Re: [MinTamil] ஆள்தமிழ்: கார்வர்டு பல்கலை தமிழிருக்கை.

59 views
Skip to first unread message

S. Jayabarathan

unread,
Jan 8, 2018, 11:59:04 PM1/8/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm, Asan Buhari, rajam, Raju Rajendran, N. Ganesan
ஹார்வேர்டு பல்கலைக் கல்விக்கூடம், தூயதமிழில் "கார்வர்டு" என்றாகி என்காதில், "கருவாடு" என்று ஒலிக்கிறது.  

சி. ஜெயபாரதன்

2018-01-08 22:19 GMT-05:00 Pitchai Muthu <pitchaim...@gmail.com>:

https://m.youtube.com/watch?v=Pc0r62e0xpo

கார்வர்டு பல்கலையில் தழிருக்கை
அமைப்பது பற்றிய காணாெலி
மனமிருந்தால் பற்றோடு உதவுவோமே
நேரமிருப்பின் இக்காணொலி பார்க்க
நட்புகளுக்கு இவ்விணைப்பை பகிர்வோம்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Jan 9, 2018, 12:19:57 PM1/9/18
to S. Jayabarathan, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm, Asan Buhari, rajam, N. Ganesan
சுலோகங்கள் கேட்டுப்பழகிய செவி.

எனக்கு காவுக்கும் ஃஆவுக்குமே வேற்றுமை புலனாகாது.

8 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:58 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

rajam

unread,
Jan 9, 2018, 1:36:11 PM1/9/18
to tamil...@googlegroups.com, S. Jayabarathan, mintamil, vallamai
On Jan 9, 2018, at 9:19 AM, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:

சுலோகங்கள் கேட்டுப்பழகிய செவி.

எனக்கு காவுக்கும் ஃஆவுக்குமே வேற்றுமை புலனாகாது. 


வேந்தன் ஐயா, வணக்கம். 

ஆய்த எழுத்தை உயிரெழுத்துக்குமுன் (ஃஆ) ஏன் பயன்படுத்துகிறீர்கள்? இது ‘புதியன புகுதலா’?


You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

rajam

unread,
Jan 10, 2018, 12:46:57 PM1/10/18
to tamil...@googlegroups.com, mintamil, vallamai, Jay Jayabarathan
On Jan 8, 2018, at 8:58 PM, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:

ஹார்வேர்டு பல்கலைக் கல்விக்கூடம், தூயதமிழில் "கார்வர்டு" என்றாகி என்காதில், "கருவாடு" என்று ஒலிக்கிறது.  

சி. ஜெயபாரதன்

ஜெயபாரதன் ஐயா, வணக்கம். உங்களுக்குத் தெரியாதா … அயலவர்களில் சிலருக்குக் கருவாட்டுக்குழம்பு மிகவும் பிடிக்கும் என்று!!

அது கிடக்க.

நம் தமிழர்களுக்கு இன்னும் தெளிவு பிறக்கவில்லை-போல. 
யாருக்காக எதற்காகக் காசு கொடுக்கவேண்டும் என்று கேட்பதில்லையோ?! 

பள்ளியில் தமிழ்ப்பாடப் புத்தகத்தில் படைமடம், கொடைமடம் என்றெல்லாம் படித்ததன்வழி நின்று கொடைமடம் கொண்ட கோமான்களாகத் திகழ்கிறார்களே! 

தனிப்பட்ட தமிழாசிரியர்களுக்கு ஏன் அயலவரைப்போலப் பேராசியர் பதவியும் சலுகையும் இல்லை என்று கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல ஏன் யாருக்கும் துணிவில்லை?

இப்படி நம் தமிழரைத் தாழ்நிலையில் வைத்துக்கொண்டிருந்து ஏதோ ஓர் அயலவருக்கு நல்ல சொகுசான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கத் துடிப்பதேன்? 

ஓ, 'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்' என்ற நம்பிக்கை-போல! தன் தாயும் மனைவியும் கிழிந்த சேலையில் திண்டாடிக்கொண்டிருக்க … அண்டைவீட்டுக் கூத்திக்குப் பட்டுச்சேலையும் வைரமோதிரமும் பரிசளிக்கும் பெருந்தன்மை-போல! எல்லாம் காலவினை’ங்க.

தமிழ்ப்பீடு, தமிழ்ப்பெருமை, தமிழிருப்பு … இப்படிச் சொல்லிக்கொள்வதில் நிறைவுகாணும் நல்லுள்ளங்கள்! வாழ்க!


2018-01-08 22:19 GMT-05:00 Pitchai Muthu <pitchaim...@gmail.com>:

https://m.youtube.com/watch?v=Pc0r62e0xpo

கார்வர்டு பல்கலையில் தழிருக்கை
அமைப்பது பற்றிய காணாெலி
மனமிருந்தால் பற்றோடு உதவுவோமே
நேரமிருப்பின் இக்காணொலி பார்க்க
நட்புகளுக்கு இவ்விணைப்பை பகிர்வோம்.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

C.R. Selvakumar

unread,
Jan 10, 2018, 1:20:04 PM1/10/18
to தமிழ் மன்றம், vallamai
//தனிப்பட்ட தமிழாசிரியர்களுக்கு ஏன் அயலவரைப்போலப்பேராசிரியர் பதவியும் சலுகையும் இல்லை என்று கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல ஏன் யாருக்கும் துணிவில்லை?//

இதற்கு எனக்குத்தெரிந்த சில கருத்தை முன்னர் முன்வைத்தேன். ஏதும் மறுமொழியில்லை.

அன்புடன்
செல்வா



To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.

To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.

To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

S. Jayabarathan

unread,
Jan 10, 2018, 1:36:47 PM1/10/18
to tamilmantram, vallamai, Oru Arizonan, rajam


Dr. Shiva Ayyadurai Stops Harvard’s Tamil Professorship Scam

January 8, 2018

Dr. Shiva Ayyadurai Stops Harvard's Tamil Professorship Scam

Dr. Shiva Ayyadurai Stops Harvard’s Selling of Tamil Professorship
Co-Founder of “Harvard Tamil Chair” Agrees to Pull Plug on $6 Million and Concurs with Dr. Ayyadurai That It Was Mistake to Fund Harvard

U.S. Senate Candidate Dr. Shiva Ayyadurai has stopped Harvard University’s attempt to pilfer trillions of dollars worth of indigenous artifacts through the sale of a “Harvard Tamil Chair” professorship. Harvard sought to collect $6 Million from the Tamil diaspora worldwide, who had no idea of Harvard’s business model of selling professorships to fund its $35 Billion hedge fund investments. Tamil is the oldest surviving language with the richest body of poetry, art, and literature known to humankind, along with hundreds of thousands of sacred artifacts codified in palm leaf manuscripts embodying the scientific, technological and medical knowledge spanning at least 5,000 years of the Tamilians, the indigenous people of the Indian subcontinent, who today primarily reside in Tamil Nadu.

According to Dr. Ayyadurai, “The fundraising effort in the name of setting up a Tamil Chair is a ruse that exemplifies Harvard’s habitual exploitation of indigenous people. This is an egregious example akin to a burglar asking you to pay money to buy a rickety ladder to rob your own home. Harvard is asking Tamilians to pay $6 million for a professorship that will be used to rob their own historic artifacts worth trillions of dollars representing the ‘Holy Grail’ of the world’s most highly-prized indigenous knowledge.” Harvard will then proceed to use access to those artifacts to rewrite and hegemonize Tamil history, an unfortunate and recurrent process that Harvard has done for far too long to many indigenous cultures.

A Hedge Fund Masquerading as a University
Harvard’s financial statements reveal that the university is fundamentally a tax-exempt Wall Street hedge fund with cash and investments of nearly $35 Billion. In 2016 alone, Harvard’s capital marketing campaign raised $7 Billion, with its hedge fund in 2017 yielding $2 billion in gross profits. The operating budget further reveals that professors and administrators effectively serve as business development staff to attract wealthy donors to fund Chairs and professorships that finance their lucrative hedge fund. In 2017, as the Boston Globe reported, Harvard’s seven top hedge fund managers earned a total of nearly $58 million in compensation.

Dr. Ayyadurai said, “As these numbers indicate, Harvard is a hedge fund masquerading as a University, which perpetuates this facade by reinvesting large portions of its hedge fund proceeds to unleash propaganda that it is a ‘world-renowned’ institution of higher learning and scholarliness dedicated to advancing humankind. This branding attracts financing from well-meaning folks, compelled to ‘join the club’ so their children get preferential treatment when applying to Harvard and access to Harvard’s insider network. This dynamic is rarely discussed in the mainstream media.” Nearly one-third of the students admitted to Harvard are beneficiaries of a well-documented legacy and preferential admission system that is not merit-based but on “who you know” or who donated money.

Dr. Ayyadurai’s leadership in opposing the “Harvard Tamil Chair” has led to significant discussions on social media. Questions are being raised about why Harvard exists. Does Harvard exist as a center of research and learning? Or, does Harvard exist to enrich itself through its hedge fund activities? Given the historic value of Tamil, why didn’t Harvard fund Tamil studies with its own $6 million, particularly given that the amount would be a paltry sum (which would be less than one-tenth of one-percent of the $7 billion Harvard raised from its recent 2016 capital campaign)?

Harvard’s Victimization of Indigenous Peoples
Dr. Vijay Janakiraman, the co-founder of the Harvard Tamil Chair effort to raise the $6 million, claimed he was unaware of Harvard’s business practices until his recent phone conversation with Dr. Ayyadurai, who shared with him that Harvard is not only a hedge fund but also an institution that thrives on racism, corruption and exploitation of indigenous people. Dr. Janakiraman admitted he had naively believed that by donating money to Harvard, he was helping in the preservation and dissemination of the Tamil language.

Elizabeth Warren Pocahontas Victimization of Indigenous People

Harvard has a track record of destroying indigenous people’s heritage and culture by seizing control of their property, intellectual and otherwise. In 2011, an exposé revealed that Harvard used its hedge fund cash to take over land in Africa leading to forcible displacement of indigenous farmers. The Harvard Tamil Chair would have offered a gateway for Harvard to exercise control over the rare and ancient palm leaf manuscripts — the intellectual property of the indigenous people of Tamil Nadu. Harvard’s abusive treatment of Dr. Subramanian Swamy further exemplifies how they treat an indigenous Tamil scholar, who was dismissed for challenging Harvard’s party line. In contrast, Harvard uses its hedge fund profits to hire and retain Elizabeth Warren, who has never challenged Harvard’s exploitative practices. In fact, it paid her an exorbitant sum of $350,000 per year for teaching just one course.

The Harvard Office of the President was complicit with Warren, who shoplifted Native American identity in order to not just advance her career but also to benefit Harvard from Federal grants by misleading the government that they had a Native American on their staff. Warren went on to increase her net worth to over $10 million while the average net worth of African-Americans, segregated in Warren’s and Harvard’s own backyard in Cambridge and Boston, spiraled downward, as reported by the Federal Reserve Bank of Boston, to a meager and unbelievable $8 (“Eight Dollars”).

Dr. Ayyadurai’s timely involvement, fortunately, has been a relief to Tamilians worldwide, who are pleased that Dr. Janakiraman, after listening to Dr. Ayyadurai, decided to stop funding Harvard. Dr. Janakiraman told Dr. Ayyadurai, “You are the expert. Tell me what to do and provide me guidance.”

The Emperor Has No Clothes
Dr. Ayyadurai’s plan involves galvanizing the Tamil population globally to build the first online Tamil University at TamilNadu.com, a media property Dr. Ayyadurai has owned since 1993 and will donate to the cause. The finest Tamil software engineers worldwide are volunteering to build a 21st century digital platform that will deliver the Tamil language to all who seek to learn it, across various skill levels. This approach will be far different than “Harvard Tamil Chair” that would have provided, at best, a rudimentary pre-kindergarten knowledge in Tamil language. The online video of Jonathan Ripley of Harvard University purportedly teaching Tamil language is evidence of this. The vocabulary in his lessons is limited to a few words — yes, no, this, that, what, hand, leg, tooth, stone, bag, and milk — which is nothing more than baby-talk. The TamilNadu.Com platform will further provide universal access to the ancient manuscripts to advance all humanity, in contrast to enabling Harvard’s predatory practices.

There is also growing evidence that people behind the Harvard effort appear to be Hebrew language chauvinists in academia and their allies who seek to deliberately cover up the preeminence of the Tamil language by ensuring that they control the historical narrative of Tamil and reduce it to some “goo goo ga ga” language. A comparison of the Hebrew script with the Tamil Brahmi script will confirm that Hebrew script is based on the older Brahmi script, an uncomfortable fact for the Hebrew chauvinists who suppress this fact.

Dr. Ayyadurai stated, “Harvard is a predatory institution that leeches of taxpayers and needs to be busted up and returned to the public to serve as a community college, as it was originally intended. Their teaching model is medieval and dead, relying on egomaniacal professors who think they know better than the rest of us. The Department of Justice must investigate the racial and religious composition of Harvard’s faculty to determine if any single group is overrepresented due to its chauvinist hiring practices.”

Post navigation

5 thoughts on “Dr. Shiva Ayyadurai Stops Harvard’s Tamil Professorship Scam

  1. Gwyn Guess

    You are a breath of fresh air on arcane issues like this that are beyond the comprehension or investigatory skills of even people like myself. I was District Director for the Fair Tax for TN 9th District for many years until around 2004 when it was clear the whole thing was a lost cause. Yet that work caused me to become more savvy about how things work behind the scenes. People are SO busy just trying to put food on their tables and support their families, grow their businesses. I am retired, living on less than $1000/mo, but my free time and love of liberty has only made me an even stronger an advocate for the U.S. Constitution, as ORIGINALLY WRITTEN, and not the sham enacted in 1933, when this government became a Corporation under Contractual and not true Common Law. I would love for you to please–in the limited time you have–to look into the situation I reference above and in reference by another retired woman who is a hero in my opinion: https://www.youtube.com/watch?v=PcruyJTfnCQ&t=2920s
    You will have to scroll back to watch from the beginning, don’t know why, but It is phenomenal what this woman has done for the cause of Liberty and truth. Her name is Deborah Tavares and like me and many of the troopers for this cause, we are the old-timers who remember what was even then an illusion of liberty until this horror of Globalist moles have done to our country, I have sent your site to about 10 reliable people on my mailing list encouraging them to look at your credentials and who you really are. God Bless you, good man. Gwyn Guess Memphis, TN

  2. What to say…whom to believe…. Our world has become so selfish…. Survival is the fittest has got an another meaning in this world… Tamilnadu.com should find its place strong deep into its own place and viewed by rest of others in the world. New generations fists and shoulders to be more strong enough to fight to prevent our Tamil language and culture. Long live Tamil.

    • Prabhu athisivam

      One should take care of his own belongings. Thanks to Dr. Ayyadurai.

