறது. மூடர் என்பது தமக்கே தீங்கு விளைவித்துக்கொள்ளும் அளவிற்குச் சென்றதையே சிந்தை செய்து குமையும் மக்களை அறிவுறுத்த வேண்டி பாரதியார் விளிப்பது.ஆனால் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று ஒவ்வொரு நாளும் ஒருவர் திண்ணமாக அந்த எண்ணத்தை திடமாக மனத்தில் கொண்டு கடந்த காலத்தை விட்டால் பின் அந்த மனநிலை எப்படி இருக்கும்? நேற்று பற்றி மனத்தில் இல்லை. இன்றுதான். எப்பொழுதும் என்றும் அன்றைக்கு இன்றுதான். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்றால் அன்று பிறந்த குழந்தையாக மன்நிலை அமைவது என்றால் அதுவே மிகவும் மூட நிலையாகத்தானே இருக்கும்? கஷ்டம், அதைச் சொல்லத் தெரியாமல் அழுகை, தூக்கம், முகம் பார்க்க முடியாமல் இலக்கு அற்ற பார்வை இதெல்லாம் சின்னக் குழந்தையிடம் நம் பாசத்தை ஊற்றெடுக்க வைக்கும். ஆனால் வளர்ந்த ஒருவர் ‘நான் இன்று புதிதாய்ப் பிறந்தேன்’ என்று ஒரே எண்ணத்தைத் திண்ணமுற இசைத்துக் கொண்டால் பின்னர் அவரது மனநிலை வியரிங் மனநிலை போல்தானே? மேம்போக்கா படித்துவிட்டுப் போ என்கிறீர்கள். ஆனால் பாரதியார் பாட்டு ஆயிற்றே! சொல் புதிது, பொருள் புதிது, சோதி மிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத மாகவிதை என்றால் ஆழ்ந்து பார்க்காமல் எப்படி? ஆழ்ந்து கூட வேண்டாம். கொஞ்சமாவது யோசிக்காம எப்படிப் புரிந்து கொள்வது?
***
2013/4/23 shylaja <shyl...@gmail.com>
பாரதி யாரை நோக்கி இப்படிக்கூறுகிறார் மூடரை நோக்கி. அவர்கள் கவலைப்படும்படி சென்று போனவைகள் என்னவாக இருக்கும்? உயர்கல்வியா தெய்வ அருளா ? இல்லை..நிலையற்ற செல்வத்தை கலையற்ற ஞானத்தை அவர்கள் இழந்துவிட்டு அதற்கு உழன்றுபோவார்கள். ஆகவே அவர்களுக்கான அறிவுரை எனக்கொள்ளவேண்டும் எனத்தோன்றுகிறது
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

(It continues here)--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
(It continues here)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
பிறர் துயர் தீர்த்தல்,பிறர் நலம் வேண்டல்உயிரெலாம் இன்புற்றிருக்க வேண்டி நின்னிருதாள்பணிவதே தொழில்நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்
--- பாரதியைப் போற்றுவோம்.
சுற்றியிருப்பவரையாவது இன்புற்று வாழ வைப்போம்.
அன்புடன்சொ.வினைதீர்த்தான்.2013/5/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>(It continues here)
இந்த உழைப்பாளர் தினத்தில் உங்களுக்குக் கொஞ்சம் வேலை கொடுக்க எண்ணினேன். என்னவா?
மனிதருக்கு ஒரே ஒரு வேலைதான் உண்மையில் செய்ய வேண்டியது இருக்கிறது என்று பாரதியார் கூறியிருக்கிறார். அது என்ன? வேறு எந்த வேலையும் மனிதர் செய்ய வேண்டுவதில்லையாம். இந்த ஒரு வேலைதான் உண்டாம். அதைச் செய்தல்தான் பாரதியாரின் உழைப்புச் சித்தாந்தம். அது என்ன என்று சொல்லிவிடுங்கள் பார்ப்போம்.
சரியாகச் சொன்னால் வேதபுரத்து விநாயகர் உங்களுக்குச் சிறப்புப் பரிசு தருவார். இல்லையென்றால் அவரது வாகனம் உங்கள் கனவில் வந்து ‘இது கூட தெரியல்லியா?’ என்று திட்டும். ஜாக்கிரதை :-)
***
(வே. பு. விநாயகர் -- அடப் போப்பா! போன தடவை நீ சொன்ன பரிசையே யாருக்கும் கொடுக்க முடியாம அவ்யக்தத்துல தூக்கிப் போட்டுட்டேன். இப்ப வேற மறுபடியும்... உனக்கு வேற வேலை இல்லையா.....
-- ஐயனே! இப்பொழுது உம்முடைய வாகனத்தை வைத்து மிரட்டியிருக்கிறேன். நிச்சயம் பதில் வரும்....
-- அப்படியும் வரலைன்னா..?
--- புனரபி அவ்யக்தம்...:-)
-- அடா போக்கிரிப் பயலே... )
*--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
பாரதியார் தம் ’உழைப்பின் சித்தாந்தமாக’ என் மதத்தைக் கைக்கொண்மின் என்று சொல்லி இங்கே சொல்கிறார்.
http://www.mahakavibharathiyar.info/kavithaigal/poem186.htm.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பாரதியார் தம் ’உழைப்பின் சித்தாந்தமாக’ என் மதத்தைக் கைக்கொண்மின் என்று சொல்லி இங்கே சொல்கிறார்.
http://www.mahakavibharathiyar.info/kavithaigal/poem186.htm.
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும் |
----
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்ஐயர் யாத்தனர் கரணம் என்ப.” (கற்பியல், 143)இதற்கு இளம்பூரணரின் உரை என்ன சொல்கிறது?”(இதன் பொருள்) பொய் கூறலும் வழூஉப்பட ஒழுகலும் தோன்றிய பின்னர் முனைவர் கரணத்தைக் கட்டினார் என்று சொல்வர் என்றவாறு.”“இரண்டும் தோன்றுவது இரண்டாம் ஊழியின்கண் ஆதலின், முதல் ஊழியில் கரணமின்றியே இல்வாழ்க்கை நடந்தது என்பதூஉம், இவை தோன்றிய பின்னர்க் கரணம் தோன்றினது என்பதூஉம் கூறியவாறாயிற்று. பொய்யாவது செய்ததனை மறைத்தல். வழுவாவது செய்ததன்கண் முடிய நில்லாது தப்பி ஒழுகுதல். கரணத்தொடு முடிந்த காலையின் அவை இரண்டும் நிகழாவாம் ஆதலால் கரணம் வேண்டுவதாயிற்று.”என்ன சொல்ல வருகிறார் இளம்பூரணர்?‘முதல் ஊழியில் கரணமின்றியே இல்வாழ்க்கை நடந்தது’ என்றால் ஐரோப்பிய மேலை நாடுகளில் சொல்லப்படும் Living together என்ற கான்சப்ட் போன்று இருந்தது என்று அர்த்தமா? கரணம் என்பது மணவினைச் சடங்கா? மணவினைச் சடங்கு என்பது ஏதோ ஒரு விதத்தில் இல்லாத இனங்களே உலகில் இல்லையே. பத்தாம் நூற் வந்த இளம்பூரணர் தமக்கு எத்தனை நூற்றாண்டுகளுக்கு முந்தைய நூலுக்கு உரை வரைகிறார்?
நச்சினார்க்கினியர் உரையில் வரும் குறிப்பு -- “இவ்வாசிரியர் (தொல்காப்பியர்) ஆதி ஊழியின் அந்தத்தே இந்நூல் செய்தலின்..” என்பது.அப்படியென்றால் கிருத யுகம் என்பதைத்தான் ஆதி ஊழி என்கிறாரா? ஆதி ஊழியின் முடிவில், அதாவது கிருத யுகத்தின் முடிவில், தொல்காப்பியம் இயற்றப்பட்டதா? அதாவது நச்சினார்க்கினியர் கருத்துப்படி.?
ஆனால் சேஷாத்ரியாரே! நான் கேட்டதற்கும் நீங்கள் சொல்வதற்கும் சம்பந்தம் என்ன என்று என்னால் புரிந்துகொள்ள முடியலையே. திரு சர்காரின் கருத்துகள் நீங்கள் கொடுத்தவை இண்ட்ரஸ்டிங்காக இருக்கிறது என்பது ஒரு பக்கம். ஆனாலும்.... தெரியலை. எனக்குதான் இவையெல்லாம் ஒருவேளை புரியல்லியோ....? ஆயினும் கருத்து தெரிவித்தமைக்கு நன்றிகள் உரித்தாகுக.***
அதாவது அந்தணர்கள் வசிக்கத்தக்க வேள்விக்கான தேச எல்லை எது என்று வரும்போது ..............
கெடா அத் தீயின் உருகெழு செல்லூர்க்
கடாஅ யானைக் குழுஉச்சமந் ததைய
மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன்
முன்முயன் றரிதினின் முடித்த வேள்விக்
கயிறரை யாத்த காண்டகு வனப்பின்
அருங்கடி நெடுந்தூண் போல யாவரும்
காண லாகா மாணெழி லாகம்......
[அகநானூறு 220 : 3 - 9]
செல்லூர் இருந்தது விந்தியத்துக்கு வடக்கிலா ?
