ஆள்தமிழ்: கார்வர்டு பல்கலை தமிழிருக்கை.

283 views
Skip to first unread message

Pitchai Muthu

unread,
Jan 8, 2018, 10:19:59 PM1/8/18
to mint...@googlegroups.com

https://m.youtube.com/watch?v=Pc0r62e0xpo

கார்வர்டு பல்கலையில் தழிருக்கை
அமைப்பது பற்றிய காணாெலி
மனமிருந்தால் பற்றோடு உதவுவோமே
நேரமிருப்பின் இக்காணொலி பார்க்க
நட்புகளுக்கு இவ்விணைப்பை பகிர்வோம்.

S. Jayabarathan

unread,
Jan 8, 2018, 11:59:06 PM1/8/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm, Asan Buhari, rajam, Raju Rajendran, N. Ganesan
ஹார்வேர்டு பல்கலைக் கல்விக்கூடம், தூயதமிழில் "கார்வர்டு" என்றாகி என்காதில், "கருவாடு" என்று ஒலிக்கிறது.  

சி. ஜெயபாரதன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Jan 9, 2018, 12:20:00 PM1/9/18
to S. Jayabarathan, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm, Asan Buhari, rajam, N. Ganesan
சுலோகங்கள் கேட்டுப்பழகிய செவி.

எனக்கு காவுக்கும் ஃஆவுக்குமே வேற்றுமை புலனாகாது.

8 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 8:58 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

rajam

unread,
Jan 9, 2018, 1:36:14 PM1/9/18
to tamil...@googlegroups.com, S. Jayabarathan, mintamil, vallamai
On Jan 9, 2018, at 9:19 AM, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:

சுலோகங்கள் கேட்டுப்பழகிய செவி.

எனக்கு காவுக்கும் ஃஆவுக்குமே வேற்றுமை புலனாகாது. 


வேந்தன் ஐயா, வணக்கம். 

ஆய்த எழுத்தை உயிரெழுத்துக்குமுன் (ஃஆ) ஏன் பயன்படுத்துகிறீர்கள்? இது ‘புதியன புகுதலா’?


You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

rajam

unread,
Jan 10, 2018, 12:46:58 PM1/10/18
to tamil...@googlegroups.com, mintamil, vallamai, Jay Jayabarathan
On Jan 8, 2018, at 8:58 PM, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:

ஹார்வேர்டு பல்கலைக் கல்விக்கூடம், தூயதமிழில் "கார்வர்டு" என்றாகி என்காதில், "கருவாடு" என்று ஒலிக்கிறது.  

சி. ஜெயபாரதன்

ஜெயபாரதன் ஐயா, வணக்கம். உங்களுக்குத் தெரியாதா … அயலவர்களில் சிலருக்குக் கருவாட்டுக்குழம்பு மிகவும் பிடிக்கும் என்று!!

அது கிடக்க.

நம் தமிழர்களுக்கு இன்னும் தெளிவு பிறக்கவில்லை-போல. 
யாருக்காக எதற்காகக் காசு கொடுக்கவேண்டும் என்று கேட்பதில்லையோ?! 

பள்ளியில் தமிழ்ப்பாடப் புத்தகத்தில் படைமடம், கொடைமடம் என்றெல்லாம் படித்ததன்வழி நின்று கொடைமடம் கொண்ட கோமான்களாகத் திகழ்கிறார்களே! 

தனிப்பட்ட தமிழாசிரியர்களுக்கு ஏன் அயலவரைப்போலப் பேராசியர் பதவியும் சலுகையும் இல்லை என்று கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல ஏன் யாருக்கும் துணிவில்லை?

இப்படி நம் தமிழரைத் தாழ்நிலையில் வைத்துக்கொண்டிருந்து ஏதோ ஓர் அயலவருக்கு நல்ல சொகுசான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கத் துடிப்பதேன்? 

ஓ, 'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்' என்ற நம்பிக்கை-போல! தன் தாயும் மனைவியும் கிழிந்த சேலையில் திண்டாடிக்கொண்டிருக்க … அண்டைவீட்டுக் கூத்திக்குப் பட்டுச்சேலையும் வைரமோதிரமும் பரிசளிக்கும் பெருந்தன்மை-போல! எல்லாம் காலவினை’ங்க.

தமிழ்ப்பீடு, தமிழ்ப்பெருமை, தமிழிருப்பு … இப்படிச் சொல்லிக்கொள்வதில் நிறைவுகாணும் நல்லுள்ளங்கள்! வாழ்க!


2018-01-08 22:19 GMT-05:00 Pitchai Muthu <pitchaim...@gmail.com>:

https://m.youtube.com/watch?v=Pc0r62e0xpo

கார்வர்டு பல்கலையில் தழிருக்கை
அமைப்பது பற்றிய காணாெலி
மனமிருந்தால் பற்றோடு உதவுவோமே
நேரமிருப்பின் இக்காணொலி பார்க்க
நட்புகளுக்கு இவ்விணைப்பை பகிர்வோம்.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

செல்வன்

unread,
Jan 11, 2018, 12:20:44 PM1/11/18
to செல்வன்
Inline image 1

இசையினியன்

unread,
Jan 11, 2018, 12:36:51 PM1/11/18
to மின்தமிழ்
ஜெயபாரதன் அவர்களுக்கு நன்றிகள் பல. நான் கார்வர்டு என்று எழுதி உள்ளேன் ஐயா. உச்சரிக்கவில்லை ஒரு வேளை கருவாடு என கேட்டு இருந்தால் அதனை மயங்கொலிப்பிழை என்றும் தமிழ் இலக்கணம் கூறுகின்றது ஐயா.

தமிழிலில் சில ஒலிகள் இல்லை என்பது நம்மவர், வாதம். ஆனால் தமிழிலில் உள்ள எழுத்துக்கள் ஒன்றோடு மற்றொன்று சேரும் போது ஒலிகள் மாறுபடுகின்றன, என்பதை ஏற்க மறந்ததன் விளைவுதான் தமிழ் unicode அட்டவணையில் கூட ஜ, ஷ, ஸ, ஹ, ஸ்ரீ போன்ற பிற மொழி எழுத்துக்களையும் கூட நம் மொழியில் புகுத்தி உள்ளனர் நம் தமிழறிஞர் என்று கூறப்படுவோர். இலக்கன நூல்கள் கூறும் எழுத்து வரையறையையே மாற்றி இருக்கின்றனர் தமிழறிஞர் பெருமக்கள் என்போர். சரி அது ஒரு புறமிருக்கட்டும். தமிழிலில் மேற்கூறிய எழுத்துக்களின் உச்சரிப்புகளும் உள்ளன.

எவ்வாறு? உதாரணமாக

கடல், பகல், தங்கம் என்ற வார்தைகளில் வித்தியாசம் தெரிகின்றது அல்லவா?

அது போன்றே ஹ (Ha) என்னும் எழுத்தின் உச்சரிப்பை
பகல், முகம், வேகம்,
தாகம், அகரம், ஈகை,
செய்கை, அவர்கள், செல்க,
கொள்கை, வாழ்க
என்ற வார்தைகள் நம் காதுகளில் ஒலிக்கும்.

(Ga) எனும் உச்சரிப்பை
தங்கம், தேங்காய், மாங்காய், நாங்கள், திங்கள் என்ற வார்தைகள் உருவாக்கும்.

(Ka) உச்சரிப்பை
கடல், கப்பல் - சொல்லின் முதலிலும்
மக்கள், பக்கம், வெட்கம், சொற்கள், நான்கு, ஆண்கள் என்ற வார்தைகள் உருவாக்கும்


மேலும் முகம்-ஹ

பேசு, பசி, அசை, இசை - ‘ஸ’வின் ஒலி
மஞ்சள், நெஞ்சம், கஞ்சி - ‘ஜ’வின் ஒலி ’

சரி, சட்டி, சிறப்பு - சொல்லின் முதலிலும்
பச்சை, கட்சி, பயிற்சி - ச்சா’ என்னும் ஒலிபெறும்.
-----------
மேலும்
வல்லினங்கள்,
1) சொற்களின்முதலிலும், வல்லினமெய்யையடுத்தும் வரும்போதும் - இயல்பானவொலியையேற்று இரட்டித்தொலிக்கும்.
2) உயிர், உயிர்மெய் அல்லது இடையினமெய்களையடுத்துவரும்போது - மெலிந்தொலிக்கும்
3) அவற்றின் இனமான மெல்லினமெய்யையடுத்துவரும்போது மேலும் வலிகொண்டு ஒலிக்கும்
(க-ங, ச-ஞ, ட-ண, த-ந, ப-ம, ற-ன -> இவை ஒன்றுக்கொன்று இனம்)
சங்கு - sangu (not ku), இஞ்சி - inji(not si), குண்டு - gundu(not tu),பந்து - bandhu (not thu)
------
”த”
கதவு, செய்து, அது - இரண்டாம் விதியின்படி மெலிந்தொலிக்கும்
தப்பு - இயல்பானவொலி (thappu 'th')
விந்தை - வலிமிகுந்து ’vindhai’ (dh) என ஒலிக்கும்
”ட”
அடக்கம், படி - (adakkam, padi)
பட்டு - ‘pattu' (t)
சண்டை - ‘sandai' (not santai) (adakkam, sandai - daவின் ஒலிவேறுபாட்டைக்காண்க)
”ற”
அறம், கறுப்பு - (aRam, kaRuppu)
கன்று, நன்றி - (kandru, nandRi)
பற்று, வெற்றி - (patRu, vetRi)

இப்படி தமிழிலில் அனைத்து ஒலிகளையும் உருவாக்க எழுத்துக்களும், கூட்டு எழுத்துக்களின் விதியும் இருக்க,
நம்மவர்களின் விதி
ஜ என்றும்
ஷ என்றும்
ஸ என்றும்
ஹ என்றும்
ஸ்ரீ என்றும்
மாறி மாறி
அதுவே பெயர் விதியாகவும் மாறிவிட்டது.
என்பது மறுக்க முடியாத உண்மை.

பிற எழுத்துக்களை நம் மொழியில்
கணினியிலும் புகுத்திய பெருமை
நம்மையே சாரும்.

S. Jayabarathan

unread,
Jan 11, 2018, 4:28:55 PM1/11/18
to mintamil, pitchaim...@gmail.com
நண்பர் இசையினியன், 

நான் 1960 ஆண்டு முதல் கடந்த 57 வருடங்களாய்த் தேவையான சொற்களில் ஓரளவு கிரந்தம் [ஸ, ஜ, ஹ, ஷ] கலந்த நடைத்தமிழில், நல்ல தமிழில் விஞ்ஞான / இலக்கியக் கட்டுரைகள் 1000 மேற்பட்டவை எழுதி வந்திருக்கிறேன்.  அவை தொகுப்பாகி 25 நூல்கள் இதுவரை வெளி வந்துள்ளன.  அவை தூய தமிழ்ச் சொற்கள் அல்ல. பிரபஞ்சம், சக்தி, விஞ்ஞானம், பௌதிகம் போன்ற வடமொழிச் சொற்களைப் பயன்படுத்துகிறேன். 