  3. PvRajeswaran

    These revelations are not shocking to me.
    But one has to hear the other side -Harvard’s side – of the story.
    Please get Harvard to talk, come up with its arguments, with authentic proof of its activities
    Hebrew enthusiasts may play a game on Tamil. Quite possible, powerful as they are at Harvard.

rajam

unread,
Jan 10, 2018, 1:39:50 PM1/10/18
to tamil...@googlegroups.com, vallamai, C.R. Selvakumar
On Jan 10, 2018, at 10:19 AM, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:

//தனிப்பட்ட தமிழாசிரியர்களுக்கு ஏன் அயலவரைப்போலப்பேராசிரியர் பதவியும் சலுகையும் இல்லை என்று கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல ஏன் யாருக்கும் துணிவில்லை?//

இதற்கு எனக்குத்தெரிந்த சில கருத்தை முன்னர் முன்வைத்தேன். ஏதும் மறுமொழியில்லை.

அன்புடன்
செல்வா

எனக்கு அனுப்பிய தனிமடலில் சில கேள்விகள் கேட்டிருந்தீர்கள் — தமிழ் ஆங்கிலம் இரண்டையும் தவிர வேறு எத்தனை மொழிகள் தமிழருக்குத் தெரியும், இலத்தீன் தெரியுமா, அது தெரியுமா இது தெரியுமா என்று. தமிழாசிரியர் வேலைக்கு அந்த மொழிகள் தேவையில்லை. வேலைக்குத் தேர்ந்தெடுக்கும்போதும் அப்படிப்பட்ட வரையறைகள் விதிக்கப்படுவதில்லை. 

உங்கள் துறையில் உங்களுடைய வேலைக்கான தகுதியைத் துறையாளரே முடிவுசெய்யவேண்டும், என்போன்ற பிறர் அதில் தலையிடக்கூடாது.

ஆனால் பொதுமன்றத்தில் நான் கேட்ட கேள்விகளுக்கும் விடுத்த வேண்டுகோளுக்கும் துல்லியமான விடையில்லை.

அடடா, நீங்கள் முன்வைத்த கருத்தின் சுட்டியைக் கொடுத்தால் மீண்டும் படித்துப் புரிந்துகொள்வேன்.

நன்றி செல்வா.

அன்புடன்,
ராஜம்


To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

C.R. Selvakumar

unread,
Jan 10, 2018, 2:34:58 PM1/10/18
to தமிழ் மன்றம், vallamai, Oru Arizonan, rajam
 இது உண்மையான செய்தியில்லை.
மருத்துவர் சானகிராமன் தமிழிருக்கைக்கு முற்றுமுழு ஆதரவுடன்தான் இருக்கின்றார்.
உறுதிசெய்துவிட்டேன்.



C.R. Selvakumar

unread,
Jan 10, 2018, 2:44:06 PM1/10/18
to rajam, தமிழ் மன்றம், vallamai
நான் திசம்பர் 2017 தொடக்கத்தில்  இந்தியாவுக்குப் புறப்படும்
சில மணிநேரத்துக்கு முன்பு அக்கையார் அவர்களுக்கு
எழுதிய மடலில் நான் குறிப்பிட்டிருந்தது.

--------------
1) ஆர்வர்டிலோ வேறு பெரிய அமெரிக்கப் பல்கலைக்
கழகத்திலோ பெருமைமிகு தமிருக்கைப் பேராசிரியராக
இருக்கும் தகைமை உடைய தமிழர்களின் பட்டியல் இருந்தால்
பகிரமுடியுமா?
2) ஆங்கிலத்தைத்தாண்டி சமற்கிருதம், இலத்தீன், 
கிரேக்கம் ஆகிய மொழிகளிலும்
தெலுங்கிலோ, கன்னடத்திலோ அறிவுடையவர்கள் இருக்கின்றார்களா?
(இல்லை என்னும் நோக்கில் கேட்கவில்லை). 

3) தமிழுலகில் உள்ள சிலரை அறிவேன் ( நீங்கள்,
 பேரா. அண்ணாமலை, 85 அகவையைத்தாண்டும் 
பேரா. சி. வை சண்முகம் (தொல்காப்பியத்தில்
நல்ல பயிற்சியுடையவர்),   பேரா. கு. வெ. பாலசுப்பிரமணியம்,
தமிழறிஞர் சோ. ந.  கந்தசாமி,  திரு தட்சிணாமூர்த்தி..)
இவர்கள் யாரும் முன்வருவார்களா? 
பணிக்கு ஏற்றவாறு ஈடுகொடுப்பார்களா?

4) அமெரிக்காவில் பேராசிரியர் பணியின்பொறுப்புகளை
உணர்ந்து செயலாற்றக்கூடியவர்கள் யார்யார் உள்ளனர்?

என்னைப்பொருத்த அளவிலே, உலகளவில்
குறைந்தது 20 தமிருக்கைப் பேராசிரியர் பதவிகளாவது
உருவாக்கி காத்து வளர்க்கவேண்டும். இவை
தில்லி, மும்பை, தமிநாட்டில் 2-3, கொல்கத்தா, 
பெங்களூர், தோக்கியோ, இயேல், சிக்காகோ,
சியோல், பெய்ச்சிங்கு, ஆக்ஃசுபோர்டு, 
கொலோன் (இடாய்ச்சுலாந்து), பாரீசு,
இலைடன். இப்படி. இவற்றில் தமிழர்கள் உட்பட
தகுதியுடைய யாரும் பொறுப்பேற்று |
வளர்த்தெடுக்க வேண்டும். இதற்கான 
செல்வவளம் தமிழர்களிடையே உண்டு, 
கூட்டுணர்வு, கூட்டுப்பொறுப்பு, உயர்நோக்கு,
வினையாண்மை, அறிவுநாணையம்,
குமுகப்பார்வை ஆகியவை வேண்டும். 

C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

12/1/17
to rajamதமிழ்vallamai
அன்புள்ள அக்கையாரே,

உங்களுக்குத் தனிமடல் எழுதியுள்ளேன்.
எதிர்பாராத காரணங்களினால், இன்னும் சில
நாட்கள் கழித்தே எழுத வாய்க்கும். அருள்கூர்ந்து
என்னை மன்னிக்க வேண்டுகின்றேன்.

எனினும் நான் ஏதும் எழுதும்முன்னர் சில கேள்விகளை
வைக்கின்றேன்.

1) ஆர்வர்டிலோ வேறு பெரிய அமெரிக்கப் பல்கலைக்
கழகத்திலோ பெருமைமிகு தமிருக்கைப் பேராசிரியராக
இருக்கும் தகைமை உடைய தமிழர்களின் பட்டியல் இருந்தால்
பகிரமுடியுமா?

2) ஆங்கிலத்தைத்தாண்டி சமற்கிருதம், இலத்தீன், 
கிரேக்கம் ஆகிய மொழிகளிலும்
தெலுங்கிலோ, கன்னடத்திலோ அறிவுடையவர்கள் 
இருக்கின்றார்களா?
(இல்லை என்னும் நோக்கில் கேட்கவில்லை). 

என்னைப்பொருத்த அளவிலே, உலகளவில்
குறைந்தது 20 தமிழிருக்கைப் பேராசிரியர் பதவிகளாவது
உருவாக்கி காத்து வளர்க்கவேண்டும். இவை
தில்லி, மும்பை, தமிழ்நாட்டில் 2-3, கொல்கத்தா, 
பெங்களூர், தோக்கியோ, இயேல், சிக்காகோ,
சியோல், பெய்ச்சிங்கு, ஆக்ஃசுபோர்டு, 
கொலோன் (இடாய்ச்சுலாந்து), பாரீசு,
இலைடன் ஆகிய இடங்களில் இருக்கலாம் . 
இவற்றில் தமிழர்கள் உட்பட
தகுதியுடைய யாரும் பொறுப்பேற்று |
வளர்த்தெடுத்து பயனும் சிறப்பும் கூட்டுவதாக
அமைக்கவேண்டும். இதற்கான 
செல்வவளம் தமிழர்களிடையே உண்டு, 
கூட்டுணர்வு, கூட்டுப்பொறுப்பு, உயர்நோக்கு,
வினையாண்மை, நேர்மை, அறிவுநாணையம்,
குமுகப்பார்வை ஆகியவை வேண்டும். 

நான் சிலநாட்கள் கழித்து உரையாடலில் கலந்துகொள்ள
முயல்வேன். இடைக்காலத்தில் என்னைப் பொறுத்தாற்ற
அன்புடன் வேண்டுகின்றேன்.

வேந்தன் அரசு

unread,
Jan 10, 2018, 7:26:24 PM1/10/18
to தமிழ் மன்றம், vallamai, Oru Arizonan, rajam
<Harvard sought to collect $6 Million from the Tamil diaspora worldwide, who had no idea of Harvard’s business model of selling professorships to fund its $35 Billion hedge fund investments. >

 6மில்லியனுக்கு வங்கிவட்டி ஆண்டுக்கு 30,000 (5% வட்டி) வெள்ளி வந்தாலே மகிழ்ச்சிதான். அத்தைக்கொண்டு தமிழ் இருக்கையை எப்படி மேலாண்மை செய்வார்கள் என்று இமைப்பொழுதேனும் சிந்தித்தார்களா?

rajam

unread,
Jan 10, 2018, 9:20:58 PM1/10/18
to C.R. Selvakumar, தமிழ் மன்றம், vallamai, Jay Jayabarathan
(1) மரபுவழித்தமிழ்ப்பயிற்சி இல்லாத ...
(2) ஒருநாள்கூடப் பள்ளியிலோ கல்லூரியிலோ   தமிழாசிரியராகப் பணியாற்றாத ...
(3) தமிழ்க்கல்வி கற்றால் வேலைவாய்ப்பு இராது என்று கூர்த்த அறிவால் உணர்ந்து தமிழ் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு வேறு துறைகளுக்கு ஓடிப் பிற துறைப்பயிற்சியால் பெரும்பணம் ஈட்டிச் சொகுசான வாழ்க்கையைத் தேடிக்கொண்ட ...

எவருக்கும் தமிழாசிரியர்களுக்கு இன்னின்ன தகுதிகள் வேண்டும் என்று வரையறுக்க என்ன தகுதி இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை! அந்தோ மிக மிகப் பரிதாபம். :-(

++++++++++

அன்புள்ள செல்வா, 

முதலில் அமெரிக்கத் தமிழாசிரியர்களுக்கும் அமெரிக்கத் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் தமிழ் இருக்கையாளருக்கும் உள்ள வேறுபாடு புரியாவிட்டால் யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்ளவும் இதைப் பற்றி நான் பலமுறை எழுதிவிட்டேன். யார் மனதிலும் படியவில்லை-போல! ;-)

உங்கள் கேள்விகளுக்கு என் மறுமொழி கீழே இடைச்செருகலாக.

On Jan 10, 2018, at 11:43 AM, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:

நான் திசம்பர் 2017 தொடக்கத்தில்  இந்தியாவுக்குப் புறப்படும்
சில மணிநேரத்துக்கு முன்பு அக்கையார் அவர்களுக்கு
எழுதிய மடலில் நான் குறிப்பிட்டிருந்தது.

--------------
1) ஆர்வர்டிலோ வேறு பெரிய அமெரிக்கப் பல்கலைக்
கழகத்திலோ பெருமைமிகு தமிருக்கைப் பேராசிரியராக
இருக்கும் தகைமை உடைய தமிழர்களின் பட்டியல் இருந்தால்
பகிரமுடியுமா?

ஆருவருடோ, பெருக்கிலியோ, திம்பகுத்துவோ, இந்திரலோகமோ … எல்லா இடங்களிலும் தமிழ்ப்பயிற்சியும் ஆராய்ச்சியும் ஒரே தகைமையன.

என்னென்ன தகைமை வேண்டும் என்று இருக்கை அமைப்பவர்கள் வரையறுத்துவிட்டார்களா? இருக்கை அமைப்பதில் உங்கள் பங்கு என்ன? ஏன் முதலிலேயே ஓர் இரும்புத்திரை அமைக்கிறீர்கள்?


2) ஆங்கிலத்தைத்தாண்டி சமற்கிருதம், இலத்தீன், 
கிரேக்கம் ஆகிய மொழிகளிலும்
தெலுங்கிலோ, கன்னடத்திலோ அறிவுடையவர்கள் இருக்கின்றார்களா?
(இல்லை என்னும் நோக்கில் கேட்கவில்லை). 

தமிழைக் கற்பிக்க ஏன் பிறமொழியறிவு தேவை? தமிழிருக்கை (Tamil Chair) வேறு, ஒப்பீட்டுமொழியிருக்கை (Chair for Comparative Languages) வேறு இல்லையோ? சமஸ்க்ருதம், இலத்தீன் போன்ற பிறமொழி கற்பிக்கிறவர்களுக்குத் தமிழ் தெரிந்திருக்கவேண்டும் என்று யாராவது வரையறுக்கிறார்களா? [அமெரிக்கச் சம்ஸ்க்ருதப் பேராசியர்களின் வகுப்புகளுக்கு நான் போய் நம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் பற்றி விரிவுரையாற்றியிருக்கிறேன்.]


3) தமிழுலகில் உள்ள சிலரை அறிவேன் ( நீங்கள்,
 பேரா. அண்ணாமலை, 85 அகவையைத்தாண்டும் 
பேரா. சி. வை சண்முகம் (தொல்காப்பியத்தில்
நல்ல பயிற்சியுடையவர்),   பேரா. கு. வெ. பாலசுப்பிரமணியம்,
தமிழறிஞர் சோ. ந.  கந்தசாமி,  திரு தட்சிணாமூர்த்தி..)
இவர்கள் யாரும் முன்வருவார்களா? 
பணிக்கு ஏற்றவாறு ஈடுகொடுப்பார்களா?

இந்தப் பணி பற்றி உங்களுக்கு என்ன/எவ்வளவு தெரியும்; அதோடு இந்த இருக்கை அமைப்பதில் உங்கள் பங்கு என்ன என்பதையெல்லாம் கொஞ்சம் விளக்கமாகத்தான் சொல்லுங்களேன், பிறகு பேசுவோம் … எதுக்கு யார் எப்படி ஈடு கொடுப்பது என்று. 

உங்களை வேலைக்குத் தேர்ந்தெடுத்த பல்கலைக்கழகம் என்னைப்போன்ற தமிழாசிரியரைக் கேட்டு முடிவுசெய்யவில்லையே! ;-) 



4) அமெரிக்காவில் பேராசிரியர் பணியின்பொறுப்புகளை
உணர்ந்து செயலாற்றக்கூடியவர்கள் யார்யார் உள்ளனர்?

இப்போதைக்குப் பணியாற்றும் எல்லாத் தமிழாசிரியரும் உளர். யானும் உளேன்! ;-)(தற்சிறப்புப்பாயிரம்) [நான் பணியாற்றியபோது பெத்த பெரிய பேராசிரியர்கள் செய்யாத வேலையெல்லாம் செய்துகாட்டினேன்.]

அமெரிக்கத் தமிழாசிரியர் (lecturer) அமெரிக்கத் தமிழ்ப்பேராசிரியர் (professor) தமிழிருக்கையாளர் (Tamil Chair) பணிகளைப் பற்றி உங்களுக்கு என்னென்ன எந்த அளவுக்குத் தெரியும் என்று முதலில் சொல்லுங்களேன். பிறகு பார்ப்போம். 