மழுவாள் நெடியவர் பரசுராமர் மநு வகுத்த மரபை மீறினாரா ?
தேவ்
வடக்கு தெற்கு, மேற்கு கிழக்கு என்ற அணுகுமுறைகள் இப்படி இருக்க, சங்க காலப் புலவர்களின் உள்ளம் எப்படி இருந்தது என்று பார்ப்போம்.நாடா கொன்றோ காடா கொன்றோஅவலா கொன்றோ மிசையா கொன்றோஎவ்வழி நல்லவ ராடவர்அவ்வழி நல்லை வாழிய நிலனே.
(புறநானூறு, 187)அது நாடாயினும் ஆகுக; காடாயினும் ஆகுக; பள்ளத்தாக்காயினும் ஆகுக; மேட்டு நிலமாயினும் ஆகுக. எங்கே மக்கள் நல்லவர்களாய் இருக்கின்றார்களோ அங்கு நிலமும் நல்லதாய் இருக்கிறது.சங்க காலப் புலவர்கள் நிலங்களை, தங்களுக்கு உகந்தது என்பதால் உத்தமம் என்றோ, அதைத்தாண்டி உள்ளவர்கள் எல்லாம் ம்லேச்சர்கள் என்றோ பிரிவினைபடுத்திப் பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லையே. எங்கு மக்கள் நல்லவர்களாய் இருக்கின்றார்களோ அங்கு நிலமும் நல்லது என்று அவர்களின் சொற்கள் எவ்வளவு அன்பு முதிர்ந்து விளங்குகின்றன!சங்கப் புலவர்களின் உயரம்தான் எத்துணை வியக்கத் தக்கது!அப்படிப்பட்ட சங்கப் புலவர்களுக்கு விளக்கமும் தர்ம சாத்திரம் வல்லார் வாய் கேட்டுணர வேண்டுமா? சொல்லுகிறாரே இளம்பூரணர்? புரியவில்லையே ஐயா! புரியவில்லையே...உண்பது நாழி உடுப்பவை இரண்டேபிறவும் எல்லாம் ஓரொக் கும்மேசெல்வத்துப் பயனே ஈதல்துய்ப்பேம் எனினே தப்புந பலவே. (புறம் 189)இதையும் தர்ம சாத்திரம் வல்லார்வாய்தான் கேட்டுணர வேண்டுமோ? ஐயா இளம்பூரணரே!சரி இது போகட்டும். கணியன் பூங்குன்றன் பாட்டைப் புரிந்து கொள்ளவும் உதவிக்கு எங்கு போக வேண்டும்?யாதும் ஊரே யாவரும் கேளிர்தீதும் நன்றும் பிறர்தர வாராநோதலும் தணிதலும் அவற்றோ ரன்னசாதலும் புதுவ தன்றே வாழ்தல்இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்இன்னாது என்றலும் இலமே மின்னொடுவானம் தண் துளி தலைஇ யானாதுகல்பொருது இரங்கு மல்லற் பேர்யாற்றுநீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியில்பெரியோரை வியத்தலும் இலமேசிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம் 192)
அருமை.சொ.வினைதீர்த்தான்.
--
“கிருஷ்ணஸாரம் என்ற கருப்புப் புள்ளி மான்கள் தம் இயல்பிலேயே எங்கு திரிகின்றனவோ அந்த தேசம் யாகங்கள் செய்வதற்கு உரிய தேசமாகும். மற்றவிடம் மிலேச்சதேசம் எனப்படும்.”
அருமையோ அருமை. சூப்பரோ சூப்பர்.
நுனிக்கு உயர்த்தியிருக்கிறீர்கள் நண்பர் திரு ஹரிகி!தங்கள் கருத்து அறிய விருப்பம்.
--
2013/11/20 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>நுனிக்கு உயர்த்தியிருக்கிறீர்கள் நண்பர் திரு ஹரிகி!தங்கள் கருத்து அறிய விருப்பம்.
வம்பா!!
இல்லை ஐயா!
ஐயா! என்னை விடத் தங்களுக்கு வரலாற்றுப் பார்வையும், மொழியியல் நுட்பமும் அதிகம் என்று சொல்லக் கேள்வி.
இந்திரனைக் கோயில் கட்டிக் கும்பிட்டார்களா சங்க காலத் தமிழகத்தில்? ஆம் என்கிறது உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரின் பாடல், புறநானூறில்.
திண் தேர் இரவலர்க்கு ஈத்த தண் தார்
அண்டிரன் வரூஉம் என்ன ஒண்டொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்
போர்ப்புறு முரசம் கறங்க
ஆர்ப்பு எழுந்தன்றால்! விசும்பினானே.
(புறம் 241)
திண் தேர் இரவலர்க்கு ஈத்த தண் தார்(புறம் 241)
அண்டிரன் வரூஉம் என்ன ஒண்டொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்
போர்ப்புறு முரசம் கறங்க
ஆர்ப்பு எழுந்தன்றால்! விசும்பினானே.
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்;
நமக்குத் தெரிஞ்சு நம் காலத்துல விவேகாநந்தர். அவ்வளவுதான்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
கம்பருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?அயோத்தியா காண்டத்தில் ஸ்ரீரமனுக்கு முடிசூட்டு விழா என்று அறிவிக்கப் பட்டதும், தசரதன் ராமனை அழைத்து மனைவியுடன் உபவாசம் இருக்கச் சொல்லிப் போகவிட்ட தசரதன், வசிட்டரைக் கூப்பிட்டனுப்பி, ஸ்ரீராமனுக்கு உபவாசம் இருப்பதற்கான உபதேசங்களையும், வழிமுறைகளையும் சொல்லி வைக்க அனுப்புகிறார். வசிட்டரும் ராமனிடம் வந்து விரத முறைகளையும், தீக்ஷை தவறாமல் இருக்க வேண்டிய நியதியையும் சொல்லிவிட்டுப் போகிறார். இவ்வளவுதான் வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது. வேறு அதிகப்படியான பேச்சுகள் இல்லை.ஆனால் இந்த இடத்தில் கம்பர் காட்டுகின்ற காட்சியும், வசனங்களும் ஏன் இவையெல்லாம் என்ற கேள்வியை எழுப்புகின்றன?‘நான் ஒன்று கூறுவது உண்டு, உறுதிப்பொருள்; நன்று கேட்டு, கடைப்பிடி நன்கு’ என்று வசிட்டன் கூறிவிட்டு மேலும் தொடர்கிறான்:‘கரிய மாலினும்கண்ணுதலானினும்உரிய தாமரைமேல் உறைவானினும்விரியும் பூதம் ஓர் ஐந்தினும்மெய்யிம்னும் பெரியர்அந்தணர்;பேணுதி உள்ளத்தால்.’என்னய்யா இது! கடவுளைக் காட்டிலும், அதுவும் திருமால், சிவன், பிரம்மா எல்லாரையும் விடவும், அஞ்சு பூதங்களை விடவும், ஏன் உண்மை என்பதை விடவும் பெரியவங்களா அந்தணர்கள்?மறந்துடாதப்பா என்றுவேற சொல்றாரு! அப்படி மறந்துட்டா...‘அந்தணாளர்கள் முனியவும்ஆங்கு அவர் சிந்தையால் அருள் செய்யவும்தேவருள் நொந்து உளாரையும்நொய்து உய்ந்தாரையும்மைந்த!எண்ண, வரம்பும் உண்டாங்கொலோ?’அடேங்கப்பா.....வால்மீகியில் இந்த வசனம் எல்லாம் இல்லை. ஆனால் கம்பர் மெனக்கெட்டு ஏன் இந்த வசனத்தை வைக்கிறார் இங்கே?அது மட்டுமில்லை, அவர்கள் ஏவ விதியே தலை வணங்கி நிற்கும் என்று ஒரு பஞ்ச் டையலாக் வேற....‘ஆவதற்கும்,அழிவதற்கும்அவர் ஏவநிற்கும் விதியென்றால்இனி ஆவது எப்பொருள்?’கமபர் சில இடங்களில் ரொம்பவும் மிகையாக சீன் போடுவது ஏன் என்று புரிவதில்லை. அந்த இடங்களில் இதுவும் ஓரிடம்.***--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
கரிய மாலினும் கண்ணுதலானினும்உரிய தாமரைமேல் உறைவானினும்விரியும் பூதம் ஓர் ஐந்தினும் மெய்யிம்னும்
பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால்.’
கமபர் சில இடங்களில் ரொம்பவும் மிகையாக சீன் போடுவது ஏன் என்று புரிவதில்லை. அந்த இடங்களில் இதுவும் ஓரிடம்.
ஆமாம் ஒரு சந்தேகம் -- கடவுளுக்கு முன்னால் எந்தப் பெருமையும் ஒன்றும் பொருள் இல்லை; எவ்வளவு பெரியவராயினும், சிறந்தவராயினும், வல்லவராயினும் கடவுளுக்கு முன் அனைவரும் சமம். ‘நான்’ ‘நாங்கள்’ என்ற அகந்தைகளுக்கு அங்கே இடமில்லை - இவ்வாறு நினைப்பது உண்மையான பக்தியா? அல்லது எந்தக் கடவுளாயிருந்தாலும் அதற்கும் மேலாக, உண்மைக்கும் மேலாக, விதிக்கும் மேலாக ஒரு சாராரை, அவர் எவ்வளவு பெரியராயினும், கருதுவதோ, கருத வைப்பதோ உண்மையான பக்தியா?