நான் Stephen Hawking என்னும் பெயரை ஸ்டீஃபன் ஹாக்கிங் என்று எழுதுகிறேன். இசுடீபன் காக்கிங் என்று எழுதுவதில்லை.  குஷ்பு என்னும் பெயரைக் குசுபு என்று எழுதுவதில்லை.  குறிப்பிட்ட பெயர்ச் சொற்களில் கிரந்தமின்றிக் கரடு முரடாய் எழுதுவது, பெயருள்ள நபரை அவமானம் செய்வதென்பது என் கருத்து.  

https://jayabarathan.wotrdpress.com/  என்பது எனது வையக வலைப் பூங்கா. 

2017 ஆண்டு வலை நுழைவுகள் : 96,676


என் நடைத் தமிழுக்கு வரவேற்பு உள்ளது.

சி. ஜெயபாரதன்

+++++++++++++++

நரசிங்கபுரத்தான்

unread,
Jan 11, 2018, 6:41:31 PM1/11/18
to mintamil
ஜெயபாரதன் ஐயா ,

தங்களின் தமிழ் நடை (ஸ, ஜ, ஹ, ஷ]  குறித்த கருத்து மிகச் சரியானது .

எழுத்து மொழியில் இருந்து பேச்சு மொழி பிறக்கவில்லை .
தேவையான புதிய எழுத்துக்களையும் , சொற்களையும் கடன் வாங்குவதில் எந்தத் தவறும் இல்லையே.. என் முன்னோர்களின் கையில் இல்லாத பொருளை நான் பயன்படுத்துவதால் நான் அவர்களின் வழி வந்தவன் இல்லை என்றாகி விடுமா .அல்லது அவர்களுக்கு மதிப்பு அளிக்கவில்லை என்றாகி விடுமா 

தாய் மொழியை அலுவல் மொழியாகப் பயன் படுத்தும்  கொரியா / ஜப்பான் / பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளிலும் நான் பணி புரிந்து உள்ளேன் .
அவர்கள் தேவையான இடங்களில் ஆங்கிலம் பயன் படுத்துதில் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை....அவர்கள் மொழியில் தானே அறிவியல் ஆராய்ச்சி செய்கின்றனர் . 

நாம் தான் வட மொழி / கிரந்தம் / ஆங்கிலம் கலந்து எழுதுவதை ஏதோ தமிழ் மொழி மீது பற்று இல்லாதது போன்று சித்தரிக்கப் படுகின்றோம் .

என்பெயருக்கான சரியான தமிழ் சுரேசு / கொரிய மொழியிலும் ஷ் இல்லை எனவே அவர்கள் என்னை சுரேசி /சுரேசு  /சுரேஷு  என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள் 
ஆனால் ஆங்கிலத்தில் சரியாகப்  படிக்கின்றனர் .
அவர்களுக்கும் கிரந்தம் போன்று ஷ் இருந்திருந்தால் . என் பெயர் தப்பித்து இருக்கும் .


சுரேஷ்குமார் 

.




நரசிங்கபுரத்தான்

unread,
Jan 11, 2018, 8:21:35 PM1/11/18
to mintamil

Harvard Tamil Chair is biggest scam: E-mail founder Dr. Shiva Ayyadurai



'சர்ச்சைகளால் தமிழ் இருக்கை அமைவது ஓயப்போவதில்லை!'  - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மருத்துவர்.ஜானகிராமன்



Innamburan S.Soundararajan

unread,
Jan 12, 2018, 3:53:59 AM1/12/18
to mintamil
உஷ்! சுரேஷ்குமார் 🌶

Rathinam Chandramohan

unread,
Jan 12, 2018, 4:07:00 AM1/12/18
to mint...@googlegroups.com
இதில் விவாதம் செய்ய இடமில்லை. கிட்டத்தட்ட தேவையான பொருள் சேர்ந்து விட்ட பிறகு. நம்மால் இயன்றால் கொடுப்போம். இல்லையென்றால் வாழ்த்துவோம். 

"Have a great Day.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
Inner Grace is better than handsome face

“To see a world in a grain of sand,
And a heaven in a wild flower,
To hold infinity in the palm of your hand,
And Eternity in an hour.”
-----From “Auguries of Innocence” by William Blake

Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

Pitchai Muthu

unread,
Jan 16, 2018, 1:20:33 PM1/16/18
to mint...@googlegroups.com

நன்று ஐயா. கிரந்தம் பற்றி எனக்கு ஒரு துளி கூட தெரியவில்லை ஐயா. எனக்குத் தெரிந்தவரை நல்ல தமிழ் என்பது இலக்கண நூல்கள் கூறும் தமிழ் எழுத்துக்கள் அடங்கியவையே.

பிற சொற்கள் தமிழில் சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் தமிழிலில் அல்லாத எழுத்துக்களைக் கொண்டு எழுத வேண்டுமா! என்பது ஐயத்திற்குரிய.

தங்களின் வலைப்பூ பற்றி சொல்லியிருந்தீர்கள்,

தங்களின் எழுத்து பாராட்டுக்குரியதே. தங்களின் கலீல் கிப்ரான் கவிதைகள், மற்றும் அணு சார் கட்டுரைகள் வான்வெளி பற்றிய கட்டுரைகள் பாராட்டுக்குரியவையே.

சரி, தாங்கள் கிரந்தம் பற்றி கூறியுள்ளீர்கள்

தமிழ் மொழியைக் கையாளும் விதம் என்பது ஒரு அறிவியல் சார் விசயம். அது ஒரு கலை.

சுமார் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தமிழர் என்று கூறிக் கொண்டோர் கிரந்த எழுத்துக்களைக் கலந்து எழுதத் தொடங்கி உள்ளனர்.  [ஸ, ஜ, ஹ, ஷ]  என்ற கண்டுபிடிப்புஎன்பது ஆராயப்பட வேணடியதுதான். பின்னர் கம்பர் காலத்தில் மிகவும் சர்வசாதாரணமாக பயனபடுத்தப்பட்டுள்ளது.

சுருங்கக் கூறின், ஜ.ஷ.ஸ.ஹ.ஸ்ரீ என்ற கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தி நடைத்தமிழை, நல்லத்தமிழென தமிழர்என்போர் கூறியும் எழுதியும் வந்துள்ளனர். இது பாராட்டுக்குரிய விசயமே எனத் தமிழ் கற்றோர் ஏற்கவில்லை என்பதை கம்பரின் கவிவரி கம்பராமாயணம் மூலம் அறிகின்றோம். திருமூலரின் திருமந்திரத்தில் அறிகிறோம்.

ஒரு நபரின் பெயரைத் தமிழ்ப்படுத்துவது அந்நபரை அவமானப்படுத்தவோ, தாழ்த்தவோ செய்வதற்கு என்பது வினோதமாகவே உள்ளது.

கம்பர், திருமூலர் இவ்விருவரையும் தமிழ் நல்லுலகம் பாராட்டிக் கொண்டாடுகிறது. ஆனால் என்ன செய்வது, தாங்கள் கூறுவது போன்று   இவர்கள் பெயருள்ள நபர்களை தமிழில் பெயர்த்து அந்த மாந்தர்களை அவமானம் செய்ததாக எங்கும் பார்த்தது இல்லை கேட்டது இல்லை.

கிரந்தம் பற்றி கம்பன் , திருமூலர் அறியாமல்  இல்லை என்பதை அவர்களின் நூல்களே கூறுகின்றன. அவர்கள் அறிந்திருக்கக்கூடும், மேலும் வடசொல்லை எவ்வாறு தமிழ்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். கம்பர் அவரது நூலில் மாந்தர் பெயர்களை எவ்வாறெல்லாம் தமிழ்ப் படுத்தியுள்ளார் என்பதை இராமாயணப் பாத்திரப் பெயர்களைக் கம்பன் தமிழ்ப் படுத்தியிருக்கும் முறை எடுத்துக்காட்டானதாகும்.

தசரதன்-தயரதன்,
கெளசல்யா-கோசலை,
ராமன்-இராமன்,
ஸீதா-சீதை,
ஜானகி-சானகி,
ஜனகன்-சனகன்,
லட்சுமணன்-இலக்குவன்,
இந்திரஜித்-இந்திரசித்தன், மேகநாதன்,
அகஸ்தியர்-அகத்தியர்,
துர்வாஸர்-கசட்டுறுமுனி,
வசிஷ்டர்-வசிட்டர்,
ருஷ்ய சிருங்கன்-கலைக்கோட்டுமுனி, அஹல்யா-அகலிகை,
ஆதிசேஷன்-ஆதிசேடன், அனந்தன், ஜாம்பவான்-எண்கின்வேந்தன்-சாம்பன்,
அக்னி-எரிசுடர்க் கடவுள், வெங்கனல் கடவுள்,
கருடன்-கலுழன்,
குஹன்-குகன்,
கும்பகர்ணன்-கும்பகன்னன்,
ஜடாயு-சடாயு,
ஜயந்திரன்-சயந்திரன்,
அம்பரிஷன்-அம்பரீடன்,
இñவாகு- இக்குவாகு, ஹிரண்யன்கசிபு-இரண்யகசிபு,
ஹிரண்யன்-இரணியன், கனகன், பிரகஸ்பதி-பிரகற்பதி,
தூம்ராட்ஷன்-புகைநிறக்கண்ணன்,
சுவாஷன்-ஆன்பெயர் கண்ணன்,
தூஷணன்-தூடணன்,
கவயாôன்- கவயாக்கன்,
பòராஜன்-பறவைக்கரசன்,
வஜ்ரதந்தன்- வச்சிரஎய்ற்றிவன், புண்டரிகாட்ஷன்-தாமரைக்கண்ணன்,
சோணி தாட்ஷன்-குருதியின்கண்ணன்,
பிரஹலாதன்-பிரகலாதன், மகாராட்ஷன்-மகரக்கண்ணன்
மற்றும் எண்ணற்ற வடமொழிப் பெயர்களைத் தூய தமிழ்ப் பெயர்களாக்கியிருக்கிறார்.