++++++++++

தமிழராய்ப் பிறந்த தமிழாசிரியர்களுக்கு இது தெரிந்திருக்கவேண்டும் அது தெரிந்திருக்கவேண்டும், அவர்கள் அது செய்யவேண்டும் இது செய்யவேண்டும் … என்று தமிழ்ப்பக்கம் தலைவைத்துப் படுக்காதவரெல்லாம் பேசுவதைப் பார்த்து எனக்குக் குருதி அழுத்தம் மிகுகிறது. மிகவும் வருத்தமாக இருக்கிறது.

நான் வளர்ந்துவந்த காலத்தில் … இனப்புறக்கணிப்பால் என் உறவினர் பலருக்குப் பொறியியல் துறையில் வாய்ப்புக் கிட்டவில்லை. பெண்ணாகப் பிறந்த குறையால் எனக்கும் வாய்ப்புகள் குறைவே.

தமிழ்க்கல்வியால் பலனில்லை என்று வேறுபுறம் ஓடிய எவரும் (திரு ஜெயபாரதன் ஐயாவைத் தவிர) தாம் நுழைந்த துறையில் (மருத்துவமோ, பொறியியலோ, பிறவோ) பெற்ற அறிவின் துணையால் தமிழரின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தச் செயல்படுவதில்லை. 

ஆனால் … இப்போது இணையம் என்ற உலகில் தமிழார்வலர் என்ற போர்வையில் விளையாடுகிறீர்கள். தமிழாசிரியர்களை மதிப்பதில்லை, அயலவரைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறீர்கள். எனக்குக் கூச்சமாக இருக்கிறது.

தமிழின் பீடு மேடு பெருமை இருப்பு என்று ஆடம்பரக்கூத்து ஆடுவதைக் கொஞ்சம் தள்ளிப்போட்டுவிட்டு முதலில் தமிழரின் வாழ்க்கைநிலையைச் சீராக்க முயலுங்கள்.

C.R. Selvakumar

unread,
Jan 11, 2018, 2:42:32 AM1/11/18
to rajam, தமிழ் மன்றம், vallamai
அன்புள்ள அக்கையாரே,

ஒருசிலவற்றுக்கு இப்பொழுது விடை பகர்கின்றேன்.
பிறவற்றுக்கு விரைவில் மறுமொழியிடுகின்றேன்.

என் மறுமொழிகளும் இடைச்செருகலாக..

2018-01-10 21:20 GMT-05:00 rajam <ra...@earthlink.net>:
​[..]​

(3) தமிழ்க்கல்வி கற்றால் வேலைவாய்ப்பு இராது என்று கூர்த்த அறிவால் உணர்ந்து தமிழ் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு
​​
வேறு துறைகளுக்கு ஓடிப் பிற துறைப்பயிற்சியால் பெரும்பணம் ஈட்டிச் சொகுசான வாழ்க்கையைத் தேடிக்கொண்ட ...

​இதனை நீங்கள் பலமுறை கூறியிருக்கின்றீர்கள்.
எனக்கு மருத்துவர் ஆகவேண்டும், இந்திய வான்படையில் பணிபுரியவேண்டும்
என பற்பல ஆர்வங்கள் இருந்தன.  கடைசியில் பொறியியலை விரும்பி எடுத்தேன்.
பொறியியல் எடுத்ததால் ஓவியத்திலோ, இசையிலோ, தமிழிலோ ஆர்வம்
கொள்ளலாகாதா? என்னைப்போல் எத்தனையோ பேர். 
//
வேறு துறைகளுக்கு ஓடிப் பிற துறைப்பயிற்சியால்
பெரும்பணம் ஈட்டிச் சொகுசான வாழ்க்கையைத் தேடிக்கொண்ட..///
இப்படி நீங்கள் சொல்வது பொருந்தாத குற்றச்சாட்டு.  
மருத்துவத்தில் பணம் ஈட்டினாலும் தமிழுக்காகத்தானே கொடை
நல்க முன்வந்திருக்கின்றார்கள். இன்ஃபோசிசு திரு நாராயணமூர்த்தி
அவர்கள் தான் ஈட்டிய பணத்தைக்கொண்டுதானே 
மூர்த்தி செவ்விலக்கிய நூலகத்தை நிறுவினார்
(http://www.murtylibrary.com/
  ) ஏன் அவர் இலக்கியத்தைப் படிக்காமல்
பிற துறைக்கு ஓடினார் எனக் கேட்பது பொருந்துமா?
பொறியியல் மருத்துவம் பயின்றாலும் பேராசிரியராக இருந்தாலும்
ஆய்வுக்குப் பணம் நல்குவது அத்துறையைச்
சார்ந்தவர்களும் அல்லாதவர்களும்
அக்கறைகொண்டு பொறியியல் மருத்துவத்தை வளர்க்க
உதவுகின்றனர். அதுபோலத்தான் தமிழும் சமற்கிருதமும், 
ஆங்கில மொழி இருக்கைகளும். எங்கள் பல்கலைக்கழகம்
(வாட்டர்லூ) பொறியியலுக்குப் பெயர்பெற்றது. ஆனால்
எங்கள் பல்கலைக்கழகத்தில் முதல்வராக (பிரெசிடெண்டு)
ஆங்கில மொழிப்பேராசிரியர் இருந்திருக்கின்றார் (பேரா.
இடௌனி (Downey)). மொழித்துறைப் பேராசிரியர்களும்
நல்ல உயர் பதவியில் இருந்திருக்கின்றார்கள். இந்தியாவிலே
பல துணைவேண்தர்கள் தமிழ்ப்பேராசிரியர்கள்.
துணைவேந்தராக இல்லாவிடினும் பொதுவாகவே
பேராசிரியர்களுக்கு (தமிழ்ப்பேராசிரியர்களையும் சேர்த்தே)
நல்ல வருமானமும் கற்பித்தல்-ஆய்வு வசதிகளும்
கொண்ட பதவியே


எவருக்கும் தமிழாசிரியர்களுக்கு 
இன்னின்ன தகுதிகள் வேண்டும் என்று 
வரையறுக்க என்ன தகுதி இருக்கிறது 
என்று எனக்குப் புரியவில்லை! அந்தோ 
மிக மிகப் பரிதாபம். :-(

​இதனை அந்தந்தப் பல்கலைக்கழகங்கள்தாம் செய்யும். இதில் ஏதும்
''பரிதாபம்'' இல்லை அக்கையாரே!​ இந்தியாவிலும் சரி அமெரிக்காவிலும் சரி.

++++++++++

அன்புள்ள செல்வா, 

முதலில் அமெரிக்கத் தமிழாசிரியர்களுக்கும் அமெரிக்கத் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் தமிழ் இருக்கையாளருக்கும் 
உள்ள வேறுபாடு புரியாவிட்டால் யாரிடமாவது 
கேட்டுத் தெரிந்துகொள்ளவும் இதைப் பற்றி 
நான் பலமுறை எழுதிவிட்டேன். 
யார் மனதிலும் படியவில்லை-போல! ;-)

​நீங்கள் சொன்னதைச் சுட்டிக்காட்டினால் புரிந்துகொள்ள
முயல்வேன். பொறியியல் துறைகளில் உள்ள எதிர்பார்ப்புகளைப்
பற்றி ஓரளவு நன்கு அறிவேன். தேர்வுக்குழுவிலும்
பணியாற்றியிருக்கின்றேன். வேறுசில உயர்பதவி தேர்வுக்குழுவிலும்
பணியாற்றியிருக்கின்றேன். தமிழ்த்துறையின்
அல்லது தெற்காசியத்துறையின் முறைகள் பற்றியோ இப்பதவி
வேறுபாடுகள் பற்றியோ பொதுவாகத்தான்
அறிவேனோ அன்றி துல்லியமாக அறியேன்.
இருக்கைப் பேராசிரியர்களைப் பற்றி பின்னர்
எழுதுகின்றேன். இங்கு கொடை நல்குவோரின்
எதிர்பார்ப்புகளும் கணக்கில் கொள்ளல் முறை.


உங்கள் கேள்விகளுக்கு என் மறுமொழி 
கீழே இடைச்செருகலாக.

On Jan 10, 2018, at 11:43 AM, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:

நான் திசம்பர் 2017 தொடக்கத்தில்  இந்தியாவுக்குப் புறப்படும்
சில மணிநேரத்துக்கு முன்பு அக்கையார் அவர்களுக்கு
எழுதிய மடலில் நான் குறிப்பிட்டிருந்தது.

--------------
1) ஆர்வர்டிலோ வேறு பெரிய அமெரிக்கப் பல்கலைக்
கழகத்திலோ பெருமைமிகு தமிருக்கைப் பேராசிரியராக
இருக்கும் தகைமை உடைய தமிழர்களின் பட்டியல் இருந்தால்
பகிரமுடியுமா?

ஆருவருடோ, பெருக்கிலியோ, திம்பகுத்துவோ, இந்திரலோகமோ … எல்லா இடங்களிலும் தமிழ்ப்பயிற்சியும் ஆராய்ச்சியும் ஒரே தகைமையன.

என்னென்ன தகைமை வேண்டும் என்று இருக்கை 
அமைப்பவர்கள் வரையறுத்துவிட்டார்களா? 
இருக்கை அமைப்பதில் உங்கள் பங்கு என்ன? 
ஏன் முதலிலேயே ஓர் இரும்புத்திரை அமைக்கிறீர்கள்?
திரு குமார் குமரப்பன் ஏற்கனவே மறுமொழி இட்டிருந்தார். அதனைப்
பார்க்கலாம்.

இருக்கை அமைப்பதில் என் பங்கா? அப்படி ஏதும் இல்லை. நான்
எக்குழுவிலும் இல்லை.  நானும் சிறுகொடை நல்கியவர்களில்
ஒருவன். அம்மட்டே. என்ன ''இரும்புத்திரை'' என்று புரியவில்லை!!!​


2) ஆங்கிலத்தைத்தாண்டி சமற்கிருதம், இலத்தீன், 
கிரேக்கம் ஆகிய மொழிகளிலும்
தெலுங்கிலோ, கன்னடத்திலோ அறிவுடையவர்கள் இருக்கின்றார்களா?
(இல்லை என்னும் நோக்கில் கேட்கவில்லை). 

தமிழைக் கற்பிக்க ஏன் பிறமொழியறிவு தேவை? 
தமிழிருக்கை (Tamil Chair) வேறு, ஒப்பீட்டுமொழியிருக்கை 
(Chair for Comparative Languages) வேறு இல்லையோ? 
சமஸ்க்ருதம், இலத்தீன் போன்ற பிறமொழி 
கற்பிக்கிறவர்களுக்குத் தமிழ் தெரிந்திருக்கவேண்டும் 
என்று யாராவது வரையறுக்கிறார்களா? [அமெரிக்கச் 
சம்ஸ்க்ருதப் பேராசியர்களின் வகுப்புகளுக்கு 
நான் போய் நம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப்பற்றி 
விரிவுரையாற்றியிருக்கிறேன்.]

​உயர்தர ஆய்வு செய்ய ஒருகூறாக பிறமொழிகளில் பயிற்சி
தேவை என்பது பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின்
எதிர்பார்ப்பாக இருக்கும் என்பது என் கணிப்பு.  பேராசிரியர்
சியார்ச்சு ஆர்ட்டு, பேராசிரியர் தாவீது சுன்மன் போன்றவர்கள்
எடுத்துக்காட்டுகள்.  சமற்கிருதப் பேராசிரியர்களுக்குத் தமிழ்த் தேர்ச்சி
தேவை என வேண்டலாம். ஆனால் இலத்தீன் பேராசிரியர்களுக்கு
கிரேக்கம், இத்தாலியம், பிரான்சியம் போன்ற மொழிப்புலமை
ஓரளவு உள்ளதா என எதிர்பார்த்துக் கேட்கலாம்.  அது பொருத்தமான
ஒன்றாகவே தெரிகின்றது. சமற்கிருதப் பேராசிரியர்கள் இலத்தீன்
கிரேக்கம் அல்லது பாரசீகம் என்னும் மொழிகளுள் ஒன்றிலோ
தமிழ்லோ ஓரளவுக்குப் புலமை இருந்தால் நன்றே. புதிய கோணங்களில்
பார்த்து அலச உதவலாம்.


3) தமிழுலகில் உள்ள சிலரை அறிவேன் ( நீங்கள்,
 பேரா. அண்ணாமலை, 85 அகவையைத்தாண்டும் 
பேரா. சி. வை சண்முகம் (தொல்காப்பியத்தில்
நல்ல பயிற்சியுடையவர்),   பேரா. கு. வெ. பாலசுப்பிரமணியம்,
தமிழறிஞர் சோ. ந.  கந்தசாமி,  திரு தட்சிணாமூர்த்தி..)
இவர்கள் யாரும் முன்வருவார்களா? 
பணிக்கு ஏற்றவாறு ஈடுகொடுப்பார்களா?

இந்தப் பணி பற்றி உங்களுக்கு என்ன/எவ்வளவு தெரியும்; 
அதோடு இந்த இருக்கை அமைப்பதில 
உங்கள் பங்கு என்ன
என்பதையெல்லாம்
​​
 
கொஞ்சம் விளக்கமாகத்தான் சொல்லுங்களேன், 
பிறகு பேசுவோம் … எதுக்கு யார் எப்படி ஈடு கொடுப்பது என்று. 

​இந்த இருக்கை அமைப்பதில் என் பங்கு ஏதுமில்லை என்பதை
முன்னரே சொல்லியிருக்கின்றேன். 
நல்ல பயன் தரும் ஓர் இருக்கையாக இது இருக்கவேண்டும்
என்னும் அக்கறை மட்டுமே உண்டு. பல சிறு கொடையாளிகளில்
நானும் ஒருவன் என்னும் ஒரு நோக்கிலும், தமிழில் அக்கறையுடையவன்,
ஏறத்தாழ 50 ஆண்டுகள் தொடர்ந்து தமிழில் அக்கறையுடன்
இயங்கி வந்துள்ளேன் என்னும் நோக்கிலும் மட்டுமே.

''ஈடு கொடுப்பது'' என்பது பல்கலைக்கழகத்தின்
எதிர்பார்ப்பைப் பற்றிச்
சொன்னேன். பல்கலைக்கழக எதிர்பார்ப்பில் 
பலவகையான பொறுப்புகளும், நன்கொடை அளித்து
இருக்கை நிறுவுவோர் எதிர்பார்ப்பும் அடங்கும். 


உங்களை வேலைக்குத் தேர்ந்தெடுத்த 
பல்கலைக்கழகம் என்னைப்போன்ற 
தமிழாசிரியரைக் கேட்டு முடிவுசெய்யவில்லையே! ;-) 

​என்னை பொறியியல் இருக்கைப் பேராசிரியராக அமர்த்துவதாயின்
இருக்கை அமைப்பவர்களின் எதிர்பார்ப்புகளை எதிர்கொள்ளத்தான்
வேண்டும். நீங்கள் தமிழ்ப்பேராசிரியராக இருந்தாலும், சமற்கிருதப்
பேராசிரியராக இருந்தாலும், இருக்கை அமைப்பவர்களில் 
பொறுப்புமிக்கவராக நீங்கள் இருந்தால் உங்களின் கருத்துகளைப் 
பல்கலை​க்கழகம் கட்டாயம் கேட்கும்.  



4) அமெரிக்காவில் பேராசிரியர் பணியின்பொறுப்புகளை
உணர்ந்து செயலாற்றக்கூடியவர்கள் யார்யார் உள்ளனர்?