தேவையில்லாத ஓவர்டூயிங் காரணமாக சுவைக் கேட்டில் முடிந்த இடங்கள்.
கம்பர் வான்மீகியில் இல்லாத இந்த வசிட்டரின் உபதேசங்களை எதனால் போட்டிருப்பார்? எங்கிருந்து எடுத்துப் போட்டிருப்பார்? மற்ற காவியக்காரர்கள், காளிதாசன், போஜன் இவர்களிடமிருந்து போட்டிருப்பாரா? என்று தேடியதில் கிட்டியது.
ஸ்ரீ வால்மீகி ராமாயணத்தில் சீதா தேவி இலங்கையிலிருந்து மீட்கப் படும் கட்டத்தில் ஸ்ரீ ராமன் கூறுவது :‘தவத்தால் தன்னுள் ஞானம் நிரம்பப் பெற்றவரான அகத்திய முனிவரால் இந்த ஜீவலோகத்திலேயே தகைய அரிதான தென் திசையானது எவ்வண்ணம் ஜயிக்கப்பட்டதோ அவ்வண்ணம் நீயும் மீட்கப் பட்டாய்.’இவ்வாறு யுத்த காண்டம் 118ஆவது சர்க்கத்தில் வருகிறது.அகத்தியரின் தவத்திற்கும், தகைய அரிதானது என்று ராமரே ஒப்புக்கொள்ளும் தென் திசைக்கும், அதனை ஜயித்ததற்கும் என்ன சம்பந்தம்? அதை ஒப்புமை காட்டி சீதையை ஜயித்தது அவ்வண்ணமே என்று சொல்வதன் உட்கருத்து என்ன?
ச்லோகத்தில் ‘வெல்ல அரிதான தென் திசையை ..........
கமபரைப் பற்றிய மதிப்பு எனக்குப் பல்படி சரிந்த இடம் இது. எத்தகைய பெண் என்றாலும் பெண்ணுக்குத் தன் அழகின் முக்கியமாக இருக்கும் பகுதிகளை ஒருவர் கேவலமாக விமரிசனம் செய்தாலே அவர் முக்கியமாகக் கவிஞராக இருக்க முடியாது என்றுதான் சொல்வேன். அப்படி இருக்கும் போது கம்பரை இந்த இடத்தில் படித்த போது எனக்கு ஏற்பட்ட அருவருப்பு எப்படி இருக்கும் என்பதை உங்கள் மனத்திற்கே விட்டுவிடுகிறேன்.
அகத்தியர் தம்முடைய தவத்தால் தம்முள் பெற்ற ஞானத்தால் தகைதற்கரிய தென் திசையை வென்றது போன்று - என்று வருகிறது ச்லோகத்தில். அப்படியென்றால் அகத்தியர் முனிவர் ஆகிய காரணத்தால் தம்முடைய தவம் காரணமாக தம்முள் பெற்ற ஞானம் என்பது பெரும் ஆன்மிக ஆற்றலாக அருள் உபதேசமாக வெளிப்பட்டதா? அப்படி என்றால் அகத்தியர் செய்ததாக ஏதேனும் ஞான நூல் வடமொழியிலோ, தமிழ் மொழியிலோ உள்ளதா? ஆனால் ஆன்மிக அருள் உபதேசத்தால் அகத்தியர் தென் திசையை ஜயித்தார் என்றால் இங்கு ஸ்ரீ ராமன் அதைத் தான் சீதா தேவியை மீட்ட வல்லமைக்கு உவமையாகச் சொல்ல முடியாதே. ஏனெனில் ஸ்ரீ ராமன் படை திரட்டி பெரும் போர் செய்துதானே சீதா தேவியை மீட்டார். ஆன்மிக அருள் உபதேசம் செய்து அல்லவே. அகத்தியருடைய ஞான நூல்கள் ஏதேனும் இருந்து மறைந்தனவா?
‘வெல்ல அரிதான தென் திசையை அகத்தியர் தம் தவ வலிமையால் வென்றது போன்று’
அதுவுமில்லாது இந்த அரக்கர், அசுரர், பூத பிசாசங்கள் என்பன போன்று அந்தக் காலத்தில் சில மக்களைப் பற்றிய வர்ணனைகள் எல்லாம் அப்படியே உண்மை என்று கொள்ள முடியாது என்று பலருக்கும் தெரிந்த விஷயமாக இருக்கலாம். மனிதர்கள் நாகரிகம் தொடங்கிய நாட்களில் இப்படி அரக்கர், பூதம், பிசாசு என்று சில அடையாளங்களை நம்பினார்கள் என்பது மனித பண்பாட்டு வரலாறு ரீதியாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் வளர்ந்த நிலையில் ஏன் அப்படிச் சிலரைப் பற்றிய வர்ணனைகள் வருகின்றன என்று பார்த்தால் சில விஷயங்கள் தெளிவாவது போல் இருக்கிறது. என்னவெனில் இது அத்தனைக்கும் அடிப்படை சூத்திரம் வாய்ப்பாடு என்னவெனில் ‘நாம்><பிறர்’ என்னும் கோடி எதிர்கோடிப் பிளவுகள்தாம்.ஒரு பண்பாட்டினர் தங்களுக்குள் புரிந்துகொள்ளக் கூடிய சங்கேதங்களைக் கொண்டிருக்கின்றனர். மற்ற ஒரு பண்பாட்டினரின் உள் சங்கேதங்களைப் புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் வரும் போது அதைப் புரிந்துகொள்ளாமலேயே அதற்கு ஒதுக்குச்சாயம் பூசி விடத்தான் முயல்கின்றனர். ஏன் அப்படி என்ன பயம் மற்ற ஒரு பண்பாட்டைப் புரிந்துகொள்வதில்? புதிய புரிதல்கள் புதிய சாத்யங்களைத் திறந்துவிட்டு அதனால் இருக்கின்ற நிலை மாற வேண்டிய நிலை, மார்றக் கூடிய நிலை என்று காட்டப் படுவதால் ஏற்படும் சவால்களைக் கண்டு பயமா? அல்லது புதிய சாத்யங்கள் திறக்க அதிலிருந்து புதிய கவலைகள் பிறக்கும் என்ற அச்சமா? அல்லது ’நாம்’ என்பது சரியாக இருப்பதைக் குறிக்கிறது. ‘பிறர்’ என்பதும் சரி என்றோ அல்லது கூடுதலாகச் சரி என்றோ அல்லது பிறர்தான் சரி, நாம் என்பதன் நிலை தவறு என்றோ சௌகரியச் சூழலின் தடுமாட்டம் வந்துவிடும் என்ற பயமோ, எப்படி இருந்தாலும் மனிதர்களைப் பெரிதும் ஆளும் சூத்திரமே இந்த ‘நாம்~பிறர்’ என்னும் பிளவாடி நுகத்தடிதான்.எனக்கு ராமாயணத்தில் வரும் இலங்கை அரக்கர்களின் விவரணைகளைப் படிக்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது. மிகச் சிறந்த நாகரிகம் தழைக்கும் இடமாக இலங்கை காவியத்தில் பேசப்படுகிறது. புற வசதிகள் பெருகிய இடமாகக் காட்டப் படுகிறது. ஆனால் அரக்கர்களை விவரிக்கும் இடத்தில் ஒற்றைக் கண்ணர், ஒர்றை மூக்கர், இரண்டு கொம்பர்கள், கடைவாய்ப் பல்லர்கள், உணவோ அருவருக்கும் உணவுகள் என்று படிப்பவருக்கு மிகவும் வெறுப்பு வரும் விதத்தில்தான் வர்ணிக்கப் படுகிறது. ஆனால் அவர்கள் என்னடா என்றால் தேவர்களை எல்லாம் கூட அடிமைகளாய் ஏவல் கொள்ளும் நிலையில் இருப்பதாக விவரம். எல்லாம் தவத்தின் மகிமை என்று காரணம் சொல்கிறார்கள்.