மேலும் தனித்தமிழ் இயக்கம் வலுப்பெற்ற போது தங்களது பெயர்களை தமிழ்ப்படுத்தியோர் ஏராளமானோர் ஆவர். அப்படி எனில் அவர்கள் தங்களின் பெயர்களை நல்ல நடைத்தமிழில் மாற்றி தங்களைத் தாங்களே அவமானம் செய்து கொண்டனர், என்று கூறினால் எந்த அளவுக்கு நாம் பேதைமையில் இருக்கிறோம் என்பது கண்கூடு ஆகும்.

ஒரு கருவாடுக்கதையைக் கூறி என்னை இப்படி சிந்திக்க வைப்பீர் என்பது தங்களின் கருணையே ஐயா. நன்றிகள்.

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/r7oL1g9tPMM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Balachandar Arumugam

unread,
Jan 16, 2018, 1:38:36 PM1/16/18
to மின்தமிழ்
ராஜம் அம்மா, 

தங்கள் கருத்துகள் யோசிக்க வேண்டியவையாகவும், வருத்தம் அளிப்பதாகவும் உள்ளன. 

இதற்கு (i .e .Harvard Chair) மாற்றாக எத்தகைய முயற்சிகளை தாம் பரிந்துரைப்பீர்?
மேலும், அவற்றை நடைமுறைப் படுத்துவது எவ்வளவு எளிது? 

தாங்கள் இக்கருத்துகளை ஏற்கனவே பதிவிட்டிருந்தால், என் கவனக் குறைவை மன்னிக்கவும். 
அந்தப்பதிவு இழை-யின் URL-ஐ share செய்தால் நன்றாக இருக்கும்.

நன்றி   


On Wednesday, 10 January 2018 23:16:58 UTC+5:30, rajam wrote:
On Jan 8, 2018, at 8:58 PM, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:

ஹார்வேர்டு பல்கலைக் கல்விக்கூடம், தூயதமிழில் "கார்வர்டு" என்றாகி என்காதில், "கருவாடு" என்று ஒலிக்கிறது.  

சி. ஜெயபாரதன்

ஜெயபாரதன் ஐயா, வணக்கம். உங்களுக்குத் தெரியாதா … அயலவர்களில் சிலருக்குக் கருவாட்டுக்குழம்பு மிகவும் பிடிக்கும் என்று!!

அது கிடக்க.

நம் தமிழர்களுக்கு இன்னும் தெளிவு பிறக்கவில்லை-போல. 
யாருக்காக எதற்காகக் காசு கொடுக்கவேண்டும் என்று கேட்பதில்லையோ?! 

பள்ளியில் தமிழ்ப்பாடப் புத்தகத்தில் படைமடம், கொடைமடம் என்றெல்லாம் படித்ததன்வழி நின்று கொடைமடம் கொண்ட கோமான்களாகத் திகழ்கிறார்களே! 

தனிப்பட்ட தமிழாசிரியர்களுக்கு ஏன் அயலவரைப்போலப் பேராசியர் பதவியும் சலுகையும் இல்லை என்று கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல ஏன் யாருக்கும் துணிவில்லை?

இப்படி நம் தமிழரைத் தாழ்நிலையில் வைத்துக்கொண்டிருந்து ஏதோ ஓர் அயலவருக்கு நல்ல சொகுசான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கத் துடிப்பதேன்? 

ஓ, 'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்' என்ற நம்பிக்கை-போல! தன் தாயும் மனைவியும் கிழிந்த சேலையில் திண்டாடிக்கொண்டிருக்க … அண்டைவீட்டுக் கூத்திக்குப் பட்டுச்சேலையும் வைரமோதிரமும் பரிசளிக்கும் பெருந்தன்மை-போல! எல்லாம் காலவினை’ங்க.

தமிழ்ப்பீடு, தமிழ்ப்பெருமை, தமிழிருப்பு … இப்படிச் சொல்லிக்கொள்வதில் நிறைவுகாணும் நல்லுள்ளங்கள்! வாழ்க!

2018-01-08 22:19 GMT-05:00 Pitchai Muthu <pitchaim...@gmail.com>:

https://m.youtube.com/watch?v=Pc0r62e0xpo

கார்வர்டு பல்கலையில் தழிருக்கை
அமைப்பது பற்றிய காணாெலி
மனமிருந்தால் பற்றோடு உதவுவோமே
நேரமிருப்பின் இக்காணொலி பார்க்க
நட்புகளுக்கு இவ்விணைப்பை பகிர்வோம்.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

S. Jayabarathan

unread,
Jan 16, 2018, 1:56:09 PM1/16/18
to mintamil, vallamai, tamilmantram
நண்பர் பிச்சை முத்து,

தொல்காப்பியர், கம்பர் காலத்தில் விஞ்ஞானம் தோன்றி முன்னேற வில்லை. இந்த இருபது / இருபத்தியொன்றாம் நூற்றாண்டு விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்றபடித் தமிழ்மொழி மாறவேண்டும்.  ஆங்கிலத்தில் எத்தனைப் பிறமொழிச் சொற்கள், எழுத்துக்கள் கலந்துள்ளன என்று பாருங்கள். 

சி. ஜெயபாரதன்

S. Jayabarathan

unread,
Jan 17, 2018, 10:12:53 AM1/17/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm
நண்பர் பிச்சை முத்து,

ஆங்கிலேயன் வைத்த அகோரப் பெயர்களை [டின்டிகல், டிரிச்சி, டாஞ்சூர், டுயூட்டிக்குரின், கேப்காமெரின், டின்னவேலி, டிரிவான்டிரம், காளிகட்] நாம் ஏன் மாற்றினோம் ?

சி. ஜெயபாரதன் 

N. Ganesan

unread,
Jan 18, 2018, 9:27:23 AM1/18/18
to மின்தமிழ்


On Thursday, January 11, 2018 at 3:41:31 PM UTC-8, நரசிங்கபுரத்தான் wrote:
ஜெயபாரதன் ஐயா ,

தங்களின் தமிழ் நடை (ஸ, ஜ, ஹ, ஷ]  குறித்த கருத்து மிகச் சரியானது .

ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமையவுள்ள நிலையில் - தமிழக அரசின் உதவி, முடிபு முக்கியமானது -
இன்னும் பல பல்கலைகளில் உலக நாடுகல் எங்கும் 15 - 20 இருக்கைகள் தமிழ், திராவிடவியல்
(Dravidology research) அமைய வேண்டும்.

ஸம்ஸ்கிருத ஆராய்ச்சிகள் சிறப்பாக மேம்பட்டுக்கொண்டிருக்கும் இந்நாளில் தமிழர்களும், அரசுகளும்
செய்யவேண்டிய கடமை இஃது.

நா. கணேசன்

இசையினியன்

unread,
Jan 21, 2018, 12:49:32 PM1/21/18
to மின்தமிழ்
ஜெயபாரதன் ஐயா அவர்களுக்கு,

தொல்காப்பியர், கம்பர் காலத்தில் அறிவியல் வளரவில்லை என்று தாங்கள் கூறுவது முற்றிலும் ஐயத்திற்குரிய, என்றே தோன்றுகிறது. அந்த அந்த காலகட்டத்தில் மக்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தும் படிப்பினைகள் உருவாகிக் கொண்டே இருக்கும். தற்போது இருக்கும் ஆண்டில் இருந்து 2018 சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து இருவர் பேசினால்? மின்தமிழ் காலத்தில் அறிவியல் வளரவில்லை என்றே கூறுவார்கள் எனத் தோன்றுகிறது.

நூற்றாண்டுகளுக்கு ஏற்றபடி ஒரு மொழி மாற வேண்டும்! இதனுள் பல பொருள்கள் உள்ளன. தாங்கள் கூறும்படி ஒரு மொழி என்பது பிற மொழி எழுத்துக்களைச் சேர்த்துக் கொண்டால் என்னவாகும்? ஒரு மொழி என்பது பிற மொழி சொற்களைச் சேர்த்துக் கொண்டால் என்னவாகும்? இந்த இரண்டு கேள்விகளுமே ஒரே கேள்விதான், பிற மொழிச் சொல்லின் ஒலி வடிவத்தை எப்படி மற்றொரு மொழியில் எழுதுவது? என்பதுதான் நேரடியானக் கேள்வி.

"ஒவ்வொரு மொழியும் தனக்குரிய ஒலிகளையும், அதற்க்குரிய வரிவடிவங்களையும் கொண்டு உள்ளன", என்பதில் எவருக்கும் ஐயம் இருக்க முடியாது அல்லவா?

பிற மொழியில் (அ எனும் மொழி) உள்ள (ஒலியில்) ஒரு சொல்லை எடுத்து மற்றொரு மொழியில் (ஆ எனும் மொழி) சொருக ஒருவர் எண்ணுகிறார் எனக் கொள்வோம். அப்போது முதல் மொழியின் ஒலி, பின்னொரு மொழியில் வரி வடிவமாக இல்லாத போது, முதல் மொழியின் வரி வடிவத்தை பின்னொரு மொழியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொல்லுகின்றீர்கள் சரிதானே!

...

அவ்வாறு செய்யும் பொழுது ஒரு மொழி தனது அடையாளத்தை இழக்கும். அம்மொழியின் சொல் வழக்கொழியும்; அம்மொழி பிறிதொரு மொழியாக பரிணமிக்கும். அப்போது அம்மொழி பிறிதொரு மொழியாக பெயர்படுமே தவிர ஆதி மொழியாக எண்ணப்படா மேலும் தன் மொழி அழியும். இவ்வாறு அழிந்த மொழிகள் பலப்பல. தற்போது அழியும் மொழியின் வரிசையில் தமிழும் சேர்ந்து இருப்பது போன்றது.

எனவே தமிழ் மொழியில் பேச வேண்டும்; எழுத வேண்டும் என்போர் தமிழ் மொழி வகுத்துள்ள ஒலி வரி வடிவங்களை மேற்கொள்வதே தமிழ் மொழியில் பேசுவதாக எழுதுவதாகக் கொள்ள முடியும். பிற மொழிச் சொற்களை தமிழில் புகுத்த வேண்டும் என்றால் அதனைத் தமிழ்ப் படுத்தியே எழுதல் நலம் ஆகும்.

தமிழ்ப் படுத்தல் என்பது பிற சொற்களை தமிழாக்கம் செய்வதும், தமிழ் இலக்கண விதிகளுக்குட்பட்டு தமிழ் வரிவடிவத்தில் மாற்றுவதும் அடங்கும்.