இப்போதைக்குப் பணியாற்றும் எல்லாத் தமிழாசிரியரும் உளர். 

அப்படியா ?! வியப்பில் மலைக்கின்றேன் அக்கையாரே!
யானும் உளேன்! ;-)(தற்சிறப்புப்பாயிரம்) [நான் பணியாற்றியபோது 
பெத்த பெரிய பேராசிரியர்கள் செய்யாத வேலையெல்லாம் 
செய்துகாட்டினேன்.]

​நீங்கள் அமர்வதாயின் மிக மகிழ்பவர்களில் யானே முதல்வனாக இருக்கக்கூடும்.

அமெரிக்கத் தமிழாசிரியர் (lecturer) 
அமெரிக்கத் தமிழ்ப்பேராசிரியர் (professor) 
தமிழிருக்கையாளர் (Tamil Chair) பணிகளைப் பற்றி 
உங்களுக்கு என்னென்ன எந்த அளவுக்குத் தெரியும் 
என்று முதலில் சொல்லுங்களேன். பிறகு பார்ப்போம். 

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், பேராசிரியர்களும் இருக்கையாளர்களும்
ஆய்வுநெறிகளில் நன்கு தேர்ச்சிபெற்றவர்களாகவும் நிறைய தாக்கம் மிக்க
ஆய்வுப்படைப்புகள் (உயர்தர ஆய்விதழில் கட்டுரைகள், கருத்தரங்கக் 
கட்டுரைகள், சிறப்பு ஆழுரை ஆய்வுக் குற்நூல்கள் (monographs), முழுநூல்கள்
முதலியன) படைத்தவர்களாகவும்  படைத்துக்கொண்டிருப்பவர்களாகவும்,
படைக்ககூடியவர்களாகவும் ​ இருக்கவேண்டும்.  பல்கலைக்கழகத்துக்கும்
துறைக்கும் பெருமை சேர்க்கும் முன்னாண்மை உடையவர்களாக
இருக்கவேண்டும்.  மேலும் ஆய்வு செய்வதற்கு புறநிறுவனங்களிடமிருந்து
(அரசும் அரசு சாராத தனியார் நிறுவனங்களிடமிருந்து) ஆய்வுநிதி
நல்கை பெறும் திறன் இருக்கவேண்டும்.  புகழில் உயர்ந்த
பல்கலைக்கழகமானால், அவர்களின் எதிர்பார்ப்பு இன்னும் கூடுதலாக
இருக்கக்கூடும். 

++++++++++

தமிழராய்ப் பிறந்த தமிழாசிரியர்களுக்கு இது தெரிந்திருக்கவேண்டும் 
அது தெரிந்திருக்கவேண்டும், அவர்கள் அது செய்யவேண்டும் 
இது செய்யவேண்டும் … என்று தமிழ்ப்பக்கம் தலைவைத்துப் 
படுக்காதவரெல்லாம் பேசுவதைப் பார்த்து எனக்குக் 
குருதி அழுத்தம் மிகுகிறது. மிகவும் வருத்தமாக இருக்கிறது.

​எதிர்பார்ப்புகள் பல கோணங்களிலிருந்து பலவகையான ''உரிமை''
உடையவர்களிடமிருந்து வருவது இயற்கை. இவற்றை
எதிர்கொள்ளவேண்டுவது​, அக்கறையுடையோரின் கடமை. 
எதிர்பார்ப்புகள் இருப்பது இயற்கையே.

 

நான் வளர்ந்துவந்த காலத்தில் … இனப்புறக்கணிப்பால் 
என் உறவினர் பலருக்குப் பொறியியல் துறையில் வாய்ப்புக் 
கிட்டவில்லை. பெண்ணாகப் பிறந்த குறையால் 
எனக்கும் வாய்ப்புகள் குறைவே.


​இது தனிவரலாற்றுச் செய்தி. இதனை நாம் இங்கு எடுத்துப் பேசுவது 
முறையன்று.​

தமிழ்க்கல்வியால் பலனில்லை என்று வேறுபுறம் ஓடிய 
எவரும் (திரு ஜெயபாரதன் ஐயாவைத் தவிர) 
தாம் நுழைந்த துறையில் (மருத்துவமோ, பொறியியலோ, பிறவோ) 
பெற்ற அறிவின் துணையால் தமிழரின் 
வாழ்க்கைத்தரத்தை உயர்த்தச் செயல்படுவதில்லை. 

​எத்தனையோபேர் எத்தனையோ வகைகளில் செயல்படுகின்றார்கள்!!!


ஆனால் … இப்போது இணையம் என்ற 
உலகில் தமிழார்வலர் என்ற போர்வையில் 
விளையாடுகிறீர்கள். தமிழாசிரியர்களை மதிப்பதில்லை, 
அயலவரைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறீர்கள். 
எனக்குக் கூச்சமாக இருக்கிறது.

​நாளும் தமிழாசிரியர்களை மதித்துக் கொண்டாடுகின்றோம்,
ஆயிரக்கணக்கானவர்கள் மில்லியன் கணக்கானவர்.
தமிழ்நாடெங்கும் உலகெங்கும் தமிழாசிரியர்களைக்
கொண்டாடுகின்றார்கள். ​ இணையத்தால் உலகெங்கும்
நடப்பதை அறியவும் முடிகின்றது.  யார் அயலவர்?
யாதும் ஊரே யாவரும் கேளிர் அல்லவா அக்கையாரே?

பல்லோரும் பல வகையிலும் பயின்றும் தான் பெற்ற
இன்பத்தையும் பயனையும் பரப்புவது நல்லதுதானே
இசுரேல் ஏன் பேராசிரியர் தாவீது சுல்மனுக்கு அந்நாட்டின்
மிகப்பெரிய விருதை அளிக்கவேண்டும். தமிழின் பெருமை
உலகெலாம் பரவுதல் இனிமைதானே?  ஆங்கிலத் துறையில்
இருக்கைப் பேராசிரியராக இருப்பவர் ஓமி பாபா

(Anne F. Rothenberg Professor of the Humanities). 


 
தமிழின் பீடு மேடு பெருமை இருப்பு என்று ஆடம்பரக்கூத்து 
ஆடுவதைக் கொஞ்சம் தள்ளிப்போட்டுவிட்டு முதலில் 
தமிழரின் வாழ்க்கைநிலையைச் சீராக்க முயலுங்கள்.


​ஆடம்பரக்கூத்தன்று. பன்முனை அணுகுமுறை. 
பல நல்ல தமிழாசிரியர்களுக்கும்​, தமிழாய்வாளர்களுக்கும்
நல்வாய்ப்பாய் இருக்கும் வாய்ப்புகள் நிரம்பிய திட்டமாக
இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. 

சீரிய முயற்சிக்கு நல்லாதரவு தாருங்கள்.

அன்புடன்
செல்வா



 
என்னைப்பொருத்த அளவிலே, உலகளவில்
குறைந்தது 20 தமிருக்கைப் பேராசிரியர் பதவிகளாவது
உருவாக்கி காத்து வளர்க்கவேண்டும். இவை
தில்லி, மும்பை, தமிநாட்டில் 2-3, கொல்கத்தா, 
பெங்களூர், தோக்கியோ, இயேல், சிக்காகோ,
சியோல், பெய்ச்சிங்கு, ஆக்ஃசுபோர்டு, 
கொலோன் (இடாய்ச்சுலாந்து), பாரீசு,
இலைடன். இப்படி. இவற்றில் தமிழர்கள் உட்பட
தகுதியுடைய யாரும் பொறுப்பேற்று |
வளர்த்தெடுக்க வேண்டும். இதற்கான 
செல்வவளம் தமிழர்களிடையே உண்டு, 
கூட்டுணர்வு, கூட்டுப்பொறுப்பு, உயர்நோக்கு,
வினையாண்மை, அறிவுநாணையம்,
குமுகப்பார்வை ஆகியவை வேண்டும். 

C.R. Selvakumar <c.r.selvakumar@gmail.com>

12/1/17

செல்வன்

unread,
Jan 11, 2018, 12:20:42 PM1/11/18
to செல்வன்
Inline image 1

rajam

unread,
Jan 11, 2018, 12:32:53 PM1/11/18
to C.R. Selvakumar, தமிழ் மன்றம், vallamai
///என்னென்ன தகைமை வேண்டும் என்று இருக்கை 
அமைப்பவர்கள் வரையறுத்துவிட்டார்களா? 
இருக்கை அமைப்பதில் உங்கள் பங்கு என்ன? 
ஏன் முதலிலேயே ஓர் இரும்புத்திரை அமைக்கிறீர்கள்?
திரு குமார் குமரப்பன் ஏற்கனவே மறுமொழி இட்டிருந்தார். அதனைப்
பார்க்கலாம். ///

ஓ? இருக்கைக்குத் தகைமை பற்றித் திரு குமார் குமரப்பன் மறுமொழி இட்டிருந்தாரா? நான் பார்க்கத் தவறிவிட்டேனா அல்லது மறந்துவிட்டேனா? அன்புகூர்ந்து அதை மீண்டும் என் கண்ணில் காட்டுங்களேன்; பார்த்து என் ஐயங்கள் பலவற்றைத் தீர்த்துக்கொள்கிறேன்.

நன்றி, செல்வா. பிற பின்னர்.

அன்புடன்,
ராஜம்


வேந்தன் அரசு

unread,
Jan 11, 2018, 8:30:45 PM1/11/18
to தமிழ் மன்றம், vallamai, Oru Arizonan, rajam


2018-01-11 0:09 GMT-08:00 N Kumar Kumarappan (குமார் குமரப்பன்) <kkum...@gmail.com>:
நண்பருக்கு:

 6 மில்லியனுக்கு வங்கிவட்டி ஆண்டுக்கு 300,000 (5% வட்டி) வெள்ளி.
ஒரு 0ரை தவறவிட்டுவிட்டீர்கள்.


நன்றி

 
அன்புடன்,
குமார்.

rajam

unread,
Jan 11, 2018, 11:23:31 PM1/11/18
to tamil...@googlegroups.com, C.R. Selvakumar, vallamai
அன்புள்ள செல்வா, வணக்கம்.

‘தனிவரலாற்றை’ நான் நினைவூட்டியது எதற்காக என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என்று நினைத்தேன். சரி, அது போகட்டும். நம் கருத்தை இங்கே குவிப்போம்.

அந்தக் காலத்தில் … அதாவது தமிழைப் புறக்கணித்துவிட்டுப் பிறதுறைகளுக்குப் பலரும் ஓடியபோதும் சரி, பின்னரும் சரி … தமிழைத் தேர்ந்தெடுத்துப் படித்தவர்களுக்கு இருந்த வாய்ப்பைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்

தமிழ்மொழியுடன் பிறமொழிகளும் படிக்க எங்களுக்கு வாய்ப்பிருந்ததில்லை. முதுகலை வகுப்பு நிலையில் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற மொழிபெயர்ப்புநூலைப் படிக்க மட்டுமே வாய்ப்பு. 

தமிழிலேயே படித்துத் தேற வேண்டியவை கடல்போல் அளாவிநிற்க … பிறமொழிகளைக் கற்பதுபற்றிப் பல்கலைக்கழகப் பாடத்திட்டம்கூட நினைத்துப்பார்க்கவில்லை. 

பிறகு வேலைவாய்ப்புக்கவலை. ஏதோ என் நல்லூழ் எனக்குச் சட்டென வேலை கிடைத்துவிட்டது. ஆனால், என்னுடன் பயின்ற, எனக்குத் தெரிந்த, சிலருக்கு வேலை கிடைப்பது அரிதாக இருந்தது. படிப்பித்த நாளிலும் பிறமொழிகளைக் கற்கும் வாய்ப்பு எங்களுக்கு இருந்ததில்லை. 

பின்னாளில் … தெ.பொ.மீ, சண்முகம் பிள்ளை போன்றவர்கள் மொழியியலையும் நாட்டார் இலக்கியத்தையும் அறிமுகப்படுத்தியதால் அந்தத் துறைகளைப் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்புக்கிட்டியது. அதுவும் என்னைப்போன்ற சிலருக்கே. அவ்வளவே.

இதுவே எங்கள் சுருக்கமான நிலை. இந்த நிலையில் கற்றும் படிப்பித்தும் வந்த எங்களை வெளிநாட்டார்களாகிய ஜார்ஜ், டேவிட் ஷுல்மன் போன்றவர்களுடன் ஒப்பிடுவது சற்றும் நேரியதில்லை. எனக்கு வருத்தமாக இருக்கிறது.

வேறு துறைகளுக்கு ஓடி இன்று கோடானுகோடி வருவாய் ஈட்டித் தமிழுக்காக நன்கொடை அளிப்பவர்களின் செயலைப் பாராட்டுகிறேன். அதே நேரத்தில் அவர்கள் நம் தமிழாசிரியர்கள் உருவாகிவந்த நிலையைப் புரிந்துகொள்ளாமல் … அவர்களுக்கு அது தெரியவில்லை இது தெரியவில்லை என்று புறந்தள்ளுவது மிக மிகக் கொடிய தீவினை

விரும்பினால் ... வெளிப்படையாக … பன்மொழியறிவு படைத்த அயலவருக்கே தமிழிருக்கை என்று வெளிப்படையாகச் சொல்லுங்கள்.

அயலவர் படித்துவந்த நிலை என்ன, அவர்களுக்கு இருந்த வாய்ப்பென்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்களின் மொழிக்கல்விக்கு எவ்வளவு ஆழம் என்று உங்களுக்குத் தெரியுமா? 

பல அயலவரின் அறிவு அகரமுதலிகளையும் உரைகாரர்களையும் மட்டுமே சார்ந்தது. 

இவர்களுடைய பன்மொழியறிவு ‘பலகோணப்பார்வையில்’ தமிழாராய்ச்சிக்கு எந்த வகையில் உதவியிருக்கிறது என்பதை நீங்கள்தான் கட்டாயமாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். நழுவிவிஅவேண்டாம்! ;-)

நீங்கள் குறிப்பிடும் இருவரும் என் நெருங்கிய நண்பர்களே. அவர்களுக்குத் தொல்காப்பியம்/நன்னூல் போன்ற இலக்கணங்கள் தெரியாது என்பது எனக்குத் தெரியும். தமிழ் இலக்கியப் பேராசிரியர் என்ற பெரும் பதவியில்  இருந்த நிலையிலும் அவர்களிடமிருந்து தமிழில் ஒரு பக்கக் கட்டுரையாவது நான் பார்த்ததில்லை. தமிழிலக்கணங்களையும் தமிழிலக்கியங்களையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரைகூட அவர்கள் எழுதியதில்லை. 

அயலவரின் மொழிபெயர்ப்புகள் எல்லாம் உரைகாரர்களின் கூற்றை மொழிபெயர்த்ததே. உரைகாரர்கள் சொன்னது மூலநூலுடன் பொருந்திவாராத இடத்தைக் கண்டுகொள்ளக்கூட முடியாமல் சில மொழிபெயர்ப்புகள் அமைந்துள்ளன. ஈதெல்லாம் உங்களைப் போன்றவர்களுக்கு எப்படித் தெரியும்?