ஒரு விஷயம் யோசித்துப் பார்ப்போம். எங்கோ பட்டிக் காட்டில் நாம் பிறந்து வாழத் தொடங்குகிறோம் என்று கற்பனை செய்வோம். அங்கு இருக்கும் வாழ்க்கை முறைதான் நமக்குத் தெரியும். பழக்க வழக்கம், கருத்துகள் எல்லாம் அங்கு புழங்கும் நிலையில்தான். ஆனால் கல்வி என்று கற்று, மனம் என்பதை நன்கு நாம் பயன் படுத்தக் கூடியவர்களாக ஆகும் போது எப்படி ஒரு மாற்றம் நிகழ்கிறது! மனம் என்பதை ஒரு முகப் படுத்திக் கல்வி என்பதைப் பெரும் போதே இப்படிப்ப்பட்ட பண்பாட்டு அச்சு மார்றமே ஏற்படுகிறது என்னில், தேவர்களையே வெற்றி கொள்ளும் தவம் என்னும் தீவிர மனப்பயிற்சி உடைய அரக்கரோ, அசுரரோ வெறும் மிருக ஜனங்கள் போலவும், காட்டாள் போலவும் அன்றாட வாழ்க்கையில் கூட நடந்து கொண்டார்கள் என்று வர்ணிப்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம். அதாவது எதைப் பற்றி என்றால், அப்படி வர்ணிப்பவர் ஏன் ஒரு மக்களை அப்படி வர்ணைனைகளுக்கு உள்ளாக்குகிறார் என்று யோசிக்க வேண்டும்.நம் காலத்திலேயே கூட ஆங்கிலேயர் நம்மை ஆண்ட போது அவர்களில் சிலரும் அவர்களுக்கு முந்தி இங்கு வந்த ஐரோப்பியர்களில் சிலரும் இந்தியர்களைப் பற்றி எப்படி வர்ணனைகள் எழுதிவைத்துள்ளனர், அவர்கள் நாட்டில் பாடப்புத்தகங்களிலேயே கூட ஆசிய நாட்டு, கீழை நாட்டு, முக்கியமாக இந்திய நாட்டு பண்பாட்டு இனங்கள் எப்படிக் காட்டு மிருகாண்டிகள் போன்று சித்தரிக்கப் பட்டார்கள் என்று எல்லாம் பார்த்தால், ஒப்பிட்டு யோசித்தால் நான் சொல்ல வருவது புரியும். அப்படிப் பட்ட மேற்கத்திய ‘நாம்~பிறர்’ என்ற பிளவுபடு பார்வையை ஊடுசென்று விமரிசிக்கும் அணுகுமுறையாகத்தான் எட்வர்டு செயித் என்னும் பேராசிரியர் ‘ஓரியண்டாலிஸம்’ என்னும் நூலை எழுதி, அதனால் ‘போஸ்ட் கலோனியல் திறனாய்வுத் துறை’ என்னும் புது படிப்பியலையே தோற்றுவித்தார். அதாவது ‘நாம்-பிறர்’ என்னும் சூதுவாய்ப்பாடு அடிப்படையாக எழுத்து மூலமாகவும், கலை, பேச்சு முதலிய பிரதிநிலைச் சாத்தியப்பாடுகள் பலவற்றின் மூலமாகவும் மர்ற இனங்களைத் தங்கள் சௌகரியத்திற்குத் தகுந்தபடி சித்தரித்து அதன் மூலம் அந்தச் சித்திரமே அவர்களாகவும், அந்தச் சித்திரங்களைப் பற்றிய தங்கள் விளக்கங்களே அவர்களைப் பற்றிய மூடு வாசகங்களாகவும் ஆக்குவதற்கு ஆதிக்கப் பலங்கள் என்ன என்ன உண்டோ அவை அனைத்தையும் பிரயோகித்தல் என்பதையெல்லாம் செயித் அவர்கள் வெட்ட வெளிச்சமாக எழுதியதை நான் முன்னர் எழுதிய கலையும், அதிகார வெறியும் என்பதான கட்டுரையில் காட்டியிருக்கிறேன்.சூர்ப்பணகை என்னும் கதாபாத்திரக் கட்டமைப்பும் இந்தக் கட்டத்தில் யோசிக்க வேண்டியதே என்பதால் முன்னர் எழுதிய சில குறிப்புகளை இங்கு உபரிப் பகுதியாகக் காட்டுகிறேன்.-----”இவ்வாறு தெளிவுபடுத்திக்கொண்டு நாம் ஸ்ரீராமாயணத்தை நோக்கினால் அன்னை சீதையே ஒரு க்ளூ காட்டுகிறார். அதாவது அசோகவனத்தில் இருக்கும் பிராட்டியார் அங்கு இருக்கும் ஏக கர்ணிகள், ஏக அக்ஷிகள் ஆகிய அரக்க மாதர்க்காக இரக்கப்படுகிறாள். ‘ஐயோ! தம் இயல்பில் தம் குடும்பம், வாழ்வு என்று இருக்க வேண்டிய இந்த ஜீவன்கள் இப்படி பரிதாபமாக ஒரு கொடியவனின் ஆணைக்குப் பயந்து தகாதன செய்யப் பணிந்து துன்புறுகிறார்களே.’ என்று. அதனால்தான் அனுமனிடமும் பரிந்து பேசுகிறாள்.”சூர்ப்பனகை ஸ்ரீராமனைக் கண்டு மோகம் கொள்கிறாள். அடைய வேண்டும் என்று நினைக்கிறாள். தான் அரக்கியாய் இருப்பது அதற்குத் தடை என்று நாணுகிறாள். அழகியாய் உருமாறி அண்ணலின் முன் நடக்கிறாள். அண்ணலுக்கும், இளவலுக்கும் இடையில் நகைபகடையாய் உருட்டி விளையாடப் படுகிறாள். தன் விருப்பத்தைத் தெரிவித்த எந்தப் பெண்ணுக்கும், அது அரக்கியோ, அசுரியோ, மனிதப் பெண்ணோ, நாக பெண்ணோ, தன் காதலைத் தெரிவித்ததன் பரிசு அண்ணன் தம்பியரிடையே மடங்கி மடங்கி ஏசல் பொருளாய் ஆவது என்பது நடைபெறக் கூடாத துர்பாக்கியம்.அண்ணல் நினைத்தால் அந்தப் பெண்ணுக்கு நல்ல அறிவு ஏற்படும் வண்ணம் செய்ய முடியாது என்பது இல்லை. அவள் யார் என்பது தெரியாது என்றும் சொல்ல முடியாது. இளவலும் அந்தப் பெண்ணை யாரும் கண் எடுத்துப்பாரா வண்ணம் அழகின் அடையாளங்களைச் சின்னப்பின்னப் படுத்தி அனுப்பி வைக்கிறார். சீதையை அவள் துன்புறுத்த வந்தாள் - எனவே அப்படிச் செய்தார் -- இதெல்லாம் சொல்லலாம்.ஆனால் காக்கைக்குக் கண்ணை மட்டும் வாங்கிவிட்டதும், இங்கு காதலில் வந்த ஒரு பைத்தியக்கார அரக்கிப் பெண்ணுக்கு இத்தகைய அலங்கோலம் செய்து அனுப்பியதும்,---- சொல்லிக்கொண்டு போகலாம். அது எப்படி வேண்டுமானாலும் போகட்டும்.“இந்தப் பெண் பாத்திரம் காதல் கொண்டது தெய்வ அவதாரமான ஸ்ரீராமன்பால். பக்தி சாஸ்திரம் கூறுகிறது. காமத்தை கடவுள் பால் திருப்பிவிட்டால் அதுவே மோக்ஷத்திற்கு வழியாக ஆகிவிடுகிறது. ஆனால் ஸ்ரீராமனைக் காதலித்த ஓர் அரக்க குலப் பேதைக்கு நேர்ந்த நிலைமையைக் கண்டால் நிச்சயம் இரக்கத்திற்குரிய பெண் பாத்திரம் சூர்ப்பனகை என்று தோன்றுகிறது.