தமிழ் வரிவடிவத்தில் மாற்றுவதற்க்கும் தமிழ் இலக்கண நூல்கள் வரையும் முறையும் கொண்டு உளன. முக்கியமாக தொல்காப்பியம் , நன்னூலில் இவை காணப் படுகின்றன. தமிழ் இலக்கண நூல்கள் பற்றி நாம் அறியாததும், அறிந்தும் நடைமுறைப்படுத்தாததும் தமிழர் என்று சொல்லிக் கொள்வோரின் குற்றமேயன்றி தமிழ் மொழியினது அல்ல என்பது தெளிவு.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/r7oL1g9tPMM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

nkantan r

unread,
Jan 21, 2018, 12:58:12 PM1/21/18
to மின்தமிழ்
என்னைப்பொருத்தவரையில் ( சுலொகமும் சுவிசேஷமும் கேட்டுப் பழகிய காது. வயதானதில் மந்தம்..) ஜ, ஷ, ஹ போல ga, da, dha, ba என நான்கு எழுத்து(க்)கள் தேவை.

rnk

S. Jayabarathan

unread,
Jan 21, 2018, 1:18:43 PM1/21/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm
நண்பர் இசையினியன், 


////அவ்வாறு செய்யும் பொழுது ஒரு மொழி தனது அடையாளத்தை இழக்கும். அம்மொழியின் சொல் வழக்கொழியும்; அம்மொழி பிறிதொரு மொழியாக பரிணமிக்கும். அப்போது அம்மொழி பிறிதொரு மொழியாக பெயர்படுமே தவிர ஆதி மொழியாக எண்ணப்படா மேலும் தன் மொழி அழியும். இவ்வாறு அழிந்த மொழிகள் பலப்பல. தற்போது அழியும் மொழியின் வரிசையில் தமிழும் சேர்ந்து இருப்பது போன்றது./////

ஆங்கிலேயன் வைத்த அகோரப் பெயர்களை [டின்டிகல், டிரிச்சி, டாஞ்சூர், டுயூட்டிக்குரின், கேப்காமெரின், டின்னவேலி, டிரிவான்டிரம், காளிகட்] நாம் ஏன் மாற்றினோம் ?
ஆங்கிலத்தில் ஆல்ஃபா, பீட்டா, காமா போன்ற கிரெக்க எழுத்துக்கள் கலந்துவிட்டன.  மருத்துவச் சொற்களில் ஏராளமான பிறமொழிச் சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன.

ஆங்கிலத்தின் திறமை அவற்றால் செழிப்பாகி அதன் அடையாளம் ஒளிமயமாய் மின்னுகிறது.

தமிழ்மொழி நவீன விஞ்ஞானத்தை விளக்க கிரந்த எழுத்துக்கள் சில தேவைப்படும்.  அவை கலக்காவிட்டால் 24 காரட் தூய தங்கம் போல் தமிழ் மென்மையாய் மெலிந்து, நாளுக்குநாள் பயன்பாடு குன்றிப்போகும்.

நமது தமிழ் / இந்தியக் கலாச்சாரம் மகமதியர், போர்ச்சுகீஸ், பிரான்ஸ், பிரிட்டன் போன்ற அன்னிய ஆக்கிரமிப்பால் கலப்படம் ஆகிவிட்டதை யாரும் தடுக்க முடியவில்லை.  

சங்க காலத்துத் தூய தமிழ் பேசி, தமிழக உடை அணிந்த தமிழர் எங்காவது உள்ளாரா ?

சி. ஜெயபாரதன்  

+++++++++++++++++++++++++++++

On Sun, Jan 21, 2018 at 12:58 PM, nkantan r <rnka...@gmail.com> wrote:
என்னைப்பொருத்தவரையில் ( சுலொகமும் சுவிசேஷமும் கேட்டுப் பழகிய காது. வயதானதில் மந்தம்..) ஜ, ஷ, ஹ போல ga, da, dha, ba என நான்கு எழுத்து(க்)கள் தேவை.

rnk
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Jan 21, 2018, 1:38:23 PM1/21/18
to mintamil, vallamai, tamilmantram, Asan Buhari, Aravindan Neelakandan, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm
ஆங்கிலேயன் வைத்த அகோரப் பெயர்கள் சில [டின்டிகல், டிரிச்சி, டாஞ்சூர், டுயூட்டிக்குரின், கேப்காமெரின், டின்னவேலி, டிரிவான்டிரம், காளிகட்]
இப்போது தூய தமிழர் "கார்வர்டு" இசுப்பானியர், உரூபா, இசுடாலின், இசுடீபன் காக்கிங், ஐன்சுடைன், அரிசுடாட்டில், சாசகான், தாசுமகால், இசுகாண்டினோவியா, ஆத்திரேலியா, இசுபெயின், செர்மனி, ரசியா, குசுபு, ராசசுதான்  என்று எழுதிவருகிறார்.

சி. ஜெயபாரதன்.

இசையினியன்

unread,
Jan 21, 2018, 2:12:53 PM1/21/18
to மின்தமிழ்
ஜெயபாரதன் ஐயா அவர்களுக்கு,

இவ்வாறு இன்னும் தமிழ்நாட்டு அரசு ஏடுகளில், ஊர்ப்பெயர் பலகையில் வைத்து இருப்பது தமிழர் என்போர் ஆங்கிலம் மீது கொண்ட விசுவாசம் என்றும், ஆங்கிலேயன் இந்தியன் என்போருக்கு கொடுத்த அடிமைத்தனத்தின் ருசி இன்னும் மாறாமல் இருப்பது காரணம் என்றும் கூடக் கூறலாம்.

தாங்கள் கூறியுள்ள ஊர்ப் பெயர்களின் கேப்காமெரின், காளிகட் தவிர அனைத்தும் ட வரிசையில் உள்ளன. உண்மையில் தமிழில் ட என்னும் வரிசையில் எந்த ஒரு வார்த்தையும் அமையா. மேலும்  தமிழில் ட்,ண், ர், ல், ழ், ள், ற், ன் என்னும் மெய்கள் உள்ள உள்ள வரிசை எழுத்துக்களில்  எந்த ஒரு வார்த்தையும் தொடங்கா (நன்னூல் 102). தற்போது டுடோரியல், டுவிட்டர் போன்ற சொற்களை பயன் படுத்துகின்றனர், இது தமிழ் அறியார் தமிழுக்கு செய்யும் பிழை எனலாம். அச்சொற்களை அப்படியே ஆங்கில எழுத்துக்களில் எழுதினால் ஒன்றும் குறைவுபடாது அல்லவா!

ஏன் முதலில் இவ்வெலுத்துகளில் ( ட்,ண், ர், ல், ழ், ள், ற், ன்) வார்த்தை தொடங்கா? என்றால் பரிதிமாற் கலையரின் "தமிழ் மொழியின் வரலாறு" என்னும் நூலில், "மொழியின் தோற்றமும் தொன்மையும்" என்னும் பகுதியின் கீழ் விளக்கம் தருகிறார், இந்த எட்டு எழுத்துக்களும் நாக்கு மேலண்ணத்தைத் தொடுவதால் பிறக்கும் எழுத்துக்கள் ஆகும். இதற்க்கு மிகு முயற்சி தேவைப்படுமாதலின் மேலும் இனிய மொழியை வன்மை படுத்தி விடுமாதலின் இந்த எழுத்துக்கள் சொல்லின் பின்னரே வரும் என்கிறார். அது உண்மை என்றே உணரத் தகும்.

மேலும் காளிகட் என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டால் க், ங், ச், ட், த், ப், ற் என்னும் மெய்களுடன் எந்தச் சொல்லும் முடியாது என்கிறது நன்நூல் விதி 107.

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/r7oL1g9tPMM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Jan 21, 2018, 2:31:47 PM1/21/18
to தமிழ் மன்றம், mintamil, vallamai, Asan Buhari, Aravindan Neelakandan, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm


21 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 10:37 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:

ஆங்கிலேயன் வைத்த அகோரப் பெயர்கள் சில [டின்டிகல், டிரிச்சி, டாஞ்சூர், டுயூட்டிக்குரின், கேப்காமெரின், டின்னவேலி, டிரிவான்டிரம், காளிகட்]
இப்போது தூய தமிழர் "கார்வர்டு" இசுப்பானியர், உரூபா, இசுடாலின், இசுடீபன் காக்கிங், ஐன்சுடைன், அரிசுடாட்டில், சாசகான், தாசுமகால், இசுகாண்டினோவியா, ஆத்திரேலியா, இசுபெயின், செர்மனி, ரசியா, குசுபு, ராசசுதான்  என்று எழுதிவருகிறார்.

இவையெல்லாம் என்னவென்று ஒரு தமிழனாக உங்களுக்கு புரியவில்லையா? இவை தமிழருக்காக தமிழில் எழுதிக்கொள்ளும் முறை. வேறு எந்த மொழியினருக்க்காவோ, அலல்து அந்தப்பெயர்களைக்கொண்டவர்களுக்காகவோ எழுதப்படவில்லை என்பதை  செயபாரதனையா புரிந்துகொள்ளமாட்டேன் என்கிறார். 

சி. ஜெயபாரதன்.

2018-01-21 13:17 GMT-05:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
நண்பர் இசையினியன், 


////அவ்வாறு செய்யும் பொழுது ஒரு மொழி தனது அடையாளத்தை இழக்கும். அம்மொழியின் சொல் வழக்கொழியும்; அம்மொழி பிறிதொரு மொழியாக பரிணமிக்கும். அப்போது அம்மொழி பிறிதொரு மொழியாக பெயர்படுமே தவிர ஆதி மொழியாக எண்ணப்படா மேலும் தன் மொழி அழியும். இவ்வாறு அழிந்த மொழிகள் பலப்பல. தற்போது அழியும் மொழியின் வரிசையில் தமிழும் சேர்ந்து இருப்பது போன்றது./////

ஆங்கிலேயன் வைத்த அகோரப் பெயர்களை [டின்டிகல், டிரிச்சி, டாஞ்சூர், டுயூட்டிக்குரின், கேப்காமெரின், டின்னவேலி, டிரிவான்டிரம், காளிகட்] நாம் ஏன் மாற்றினோம் ?
ஆங்கிலத்தில் ஆல்ஃபா, பீட்டா, காமா போன்ற கிரெக்க எழுத்துக்கள் கலந்துவிட்டன.  மருத்துவச் சொற்களில் ஏராளமான பிறமொழிச் சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன.

ஆங்கிலத்தின் திறமை அவற்றால் செழிப்பாகி அதன் அடையாளம் ஒளிமயமாய் மின்னுகிறது.

தமிழ்மொழி நவீன விஞ்ஞானத்தை விளக்க கிரந்த எழுத்துக்கள் சில தேவைப்படும்.  அவை கலக்காவிட்டால் 24 காரட் தூய தங்கம் போல் தமிழ் மென்மையாய் மெலிந்து, நாளுக்குநாள் பயன்பாடு குன்றிப்போகும்.