அன்புகூர்ந்து … நம் தமிழாசிரியர்களைச் சிறிதேனும் குறைவாக மதிப்பிடவேண்டாம். பெத்த பெரிய பேராசியர் நிலையில் இருக்கும் அயலவர்களுக்கு நம் தாழ்நிலைத் தமிழாசிரியர்களின் உதவி இல்லாமல் அவர்களுடைய மேல்பதவியில் இருக்கமுடியாது. அவர்களால் தமிழ்மொழியைக் கற்பிக்க முடியாதுநம் தமிழாசிரியர்களின் உதவியில்லாமல் தமிழைப்பற்றித் தெரிந்துகொள்ள முடியாது. தமிழைப்பற்றிப் பேசுவார்கள். ஆனால் தமிழைத் தன்னந்தனியாக நின்று கற்பிக்க முடியாது. தமிழர்களின் வலிமையின்மையை (weakness) நன்றாக உணர்ந்த அயலவர் தமிழைப்பற்றிப் புகழ்ந்துதான் பேசுவார்கள்!!! அந்தப் புகழ்ச்சிதான் உங்களைப் போன்றவருக்கு ஊட்டு! ;-)

++++++++++

முதலில் தமிழிருக்கை அமைப்பாளர்களின் எதிர்பார்ப்பைத் தெளிவாகக் குறிப்பிட்டுச் சொல்லவும். பிறகு அதுக்குத் தகுந்தவரைத் தேடுவோம்

(பெண் பார்க்கப் புறப்படும்போதே கனவுக்கன்னி ஏமமாலினி-போல அமையவேண்டும் என்று போவது …)

அன்புடன்,
ராஜம்




To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Jan 16, 2018, 1:56:07 PM1/16/18
to mintamil, vallamai, tamilmantram
நண்பர் பிச்சை முத்து,

தொல்காப்பியர், கம்பர் காலத்தில் விஞ்ஞானம் தோன்றி முன்னேற வில்லை. இந்த இருபது / இருபத்தியொன்றாம் நூற்றாண்டு விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்றபடித் தமிழ்மொழி மாறவேண்டும்.  ஆங்கிலத்தில் எத்தனைப் பிறமொழிச் சொற்கள், எழுத்துக்கள் கலந்துள்ளன என்று பாருங்கள். 

சி. ஜெயபாரதன்

2018-01-16 13:20 GMT-05:00 Pitchai Muthu <pitchaim...@gmail.com>:

நன்று ஐயா. கிரந்தம் பற்றி எனக்கு ஒரு துளி கூட தெரியவில்லை ஐயா. எனக்குத் தெரிந்தவரை நல்ல தமிழ் என்பது இலக்கண நூல்கள் கூறும் தமிழ் எழுத்துக்கள் அடங்கியவையே.

பிற சொற்கள் தமிழில் சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் தமிழிலில் அல்லாத எழுத்துக்களைக் கொண்டு எழுத வேண்டுமா! என்பது ஐயத்திற்குரிய.

தங்களின் வலைப்பூ பற்றி சொல்லியிருந்தீர்கள்,

தங்களின் எழுத்து பாராட்டுக்குரியதே. தங்களின் கலீல் கிப்ரான் கவிதைகள், மற்றும் அணு சார் கட்டுரைகள் வான்வெளி பற்றிய கட்டுரைகள் பாராட்டுக்குரியவையே.

சரி, தாங்கள் கிரந்தம் பற்றி கூறியுள்ளீர்கள்

தமிழ் மொழியைக் கையாளும் விதம் என்பது ஒரு அறிவியல் சார் விசயம். அது ஒரு கலை.

சுமார் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தமிழர் என்று கூறிக் கொண்டோர் கிரந்த எழுத்துக்களைக் கலந்து எழுதத் தொடங்கி உள்ளனர்.  [ஸ, ஜ, ஹ, ஷ]  என்ற கண்டுபிடிப்புஎன்பது ஆராயப்பட வேணடியதுதான். பின்னர் கம்பர் காலத்தில் மிகவும் சர்வசாதாரணமாக பயனபடுத்தப்பட்டுள்ளது.

சுருங்கக் கூறின், ஜ.ஷ.ஸ.ஹ.ஸ்ரீ என்ற கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தி நடைத்தமிழை, நல்லத்தமிழென தமிழர்என்போர் கூறியும் எழுதியும் வந்துள்ளனர். இது பாராட்டுக்குரிய விசயமே எனத் தமிழ் கற்றோர் ஏற்கவில்லை என்பதை கம்பரின் கவிவரி கம்பராமாயணம் மூலம் அறிகின்றோம். திருமூலரின் திருமந்திரத்தில் அறிகிறோம்.

ஒரு நபரின் பெயரைத் தமிழ்ப்படுத்துவது அந்நபரை அவமானப்படுத்தவோ, தாழ்த்தவோ செய்வதற்கு என்பது வினோதமாகவே உள்ளது.

கம்பர், திருமூலர் இவ்விருவரையும் தமிழ் நல்லுலகம் பாராட்டிக் கொண்டாடுகிறது. ஆனால் என்ன செய்வது, தாங்கள் கூறுவது போன்று   இவர்கள் பெயருள்ள நபர்களை தமிழில் பெயர்த்து அந்த மாந்தர்களை அவமானம் செய்ததாக எங்கும் பார்த்தது இல்லை கேட்டது இல்லை.

கிரந்தம் பற்றி கம்பன் , திருமூலர் அறியாமல்  இல்லை என்பதை அவர்களின் நூல்களே கூறுகின்றன. அவர்கள் அறிந்திருக்கக்கூடும், மேலும் வடசொல்லை எவ்வாறு தமிழ்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். கம்பர் அவரது நூலில் மாந்தர் பெயர்களை எவ்வாறெல்லாம் தமிழ்ப் படுத்தியுள்ளார் என்பதை இராமாயணப் பாத்திரப் பெயர்களைக் கம்பன் தமிழ்ப் படுத்தியிருக்கும் முறை எடுத்துக்காட்டானதாகும்.

தசரதன்-தயரதன்,
கெளசல்யா-கோசலை,
ராமன்-இராமன்,
ஸீதா-சீதை,
ஜானகி-சானகி,
ஜனகன்-சனகன்,
லட்சுமணன்-இலக்குவன்,
இந்திரஜித்-இந்திரசித்தன், மேகநாதன்,
அகஸ்தியர்-அகத்தியர்,
துர்வாஸர்-கசட்டுறுமுனி,
வசிஷ்டர்-வசிட்டர்,
ருஷ்ய சிருங்கன்-கலைக்கோட்டுமுனி, அஹல்யா-அகலிகை,
ஆதிசேஷன்-ஆதிசேடன், அனந்தன், ஜாம்பவான்-எண்கின்வேந்தன்-சாம்பன்,
அக்னி-எரிசுடர்க் கடவுள், வெங்கனல் கடவுள்,
கருடன்-கலுழன்,
குஹன்-குகன்,
கும்பகர்ணன்-கும்பகன்னன்,
ஜடாயு-சடாயு,
ஜயந்திரன்-சயந்திரன்,
அம்பரிஷன்-அம்பரீடன்,
இñவாகு- இக்குவாகு, ஹிரண்யன்கசிபு-இரண்யகசிபு,
ஹிரண்யன்-இரணியன், கனகன், பிரகஸ்பதி-பிரகற்பதி,
தூம்ராட்ஷன்-புகைநிறக்கண்ணன்,
சுவாஷன்-ஆன்பெயர் கண்ணன்,
தூஷணன்-தூடணன்,
கவயாôன்- கவயாக்கன்,
பòராஜன்-பறவைக்கரசன்,
வஜ்ரதந்தன்- வச்சிரஎய்ற்றிவன், புண்டரிகாட்ஷன்-தாமரைக்கண்ணன்,
சோணி தாட்ஷன்-குருதியின்கண்ணன்,
பிரஹலாதன்-பிரகலாதன், மகாராட்ஷன்-மகரக்கண்ணன்
மற்றும் எண்ணற்ற வடமொழிப் பெயர்களைத் தூய தமிழ்ப் பெயர்களாக்கியிருக்கிறார்.

மேலும் தனித்தமிழ் இயக்கம் வலுப்பெற்ற போது தங்களது பெயர்களை தமிழ்ப்படுத்தியோர் ஏராளமானோர் ஆவர். அப்படி எனில் அவர்கள் தங்களின் பெயர்களை நல்ல நடைத்தமிழில் மாற்றி தங்களைத் தாங்களே அவமானம் செய்து கொண்டனர், என்று கூறினால் எந்த அளவுக்கு நாம் பேதைமையில் இருக்கிறோம் என்பது கண்கூடு ஆகும்.

ஒரு கருவாடுக்கதையைக் கூறி என்னை இப்படி சிந்திக்க வைப்பீர் என்பது தங்களின் கருணையே ஐயா. நன்றிகள்.

On Jan 12, 2018 2:58 AM, "S. Jayabarathan" <jayaba...@gmail.com> wrote:
நண்பர் இசையினியன், 

நான் 1960 ஆண்டு முதல் கடந்த 57 வருடங்களாய்த் தேவையான சொற்களில் ஓரளவு கிரந்தம் [ஸ, ஜ, ஹ, ஷ] கலந்த நடைத்தமிழில், நல்ல தமிழில் விஞ்ஞான / இலக்கியக் கட்டுரைகள் 1000 மேற்பட்டவை எழுதி வந்திருக்கிறேன்.  அவை தொகுப்பாகி 25 நூல்கள் இதுவரை வெளி வந்துள்ளன.  அவை தூய தமிழ்ச் சொற்கள் அல்ல. பிரபஞ்சம், சக்தி, விஞ்ஞானம், பௌதிகம் போன்ற வடமொழிச் சொற்களைப் பயன்படுத்துகிறேன். 

நான் Stephen Hawking என்னும் பெயரை ஸ்டீஃபன் ஹாக்கிங் என்று எழுதுகிறேன். இசுடீபன் காக்கிங் என்று எழுதுவதில்லை.  குஷ்பு என்னும் பெயரைக் குசுபு என்று எழுதுவதில்லை.  குறிப்பிட்ட பெயர்ச் சொற்களில் கிரந்தமின்றிக் கரடு முரடாய் எழுதுவது, பெயருள்ள நபரை அவமானம் செய்வதென்பது என் கருத்து.  

https://jayabarathan.wotrdpress.com/  என்பது எனது வையக வலைப் பூங்கா. 

2017 ஆண்டு வலை நுழைவுகள் : 96,676


என் நடைத் தமிழுக்கு வரவேற்பு உள்ளது.

சி. ஜெயபாரதன்

+++++++++++++++

2018-01-11 12:36 GMT-05:00 இசையினியன் <pitchaim...@gmail.com>:
ஜெயபாரதன் அவர்களுக்கு நன்றிகள் பல. நான் கார்வர்டு என்று எழுதி உள்ளேன் ஐயா. உச்சரிக்கவில்லை ஒரு வேளை கருவாடு என கேட்டு இருந்தால் அதனை மயங்கொலிப்பிழை என்றும் தமிழ் இலக்கணம்  கூறுகின்றது ஐயா.

தமிழிலில் சில ஒலிகள் இல்லை என்பது நம்மவர், வாதம். ஆனால் தமிழிலில் உள்ள எழுத்துக்கள் ஒன்றோடு மற்றொன்று சேரும் போது ஒலிகள் மாறுபடுகின்றன, என்பதை ஏற்க மறந்ததன் விளைவுதான் தமிழ் unicode  அட்டவணையில் கூட ஜ, ஷ, ஸ, ஹ, ஸ்ரீ போன்ற பிற மொழி எழுத்துக்களையும் கூட நம் மொழியில் புகுத்தி உள்ளனர் நம் தமிழறிஞர் என்று கூறப்படுவோர். இலக்கன நூல்கள் கூறும் எழுத்து வரையறையையே மாற்றி இருக்கின்றனர் தமிழறிஞர் பெருமக்கள் என்போர். சரி அது ஒரு புறமிருக்கட்டும். தமிழிலில் மேற்கூறிய எழுத்துக்களின் உச்சரிப்புகளும் உள்ளன.

எவ்வாறு? உதாரணமாக

கடல், பகல், தங்கம் என்ற வார்தைகளில் வித்தியாசம் தெரிகின்றது அல்லவா?

அது போன்றே ஹ (Ha) என்னும் எழுத்தின் உச்சரிப்பை
பகல், முகம், வேகம்,
தாகம், அகரம், ஈகை,
செய்கை, அவர்கள், செல்க,
கொள்கை, வாழ்க
என்ற வார்தைகள் நம் காதுகளில் ஒலிக்கும்.

(Ga) எனும் உச்சரிப்பை
தங்கம், தேங்காய், மாங்காய், நாங்கள், திங்கள் என்ற வார்தைகள் உருவாக்கும்.

(Ka) உச்சரிப்பை
கடல், கப்பல் - சொல்லின் முதலிலும்
மக்கள், பக்கம், வெட்கம், சொற்கள், நான்கு, ஆண்கள் என்ற வார்தைகள் உருவாக்கும்


மேலும் முகம்-ஹ

பேசு, பசி, அசை, இசை - ‘ஸ’வின் ஒலி
மஞ்சள், நெஞ்சம், கஞ்சி - ‘ஜ’வின் ஒலி ’

சரி, சட்டி, சிறப்பு - சொல்லின் முதலிலும்
பச்சை, கட்சி, பயிற்சி - ச்சா’ என்னும் ஒலிபெறும்.
-----------
மேலும்
வல்லினங்கள்,
 1) சொற்களின்முதலிலும், வல்லினமெய்யையடுத்தும் வரும்போதும் - இயல்பானவொலியையேற்று இரட்டித்தொலிக்கும்.
2) உயிர், உயிர்மெய் அல்லது இடையினமெய்களையடுத்துவரும்போது - மெலிந்தொலிக்கும்
3) அவற்றின் இனமான மெல்லினமெய்யையடுத்துவரும்போது மேலும் வலிகொண்டு ஒலிக்கும்
(க-ங, ச-ஞ, ட-ண, த-ந, ப-ம, ற-ன -> இவை ஒன்றுக்கொன்று இனம்)
சங்கு - sangu (not ku), இஞ்சி - inji(not si), குண்டு - gundu(not tu),பந்து - bandhu (not thu)
------
”த”
கதவு, செய்து, அது - இரண்டாம் விதியின்படி மெலிந்தொலிக்கும்
தப்பு - இயல்பானவொலி (thappu 'th')
விந்தை - வலிமிகுந்து ’vindhai’ (dh) என ஒலிக்கும்
”ட”
அடக்கம், படி - (adakkam, padi)
பட்டு - ‘pattu' (t)
சண்டை - ‘sandai' (not santai) (adakkam, sandai - daவின் ஒலிவேறுபாட்டைக்காண்க)
”ற”
அறம், கறுப்பு - (aRam, kaRuppu)
கன்று, நன்றி - (kandru, nandRi)
பற்று, வெற்றி - (patRu, vetRi)

இப்படி தமிழிலில் அனைத்து ஒலிகளையும் உருவாக்க எழுத்துக்களும், கூட்டு எழுத்துக்களின் விதியும் இருக்க,
நம்மவர்களின் விதி
ஜ என்றும்
ஷ என்றும்
ஸ என்றும்
ஹ என்றும்
ஸ்ரீ என்றும்
மாறி மாறி
அதுவே பெயர் விதியாகவும் மாறிவிட்டது.
என்பது மறுக்க முடியாத உண்மை.