“நீங்கள் வால்மீகியின் ஸ்ரீராமாயணத்தின்படி மேற்கோள் காட்டிக் கேட்பதால் இந்தக் கட்டத்தை வால்மீகியின் வாக்கு எப்படி விவரிக்கிறது என்று பார்ப்போம்.ஸ்ரீ வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டம், பதினெட்டாவது சர்க்கம்.“ஸ்ரீராமர் காமவலையில் சிக்கிக்கொண்ட அந்த சூர்ப்பணகையைப் பார்த்து தெளிவாகவும், சமத்காரமாக உரைக்கிற சொற்கொண்டு, புன்சிரிப்புடன் பினவருமாறு மொழிந்தார்:‘அம்மா! நான் கல்யாணமானவன். இந்த மனைவி எனக்குப் பிரியமானவள்; உன் போன்ற மங்கையர்கட்கு சக்களத்தியுடன் இருப்பது மிக கஷ்டம். எனது இளைய சகோதரனும், லக்ஷ்மணன் என்ற இவன் நல்லவன்; அழகுற்றவன்; பலசாலி; பாக்கியவான்; பக்கலில் மனைவி இல்லாதவன்; சிறு பிராயத்தான்; வெகுகாலமாய் மனைவியின் சுகமின்றி, மனைவியோடு இன்பத்தைக் கோருமிவன் அழகுற்றவன்; இந்த ரூபத்திற்கு ஏற்றவன்; உனக்கு கணவனாவான்.‘கண்ணழகி! கட்டழகி ! (விசாலாக்ஷி ! வராரோஹே ! ) எனது தம்பியாகும் இவனை சூரியனது ஒளி மேருபர்வதத்தை எவ்வண்ணமோ அவ்வண்ணமே சக்களத்தியற்று கணவனாக வரி. ‘ஸ்ரீராமரால் இவ்வாறு சொல்லப்பட்டவளும், காமத்தால் அறிவிழந்தவளுமாகிய அந்த அரக்கி ஸ்ரீராமரைச் சடக்கென விட்டு, அதன் மேல் லக்ஷ்மணரைப் பார்த்து பின்வருமாறு பேசினாள்: ‘உனது இந்த அழகிற்கு ஏற்ற கட்டழகியாகிய நான் மனைவி; என்னோடு கூட தண்டகை எல்லாமும் சுகமாய் சுற்று.’அரக்கியால் இங்ஙனம் சொல்லப்பட்டவரும், சொல்நுட்பம் அறிந்தவரும், சுமித்திரையின் புதல்வருமாகிய லக்ஷ்மணர், சூர்ப்பணகையைப் பார்த்து புன்னகை செய்துகொண்டே அப்பொழுது பின்வரும் பதிலை சொன்னார்:‘கமல நிறமுள்ள மாதே ! குற்றேவல் புரியும் எனக்கு மனைவியாகி, வேலைக்காரியாக ஆவதற்கு ஏன் விரும்புகின்றனை? அந்த நான் தமயனாராகிய பெரியவரால் ஸ்வதந்திரம் இழந்தவன். கண்ணழகி ! குறையற்ற பாக்கியமுற்ற பெரியவருக்கு மனோரதம் கைகூடப்பெற்றவளும், இஷ்டப்படி உருவமெடுக்க வல்லளுமான நீ சந்தோஷமடைந்தவளாக இளைய மனைவியாக ஆவாயாக.‘இவர் அவலக்ஷணமுள்ளவளும், துஷ்டையும், குரூபியும், சரிந்த வயிறுள்ளவளும், கிழவியுமான இவளை கைவிட்டு, உன்னையே மனைவியாக ஏற்றுக்கொள்வார்.‘பகுத்தறிவுள்ள எவன் தான் இந்த சிறந்த லாவண்ணியத்தை தள்ளிவிட்டு, சிறந்த காந்தியுற்ற கட்டழகி ! மானிட மாதர்களிடத்தில் மனதை செலுத்துவான்? ‘குரூபியும், சரிந்த வயிறுள்ளவளுமான அவள் இவ்வாறு லக்ஷ்மணரால் சொல்லப்பட்டவளாய், பரிஹாஸம் என்றறியத் திறமையற்றவளாய் அச்சொல்லை உண்மையென எண்ணினாள்.-----இவ்வளவு சம்பாஷ்ணை நடந்த பின்னர்தான் அந்த அரக்கி ஆத்திரம் கொண்டு அன்னையின் மீது பாய்ந்ததும், அவளைத் தடுத்து அண்ணல், லக்ஷ்மணனிடம் ஆணையிட்டதும் --இமாம் விரூபாம் அஸதீம் அதிமத்தாம் மஹோதரீம் |ராக்ஷஸீம் புருஷ வ்யாக்ர விரூபயிதும் அர்ஹஸி ||‘புருஷோத்தம! குரூபியும், கெட்ட நடத்தையுடையளும், மதங்கொண்டவளும், பெருவயிறு படைத்தவளுமான இந்த அரக்கியை உருக்குலைத்து விடக்கடவாய் ! ‘இங்ஙனம் ஆக்ஞாபிக்கப்பட்ட அதிபலவானாகிய லக்ஷ்மணர் கோபம் கொண்டு கத்தியை உருவி அவளது காது, மூக்கு இவ்விரண்டையும் ஸ்ரீராமர் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அறுத்துவிட்டார். (இத்யுக்தோ லக்ஷ்மணஸ்தஸ்யா: க்ருத்தோ ராமஸ்ய பச்ஸ்யத:| உத்ருத்ய கட்கம் சிச்சேத கர்ணநாஸம் மஹாபல: || )ஆக காது, மூக்கு அரிதல் மட்டுமே ஸ்ரீவால்மீகி ராமாயணத்தில் உண்டு. (முலைக்கண்களையும் சேர்த்து அரிதல் ஸ்ரீகம்ப ராமாயணத்தில். -- ’மூக்கும் காதும் வெம் முரண் முலைக் கண்களும், முறையால் போக்கி, போக்கிய சினத்தோடும், புரி குழல் விட்டான்’ )கம்ப ராமாயணத்தில் முலைகளையும், காதையும் மூக்கையும் இழந்த பின்னரும் சூர்ப்பனகை ஸ்ரீராமனிடம் முறையிடுகின்றாள். லக்ஷ்மணன் அறுத்தபின்னர்தான் ஸ்ரீராமனுக்குத் தெரியவருகிறதாக கம்ப ராமாயணம்.‘அந்தோ! உன் திருமேனிக்கு அன்பு இழைத்த வன்பிழையால் எந்தாய் ! யான் பட்டபடி இது காண்’ என்று எதிர்விழுந்தாள் (2846)ஸ்ரீராமன் இளவலைக் கேட்கிறான் -- வீர ! விரைந்தனை. இவள் இழைத்த பிழை என் ?இளவல் -- நல்லாள்மேல் பொல்லாதாள் ஓட்டந்தாள்.இகல் அரக்கி தான் சீதை மேல் பாய்ந்ததற்குக் கூறிய காரணம் -- சேற்றவளை தன் கணவன் அருகு இருப்ப, சினம் திருகி, சூல் தவளை, நீர் உழக்கும் துறை கெழு நீர் வள நாட ! மாற்றவளைக் கண்டக்கால் அழலாதோ மனம் ?’ என்றாள்.எவ்வளவு துரத்தியும் காது மூக்கு முலைகள் அரியப்பட்டும் கம்பரது சூர்ப்பணகை ஸ்ரீராமனிடம் கெஞ்சுகிறாள் -- விண்டாரே அல்லாரோ வேண்டாதார்? மனம் வேண்டின், உண்டாய காதலின், என் உயிர் என்பது உமது அன்றோ ?ஸ்ரீ வால்மீகி ராமாயணப்படியும், கம்ப ராமாயணப்படியும் இவ்வாறு அமைந்த சூழலில் அண்ணல் திருமேனிக்கு அன்பு இழைத்த வன்பிழையால், தன் காதலும் காமமும் நிறைவேறாததற்குக் காரணம் பிராட்டி என்று சகோதரர்கள் இருவரின் நகைமொழிகளாலும் விபரீதமாகப் புரிந்துகொண்ட சூர்ப்பனகை நடந்துகொண்டது இத்தகையது.ஆனால் தேவேந்திரனின் குமாரனான ஜெயந்தன் உலக மாதா என்பது அறிந்தும் உன்மத்தனாகி, அறிவிழந்து, காமத்தால் ஒழுக்கம் கெட்டு, சிறு காக்கை போன்று வடிவம் கொண்டு புன்மையே வடிவமாகத் தீச்செயல் புரிய முனைந்தான். அதனால் தான் அவனுக்கு எங்கும் புகல் இல்லாமல் அனைத்து தெய்வங்களும் மறுத்துவிட மூன்று உலகங்களும் ஓடிக் களைத்து விழுவது தெரியாமல் அன்னையின், அண்ணலின் முன்னர் கோல் விழுக்காட்டில் விழுந்தவனை அன்னைதான் தலை அண்ணலின் திருவடிகளை நோக்கிய வண்ணம் திருத்தி வைக்கிறாள்.இப்பொழுது முடிவு கட்டிக் கொள்ளுங்கள் புன்மையே உருவெடுத்த தேவேந்திர குமாரனோடு அந்தப் பைத்தியக்கார ஆத்திரக்கார அரக்கிப்பெண்ணை ஒப்பிட முடியுமா என்று.”இங்குதான் எனக்குக் கம்பரைப் பற்றி ஒரு கேள்வி எழுகிறது. மூலத்தில் வான்மீகியார் சொல்லாமல் இருக்க ஏன் கம்பர் ஓவர் ரியாக்க்ஷனாக, வால்மீகியையும் மிஞ்ச வேண்டும் என்பதுபோல் என்னதான் ஓர் அரக்கி என்றாலும் அவளுடைய முலைக் கண்களை இலக்குவன் அரிந்ததாக விவரணை போடுகிறார்.
கமபரைப் பற்றிய மதிப்பு எனக்குப் பல்படி சரிந்த இடம் இது. எத்தகைய பெண் என்றாலும் பெண்ணுக்குத் தன் அழகின் முக்கியமாக இருக்கும் பகுதிகளை ஒருவர் கேவலமாக விமரிசனம் செய்தாலே அவர் முக்கியமாகக் கவிஞராக இருக்க முடியாது என்றுதான் சொல்வேன். அப்படி இருக்கும் போது கம்பரை இந்த இடத்தில் படித்த போது எனக்கு ஏற்பட்ட அருவருப்பு எப்படி இருக்கும் என்பதை உங்கள் மனத்திற்கே விட்டுவிடுகிறேன்.