நமது தமிழ் / இந்தியக் கலாச்சாரம் மகமதியர், போர்ச்சுகீஸ், பிரான்ஸ், பிரிட்டன் போன்ற அன்னிய ஆக்கிரமிப்பால் கலப்படம் ஆகிவிட்டதை யாரும் தடுக்க முடியவில்லை.  

சங்க காலத்துத் தூய தமிழ் பேசி, தமிழக உடை அணிந்த தமிழர் எங்காவது உள்ளாரா ?

சி. ஜெயபாரதன்  

+++++++++++++++++++++++++++++

On Sun, Jan 21, 2018 at 12:58 PM, nkantan r <rnka...@gmail.com> wrote:
என்னைப்பொருத்தவரையில் ( சுலொகமும் சுவிசேஷமும் கேட்டுப் பழகிய காது. வயதானதில் மந்தம்..) ஜ, ஷ, ஹ போல ga, da, dha, ba என நான்கு எழுத்து(க்)கள் தேவை.

rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.

To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.

S. Jayabarathan

unread,
Jan 21, 2018, 3:45:32 PM1/21/18
to mintamil, vallamai, tamilmantram, Pitchai Muthu
நண்பர்  இசையினியன்,




///"ஒவ்வொரு மொழியும் தனக்குரிய ஒலிகளையும், அதற்க்குரிய வரிவடிவங்களையும் கொண்டு உள்ளன", என்பதில் எவருக்கும் ஐயம் இருக்க முடியாது அல்லவா?/////

/////ஏன் முதலில் இவ்வெலுத்துகளில் ( ட்,ண், ர், ல், ழ், ள், ற், ன்) வார்த்தை தொடங்கா? என்றால் பரிதிமாற் கலையரின் "தமிழ் மொழியின் வரலாறு" என்னும் நூலில், "மொழியின் தோற்றமும் தொன்மையும்" என்னும் பகுதியின் கீழ் விளக்கம் தருகிறார், இந்த எட்டு எழுத்துக்களும் நாக்கு மேலண்ணத்தைத் தொடுவதால் பிறக்கும் எழுத்துக்கள் ஆகும். இதற்க்கு மிகு முயற்சி தேவைப்படுமாதலின் மேலும் இனிய மொழியை வன்மை படுத்தி விடுமாதலின் இந்த எழுத்துக்கள் சொல்லின் பின்னரே வரும் என்கிறார். அது உண்மை என்றே உணரத் தகும்/////

தூய தமிழரான உங்கள் மடல் இரண்டில் நான் கண்ட இலக்கணப் பிழைகள் அவை.  இரண்டு வல்லொற்றுகள் இப்படி அடுத்தடுத்து வாரா.  அறிந்து கொள்ளுங்கள்.

சி. ஜெயபாரதன்

+++++++++++++

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Jan 21, 2018, 3:54:14 PM1/21/18
to tamilmantram, mintamil, vallamai, Asan Buhari, Aravindan Neelakandan, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm
வேந்தரே,

2018-01-21 14:31 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:


21 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 10:37 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
 

​////​
ஆங்கிலேயன் வைத்த அகோரப் பெயர்கள் சில [டின்டிகல், டிரிச்சி, டாஞ்சூர், டுயூட்டிக்குரின், கேப்காமெரின், டின்னவேலி, டிரிவான்டிரம், காளிகட்]
​/////​

​இந்தத் திரிபுப் பெயர்களைத் தமிழரோடு, தமிழ், ஆங்கிலம் தெரிந்த​ இந்தியரும், அன்னியரும் வாசிப்பார் அல்லவா?


இப்போது தூய தமிழர் "கார்வர்டு" இசுப்பானியர், உரூபா, இசுடாலின், இசுடீபன் காக்கிங், ஐன்சுடைன், அரிசுடாட்டில், சாசகான், தாசுமகால், இசுகாண்டினோவியா, ஆத்திரேலியா, இசுபெயின், செர்மனி, ரசியா, குசுபு, ராசசுதான்  என்று எழுதிவருகிறார்.

​////​
இவையெல்லாம் என்னவென்று ஒரு தமிழனாக உங்களுக்கு புரியவில்லையா? இவை தமிழருக்காக தமிழில் எழுதிக்கொள்ளும் முறை. வேறு எந்த மொழியினருக்க்காவோ, அலல்து அந்தப்பெயர்களைக்கொண்டவர்களுக்காகவோ எழுதப்படவில்லை என்பதை  செயபாரதனையா புரிந்துகொள்ளமாட்டேன் என்கிறார். 
​////​


இந்தத் திரிபுப் பெயர்களைத் தமிழரோடு
​,
தமிழ் தெரிந்த தெலுங்கரும், மலையாளிகளும், கன்னடக்காரரும் மற்ற வட ​
​ இந்தியரும்,
​ சுற்றுலா வரும்​
அன்னியரும் வாசி
​க்க வாய்ப்பு உள்ளது​
அல்லவா?

வேந்தன் அரசு

unread,
Jan 21, 2018, 9:30:44 PM1/21/18
to தமிழ் மன்றம், mintamil, vallamai, Asan Buhari, Aravindan Neelakandan, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm


21 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 12:53 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:

வேந்தரே,

2018-01-21 14:31 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:


21 ஜனவரி, 2018 ’அன்று’ முற்பகல் 10:37 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
 

​////​
ஆங்கிலேயன் வைத்த அகோரப் பெயர்கள் சில [டின்டிகல், டிரிச்சி, டாஞ்சூர், டுயூட்டிக்குரின், கேப்காமெரின், டின்னவேலி, டிரிவான்டிரம், காளிகட்]
​/////​

​இந்தத் திரிபுப் பெயர்களைத் தமிழரோடு, தமிழ், ஆங்கிலம் தெரிந்த​ இந்தியரும், அன்னியரும் வாசிப்பார் அல்லவா?


இப்போது தூய தமிழர் "கார்வர்டு" இசுப்பானியர், உரூபா, இசுடாலின், இசுடீபன் காக்கிங், ஐன்சுடைன், அரிசுடாட்டில், சாசகான், தாசுமகால், இசுகாண்டினோவியா, ஆத்திரேலியா, இசுபெயின், செர்மனி, ரசியா, குசுபு, ராசசுதான்  என்று எழுதிவருகிறார்.

​////​
இவையெல்லாம் என்னவென்று ஒரு தமிழனாக உங்களுக்கு புரியவில்லையா? இவை தமிழருக்காக தமிழில் எழுதிக்கொள்ளும் முறை. வேறு எந்த மொழியினருக்க்காவோ, அலல்து அந்தப்பெயர்களைக்கொண்டவர்களுக்காகவோ எழுதப்படவில்லை என்பதை  செயபாரதனையா புரிந்துகொள்ளமாட்டேன் என்கிறார். 
​////​


இந்தத் திரிபுப் பெயர்களைத் தமிழரோடு
​,
தமிழ் தெரிந்த தெலுங்கரும், மலையாளிகளும், கன்னடக்காரரும் மற்ற வட ​
​ இந்தியரும்,
​ சுற்றுலா வரும்​
அன்னியரும் வாசி
​க்க வாய்ப்பு உள்ளது​
அல்லவா?


எந்த தெலுகனிடம் நாம் தமிழில் பேசுகறோம். அதற்குத்தான் ஆங்கிலமிருக்குதே தமிழில் உரையாடுபவர்களுக்கு இவை தெரிந்திருகவேண்டும். இல்லையெனில் கணினி என்பதையும் அவர்களுக்காக கம்யூட்டர் எனவேண்டும்.

nkantan r

unread,
Jan 21, 2018, 10:35:19 PM1/21/18
to மின்தமிழ்
விடாக்கண்டர்களும் கொடாக்கண்டர்களும்...

இவ்விவாதம், இறைவன் பற்றியது போலவே, முடிவு வாராது. அரசு சட்டம் இயற்றி எழுத்து சீர்திருத்தம் செய்தால்தான் மாறும்.

rnk

இதைப் படியுங்கள். (இ)ரஸியுங்க:

http://bodhiparthi.blogspot.in/2010/10/blog-post_11.html

kanmani tamil

unread,
Jan 21, 2018, 11:50:42 PM1/21/18
to mintamil
///அரசு சட்டம் இயற்றி எழுத்து சீர்திருத்தம் செய்தால்தான் மாறும்.///

Main Guard Square>>>மேங்காட்டுப் பொட்டல் ஆனபோது அரசு சட்டம் இயற்றவில்லையே .அப்போது தமிழின் தன்மையைப் பாதுகாத்தவன் பாமரன் .
Hamilton Bridge>>>அம்பட்டன் வாராவதி ஆனபோதும் அப்படித்தான்.
மொழி என்ற குறியீட்டைத்  திறம்பட  கையாளக் கூடியவன் பாமரன்.

கோடானுகோடி தமிழ் மக்கள் இல்லங்களில் தொலைக் காட்சி ஊடகத்தின் தமிழ்வழித் தடங்கள் Horlicks பற்றிப் பேசுகின்றன.
பாமரனும் இன்று ஆர்லிக்ஸு என்று தான் சொல்லப் பழகி விட்டான்.....சொல்லின் இறுதியில் அவன் சேர்க்கும் 'உ 'ஒலித்துணை அவனுக்கு இந்த மொழி எனும் கருவியைப் பயன்படுத்த போதுமானதாக உள்ளது.
Shampoo என்ற சொல்லை பாமரனும் ஷாம்பு என்று சொல்லி உயிரூட்டி விட்டான்.
Complan ல் உள்ள மெய்ம்மயக்கம் இன்று பாமரன் காதுகளுக்கும் பழகிவிட்டது.நாவுக்கும்  பழகி விட்டது.
தொலைக்காட்சியில் செய்தி கேட்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் சுஷ்மா ஸ்வராஜ் ,ஸ்ம்ரிதி இரானி என்ற பெயர்கள் எல்லாம் தமிழோடு ஒட்டிய பெயர்களாகி விட்டன.

சொற்களுக்கு உயிரும் /மதிப்பும் கொடுப்பவன் பாமரனே .
அரசு எத்தனை சட்டம் இயற்றினாலும் ......பேருந்துநிலையம் என்று பெயர்ப்பலகை இட்டாலும் .........பேருந்து நிறுத்தம் என்று கற்றோர் கலைச்சொல் உருவாக்கினாலும் பாமரன் ---'பஸ்ஸு போயிருச்சா 'என்று தான் கேட்கிறான்.'ஸ்டாப்புல கேட்டுப்  பாரு ' என்கிறான்.

அறிவியல் அறிஞர்களின் கலைச்சொல்லாக்கத்தில் தலையிடும் தகுதி மொழியியல் அறிஞர்க்கு உண்டா என்பது கேள்விக்குறி.