பிற எழுத்துக்களை நம் மொழியில்
கணினியிலும் புகுத்திய பெருமை
நம்மையே சாரும்.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/r7oL1g9tPMM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

S. Jayabarathan

unread,
Jan 17, 2018, 10:12:52 AM1/17/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm
நண்பர் பிச்சை முத்து,

ஆங்கிலேயன் வைத்த அகோரப் பெயர்களை [டின்டிகல், டிரிச்சி, டாஞ்சூர், டுயூட்டிக்குரின், கேப்காமெரின், டின்னவேலி, டிரிவான்டிரம், காளிகட்] நாம் ஏன் மாற்றினோம் ?

சி. ஜெயபாரதன் 

S. Jayabarathan

unread,
Jan 21, 2018, 1:18:40 PM1/21/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm
நண்பர் இசையினியன், 


////அவ்வாறு செய்யும் பொழுது ஒரு மொழி தனது அடையாளத்தை இழக்கும். அம்மொழியின் சொல் வழக்கொழியும்; அம்மொழி பிறிதொரு மொழியாக பரிணமிக்கும். அப்போது அம்மொழி பிறிதொரு மொழியாக பெயர்படுமே தவிர ஆதி மொழியாக எண்ணப்படா மேலும் தன் மொழி அழியும். இவ்வாறு அழிந்த மொழிகள் பலப்பல. தற்போது அழியும் மொழியின் வரிசையில் தமிழும் சேர்ந்து இருப்பது போன்றது./////

ஆங்கிலேயன் வைத்த அகோரப் பெயர்களை [டின்டிகல், டிரிச்சி, டாஞ்சூர், டுயூட்டிக்குரின், கேப்காமெரின், டின்னவேலி, டிரிவான்டிரம், காளிகட்] நாம் ஏன் மாற்றினோம் ?
ஆங்கிலத்தில் ஆல்ஃபா, பீட்டா, காமா போன்ற கிரெக்க எழுத்துக்கள் கலந்துவிட்டன.  மருத்துவச் சொற்களில் ஏராளமான பிறமொழிச் சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன.

ஆங்கிலத்தின் திறமை அவற்றால் செழிப்பாகி அதன் அடையாளம் ஒளிமயமாய் மின்னுகிறது.

தமிழ்மொழி நவீன விஞ்ஞானத்தை விளக்க கிரந்த எழுத்துக்கள் சில தேவைப்படும்.  அவை கலக்காவிட்டால் 24 காரட் தூய தங்கம் போல் தமிழ் மென்மையாய் மெலிந்து, நாளுக்குநாள் பயன்பாடு குன்றிப்போகும்.

நமது தமிழ் / இந்தியக் கலாச்சாரம் மகமதியர், போர்ச்சுகீஸ், பிரான்ஸ், பிரிட்டன் போன்ற அன்னிய ஆக்கிரமிப்பால் கலப்படம் ஆகிவிட்டதை யாரும் தடுக்க முடியவில்லை.  

சங்க காலத்துத் தூய தமிழ் பேசி, தமிழக உடை அணிந்த தமிழர் எங்காவது உள்ளாரா ?

சி. ஜெயபாரதன்  

+++++++++++++++++++++++++++++

On Sun, Jan 21, 2018 at 12:58 PM, nkantan r <rnka...@gmail.com> wrote:
என்னைப்பொருத்தவரையில் ( சுலொகமும் சுவிசேஷமும் கேட்டுப் பழகிய காது. வயதானதில் மந்தம்..) ஜ, ஷ, ஹ போல ga, da, dha, ba என நான்கு எழுத்து(க்)கள் தேவை.

rnk

S. Jayabarathan

unread,
Jan 21, 2018, 1:38:21 PM1/21/18
to mintamil, vallamai, tamilmantram, Asan Buhari, Aravindan Neelakandan, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm
ஆங்கிலேயன் வைத்த அகோரப் பெயர்கள் சில [டின்டிகல், டிரிச்சி, டாஞ்சூர், டுயூட்டிக்குரின், கேப்காமெரின், டின்னவேலி, டிரிவான்டிரம், காளிகட்]
இப்போது தூய தமிழர் "கார்வர்டு" இசுப்பானியர், உரூபா, இசுடாலின், இசுடீபன் காக்கிங், ஐன்சுடைன், அரிசுடாட்டில், சாசகான், தாசுமகால், இசுகாண்டினோவியா, ஆத்திரேலியா, இசுபெயின், செர்மனி, ரசியா, குசுபு, ராசசுதான்  என்று எழுதிவருகிறார்.

சி. ஜெயபாரதன்.

வேந்தன் அரசு

unread,
Jan 21, 2018, 2:31:44 PM1/21/18
to தமிழ் மன்றம், mintamil, vallamai, Asan Buhari, Aravindan Neelakandan, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm


21 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 10:37 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:

ஆங்கிலேயன் வைத்த அகோரப் பெயர்கள் சில [டின்டிகல், டிரிச்சி, டாஞ்சூர், டுயூட்டிக்குரின், கேப்காமெரின், டின்னவேலி, டிரிவான்டிரம், காளிகட்]
இப்போது தூய தமிழர் "கார்வர்டு" இசுப்பானியர், உரூபா, இசுடாலின், இசுடீபன் காக்கிங், ஐன்சுடைன், அரிசுடாட்டில், சாசகான், தாசுமகால், இசுகாண்டினோவியா, ஆத்திரேலியா, இசுபெயின், செர்மனி, ரசியா, குசுபு, ராசசுதான்  என்று எழுதிவருகிறார்.

இவையெல்லாம் என்னவென்று ஒரு தமிழனாக உங்களுக்கு புரியவில்லையா? இவை தமிழருக்காக தமிழில் எழுதிக்கொள்ளும் முறை. வேறு எந்த மொழியினருக்க்காவோ, அலல்து அந்தப்பெயர்களைக்கொண்டவர்களுக்காகவோ எழுதப்படவில்லை என்பதை  செயபாரதனையா புரிந்துகொள்ளமாட்டேன் என்கிறார். 

சி. ஜெயபாரதன்.

2018-01-21 13:17 GMT-05:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
நண்பர் இசையினியன், 


////அவ்வாறு செய்யும் பொழுது ஒரு மொழி தனது அடையாளத்தை இழக்கும். அம்மொழியின் சொல் வழக்கொழியும்; அம்மொழி பிறிதொரு மொழியாக பரிணமிக்கும். அப்போது அம்மொழி பிறிதொரு மொழியாக பெயர்படுமே தவிர ஆதி மொழியாக எண்ணப்படா மேலும் தன் மொழி அழியும். இவ்வாறு அழிந்த மொழிகள் பலப்பல. தற்போது அழியும் மொழியின் வரிசையில் தமிழும் சேர்ந்து இருப்பது போன்றது./////

ஆங்கிலேயன் வைத்த அகோரப் பெயர்களை [டின்டிகல், டிரிச்சி, டாஞ்சூர், டுயூட்டிக்குரின், கேப்காமெரின், டின்னவேலி, டிரிவான்டிரம், காளிகட்] நாம் ஏன் மாற்றினோம் ?
ஆங்கிலத்தில் ஆல்ஃபா, பீட்டா, காமா போன்ற கிரெக்க எழுத்துக்கள் கலந்துவிட்டன.  மருத்துவச் சொற்களில் ஏராளமான பிறமொழிச் சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன.

ஆங்கிலத்தின் திறமை அவற்றால் செழிப்பாகி அதன் அடையாளம் ஒளிமயமாய் மின்னுகிறது.

தமிழ்மொழி நவீன விஞ்ஞானத்தை விளக்க கிரந்த எழுத்துக்கள் சில தேவைப்படும்.  அவை கலக்காவிட்டால் 24 காரட் தூய தங்கம் போல் தமிழ் மென்மையாய் மெலிந்து, நாளுக்குநாள் பயன்பாடு குன்றிப்போகும்.

நமது தமிழ் / இந்தியக் கலாச்சாரம் மகமதியர், போர்ச்சுகீஸ், பிரான்ஸ், பிரிட்டன் போன்ற அன்னிய ஆக்கிரமிப்பால் கலப்படம் ஆகிவிட்டதை யாரும் தடுக்க முடியவில்லை.  

சங்க காலத்துத் தூய தமிழ் பேசி, தமிழக உடை அணிந்த தமிழர் எங்காவது உள்ளாரா ?

சி. ஜெயபாரதன்  

+++++++++++++++++++++++++++++

On Sun, Jan 21, 2018 at 12:58 PM, nkantan r <rnka...@gmail.com> wrote:
என்னைப்பொருத்தவரையில் ( சுலொகமும் சுவிசேஷமும் கேட்டுப் பழகிய காது. வயதானதில் மந்தம்..) ஜ, ஷ, ஹ போல ga, da, dha, ba என நான்கு எழுத்து(க்)கள் தேவை.

rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.

S. Jayabarathan

unread,
Jan 21, 2018, 3:45:30 PM1/21/18
to mintamil, vallamai, tamilmantram, Pitchai Muthu
நண்பர்  இசையினியன்,




///"ஒவ்வொரு மொழியும் தனக்குரிய ஒலிகளையும், அதற்க்குரிய வரிவடிவங்களையும் கொண்டு உள்ளன", என்பதில் எவருக்கும் ஐயம் இருக்க முடியாது அல்லவா?/////

/////ஏன் முதலில் இவ்வெலுத்துகளில் ( ட்,ண், ர், ல், ழ், ள், ற், ன்) வார்த்தை தொடங்கா? என்றால் பரிதிமாற் கலையரின் "தமிழ் மொழியின் வரலாறு" என்னும் நூலில், "மொழியின் தோற்றமும் தொன்மையும்" என்னும் பகுதியின் கீழ் விளக்கம் தருகிறார், இந்த எட்டு எழுத்துக்களும் நாக்கு மேலண்ணத்தைத் தொடுவதால் பிறக்கும் எழுத்துக்கள் ஆகும். இதற்க்கு மிகு முயற்சி தேவைப்படுமாதலின் மேலும் இனிய மொழியை வன்மை படுத்தி விடுமாதலின் இந்த எழுத்துக்கள் சொல்லின் பின்னரே வரும் என்கிறார். அது உண்மை என்றே உணரத் தகும்/////

தூய தமிழரான உங்கள் மடல் இரண்டில் நான் கண்ட இலக்கணப் பிழைகள் அவை.  இரண்டு வல்லொற்றுகள் இப்படி அடுத்தடுத்து வாரா.  அறிந்து கொள்ளுங்கள்.

சி. ஜெயபாரதன்

+++++++++++++

2018-01-21 14:12 GMT-05:00 இசையினியன் <pitchaim...@gmail.com>:
ஜெயபாரதன் ஐயா அவர்களுக்கு,

இவ்வாறு இன்னும் தமிழ்நாட்டு அரசு ஏடுகளில், ஊர்ப்பெயர் பலகையில் வைத்து இருப்பது தமிழர் என்போர் ஆங்கிலம் மீது கொண்ட விசுவாசம் என்றும், ஆங்கிலேயன் இந்தியன் என்போருக்கு கொடுத்த அடிமைத்தனத்தின் ருசி இன்னும் மாறாமல் இருப்பது காரணம் என்றும் கூடக் கூறலாம்.

தாங்கள் கூறியுள்ள ஊர்ப் பெயர்களின் கேப்காமெரின், காளிகட் தவிர அனைத்தும் ட வரிசையில் உள்ளன. உண்மையில் தமிழில் ட என்னும் வரிசையில் எந்த ஒரு வார்த்தையும் அமையா. மேலும்  தமிழில் ட்,ண், ர், ல், ழ், ள், ற், ன் என்னும் மெய்கள் உள்ள உள்ள வரிசை எழுத்துக்களில்  எந்த ஒரு வார்த்தையும் தொடங்கா (நன்னூல் 102). தற்போது டுடோரியல், டுவிட்டர் போன்ற சொற்களை பயன் படுத்துகின்றனர், இது தமிழ் அறியார் தமிழுக்கு செய்யும் பிழை எனலாம். அச்சொற்களை அப்படியே ஆங்கில எழுத்துக்களில் எழுதினால் ஒன்றும் குறைவுபடாது அல்லவா!

ஏன் முதலில் இவ்வெலுத்துகளில் ( ட்,ண், ர், ல், ழ், ள், ற், ன்) வார்த்தை தொடங்கா? என்றால் பரிதிமாற் கலையரின் "தமிழ் மொழியின் வரலாறு" என்னும் நூலில், "மொழியின் தோற்றமும் தொன்மையும்" என்னும் பகுதியின் கீழ் விளக்கம் தருகிறார், இந்த எட்டு எழுத்துக்களும் நாக்கு மேலண்ணத்தைத் தொடுவதால் பிறக்கும் எழுத்துக்கள் ஆகும். இதற்க்கு மிகு முயற்சி தேவைப்படுமாதலின் மேலும் இனிய மொழியை வன்மை படுத்தி விடுமாதலின் இந்த எழுத்துக்கள் சொல்லின் பின்னரே வரும் என்கிறார். அது உண்மை என்றே உணரத் தகும்.

மேலும் காளிகட் என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டால் க், ங், ச், ட், த், ப், ற் என்னும் மெய்களுடன் எந்தச் சொல்லும் முடியாது என்கிறது நன்நூல் விதி 107.

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/r7oL1g9tPMM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

S. Jayabarathan

unread,
Jan 21, 2018, 3:54:12 PM1/21/18
to tamilmantram, mintamil, vallamai, Asan Buhari, Aravindan Neelakandan, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm
வேந்தரே,

2018-01-21 14:31 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:


21 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 10:37 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
 

​////​
ஆங்கிலேயன் வைத்த அகோரப் பெயர்கள் சில [டின்டிகல், டிரிச்சி, டாஞ்சூர், டுயூட்டிக்குரின், கேப்காமெரின், டின்னவேலி, டிரிவான்டிரம், காளிகட்]
​/////​

​இந்தத் திரிபுப் பெயர்களைத் தமிழரோடு, தமிழ், ஆங்கிலம் தெரிந்த​ இந்தியரும், அன்னியரும் வாசிப்பார் அல்லவா?


இப்போது தூய தமிழர் "கார்வர்டு" இசுப்பானியர், உரூபா, இசுடாலின், இசுடீபன் காக்கிங், ஐன்சுடைன், அரிசுடாட்டில், சாசகான், தாசுமகால், இசுகாண்டினோவியா, ஆத்திரேலியா, இசுபெயின், செர்மனி, ரசியா, குசுபு, ராசசுதான்  என்று எழுதிவருகிறார்.

​////​
இவையெல்லாம் என்னவென்று ஒரு தமிழனாக உங்களுக்கு புரியவில்லையா? இவை தமிழருக்காக தமிழில் எழுதிக்கொள்ளும் முறை. வேறு எந்த மொழியினருக்க்காவோ, அலல்து அந்தப்பெயர்களைக்கொண்டவர்களுக்காகவோ எழுதப்படவில்லை என்பதை  செயபாரதனையா புரிந்துகொள்ளமாட்டேன் என்கிறார். 
​////​


இந்தத் திரிபுப் பெயர்களைத் தமிழரோடு
​,
தமிழ் தெரிந்த தெலுங்கரும், மலையாளிகளும், கன்னடக்காரரும் மற்ற வட ​
​ இந்தியரும்,
​ சுற்றுலா வரும்​
அன்னியரும் வாசி
​க்க வாய்ப்பு உள்ளது​
அல்லவா?