***2013/12/19 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஐயா! பொதுவாகவே இந்த அரக்கர்கள், தேவர்கள் என்ற விஷயங்கள் எல்லாமே உள இயல் ரீதியாகத்தான் மெய்மை பெறக் கூடியவைகளாய் இருக்கிற விஷயங்கள். மகாபாரதத்திலும் சில இடங்களில் வியாசர் இந்தக் கருத்தை வெளிப்படையாய் உடைத்து எழுதுவதாகத் தெரிகிறது. எனவே இந்த மாதிரி கதைகள் வரும் போதெல்லாம் இதைச் சொல்ல வந்தவரின் உள் நோக்கம் என்ன என்று ஆய்வது பொருள் உடையதாகப் படுகிறது. அதாவது decoding the myths என்பது ஒரு தனி ஆய்வுப் புலம். எல்லா மித்துகளுமே ஒரே வகை வாய்பாட்டை உடையன என்று சொல்ல முடியாது. நோக்கங்கள், பயன்கள் பொறுத்து மாறுகின்றன. ஆனால் இந்த அகல்யா கதையில் நோக்கம் பெண்கள் தங்கள் இஷடத்துக்கு ஆன்மிக வழிகளைத் தேர்ந்தெடுக்க உரிமை மறுக்கப்படும் முயற்சியைத்தான், அந்த முயற்சியில் அவர்கள் வென்றதைத்தான் பார்க்கிறோம். ‘உனக்கு என்ன தனியாக ஆன்மிகம் வேண்டிக் கிடக்கிறது? ஒழுங்கு மரியாதையாகக் கணவனே கண்கண்ட தெய்வம் என்பதை ஏற்று நல்ல படியாக நடந்துகொள்’ என்ற செய்தி உணர்த்தப் படுவதையும் பார்க்கிறோம். இந்தக் கதை, ராமாயணத்திலேயே பின்னர் சீதைக்கு நேரும் பகிஷ்காரம் இவையெல்லாம் பார்த்தால் சமுதாயத்தின் அங்கீகாரம்/கண்டனம் என்பது பெண்குலத்தின் தலைக்கு மேல் கட்டிவிடப் பட்ட கத்தி போல் ஊசலாடுவதாகத்தான் கதைகள் அமைக்கப் படுகின்றன. அதுவே நோக்கமும் பயனுமாக அமைந்துவிடுகிறது.***
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
கம்பரே இந்த இடத்தை அளவுக்கு மிஞ்சி போகாமல் தவறு செய்த ஓர் அரக்கி தண்டிக்கப்பட்டாள் என்பதனோடு போயிருக்கலாம். அப்படிச் சில இடங்களில், வான்மீகியார் பெரிதாக எழுதியுள்ள பகுதிகளைக் கூட கண்டு கொள்ளாமல் கதையை நகர்த்துகிறார் கம்பர் என்னும் பொழுது அவர் தொட்டதும் விட்டதும் அதிகப்படுத்திக் காட்டியதும் ஏன் என்ற கேள்விக்கு உட்படாமல் போகாது.உதாரணத்திற்கு, காட்டிற்குச் சென்ற ஸ்ரீராமனைக் கண்டு அழைத்து வர பரதன் சென்ற பொழுது கூடவே போன ஜாபாலி என்னும் முனிவரின் நாத்திக வாதத்தைப் பற்றிய ஸர்கத்தை அறவே விட்டுவிட்டார் கம்பர். அதேபோல் அனுமார் இலங்கையில் சீதையைக் கண்டு மீண்டபின் வானரர்கள் தங்கள் சாதனையின் மகிழ்ச்சியைக் கொண்டாட மதுவனத்தில் போய்க் கொட்டம் அடித்த கட்டத்தையும் விட்டுவிட்டார். அதாவது மிகைப் பாடல்கள் கம்பரால் பாடப்படவில்லை என்பதை நாம் ஏற்றால் மதுவனத்தைப் பற்றிய குறிப்பு கம்பரிடத்தில் இல்லை. இரண்டு இடங்களும் கம்பரைப் பொறுத்தவரையில் தேவையற்றவை என்ற வகையாக இருக்கலாம்.ஆனால் ஜாபாலியின் நாத்திக வாதத்தை மிக அக்கறையுடன் ராமனிடம் அவர் செய்யும் நாத்திக ரீதியான உபதேசத்தைக் கொஞ்சம் கூட குறைக்காமல், கூசாமல் துணிச்சலாகத் தம்முடைய ஆதி காவியத்தில் அமைத்திருக்கும் வால்மீகியை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.காரணம் அங்கு வால்மீகி தாம் ஒரு கவிஞராகவே மட்டும் தம்மை நிலை பெறுத்திக் கொள்கிறார். அவர் கட்சி சேரவில்லை. ஜாபாலியின் வார்த்தைகளைத் தம் காவியத்தில் வைப்பதா என்று கோபப்படவில்லை. பார்க்கப் போனால் வால்மீகி அந்த மாதிரியான பேச்சுகளை அறவே விட்டிருந்தால் கேட்க ஆளில்லை. மையமான கதைப் போக்கிற்கும், கதை மாந்தர்கள் காட்டும் அறநெறிக் கோட்பாடுகளுக்கும் முற்றிலும் விமரிசனமான, அதுவும் தாட்சண்யமற்ற விமரிசனமான வாதம் ஜாபாலியின் பேச்சு. வால்மீகி தம் மைய நாயகனான ஸ்ரீராமனை ஆதரிக்கிறாரா அல்லது விமரிசனமாகப் பார்க்கிறாரா என்பதையே நமக்கு யோசிக்க வைத்து விடும் அளவிற்கு ஜாபாலியை அப்படியே பதிந்து வைத்திருக்கிறார் வால்மீகி.ஜாபாலியின் வாதம்: “ஸ்ரீ ராமா! உயர்ந்த புத்தியுடைய உனக்கு, தவம் மிக்க உனக்கு இந்த மாதிரியான அர்த்தம் இல்லாத புத்தி ஒரு போதும் கூடாது. யாருக்கு யார் பந்து? யாரால் யாருக்கு என்ன ஆகவேண்டும்? ஏனென்றால் ஜீவனானவன் தனியாகவே பிறக்கிறது; தனியாகவே இறக்கிறது. ஆகையால் ராமா! எந்த நரனாவது தாய் தந்தை என்று பாசம் வைக்கிறான் என்றால் அவன் பித்தன் என்றே அறியத் தக்கவன்; ஏனேனில் எவனுக்கு எவன் என்ன தொடர்பு?ராமா! ஒரு மனிதன் வேறு ஒரு கிராமத்திற்குப் போகிறான் என்றால் ஓரிடத்தில் இரவைக் கழிக்கிறான். மறுதினமே அந்த இடத்தைவிட்டுக் கிளம்பிவிடுகிறான். அப்படித்தான் மனிதர்களுக்குத் தந்தையும் தாயும் வீடும் பொருளும் எல்லாம் தங்குமிடம் மட்டுமே. இந்த விஷயங்களில் ஸத்தான ஜனங்கள் பாசம் வைக்க மாட்டார்கள்.மனிதர்களில் உத்தமனே! பிதாவினிடமிருந்து வந்த ராஜ்யத்தைத் துறந்து நீ, துக்கமானதும் பல கஷ்டங்கள் உடையதுமான விஷமமான ஏதோ பாதைகளில் போகலாகாது. உனக்காக நகர தேவதை ஒர்றைப் பின்னலுடன் உன்னையே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள். வளம் மிக்க அயோத்தியில் அபிஷேகம் செய்துகொள். தசரத மன்னரின் புதலவனாகப் பிறந்த நீ தேவ லோகத்தில் இந்திரன் போன்று அயோத்தியில் மிகச் சிறந்த ராஜ போகங்களை அனுபவித்துக் கொண்டு வசிப்பாயாக. தசரதரால் உனக்கு ஆக வேண்டியதும் இல்லை; உன்னால் அவருக்கு ஆக வேண்டியதும் இல்லை. ராஜா என்பது வேறு; நீ என்பது வேறு. எனவே இரண்டையும் குழப்பிக் கொள்ளாமல் சொன்னதைச் செய்.இந்த உலகில் ஒரு ஜந்துவுக்குத் தந்தை என்பவன் நிமித்த மாத்திரம்தான். ஒருவனுக்கு ருது நீராடிய தாயால் சேகரிக்கப்பட்ட சுக்கிலம் ச்ரோணிதம் என்னும் இதனால் அன்றோ ஜ்னமம்! ராஜா அவர் போக வேண்டிய இடம் எதுவோ அங்கு போய்ச் சேர்ந்துவிட்டார். இதுதான் மனிதர் அனைவருக்கும் இயல்பு. நீயோ மித்யையின் வசப்பட்டு நெஞ்சழிகிறாய்.தர்மம் என்பதையே பற்றிக்கொண்டு உள்ளவர்கள் எவரோ அவர்களைப் பற்றி நான் வருத்தம் அடைகிறேன்.மற்றவர்களைப் பற்றி அன்று. ஏனெனில் பாவம் அவர்கள் இவ்வுலகில் இருக்கும் வரையிலும் கஷ்டம் ஒன்றையுமே அனுபவித்து இறந்தபின் காணாமல் போகிறார்கள். ஆனால் ஜனங்களோ என்றால் அஷ்டகா சிராத்தம், பித்ரு ச்ராத்தம் என்று அனுஷ்டிக்கின்றனர். இதெல்லாம் உணவின் வீண் செலவு. நீயே பார்! இறந்தவன் எங்கயாவது உண்பானா? ஒருவனால் புசிக்கப்பட்டது மர்றவன் தேகத்திற்குப் போய்ச் சேருமென்றால் வெளியூர் போகின்றவருக்கு இங்கேயே சிராத்தம் செய்தால் போதுமே; கட்டுச் சாதம் வேண்டாமே. ‘யாகம் செய், தானம் கொடு, தீக்ஷை பெறு, தவம் புரி, அனைத்தையும் துற’ என்று சொல்லும் இந்த நூல்கள் தானம் செய்யும் தூண்டுதல்களால் மேதாவிகள் சிலரால் பண்ணப்பட்டவை போலும். விரிந்த அறிவுடையவனே! அந்த பரலோகம் எல்லாம் என்றே நீ தீர்மானிப்பாயாக. எது பிரத்யக்ஷமோ அதை மட்டும் கைக்கொள்; பரோக்ஷமானதைத் தள்ளிவிடு. பரதானால் இரக்கப்பட்ட நீ நிச்சயத்தை அடைந்து ராஜ்யத்தைக் கைப்பற்று.” -- இது முழுமையாக ஜாபாலி பேசிய பேச்சு.