அரசு சட்டம் எழுத்துத் தமிழை வரையறுக்கக் கூடியது.நம் காலத்தில் கண்ட வரலாற்று உண்மை இது.

பாமரரிடம் உயிரோடு உள்ள ஷ ,ஸ ,ஹ ,ஜ ,எழுத்துக்களை கொலை செய்ய வேண்டிய தேவை என்ன?
'மனைவிய நேசிக்கிறவங்க ப்ரெஸ்டிஜ வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க '
இன்றைய விளம்பர உலகில் தமிழை நேசிக்கிறவங்க கிரந்த எழுத்தை வேண்டாம்னு சொல்ல வழியில்லை.
கண்மணி 

nkantan r

unread,
Jan 22, 2018, 3:04:20 AM1/22/18
to மின்தமிழ்
அம்மணி.

நான் ஷ,ஸ, ஹ, ஜ, ஃப மட்டும் போதாது, GA, DA, DHA, BA ஒலிகளுக்கும் வரி-வடிவம் வேண்டும் என்றே சொல்கிறேன்.

அவற்றை க்ரந்தம் எனச்சொல்லி ஒதுக்காமல் நற்றமிழெழுத்துகளாகவே கொள்ள வேண்டும்.


rnk

kanmani tamil

unread,
Jan 22, 2018, 5:06:18 AM1/22/18
to mintamil
எக்கச்சக்கமான சிக்கல்.
நீங்கள் சொல்லும் kha,ga,gha,cha,pha,ba,bha,tha,......எல்லாம் தமிழில் மாற்றோலிகளாக ஏற்கெனவே உள்ளன.அவற்றுக்கும் தனித்தனி வரிவடிவம் கொடுப்பது 
 தமிழர்களுக்குத் தேவையற்றதென்பது தாழ்மையான கருத்து. .
கண்மணி 

Pitchai Muthu

unread,
Jan 22, 2018, 5:32:05 AM1/22/18
to mint...@googlegroups.com

ஜெயபாரதன் ஐயா அவர்களுக்கு,

எழுத்துப்பிழைக்கு வருந்தியே ஆக வேண்டும். வருந்துகிறேன் ஐயா.

N. Ganesan

unread,
Jan 22, 2018, 9:10:57 AM1/22/18
to மின்தமிழ்


On Monday, January 22, 2018 at 2:06:18 AM UTC-8, kanmanitamilskc wrote:
எக்கச்சக்கமான சிக்கல்.
நீங்கள் சொல்லும் kha,ga,gha,cha,pha,ba,bha,tha,......எல்லாம் தமிழில் மாற்றோலிகளாக ஏற்கெனவே உள்ளன.அவற்றுக்கும் தனித்தனி வரிவடிவம் கொடுப்பது 
 தமிழர்களுக்குத் தேவையற்றதென்பது தாழ்மையான கருத்து. .
கண்மணி 


நானும் உடன்படுகிறேன். ராமகிருஷ்ண மடம் போன்றவற்றின் நூல்களில் சுலோகங்கள் எழுதும் முறையில் 2,3,4 என்பவை வல்லெழுத்தின் பின்
superscript/subscript ஆகப் பயன்படுகின்றன. அவை போல இணையப் பக்கங்களிலும் தமிழல்லா பிற இந்திய மொழி வார்த்தைகள் தமிழ்லிபியில்
எழுதப்படுகின்றன. உ-ம்: https://sanskritdocuments.org/tamil/

நா. கணேசன்
 
2018-01-22 13:34 GMT+05:30 nkantan r <rnka...@gmail.com>:
அம்மணி.

 நான் ஷ,ஸ, ஹ, ஜ, ஃப மட்டும் போதாது, GA, DA, DHA, BA ஒலிகளுக்கும் வரி-வடிவம் வேண்டும் என்றே சொல்கிறேன்.

அவற்றை க்ரந்தம் எனச்சொல்லி ஒதுக்காமல் நற்றமிழெழுத்துகளாகவே கொள்ள வேண்டும்.


rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

nkantan r

unread,
Jan 22, 2018, 10:14:53 AM1/22/18
to மின்தமிழ்
Subscript superscript போடுவதெல்லாம் computer கொண்டோ, அச்சடிக்கும் போது மட்டுமே சாத்தியம். எழுதும்போது?

நான் kha, GHA, cha2, ja4, ta2, da4, tha2, dha4, pa2, ba4 பற்றி சொல்லவில்லை. க3 (GA), ட3 (DA), த3 (DHA), ப3 (BA) என்ற நான்கைப் பற்றியே.

சாந்தி.. என்றொரு சொல் உண்டு. வடமொழி வந்தது. இதன் உச்சரிப்பு என்ன? தீபம் மற்றொரு சொல்

TMS யார் அந்த நிலவு என்று பாடுவார்.
கேட்டுப்பாருங்கள்.. ( தமிழ் சினிமா பாடல்களில் முதல் 20 பாடல்களில் இப்பொழுதும் எண்ணப்படுவது..

https://youtube.com/watch?v=R8mgrtqbfNw

சாந்தி, தீபம், தெய்வம் சொற்களைத் தமிழ் முறை உச்சரிப்பது எப்படி?

rnk

N. Ganesan

unread,
Jan 22, 2018, 10:16:33 AM1/22/18
to மின்தமிழ்


On Monday, January 22, 2018 at 7:14:53 AM UTC-8, nkantan r wrote:

சாந்தி, தீபம், தெய்வம் சொற்களைத் தமிழ் முறை உச்சரிப்பது எப்படி?


cAnti, tIpam, teyvam
 

rnk

nkantan r

unread,
Jan 22, 2018, 10:59:36 AM1/22/18
to மின்தமிழ்
Mr NG!

Thanks for prompt response...

Is there a conflict in your response?

ஆந்தை, மந்தி (எனும் தமிழ்) சொற்களைத் தமிழ் வழி உச்சரிப்பதெப்படி?

ஆக, TMS உச்சரித்தது சரியா தவறா?

rnk

S. Jayabarathan

unread,
Jan 22, 2018, 11:35:41 AM1/22/18
to Pitchai Muthu, mintamil, vallamai, tamilmantram
'​கார்வர்டு', 'கார்வர்டு' என்று விரைவாக நூறுதரம் சொல்லுங்கள்,  கடைசியில் நாக்கு சுருண்டு அது 'கருவாடு' என்று திரிந்துவிடும்.​ 

சி. ஜெயபாரதன்
2018-01-22 5:12 GMT-05:00 Pitchai Muthu <pitchaim...@gmail.com>:

ஜெயபாரதன் ஐயா அவர்களுக்கு,

எழுத்துப்பிழைக்கு வருந்தியே ஆக வேண்டும். வருந்துகிறேன் ஐயா.

ஆனால், கார்வர்டு என்பது கருவாடாக தமிழர் காதுகளில் எவ்வாறு கேட்க முடியும்?

S. Jayabarathan

unread,
Jan 22, 2018, 12:22:33 PM1/22/18
to mintamil, Pitchai Muthu
தமிழ்ப்படைப்புகள் இயல், இசை, நாடகம், விஞ்ஞானம் என்னும் நான்கு வகுப்புகளில் பிரிக்கப்படும்.  அவற்றில் இயல், இசைப்பா இரண்டுக்கும் இலக்கண விதிகள் உள்ளன.  இப்போது யாப்பிலக்கணப் பாக்கள் குறைந்து, தனிப்பாக்கள் [Free Verse] பெருகி வருகின்றன. பாக்களுக்கு விதி விலக்கும் உள்ளது.  நாடகம் பேச்சு நடையிலும், விஞ்ஞானம் எழுத்து நடையிலும் உள்ளன.

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமுண்சிரிப்பும்
பனித்த சடையும், பவளம்போல் மேனியில் பால் வெந்நீறும், 
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப்பட்டால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.

அப்பர்

அப்பர் பயன்படுத்தியுள்ள குனித்த, பனித்த, இனித்த, மனித்த என்னும் சொற்களைத் திரித்து எழுத, புலவராகிய அவருக்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அவை விதி விலக்கு முறையில் அளிக்கப் பட்டவை.

அதுபோல் விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதுவோருக்கு சில விதி விலக்குகள் அளிக்க வேண்டும்.  

1. ஜ, ஹ, ஷ, ஸ போன்ற சில கிரந்த எழுத்துக்கள் தேவையான இடங்களில் பயன்பட அனுமதிக்க வேண்டும்.  

2. டங்ஸ்டன், டெல்லூரியம், ரேடான், ஸ்டிரான்சியம், ஸ்காண்டியம், லாந்தனம், லிதியம், ரேடியம் போன்ற மூலகங்களின் [தனிமங்கள்] பெயர்களில் வரும்  முன்னெழுத்துக்கள் ட, டெ, ரே, ஸ், லா, லி, ரே முதலில் எழுத அனுமதிக்கப் படவேண்டும்.   

சி. ஜெயபாரதன்.
 

kanmani tamil

unread,
Jan 22, 2018, 12:38:36 PM1/22/18
to mintamil
///ஆந்தை, மந்தி (எனும் தமிழ்) சொற்களைத் தமிழ் வழி உச்சரிப்பதெப்படி?
ஆக, TMS உச்சரித்தது சரியா தவறா?///

Shaanthi is pronounced so by those who have literacy and those who know Hindi/Sanskrit.
It is pronounced as Chanthi by பாமரன். 
மொழியின் நோக்கம் பொருளைப் புரிய வைப்பதே .பொருளில் மயக்கம் ஏற்படாத வரை எதையும் தவறு என்று சொல்ல இயலாது.
தமிழில் sha,cha இரண்டும் மாற்றோலிகள்.........அதாவது இவை பொருள் மாறுபாட்டைக் கொடுக்கக் கூடியன அல்ல..