வேந்தன் அரசு

unread,
Jan 21, 2018, 9:30:40 PM1/21/18
to தமிழ் மன்றம், mintamil, vallamai, Asan Buhari, Aravindan Neelakandan, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm


21 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 12:53 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:

வேந்தரே,

2018-01-21 14:31 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:


21 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 10:37 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
 

​////​
ஆங்கிலேயன் வைத்த அகோரப் பெயர்கள் சில [டின்டிகல், டிரிச்சி, டாஞ்சூர், டுயூட்டிக்குரின், கேப்காமெரின், டின்னவேலி, டிரிவான்டிரம், காளிகட்]
​/////​

​இந்தத் திரிபுப் பெயர்களைத் தமிழரோடு, தமிழ், ஆங்கிலம் தெரிந்த​ இந்தியரும், அன்னியரும் வாசிப்பார் அல்லவா?


இப்போது தூய தமிழர் "கார்வர்டு" இசுப்பானியர், உரூபா, இசுடாலின், இசுடீபன் காக்கிங், ஐன்சுடைன், அரிசுடாட்டில், சாசகான், தாசுமகால், இசுகாண்டினோவியா, ஆத்திரேலியா, இசுபெயின், செர்மனி, ரசியா, குசுபு, ராசசுதான்  என்று எழுதிவருகிறார்.

​////​
இவையெல்லாம் என்னவென்று ஒரு தமிழனாக உங்களுக்கு புரியவில்லையா? இவை தமிழருக்காக தமிழில் எழுதிக்கொள்ளும் முறை. வேறு எந்த மொழியினருக்க்காவோ, அலல்து அந்தப்பெயர்களைக்கொண்டவர்களுக்காகவோ எழுதப்படவில்லை என்பதை  செயபாரதனையா புரிந்துகொள்ளமாட்டேன் என்கிறார். 
​////​


இந்தத் திரிபுப் பெயர்களைத் தமிழரோடு
​,
தமிழ் தெரிந்த தெலுங்கரும், மலையாளிகளும், கன்னடக்காரரும் மற்ற வட ​
​ இந்தியரும்,
​ சுற்றுலா வரும்​
அன்னியரும் வாசி
​க்க வாய்ப்பு உள்ளது​
அல்லவா?


எந்த தெலுகனிடம் நாம் தமிழில் பேசுகறோம். அதற்குத்தான் ஆங்கிலமிருக்குதே தமிழில் உரையாடுபவர்களுக்கு இவை தெரிந்திருகவேண்டும். இல்லையெனில் கணினி என்பதையும் அவர்களுக்காக கம்யூட்டர் எனவேண்டும்.

S. Jayabarathan

unread,
Jan 22, 2018, 11:35:39 AM1/22/18
to Pitchai Muthu, mintamil, vallamai, tamilmantram
'​கார்வர்டு', 'கார்வர்டு' என்று விரைவாக நூறுதரம் சொல்லுங்கள்,  கடைசியில் நாக்கு சுருண்டு அது 'கருவாடு' என்று திரிந்துவிடும்.​ 

சி. ஜெயபாரதன்
2018-01-22 5:12 GMT-05:00 Pitchai Muthu <pitchaim...@gmail.com>:

ஜெயபாரதன் ஐயா அவர்களுக்கு,

எழுத்துப்பிழைக்கு வருந்தியே ஆக வேண்டும். வருந்துகிறேன் ஐயா.

ஆனால், கார்வர்டு என்பது கருவாடாக தமிழர் காதுகளில் எவ்வாறு கேட்க முடியும்?

S. Jayabarathan

unread,
Jan 22, 2018, 1:09:25 PM1/22/18
to mintamil, vallamai, tamilmantram, kanmani tamil, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan
அவைபோல் சைக்கிள், ஸ்கூட்டி, ரயில், மோட்டார், கார், ஸ்கூட்டர், டெலிவிஷன். போன், எக்ஸ்பிரஸ், ரேடார் போன்ற சொற்கள் நடைத்தமிழாய் ஆகிவிட்டன.

சி. ஜெயபாரதன்

2018-01-21 23:50 GMT-05:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
///அரசு சட்டம் இயற்றி எழுத்து சீர்திருத்தம் செய்தால்தான் மாறும்.///

Main Guard Square>>>மேங்காட்டுப் பொட்டல் ஆனபோது அரசு சட்டம் இயற்றவில்லையே .அப்போது தமிழின் தன்மையைப் பாதுகாத்தவன் பாமரன் .
Hamilton Bridge>>>அம்பட்டன் வாராவதி ஆனபோதும் அப்படித்தான்.
மொழி என்ற குறியீட்டைத்  திறம்பட  கையாளக் கூடியவன் பாமரன்.

கோடானுகோடி தமிழ் மக்கள் இல்லங்களில் தொலைக் காட்சி ஊடகத்தின் தமிழ்வழித் தடங்கள் Horlicks பற்றிப் பேசுகின்றன.
பாமரனும் இன்று ஆர்லிக்ஸு என்று தான் சொல்லப் பழகி விட்டான்.....சொல்லின் இறுதியில் அவன் சேர்க்கும் 'உ 'ஒலித்துணை அவனுக்கு இந்த மொழி எனும் கருவியைப் பயன்படுத்த போதுமானதாக உள்ளது.
Shampoo என்ற சொல்லை பாமரனும் ஷாம்பு என்று சொல்லி உயிரூட்டி விட்டான்.
Complan ல் உள்ள மெய்ம்மயக்கம் இன்று பாமரன் காதுகளுக்கும் பழகிவிட்டது.நாவுக்கும்  பழகி விட்டது.
தொலைக்காட்சியில் செய்தி கேட்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் சுஷ்மா ஸ்வராஜ் ,ஸ்ம்ரிதி இரானி என்ற பெயர்கள் எல்லாம் தமிழோடு ஒட்டிய பெயர்களாகி விட்டன.

சொற்களுக்கு உயிரும் /மதிப்பும் கொடுப்பவன் பாமரனே .
அரசு எத்தனை சட்டம் இயற்றினாலும் ......பேருந்துநிலையம் என்று பெயர்ப்பலகை இட்டாலும் .........பேருந்து நிறுத்தம் என்று கற்றோர் கலைச்சொல் உருவாக்கினாலும் பாமரன் ---'பஸ்ஸு போயிருச்சா 'என்று தான் கேட்கிறான்.'ஸ்டாப்புல கேட்டுப்  பாரு ' என்கிறான்.

அறிவியல் அறிஞர்களின் கலைச்சொல்லாக்கத்தில் தலையிடும் தகுதி மொழியியல் அறிஞர்க்கு உண்டா என்பது கேள்விக்குறி.

அரசு சட்டம் எழுத்துத் தமிழை வரையறுக்கக் கூடியது.நம் காலத்தில் கண்ட வரலாற்று உண்மை இது.

பாமரரிடம் உயிரோடு உள்ள ஷ ,ஸ ,ஹ ,ஜ ,எழுத்துக்களை கொலை செய்ய வேண்டிய தேவை என்ன?
'மனைவிய நேசிக்கிறவங்க ப்ரெஸ்டிஜ வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க '
இன்றைய விளம்பர உலகில் தமிழை நேசிக்கிறவங்க கிரந்த எழுத்தை வேண்டாம்னு சொல்ல வழியில்லை.
கண்மணி 

2018-01-22 9:05 GMT+05:30 nkantan r <rnka...@gmail.com>:
விடாக்கண்டர்களும் கொடாக்கண்டர்களும்...

இவ்விவாதம், இறைவன் பற்றியது போலவே, முடிவு வாராது.  அரசு சட்டம் இயற்றி எழுத்து சீர்திருத்தம் செய்தால்தான் மாறும்.

rnk

இதைப் படியுங்கள். (இ)ரஸியுங்க:

http://bodhiparthi.blogspot.in/2010/10/blog-post_11.html


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

S. Jayabarathan

unread,
Jan 23, 2018, 12:21:37 PM1/23/18
to mintamil, vallamai, tamilmantram, kanmani tamil, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm
ஆங்கிலேயன் வைத்த அகோரப் பெயர்கள் [டின்டிகல், டிரிச்சி, டாஞ்சூர், டுயூட்டிக்குரின், கேப்காமெரின், டின்னவேலி, டிரிவான்டிரம், காளிகட்] எப்படி வரவேற்கப்பாடாவோ,  அவைபோல தாலின், இசுடாலின், குசுபு, குட்பு, உரூபா, இசுடிபன் காக்கிங், கத்தூரி, தான்தலம், இலிதியம், இசுடிரான்சியம், இசுபெயின், இரேடியம்,இரேடான், இடின் போன்று திரிக்கப்பட்ட  தூய தமிழ்ச்சொற்கள் வரவேற்கப்படா.

சி. ஜெயபாரதன்

2018-01-23 9:11 GMT-05:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
///மாறாக,  தனித் தமிழ் ஆர்வலர்களின் ஆர்வம் இங்கு  கண்டிக்கப்பட்டே நான் பார்த்து வருகிறேன். அவர்கள் எழுத்துரிமை மதிக்கப்படுவதில்லை.///

தனித்தமிழ் ஆர்வலர்களின் ஆர்வம் பாராட்டப்பட வேண்டியதே.
எழுதும் போது இந்த முறையை அவர்கள் பின்பற்றுகிறார்கள்.
பேசும்போது எப்படிப் பேசுகிறார்கள் ?
கார்லிக்ஸ் என்று தான் சொல்கிறார்களா?
சொன்னால் மகிழ்ச்சி தான் .....வருத்தம் ஏதும் இல்லை.
எங்குமே காதில் அவ்வாறு விழவில்லையே.
அதற்குத்தான் இந்த விவாதம்.
கண்மணி  


2018-01-23 19:30 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
///சாந்தி என்பதை Saandhi, தெய்வம் என்பதை dheyivam, தீபம் என்பதை Dheebam என்றே TMS பாடுகிறார்.
இதில் வடமொழி உச்சரிப்பும் (shaanthi, dheivam, dheepam) அல்ல,  தமிழ் வழி உச்சரிப்பும் (chaandhi, teiyvam, theepam இல்லையே.
ஒலியன்கள் மேல் மட்டும் நம்பிக்கை வைக்காமல் ஒலிக்கேற்ற வரிவடிவம் இருந்திருந்தால்...?///

தமிழ் வழி உச்சரிப்பு காலந்தோறும் மாற்றம் பெற்றுள்ளது.
இதற்கு அரசியல் மாற்றங்களும் ,புதிதாக வரும் மக்கள் குடியேற்றமும் காரணம்.
விஜய நகரப் பேரரசுக்காலத்தில் தமிழகத்தில் நாயக்கராட்சி மலர்ந்தது.
தெலுங்கு பேசும் மக்கள் பெருவாரியாகக் குடியேறினர்.
அவர்கள் வருகைக்குப் பின்னர் நிகழ்ந்த மாற்றமே Saandhi,Dheebam.......இன்னும் Rasaa,Rosaa......எல்லாம் 
வடமொழியைக் கேட்டுப்  பழகியோருக்கு இது கர்ணகடூரமாகத் தான் இருக்கும்.
ஆனால் இது யாரும் வேண்டுமென்று செய்த மாற்றம் இல்லை.
ஒலிக்கேற்ற வரிவடிவம் இருந்திருந்தால்..........என்பது உங்கள் ஆசை.
பொருள் மாற்றம் இல்லாதவிடத்து தனி வரிவடிவம் மொழியின் பயன்பாட்டை  சிக்கலாக்கி விடுமல்லவா ?

கண்மணி 

2018-01-23 1:36 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
பிறமொழி உச்சரிப்பை கொலை செய்வது தவறு அல்ல.

பிறமொழியில் சொற்களை உச்சரிப்பது போல அச்சு பிசாகாமல் தமிழில் உச்சரிக்க்வேண்டிய அவசியம் இல்லை.

பிறமொழிகளிலும் அப்படி உச்சரிப்பதில்லை

ஸ்பானிய மொழியில் ஜகரம் இல்லை. ஜீசஸ் என்பதை ஹேசஸ் எனத்தான் அழைப்பார்கள்.

மெக்சிகோ என்பதை மெக்சிகர்கள் மெஹிகோ எனத்தான் அழைப்பார்கள். நமக்கு தான் அது மெக்சிகோ

தமிழில் கிரந்தசொற்களை பயன்படுத்த காரணம் அது பேச்சுதமிழையும் எழுத்துதமிழையும் இணைக்க உதவுகிறது என்பதே

பஸ், ஐஸ், ஜிலேபி, ஜட்டி, டமாஸ்கஸ், கே.எஸ்.ரவிகுமார், ஹரப்பா, அல்லாஹு அக்பர், ஹார்வர்டு...இதை எல்லாம் பேச்சுதமிழ்ல் பொலவே எழுத்துதமிழில் கொண்டுவர கிரந்தம் உதவுகிறது


இதை எல்லா கிரந்த,ம் இன்றி எழுதினால் அது அன்னியமாக படிப்பவர்களுக்கு தெரியும். சிறுகதை, நாவல், திரைப்பாடல்கள் எழுதுகையில் இதன் சிரமங்களை உணரமுடியும்.

ஆளுமா டோளுமா ஐஸாலக்கிடி மாலுமா
தெரிச்சு கலீஜுன்னு கிராக்கி விட்டா சாலுமா?

அதற்கான தனித்தமிழில் கிரந்தம் நீக்கி எழுதுவோரும், கிரந்தம் பயன்படுத்தி எழுதுவோரும் எப்போதும் மல்லுக்கு நிற்கவேண்டிய அவசியம் இல்லை. ஏன் இத்தகைய சண்டைகள் வருகின்றன என்பது எனக்கு தெஇரியவில்லை.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

S. Jayabarathan

unread,
Jan 23, 2018, 12:32:31 PM1/23/18
to mintamil, vallamai, tamilmantram, kanmani tamil, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm
டாலர் நாணயம் தூய தமிழில் எப்படி எழுதுவது ?  தாலர் ? தலர் ?  இடாலர் ? உடாலர் ?​

ரூபாய் நாணயம் தூய தமிழில் எப்படி எழுதுவது ?  உரூபாய் ? இரூபாய் ? அரூபாய் ? எரூபாய் ?

ரூபிள் [ரஷ்ய] நாணயம் தூய தமிழில் எப்படி எழுதுவது ?  உரூபிள் ?  இரூபிள் ?

சி. ஜெயபாரதன்

C.R. Selvakumar

unread,
Jan 23, 2018, 2:32:22 PM1/23/18
to தமிழ் மன்றம், vallamai, kanmani tamil, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm
இதனை  எத்தனையோ முறை சொல்லியாயிற்று.
மீண்டும் மீண்டும் உடைந்த அல்லது கீறல் விழுந்த இசைத்தட்டு
(வசைத்தட்டு?) போல ஏன் இதனை எழுதுகின்றீர்கள்?!!