நிச்சயமாக கலைஞன் என்ற விதத்தில் வால்மீகிக்கு மையமான நிறுவன தர்ம நெறி அமைப்புகளிடத்தில் ஏதோ விமரிசனப் பார்வை இருந்திருக்கிறது என்பதைத்தான் அவருடைய இந்த மாதிரியான காட்சி அமைப்புகள், சொற் கோவைப் பயன்பாடுகள் காட்டுகின்றன. உள்ளதை உள்ளபடிப் போட்டார் வால்மீகி என்பது வாதம் அன்று. ஒரு கலைஞன் ஏன் சில காட்சிகளை சில விதங்களில் அமைக்கின்றான் என்பதில் அவனுடைய தேர்வு இருக்கிறது. அவ்வாறு தேர்ந்து போடும் artistic selectivity என்பதில் அவனுடைய மனோதர்மம் என்ன என்பது தெரிய வருகிறது..***
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
2013/12/20 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
இங்குதான் எனக்குக் கம்பரைப் பற்றி ஒரு கேள்வி எழுகிறது. மூலத்தில் வான்மீகியார் சொல்லாமல் இருக்க ஏன் கம்பர் ஓவர் ரியாக்க்ஷனாக, வால்மீகியையும் மிஞ்ச வேண்டும் என்பதுபோல் என்னதான் ஓர் அரக்கி என்றாலும் அவளுடைய முலைக் கண்களை இலக்குவன் அரிந்ததாக விவரணை போடுகிறார்.
--
புரியவில்லை என்பது வேறு; பிழை என்று தீர்மானிப்பது வேறு.ஒதுக்கி வைக்கத் தீர்மானித்து ஒதுக்கிக் கொண்டே போனால் முடிவில் எந்த தத்துவமும் மிஞ்சாது; நாமும் மிஞ்ச மாட்டோம் என்பதே நான் பணிவுடன் சொல்ல நினைக்கும் விஷயம்.
..
ஒதுக்கி வைக்கத் தீர்மானித்து ஒதுக்கிக் கொண்டே போனால் முடிவில் எந்த தத்துவமும் மிஞ்சாது; நாமும் மிஞ்ச மாட்டோம் என்பதே நான் பணிவுடன் சொல்ல நினைக்கும் விஷயம்.
ஆனால் வால்மீகியைத் துணிந்து கட்டுடைக்க முடியும். ஏனெனில் அவன் பிழை செய்யும் போதும் ஒரிஜனலாக நிற்கிறான். தன்னுடைய பார்வை, தன்னுடைய விமரிசனம் என்பதை அவன் விட்டுத் தருவதே இல்லை. பார்க்கப் போனால் அவனைக் கட்டுடைப்பதால் மேலும் மேலும் அவனுடைய நிதானமும், நிதர்சனமும் நன்கு புலனாகிறது.
प्राप्तचारित्रसंदेह मम प्रतिमुखे स्थिता |
दीपो नेत्रातुरस्येव प्रतिकूलासि मे दृढम् || ६-११५-१७
17. praapta chaaritra sandehaa = (You) with a suspicion arisen on your character; sthitaa = standing; pratimukhe = in front of; mama = me; dR^iDham pratikuulaa api = are extremely disagreeable; me = to me; diipaH iva = even as a light; netraaturasya = to one; who is suffering from a poor eye-sight.
"You, with a suspicion arisen on your character, standing in front of me, are extremely disagreeable to me, even as a light to one, who is suffering from a poor eye-sight."
நோயுற்ற கண்ணின்மேல் விழும் சூரிய வெளிச்சம் போல, உன்னைப் பார்த்தாலே எனக்குக் கூசுகிறது.இவ்வளவு இருக்கிறது என்பதை அறிந்தும், அல்லது மறந்தும் கம்பர் அவ்வாறு வரிகளை இடுகிறார் என்னும் போது அதை என்ன்வென்று சொல்வது? நான் ஏதாவது சொன்னால் உங்கள் மனம் வருந்தக் கூடும். எனவே உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.
ஸ்ரீவைஷ்ணவம் தாயார் மீது சிறு ஏசலையும் தாங்காத நெறி. இராமன் சொன்னதாக அதைக் கம்பனே சொன்னாலும் சரி!
அவனை ‘எப்படியாவது அந்த இடத்தை விட்டு நகர்த்திவிட வேண்டும்’ என்பதற்காகவேனும் அபாண்டமாகப் பேச வைக்கிறாரே வால்மீகி, அதே இடத்தைக் கம்பன் எவ்வளவு நளினமாகக் கையாண்டிருக்கிறான் என்பதையும் பாருங்கள்.
ஆய்வு வேறு; தீர்ப்பளிப்பது வேறு.இங்கே ஆராய்சியாளர் போர்வையில் தீர்ப்பு வழங்கும் நாட்டாமையையே காண்கிறேன்.
1.கம்பன் தாயாரை ஏசியுள்ளானா?
2.வைணவத்தின் மீது காழ்ப்பைக் காட்டும் இடங்கள் கம்பனில் உண்டா?
3.திரு மோகனரங்கன் வர்ண ஆதிக்கத்தையும், பெண்ணாதிக்கத்தையும் வால்மீகியை
விடக் கம்பன் ஓவர் ரியாக்ஷன் காட்டியுள்ளான். அலைக்கழிக்கப்பட்டதற்குப்
பொருளுண்டெனத் தோன்றுகிறது என எழுதியுள்ளார்.
தாயாரை ஏசுதல், வைணவக் காழ்ப்பைக் காட்டும் முகமாகக் கம்பனைத்
திருவுருவப்படுத்தல் சந்தேகம் போன்ற கடுமையான கருத்துக்களுக்குத் தக்க
சான்று தருமாறு திரு கண்ணனைக் கேட்டுக்கொள்கிறேன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
மிக அவசரப்பட்டு விட்டீர்களோ, திரு. கண்ணன்!இங்கே திடுக்கென எதற்கு வைணவத்தைப் புகுத்த வேண்டும்? இனி ஏதாவது இந்த இழையில் சொன்னால் அது தேவையில்லாமல் வேறு எதையோ பழிப்பதுப் போல தெரியும்.ரிஷிகள் டுபாக்கூர் என்று அவர் தீர்ப்பு வழங்கியது கூட ஆழ்ந்த அறிவின் வெளிப்பாடுதான் என்பது இங்கே எண்ணமோ?அறம் தவற, அதைக் கண்டும் காணாது மனம் சாய, சிலர் புற நோக்கில் புறத்தாராகித் திரியக் காண்கையில், மருளாம் திறத்தை, அருளை விட்டுக் கொள்ள விழைந்து விட்டாரோ இங்கே?திரு.மோகனரங்கனாரின் வரிகளில் பெரும் பிழைகள் இருக்கின்றன.ஆனால் அவை யார் கண்ணிலுமே படக் காணோம்.என்னாலோ போன் வழியாகத் தட்டச்சு செய்து என் கருத்தைப் பதிபப்து சிரமமாக இருக்கிறது. எனவே என்னாலும் பதில் இட முடியவில்லை.(இப்போதும் போனில் தட்டச்சு செய்த காரணத்தால் மணிக்கட்டு வலிக்கிறது)ரிஷிகளையே வாயில் வந்த விதத்தில் இவர் பேசி, அவர்களைக் குறித்து ஒரு தீர்ப்பும் வழங்கியதால் இந்த இழையில் ஈடுபடும் எண்ணமே எனக்கு முன்பு இல்லாமல் போய் விட்டது.திரு.சேசாத்திரி சிறீதரன் ரிஷிகளையும் இன்ன பிறரையும் தவறாகச் சொன்னபோது, எங்கே மாடரேட்டர் என்று குதித்தவர்கள் கூட, ரிஷிகளை இங்கே டூப்பு, டுபுக்கு என்ற போது வேறோ எங்கோ பராக்கு பார்ப்பது போல் போய்விட்டார்கள்.அப்படியானால் இங்கே ரிஷிகளோ, சான்றோரோ, மகாத்மாக்களோ முக்கியமில்லை. அவர்களைத் திட்டுபவர் யார் என்பதுதான் விஷயமா?இன்று வரை என்னுள் நீங்கா வடுவாக இந்த சம்பவம் இருப்பதனால் இதை சொல்கிறேன்.