ஆந்தை ,மந்தி என்பன தமிழ்ச்சொற்கள்.....இங்கு தை ,தி என்னும் விகுதிகள் முறையே ....dhai,dhi என்று தான் எல்லோராலும் உச்சரிக்கப்படுகின்றன.
இடம் நோக்கி அவற்றின் உச்சரிப்பு அமைகிறது.இங்கும் thai,dhai முதலியன மாற்றோலிகள்.
                                                                                                         thi,dhi முதலியனவும் அவ்வாறே.
தமிழில் .....த் (th,dh) என்ற இரண்டு மாற்றோலிகளை உடையது.
ஆனால் வடமொழியில் அவை ஒலியன்கள்............அதாவது பொருள் மாற்றம் தரக்கூடியவை.சான்று :dho=two
                                                                                                                                                                                               tho=if
வடமொழிப் பயிற்சி உடைய காதுகள் வடமொழியில் உள்ளது போல் வெவ்வேறு எழுத்துக்களைக்கேட்கின்றன.ஆனால் தமிழ் இயல்புக்கு அது தேவையில்லை.
கண்மணி 

தேமொழி

unread,
Jan 22, 2018, 12:52:45 PM1/22/18
to மின்தமிழ்


On Monday, January 22, 2018 at 9:38:36 AM UTC-8, kanmanitamilskc wrote:
///ஆந்தை, மந்தி (எனும் தமிழ்) சொற்களைத் தமிழ் வழி உச்சரிப்பதெப்படி?
ஆக, TMS உச்சரித்தது சரியா தவறா?///

Shaanthi is pronounced so by those who have literacy and those who know Hindi/Sanskrit.
It is pronounced as Chanthi by பாமரன். 
மொழியின் நோக்கம் பொருளைப் புரிய வைப்பதே .பொருளில் மயக்கம் ஏற்படாத வரை எதையும் தவறு என்று சொல்ல இயலாது.
தமிழில் sha,cha இரண்டும் மாற்றோலிகள்.........அதாவது இவை பொருள் மாறுபாட்டைக் கொடுக்கக் கூடியன அல்ல..

ஆந்தை ,மந்தி என்பன தமிழ்ச்சொற்கள்.....இங்கு தை ,தி என்னும் விகுதிகள் முறையே ....dhai,dhi என்று தான் எல்லோராலும் உச்சரிக்கப்படுகின்றன.
இடம் நோக்கி அவற்றின் உச்சரிப்பு அமைகிறது.இங்கும் thai,dhai முதலியன மாற்றோலிகள்.
                                                                                                         thi,dhi முதலியனவும் அவ்வாறே.
தமிழில் .....த் (th,dh) என்ற இரண்டு மாற்றோலிகளை உடையது.
ஆனால் வடமொழியில் அவை ஒலியன்கள்............அதாவது பொருள் மாற்றம் தரக்கூடியவை.சான்று :dho=two
                                                                                                                                                                                               tho=if
வடமொழிப் பயிற்சி உடைய காதுகள் வடமொழியில் உள்ளது போல் வெவ்வேறு எழுத்துக்களைக்கேட்கின்றன.ஆனால் தமிழ் இயல்புக்கு அது தேவையில்லை.

///வடமொழிப் பயிற்சி உடைய காதுகள் வடமொழியில் உள்ளது போல் வெவ்வேறு எழுத்துக்களைக்கேட்கின்றன.ஆனால் தமிழ் இயல்புக்கு அது தேவையில்லை.///

இதையே "சுலோகங்கள் கேட்டுப்பழகிய செவி" என்று வேந்தர் குறிப்பிட்டார். 


..... தேமொழி 

kanmani tamil

unread,
Jan 22, 2018, 12:59:20 PM1/22/18
to mintamil
///பெயர்களில் வரும்  முன்னெழுத்துக்கள் ட, டெ, ரே, ஸ், லா, லி, ரே முதலில் எழுத அனுமதிக்கப் படவேண்டும்.///

குழந்தைகளுக்காக கிடைக்கும் படப்புத்தகங்களில் டப்பா ,டமாரம் போன்ற சொற்கள் இன்று மொழிமுதலில் 'ட 'எனும் எழுத்தோடு இடம் பெறுகின்றன.....டெங்கு என்ற சொல் மிகுதியாகப் பயன்பாட்டில் உள்ளது.இங்கு 'டெ ' இன்றைய தேவைக்கு ஏற்ப மொழிமுதலாகிறது.

தவிரவும் எந்த ஒரு மொழியும் தேக்க நிலையில் முன்னேற வாய்ப்பில்லை......காலந்தோறும் மொழி மாறுபாடு அடைகிறது.   
பேச்சு வழக்கில் ......ரேடியோ கேட்ட காலத்திலிருந்தே ....'ரே 'மொழிமுதலாகிவிட்டது.
வானொலி என்ற சொல் படித்தவரிடம் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது.
லினென் என்னும் துணிவகை பயன்பாட்டுக்கு வந்தபோதே ...'லி '...மொழிமுதல் ஆகிவிட்டது.
லாடனேந்தல் என்றொரு இடப்பெயர் இன்றும் மக்கள் வழக்கில் உள்ளது.இங்கு 'லா 'மொழிக்கு முதலில் உள்ளது.

பாமரன் மொழியே உயிரோட்டம் உள்ளது.அது தேவைக்கேற்ப எளிதில் வளைந்து கொடுக்கும்.
நீங்கள் குறிப்பிடும் எல்லா ஒலிகளும் ஏற்கெனவே மொழிமுதல் ஒலிகளாக பயன்பாட்டில் உள்ளவையே.
கண்மணி 

S. Jayabarathan

unread,
Jan 22, 2018, 1:09:27 PM1/22/18
to mintamil, vallamai, tamilmantram, kanmani tamil, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan
அவைபோல் சைக்கிள், ஸ்கூட்டி, ரயில், மோட்டார், கார், ஸ்கூட்டர், டெலிவிஷன். போன், எக்ஸ்பிரஸ், ரேடார் போன்ற சொற்கள் நடைத்தமிழாய் ஆகிவிட்டன.

சி. ஜெயபாரதன்

செல்வன்

unread,
Jan 22, 2018, 1:18:37 PM1/22/18
to mintamil
2018-01-22 11:52 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Monday, January 22, 2018 at 9:38:36 AM UTC-8, kanmanitamilskc wrote:
///ஆந்தை, மந்தி (எனும் தமிழ்) சொற்களைத் தமிழ் வழி உச்சரிப்பதெப்படி?
ஆக, TMS உச்சரித்தது சரியா தவறா?///

Shaanthi is pronounced so by those who have literacy and those who know Hindi/Sanskrit.
It is pronounced as Chanthi by பாமரன். 
மொழியின் நோக்கம் பொருளைப் புரிய வைப்பதே .பொருளில் மயக்கம் ஏற்படாத வரை எதையும் தவறு என்று சொல்ல இயலாது.
தமிழில் sha,cha இரண்டும் மாற்றோலிகள்.........அதாவது இவை பொருள் மாறுபாட்டைக் கொடுக்கக் கூடியன அல்ல..

ஆந்தை ,மந்தி என்பன தமிழ்ச்சொற்கள்.....இங்கு தை ,தி என்னும் விகுதிகள் முறையே ....dhai,dhi என்று தான் எல்லோராலும் உச்சரிக்கப்படுகின்றன.
இடம் நோக்கி அவற்றின் உச்சரிப்பு அமைகிறது.இங்கும் thai,dhai முதலியன மாற்றோலிகள்.
                                                                                                         thi,dhi முதலியனவும் அவ்வாறே.
தமிழில் .....த் (th,dh) என்ற இரண்டு மாற்றோலிகளை உடையது.
ஆனால் வடமொழியில் அவை ஒலியன்கள்............அதாவது பொருள் மாற்றம் தரக்கூடியவை.சான்று :dho=two
                                                                                                                                                                                               tho=if
வடமொழிப் பயிற்சி உடைய காதுகள் வடமொழியில் உள்ளது போல் வெவ்வேறு எழுத்துக்களைக்கேட்கின்றன.ஆனால் தமிழ் இயல்புக்கு அது தேவையில்லை.

///வடமொழிப் பயிற்சி உடைய காதுகள் வடமொழியில் உள்ளது போல் வெவ்வேறு எழுத்துக்களைக்கேட்கின்றன.ஆனால் தமிழ் இயல்புக்கு அது தேவையில்லை.///

இதையே "சுலோகங்கள் கேட்டுப்பழகிய செவி" என்று வேந்தர் குறிப்பிட்டார். 


.


கிரந்தம் இன்றி தமிழ் இஸ்லாம், தமிழ் கிறிஸ்துவம் எல்லாமே அவதிப்படும். . கீழுள்ளதை கிரந்தம் நீக்கி எழுத முயலவும்



நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ரபீ உல் அவ்வல் மாதம் 12 ம் பிறையில் பிறந்தார்கள்.


​​ஹழ்ரத் முஹம்மது இப்னு இஸ்ஹாக் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: ஹாகிம் - 2-603, ஸீரத் இப்ன் ஹிஷாம் - 1-211

♦நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் யானை ஆண்டில் பிறந்தார்கள்.


​​ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல் ஹாகிம் , இப்னி ஹிஷாம், இந்த ஹதீஸ் இமாம் புஹாரி, இமாம் முஸ்லிம் (ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரின் நிபந்தனையின் படி ஸஹீஹான ஹதீஸாகும்.

♦ நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் யானை ஆண்டு ரபிஉல் அவ்வல் மாதம் 12, திங்கட்கிழமை அதிகாலை நேரம், மக்கா நகரில் ஷிஃபு பனீ ஹாஷிம் என்ற பகுதியில் உள்ள தாரு அபீதாலிப் என்ற (அதாவது தற்போது முஹம்மது இப்னு யூஸுப் அவர்களுக்குரிய வீடு என்று கூறப்படுகின்ற) இடத்தில் பிறந்தார்கள்.


​​நூல்கள்: முஹம்மதுர் ரசூலுல்லாஹ் பக்கம் 12, இப்திகாவுல் உஸூல் பக்கம் 16, அல்புன்யானுள் மர்ஸுஸ் 29, 40, 76

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் திங்கட்கிழமை நாள் நோன்பு நோற்பதன் காரணம் பற்றி வினவப்பட்டபோது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். அன்றைய தினத்தில்தான் நான் பிறந்தேன். மேலும் அன்றுதான் என் மீது வஹீ இறக்கப்பட்டது.


​​நூல்கள்: முஸ்லிம் 1162 - 198, முஸ்னத் அஹ்மத் 5- 299, மிஷ்காத் 2045


​​

♣ ஸூப்ஹான மௌலித் யார் எழுதியது என்றே முகவரி இல்லை அப்படி இருக்க அதனை ஓதலாமா?

ஸுப்ஹான மௌலித் முன் பக்கத்திலயே அதனுடைய ஆசிரியர் 'அஷ்ஷெய்க் அல்ஹதீப் முஹம்மத் அல் மதனி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும், இன்னும் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் அபீ ஹாமித் முஹம்மத் அல் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்கும் உறியது என்று தெளிவாக உள்ளது.