 Dollar தாலர், வெள்ளி
Rupee - உருபாய்
Ruble - உருபிள் (உருசியா, உருசிய உருபிள்).

விட்டு நகருங்கள்!!



You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

வேந்தன் அரசு

unread,
Jan 23, 2018, 2:53:23 PM1/23/18
to தமிழ் மன்றம், vallamai, kanmani tamil, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm


23 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 11:31 அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:

இதனை  எத்தனையோ முறை சொல்லியாயிற்று.
மீண்டும் மீண்டும் உடைந்த அல்லது கீறல் விழுந்த இசைத்தட்டு
(வசைத்தட்டு?) போல ஏன் இதனை எழுதுகின்றீர்கள்?!!

 Dollar தாலர், வெள்ளி
Rupee - உருபாய்
Ruble - உருபிள் (உருசியா, உருசிய உருபிள்).

ஆண்டாளைப்போற்றுகிறவர்கள் ஆண்டாளின் தமிழ்மரபைமட்டும் மேற்கொள்ளமாட்டார். விஷ்ணு சித்தனை விட்டு சித்தன் என்றார் அவர்.


புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை,
விருப்புடை யின்தமிழ் மாலை வல்லார் 
விண்ணவர் கோனடி நண்ணுவரே.





--

C.R. Selvakumar

unread,
Jan 23, 2018, 3:22:47 PM1/23/18
to தமிழ் மன்றம், vallamai, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm
சரியாகச் சொன்னீர்கள் வேந்தன் அரசு!

S. Jayabarathan

unread,
Jan 23, 2018, 4:39:34 PM1/23/18
to tamilmantram, vallamai, kanmani tamil, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm
வேந்தரே,

நீங்கள் அமெரிக்காவில் ஆண்டாள் தமிழ் மரபோடுதான் வாழ்கிறீரா ?  பக்தி, பஜனை யோடுதான் என்றால்

சி. ஜெயபாரதன்
2018-01-23 14:53 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

S. Jayabarathan

unread,
Jan 23, 2018, 4:42:46 PM1/23/18
to tamilmantram, vallamai, kanmani tamil, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm
இவற்றை இருபாய், இருபிள் என்று அடுத்தவர் எழுதலாம்.

சி. ஜெ.

வேந்தன் அரசு

unread,
Jan 23, 2018, 8:25:08 PM1/23/18
to தமிழ் மன்றம், vallamai, kanmani tamil, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm


23 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 1:38 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:

வேந்தரே,

நீங்கள் அமெரிக்காவில் ஆண்டாள் தமிழ் மரபோடுதான் வாழ்கிறீரா ?  பக்தி, பஜனை யோடுதான் என்றால்


சே சே. நான் கோதையின் தமிழைமட்டும் நச்சினேன்.

S. Jayabarathan

unread,
Jan 23, 2018, 9:24:25 PM1/23/18
to tamilmantram, vallamai, kanmani tamil, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm
அமெரிக்கத் தாலர் / வெள்ளி, கனடா தாலர் / வெள்ளி, சிங்கப்பூர் தாலர் என்று எத்தனை தமிழர் பேசுகிறார், எழுதுகிறார் ?

சி. ஜெ.

2018-01-23 14:31 GMT-05:00 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>:

C.R. Selvakumar

unread,
Jan 23, 2018, 10:00:29 PM1/23/18
to தமிழ் மன்றம், vallamai, kanmani tamil, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm
இந்தியாவில் நிறைய பேர் குப்பையை தெருவில் எறிகின்றார்கள்,
தூய்மை பேணவில்லை என்பதால் அது சரியாகுமா?
நல்வழியில் நடப்பது நம் கடமை, பொறுப்புள்ளவர் கடமை.


S. Jayabarathan

unread,
Jan 24, 2018, 12:09:03 PM1/24/18
to Pitchai Muthu, vallamai, tamilmantram
நண்பர் பிச்சை முத்து,

ஹாவேர்ட் என்பதைத் தமிழில் கார்வர்டு என்று எழுதுவதுதான் அந்தக் கல்வி நிலையத்தை இழிவு செய்வது; அத்துடன் தமிழின் குறைபாட்டைக் காட்டிக் கொள்வது. 

ஆங்கிலத்தில் பேசும் போது தமிழர் எவரும் கார்வர்டு என்று விளிப்பதில்லை.

சி. ஜெயபாரதன்   

2018-01-24 11:33 GMT-05:00 Pitchai Muthu <pitchaim...@gmail.com>:

மதிப்பிற்குரிய ஜெயபாரதன் ஐயா அவர்களே,

ஜெ'வுக்குப் பதில் செ' போடுவதே தனிநபரை அவமானப்படுத்துவது என்று கூறும் தாங்கள்; கார்வர்டு எனபதை, கருவாடு எனக்கூறுவது எத்தனையோ  அறிஞர்களையும், அறிவியல் வல்லுனர்களையும் உருவாக்கும் நிறுவனத்தை அவமானப்படுத்துவதாக ஆகாதா என்ன?

S. Jayabarathan

unread,
Jan 24, 2018, 12:15:07 PM1/24/18
to Pitchai Muthu, vallamai, tamilmantram, mintamil
////நாங்கள் எங்கள் இலக்கண நூல்கள் கூறும் எழுத்துக்களாளே எங்கள் மொழியில் எழுதிக் கொள்வதில் ஏதும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.////

தமிழ்மொழி உங்கள் தனித்த மொழியன்று.  அது உலகமொழி.  தமிழ் அறிந்த அனைவருக்கும் சொந்தம். தமிழகத்துக்கு வந்த  அன்னியர் வீரமாமுனிவர் எழுத்துச் சீர்திருத்தம் செய்ததை நாம் ஏற்றுக் கொள்ளவில்லையா ?

சி. ஜெயபாரதன்

2018-01-24 11:32 GMT-05:00 Pitchai Muthu <pitchaim...@gmail.com>:

ஐya,

தமிழில் uள்la eழுத்thuக்kal eன்ru ilaக்கna நூlகள் மொthதm 247 thaனே?

ஒவ்வொruvaரும் siல eழுத்thuக்kal சேர்ththuக் கொndaல் varuங்காlathதில் தமிழில் எத்thaனை எzhuthத்துக்kal iருkkuம்?

Thanகளோ அல்laது eluthuக்கlaiச் சேர்பvaruம், தாங்கl uruவாக்குm moழிக்கு ilaக்கnam eழுதுங்kal pinபற்றுvor பின்patratடும். 

இவ்வாறுதான் ஒவ்வொருவரும் எழுத்துக்களைத் சேர்த்தால் தமிழ்  மாறிவிடும்.

நாங்கள் எங்கள் இலக்கண நூல்கள் கூறும் எழுத்துக்களாளே எங்கள் மொழியில் எழுதிக் கொள்வதில் ஏதும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

On Jan 22, 2018 10:05 PM, "S. Jayabarathan" <jayaba...@gmail.com> wrote:

S. Jayabarathan

unread,
Jan 24, 2018, 12:20:19 PM1/24/18
to mintamil, vallamai, vaiyavan mspm, Oru Arizonan, vannan vannan, tamilmantram, kanmani tamil
////டாலர் என்பதை தாலர் எனலாம்
ரூபாய் என்பதை உரூபாய் எனலாம்
ரூபிள் என்பதை உரூபில் எனலாம்
பிற என்பதால் திரிபும் கெடுதலும் உண்டு என்பது இலக்கணம் ////

வட அமெரிக்காவில் எவரும் எழுதும்போதோ, பேசும்போதோ தாலர் என்று குறிப்பிடுவதில்லை.

தமிழர் யாரும் பேசும் போது உரூபாய், இரூபாய் சொல்வதில்லை.

சி. ஜெ.


2018-01-24 12:13 GMT-05:00 Pitchai Muthu <pitchaim...@gmail.com>:

டாலர் என்பதை தாலர் எனலாம்
ரூபாய் என்பதை உரூபாய் எனலாம்
ரூபிள் என்பதை உரூபில் எனலாம்
பிற என்பதால் திரிபும் கெடுதலும் உண்டு என்பது இலக்கணம்

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/r7oL1g9tPMM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Jan 24, 2018, 12:46:04 PM1/24/18
to vallamai, Pitchai Muthu, tamilmantram


24 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 9:08 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:

நண்பர் பிச்சை முத்து,

ஹாவேர்ட் என்பதைத் தமிழில் கார்வர்டு என்று எழுதுவதுதான் அந்தக் கல்வி நிலையத்தை இழிவு செய்வது; அத்துடன் தமிழின் குறைபாட்டைக் காட்டிக் கொள்வது. 

ஆங்கிலத்தில் பேசும் போது தமிழர் எவரும் கார்வர்டு என்று விளிப்பதில்லை.

ஆம். ஆனால் வடையை வாடா என்றும் தோசையை தோசா என்றும் அழைப்பார்கள்.

S. Jayabarathan

unread,
Jan 24, 2018, 1:23:04 PM1/24/18
to mintamil, vallamai, tamilmantram, kanmani tamil, vannan vannan, Oru Arizonan, Aravindan Neelakandan, Asan Buhari
ஸ்டீஃபன் ஹாக்கிங் என்பதை இசுடீவன் காக்கிங் என்று அப்படியே தமிழ் எழுத்துக்களில் எழுதுவது விதிவிலக்கன்று.  

தேவையான இடத்தில் தமிழ் எழுத்துக்களோடு கிரந்தம் சேர்ப்பதுதான் விதிவிலக்கு.

சி. ஜெயபாரதன்

2018-01-24 13:08 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இங்கு விதிவிலக்குகள் என்பது  ஒருவழிப்பாதை எனப்  பிற தமிழ் எழுத்தாளர்களிடம் வழக்காடுவதுதான் கவனிக்கப்பட வேண்டியது.

..... தேமொழி




On Wednesday, January 24, 2018 at 10:03:40 AM UTC-8, rathinam.chandramohan wrote:
அப்பர் பயன்படுத்தியுள்ள குனித்த, பனித்த, இனித்த, மனித்த என்னும் சொற்களைத் திரித்து எழுத, புலவராகிய அவருக்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அவை விதி விலக்கு முறையில் அளிக்கப் பட்டவை.

அதுபோல் விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதுவோருக்கு சில விதி விலக்குகள் அளிக்க வேண்டும்.  

எல்லோரும் முடிந்தவரை பிறமொழி கலப்பு இல்லாமல் எழுத முயற்சிப்போம்.  சொல்லவருகின்ற கருத்து எவ்வளவு முக்கியமோ அதே அளவு பிறமொழி எழுத்துக்கள், சொற்கள் சேர்க்காமல் புதிய காரண பெயரகளை  எளிமையை புரிந்துகொள்ளும் அளவுக்கு உருவாக்க முயற்சித்தால் மொழி வளரும். 

"Have a great Day.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
Inner Grace is better than handsome face

“To see a world in a grain of sand,
And a heaven in a wild flower,
To hold infinity in the palm of your hand,
And Eternity in an hour.”
-----From “Auguries of Innocence” by William Blake

Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

C.R. Selvakumar

unread,
Jan 24, 2018, 1:34:14 PM1/24/18
to தமிழ் மன்றம், Pitchai Muthu, vallamai
//ஹாவேர்ட் என்பதைத் தமிழில் கார்வர்டு என்று எழுதுவதுதான்
அந்தக் கல்வி நிலையத்தை இழிவு செய்வது;
அத்துடன் தமிழின் குறைபாட்டைக் காட்டிக் கொள்வது//

தமிழின் குறைபாடு அன்று, உங்களின் அறிவுக்குறைபாடு.
மொழியியல் பற்றி ஏதும் அறியாமை. தமிழ் என ஆங்கிலத்தில்
எழுத ஒலிக்க முடியுமா? ஆயிரம் முறை சொல்லியாயிற்று,
மீண்டும் மீண்டும் இடைவிடாத கீறல்விழுந்த வசைத்தட்டு!!






--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

rajam

unread,
Jan 24, 2018, 2:02:15 PM1/24/18
to Pitchai Muthu, vallamai, தமிழ் மன்றம்
நண்பர் பிச்சை முத்து அவர்களுக்கு வணக்கம். 

உங்கள் பதிவு குழுமத்தில் பந்தாடுவது பற்றிய மடல்கள் என் பெட்டியில் குவிகின்றன. ‘அய்யோ' என்று இருக்கிறது.

அடுத்த முறை கிரந்த எழுத்தாகிய ‘ஹ’ என்பதைத் தமிழ்ப்படுத்தி எழுத விரும்பினால் … ‘க’ என்ற எழுத்தின் மிசை (அதாவது ‘க’-வுக்கு வலப்புறம், நமக்கு இடப்புறம்) நம்ம ஆயுத எழுத்து (ஃ) இருக்கில்லெ அதைப் போட்டுவிடவும்: 'ஃகார்வர்டு’ என்று.

பண்டைத்தமிழ் எழுத்திலக்கணப்படி, ஆய்த எழுத்து (ஃ) என்பது வல்லின ஒலிகளை மென்மைப்படுத்த ஒரு சொல்லின் நடுவே வருவது. ஆனால், கால மாற்றத்தினால் சொல்லின் முதலில் பயன்படுத்தினால் இப்போதைய உங்கள் சிக்கலிலிருந்து நழுவலாம்! ;-) 

நான் ஆட்டு/மாட்டு/பன்றிக் கறிகளும் மீனும் தவிர்ப்பேன், ஆனால் கிரந்தம் தவிர்ப்பதில்லை. இதில் நான் ஜெயபாரதன் ஐயாவின் கட்சி! ;-)  

என் பெயரைத் தனித்தமிழ் இயக்கத்தாரும், அமெரிக்க நாட்டில் பலவகை மக்களும் வகைவகையாக ஒலிப்பது பழகிவிட்டது. எல்லாம் செவிப்பழக்கம்தான். தமிழன்னைக்கு எந்தக் கோவமும் வாராது!

நட்புடன்,
ராஜம்


To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Jan 25, 2018, 12:02:59 AM1/25/18
to tamilmantram, Pitchai Muthu, vallamai
////தமிழின் குறைபாடு அன்று, உங்களின் அறிவுக்குறைபாடு.

மொழியியல் பற்றி ஏதும் அறியாமை. தமிழ் என ஆங்கிலத்தில்
எழுத ஒலிக்க முடியுமா? ஆயிரம் முறை சொல்லியாயிற்று,
மீண்டும் மீண்டும் இடைவிடாத கீறல்விழுந்த வசைத்தட்டு!!////

பேராசிரியர் செல்வாவுக்கு நாகரீகமாகத் தர்க்கத்தை மட்டும் எழுதத் தெரியாது. 
தனிமனிதரைக் கீறுவதே வாடிக்கை.  

இன்னும் அவர் பள்ளி மாணவனாய்த்தான் இருக்கிறார்.  மீண்டும் பள்ளிக்குச் சென்று 
தனிமனிதரைக் கீறாமல் எப்படி வலை உலகில் எழுதுவது என்று அவருக்கு யாராவது 
சொல்லிக் கொடுங்கள்.

இன்னும் 19 ஆம் நூற்றாண்டு மனிதனாய்த்தான் இருக்கிறார்.  

சி. ஜெயபாரதன்

Reply all
Reply to author
Forward
0 new messages