>>>...மட்டுறுத்துனர்கள் எங்கோ பராக்கு பார்க்க போய்விட்டார்கள் என நீங்கள் குறிப்பிட்டுள்ளமையால் இங்கு என் பதிவை மட்டுறுத்துனர் என்ற வகையில் பதிகின்றேன்.<<<
ஏன் எல்லோருக்கும் இவ்வளவு அவசரம்?மட்டுறுத்தனர் பராக்கு பார்க்கப் போய்விட்டார்கள் என்றா எழுதி இருக்கிறேன். சரியாகப் படிக்கவும்.முன்பு திரு.சேசாத்திரி சிறீதரன் ஏதோ எழுதி இருந்தப் போது 'மட்டுறுத்துனர் எங்கே?' என்று கேட்டவர்கள் பராக்கு பார்க்கப் போய் விட்டார்களா என்றுதான் கேட்டிருந்தேன்.ஆகவே நான் சொல்லாத ஒரு வரிக்கு, நீங்கள் விளக்கம் எழுதியதற்கு நன்றியைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
--Suba Tremmel
Being a moderator for such a group is in itself an achievement and a tremendous one at that, given the amount of work that goes into it! To think less of such a moderator cannot even enter into my mind.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
வால்மீகி ராமாயணத்தில் சீதா தேவியும் ராமனும் நெடுநாள் பிரிந்த பின் சந்திக்கும் கட்டத்தில், பிரேமையில் பொங்க வேண்டிய ராமன் என்ன காரணம் பற்றியோ உள்ளே கோபம் கொப்பளிக்கச் சுடுசொல் சொல்லத் தொடங்குகிறான். சீதை இல்லையென்றால் வாழ்வே இல்லை என்று அரற்றியவன் இப்பொழுது ‘உனக்காததான் எல்லாம் செய்தேனோ? நீ யார் எனக்கு? ஏதோ என் மானத்தைக் காக்க வேண்டிச் செய்தேனே அன்றி உனக்கும் எனக்கும் கணக்கு இத்துடன் தீர்ந்தது.’ என்பது போன்று விட்டேத்தியாகப் பேசுகிறான்.“சௌம்யமான முகத்தைப் பெற்றவளும், கணவரையே தெய்வமாகக் கொண்டவளுமான அவள் கணவரது சௌம்யமான முகத்தை ஆச்சரியத்தோடும், பெருகிவரும் ஆனந்தத்தோடும், மாறாத ஸ்நேகத்தோடும் உற்று நோக்க்கினாள். அதனால் அவள் மனத் துன்பத்தை விட்டொழித்தாள். வெகு காலமாய்க் காணப்பெறாத கணவனது பூர்ண சந்திரனைப் போன்ற அழகுடைய வதனத்தை கண்ட உடனேயே களங்கமே அற்ற முழு மதி போன்று திருமுகம் மலரப் பெற்றாள்.ஸ்ரீ ராமர் அப்பொழுது வணக்கமுற்று பக்கத்தில் நிற்கும் அந்த ஜானகீ தேவியைப் பார்த்து இதயத்தில் குரோதம் மிக்கவராய் பின் வருமாறு சொல்லத் தலைப்பட்டார்:‘மங்களையே! இந்தப் போரில் பகைவனை வென்று நீ என்னால் மீட்கப் பட்டாய். ஆண் தகைமையால் எது செய்யப்பட வேண்டுமோ அதுவே செய்யப்பட்டது. என் கோபமும் முடிவடைந்தது. அபராதமும் தக்கபடித் தண்டிக்கப்பட்டது. அவமானமும், பகைவனும் என்னால் ஏக காலத்தில் நீக்கப்பட்டனர். இப்பொழுது என்னுடைய ஆண் தகைமையானது புலனாகியது. நான் எடுத்த சிரமமும் பலன் அடைந்தது. செய்த சூளுரையைப் பூர்த்தி செய்த காரணத்தால் இப்பொழுதுதான் எனக்கு சுதந்திரம் அடைந்தவனாக உணர்கிறேன்.சஞ்சல மனமுடைய அரக்கனால் பிரிக்கப்பட்டு நீ கொண்டு போகப்பட்டதான தெய்வத்தால் நேர்ந்த தோஷமானது மனிதனாகிய என்னால் வெல்லப்பட்டது.
வரலாற்று நோக்கில் பார்க்க, எப்போது ஸ்ரீ ராமர் தசாவதாரங்களில் ஒன்றாக இணைக்கப்படுகின்றார்? நம்மாழ்வார் பாடல்களில் ஸ்ரீராமர் குறிப்பு பெருமாளின் ஒரு அவதாரமாக வருகின்றது என்பதை ஷைலஜாவின் இன்றைய விளக்கத்திலும் காண்கின்றேன்.. ஆக வால்மீகியின் காலத்தில் இல்லாத இந்த நிலை. .அதாவது மனிதன் என்ற நிலையிலிருந்து மாறி தெய்வம் என பொருள் கொள்ளும் நிலை... பெருமாளின் அவதாரங்களில் ஒன்றாக ஸ்ரீ ராமரும் இணைத்துக் கொள்ளப்படும் நிகழ்வு எப்போது ஆரம்பிக்கின்றது? எந்த இலக்கியம் இதனை முதலில் வெளிப்படுத்துகின்றது என்பதனை அறிந்து கொள்ள விரும்புகின்றேன்.
>>>வால்மீகியின் காலத்தில் இல்லாத இந்த நிலை. .அதாவது மனிதன் என்ற நிலையிலிருந்து மாறி தெய்வம் என பொருள் கொள்ளும் நிலை... பெருமாளின் அவதாரங்களில் ஒன்றாக ஸ்ரீ ராமரும் இணைத்துக் கொள்ளப்படும் நிகழ்வு எப்போது ஆரம்பிக்கின்றது? எந்த இலக்கியம் இதனை முதலில் வெளிப்படுத்துகின்றது என்பதனை அறிந்து கொள்ள விரும்புகின்றேன்.<<<<
இதற்குப் பதில் சொல்வது சற்று கடினம். காரணம் இந்தக் காலம் வரையில் மனிதனாக நினைத்தார்கள். பிறகு இந்த இலக்கியத்திலிருந்து, இந்தக் காலத்திலிருந்து கடவுளாக மாற்றப் பட்டார் என்பன போன்ற அணுகுமுறைகளை இந்த விஷயத்தில் கொள்ள முடியாது. மேலும் ஒரே விதமான அணுகுமுறைதான் கொள்ள முடியும் என்பதும் இல்லை. உதாரணத்திற்கு பக்தியின் அணுகுமுறைகள் வேறு. இலக்கியம் என்ற அணுகுமுறை வேறு.வால்மீகி ராமாயணத்தில் வால்மீகி ராமனைக் கடவுள் என்று கருதவில்லை என்று சொல்ல முடியாது. ராமனை ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அவதாரம் என்றுதான் வால்மீகி ராமாயணம் தொடக்கத்திலும், நடுவில் வரும் இடங்களிலும், முடிவிலும் பல பாத்திரங்களின் வாய் மூலமாகத் தெரிவிக்கின்றார். எனவேதான் ஸ்ரீராமாயணத்தை சாதாரண இலக்கியம் போல், மனிதர்களின் அன்றாட நடை உடை பாவனைகளைச் சொல்லும் நூல் போல் கருதக் கூடாது. அது முற்றிலும் பக்தி உலகின் தத்துவங்களை விளக்குவதற்காக எழுந்த அருளியல் நூல் என்று கைக்கொள்ளும் வைணவம் போன்ற சமயப் பிரிவினர் தாங்கள் கூறும் விளக்கங்களுக்கான ஆதார நூலாக முற்றிலும் வால்மீகி ராமாயணத்தையே பயன்படுத்துகின்றனர். Valmiki Ramayana is upheld as the esoteric text, illustrating the philosophical tenets of the Bhakthi school of Sri Vaishnavaites. உண்மையில் வால்மீகியின் இதயம் இதுதான், இதற்காகத்தான் அவர் ராமாயணத்தை எழுதினார் என்றும் விளக்குகின்றனர்.
அவ்வாறு பக்தி வழிகளில் அல்லாது, பொதுவாக காவியம் என்ற விதத்திலும் ராமாயணம் கற்கப்பட்டு வந்திருக்கின்றது.அவரை மனிதனாக மட்டுமே பார்த்த நிலை, பிறகு கடவுளாகக் கருதப்பட்ட நிலை என்பது ஹிந்து சமய உலகத்தின் வெளியில் இருந்து பார்க்கும் பொழுது சுலபமானதாகத் தோன்றுகிற கருதுகோள். ஆனால் உள்ளிருந்து பார்க்கும் பொழுது, அதற்கான சான்றுகளுடன் பொருத்திப் பார்க்கும் பொழுது அவ்வாறு கருதுதல் கடினம்.***
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
2013/12/26 ரா.கிருஷ்ணன் <krishn...@gmail.com>
Being a moderator for such a group is in itself an achievement and a tremendous one at that, given the amount of work that goes into it! To think less of such a moderator cannot even enter into my mind.
கீதாம்மா! பரவாயில்லை. ஆனால் படிப்புதான் உண்மையான ராஜயோகம் என்ற இழையில் கணக்கு பற்றிய வீடியோவைப் பற்றிச் சொல்லும் போது அதைப் பார்ப்பவர்கள் இதெல்லாம் எங்க ரிசிகள் அப்பவே சொல்லிட்டாங்களே என்று கதை பண்ணிக் கொண்டிருக்காமல் ஊன்றிப் பாருங்கள் என்று சொல்லும் கட்டத்தில் எழுதியதற்கு திரு கிருஷ்ணன் அப்பவே இந்த மாதிரி வார்த்தைகளைப் போடலாமா என்று கேட்டதற்கு வருந்துகிறேன் என்று சொல்லிவிட்டேன். உங்கள் கவனத்திற்கு இந்தச் சுட்டி