​​அந்த அடிப்படையில் வஹாபிகள் கூறுவது போன்று இன்ன ஆளுக்குறியது என்று முகவரி இல்லை என வைத்துக் கொண்டாலும் பெயர் குறிப்பிடப்படாததை ஓதக்கூடாது என்று சட்டம் உண்டா? மேலும் இன்ன ஆளுக்குறியது என்று ஆசிரியர் குறிப்பிடப்பட்ட ('புர்தா ஷரீப்') - எழுதிய ஆசிரியர் அஷ்ஷெய்க் ஷரபுfத்தீன் அபீ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு ஸயீத் அல்பூஸரி ரஹ்மதுல்லாஹி அலைஹி, (முஹியத்தீன் மௌலித் - ஷாகுல் ஹமீத் மௌலித்) எழுதிய ஆசிரியர் அஷ்ஷெய்க் மஹ்மூத் அல்காஹிரீயீ அத்தீபியீ ரஹ்மதுல்லாஹி அலைஹி இது போன்று எழுதிய ஆசிரியர் யார் என்று முகவரி உள்ள மௌலித் ஓதுவதற்கு வஹ்ஹாபிகள் தயாரா? ஆகவே எது எப்படி இருந்தாலும் அந்த நூல்கள் யார் எழுதியது என்பது நோக்கமில்லை. மாறாக அதில் கூறப்பட்ட விடயங்கள் குர்ஆன், ஹதீஸ்களுக்கு முரணில்லாத வகையில் இருந்தால் எந்த ஒரு செயலையும் அமலையும் செய்வது (ஷிர்க் பித்அத்) என்று விமர்சிக்க கூடாது.

♦ வலது கையால் கொடுப்பதை இடது கைக்கு தெரியாமல் தானம் செய்பவரைத்தான் அல்லாஹ் விரும்புகிறான் என்றும் அப்படி மறைத்து செய்யும் தானம் தான் தரமானது என்றும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.


​​நூல்கள்: திர்மிதி 3369, நஸாஈ 2570,மிஷ்காத் 1921,1922

♦ நிச்சயமாக இறைவன் உங்களின் வெளித் தோற்றத்தை பார்ப்பதில்லை மாறாக உங்களின் பரிசுத்தமான இதயத்தைதான் பார்க்கிறான் என்றும் வந்திருக்கும் ஹதீஸ் விளக்கம் பார்க்க (நூல்கள் திர்மிதி 2567, முஸ்லிம் 2564, இப்னு மாஜா 4143, மிஷ்காத் 5314)

எனவே ஒரு நற்காரியத்தை செய்யும் முன்பே தன் பெயரை எழுதி ஒட்டி விட வேண்டும் என்று எந்த ஒரு ஹதீஸில் வந்துள்ளதா? ஆம் என்றால் வஹ்ஹாபிகள் ஆதாரம் தருவார்களா?


​​

♣ ஸூப்ஹான மௌலித் என்ற பெயரே ஷிர்க்கான பெயரா?

மௌலித் என்றால் பிறப்பு என்று பொருளாகும், ஸூப்ஹான் என்றால் அல்லாஹ்வை குறிக்கும் எனவே ஸூப்ஹான மௌலித் என்றால் அல்லாஹ்வின் பிறப்பு என இலக்கணம், இலக்கியம் தெரியாத முட்டாள் வஹ்ஹாபிகள் விமர்சனம் செய்வார்கள். அந்த அடிப்படையில் மௌலிது ஓதுபவர்கள் அல்லாஹ்வுக்கே மௌலிது ,ஓதுவதோடு இறைவனுக்கே பிறப்புண்டு என்று வாதிக்கின்றனர் போலும் என வழிகெட்ட வஹ்ஹாபி பிரசங்கி மேடைகளில் கூறுகிறார்கள். ஆகவே மனம்போன போக்கில் மார்க்கத்தை விமர்சிக்கின்றவர்களின் ஆணவத் தொனி அந்தப் பேச்சில் வெளிப்படுகிறது. அல்லாஹ் அவர்களுக்கு நேரிய பாதையைக் காட்டியருள முதலில் துஆச் செய்வோம்.


​​இனி அவர்களது பேச்சை அலசுவோம்.

ஸுப்ஹான என்பது நீந்தக் கூடிய கப்பல், முஃமின்களின் ஆன்மா ரூஹ் போன்றவற்றுக்கும், ஒன்றைத் தூய்மைப்படுத்துவதையும், வியப்பை வெளிப்படுத்துவதையும் குறிக்கும் சொல். ஸுப்ஹானல்லாஹ் என்றால் (அல்லாஹ்வுதாலா பிள்ளை, தோழர் போன்றவற்றை விட்டு தூய்மையானவன். பொய், பொய்யர்கள் கூறும் அபாண்டம் அதியவற்றை விட்டு பரிசுத்தமானவன். மேலும் ஸுப்ஹான என்றால் வழிபாட்டில் இலேசுபடுத்துதல் என்ற கருத்தையும் தரும். ஆனால் ‘ஸுப்பூஹ்‘ என்பது அல்லாஹ்வின் பண்பில் ஒன்று.


​​ஏனெனில் இறைவன் தன்னைப் பற்றி தஸ்பீஹ் செய்கின்றான். ஸுப்ஹாத் என்பது சுஜுதுச் செய்யும் இடத்தைக் குறிக்கும். முஸப்பிஹ் என்பது ஹதீஸ்கலை மேதை முஹத்திஸையும் குறிக்கும் சொல். (நூல் : காமூஸ் அரபி அகராதி, பாகம் 01, பக்கம் - 137)


​​எனவே ஸுப்ஹான மௌலிது என்றால் புனிதமான மௌலிது என்று பொருள்.ஸுப்ஹானல்லாஹ் என்றால் பொய்யர்களின் அபாண்டங்களை விட்டு அல்லாஹ் தூய்மையானவன் என்பதைக்கூட புரியாத முட்டாள்களின் அறியாமையின் வெளிப்பாடு என்பதுதான் எதார்த்தமான உண்மையாகும்.

 

செல்வன்

unread,
Jan 22, 2018, 1:46:13 PM1/22/18
to mintamil
ஹஜ் யாத்திரை
ஹாஜி
ஸுப்ஹாத்
சுஜுது

கிரந்தம் நீக்கி எப்படி எழுதுவது?


தேமொழி

unread,
Jan 22, 2018, 1:58:02 PM1/22/18
to mint...@googlegroups.com


On Monday, January 22, 2018 at 9:22:33 AM UTC-8, jayabarathans wrote:
விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதுவோருக்கு சில விதி விலக்குகள் அளிக்க வேண்டும்.  

1. ஜ, ஹ, ஷ, ஸ போன்ற சில கிரந்த எழுத்துக்கள் தேவையான இடங்களில் பயன்பட அனுமதிக்க வேண்டும்.  

2. டங்ஸ்டன், டெல்லூரியம், ரேடான், ஸ்டிரான்சியம், ஸ்காண்டியம், லாந்தனம், லிதியம், ரேடியம் போன்ற மூலகங்களின் [தனிமங்கள்] பெயர்களில் வரும்  முன்னெழுத்துக்கள் ட, டெ, ரே, ஸ், லா, லி, ரே முதலில் எழுத அனுமதிக்கப் படவேண்டும்.   



இந்த இழையின் முதலில் இருந்து வாதத்தைத்  திரும்பிப் பார்க்கையில் ....

ஜ, ஹ, ஷ, ஸ போன்ற சில கிரந்த எழுத்துக்கள் தேவையான இடங்களில் பயன்படுத்த அனுமதி கிடையாது என்றோ, 
ட, டெ, ரே, ஸ், லா, லி, ரே முதலில் எழுத அனுமதி கிடையாது  என்றோ 
இசையினியன்/தனித்தமிழ்    ஆர்வலர் தடை செய்யவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். 

அவர் தனித்தமிழ் ஆர்வலர் என்ற முறையில்  Harvard  என்பதை  கார்வர்டு என்று எழுதியதுதான் நையாண்டி செய்யப்பட்டுள்ளது.



தமிழ் இயல்பாக  அனைவரின் தேவையையும்  நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ் மரபையொட்டி இலக்கண விதிகளையொட்டி அவர் எழுத விரும்பினால் அதைத் தாக்குதலுக்கு உள்ளாக்கத் தேவையில்லை.

இதுவரை நான் கிரந்த எழுத்துக்களைப் பயன்கொள்ளத் தயங்கியது இல்லை.  அதற்காக  எந்த  ஒரு தனித்தமிழ் ஆர்வலரும் என்னைச் சாடியதும்  இல்லை.  யாரும் அவ்வாறு எழுதுபவர்களைக் கண்டித்ததும் இல்லை, கிரந்தம் எழுதுபவர்  உரிமை மதிக்கப்பட்டே வந்துள்ளது. வடமொழி அல்லது பிறமொழிச் சொற்களுக்கு ஈடான தமிழ்ச் சொல்லிருக்க அதைப் பயன் கொள்ளலாம் என்ற கருத்து மட்டுமே உள்ளது.

மாறாக,  தனித் தமிழ் ஆர்வலர்களின் ஆர்வம் இங்கு  கண்டிக்கப்பட்டே நான் பார்த்து வருகிறேன். அவர்கள் எழுத்துரிமை மதிக்கப்படுவதில்லை. 



San Jose, Jalapeño  என்று எழுதியிருப்பதை சான் ஹோசே என்றும் ஹலபின்யோ என்றுதான் படிக்கிறோம்.  

சான் ஜோசே என்றோ   ஜலாபினோ  என்றோ நாம் படிப்பதில்லை.  ஏன் அங்கே ஜே இருக்கிறதே என்று வாதம் செய்வதில்லை.

அதை அந்த  மொழியின் மரபு என்று புரிந்து கொண்டு தக்க உச்சரிப்பைப் பயன்  கொள்கிறோம்.

அது போல  கார்வர்ட் என்றிருப்பதை Harvard   என்று படித்துவிட்டுப் போவதில்   எந்த ஒரு தடையும் இல்லை.  
செயபாரதன் என்று தமிழ் வழியில் எழுதினால் ஜெயபாரதன் என்றே அனைவராலும்  அவ்வாறு உச்சரிக்கப்படும்.  

என் பெயரை ஆங்கிலத்தில் Themozhi என்று எழுதினால் பெயரின்  உச்சரிப்புத் தெரிந்த எவரும் தேமொசி என்று சொல்லப்போவதில்லை.  
ஆங்கிலத்தில் ழி இல்லை என Themoழி  என்று ஆங்கிலேயர் எவரும்  எழுதப்போவதில்லை 
அயலார் என் பெயரைக் கொலை செய்தாலும் அவரது பின்புலம் தெரிந்து தமிழர் எவரும்  அவரிடம் குற்றம் காணப் போவதுமில்லை. 



தமிழ் மொதுமக்கள் விருப்பத்திற்கு ஏற்ப வளைந்து கொடுத்துத்தான் வந்திருக்கிறது.  தமிழை அவரவர் வழியில் கையாளுவதில் இடத்திற்குத் தக்கவாறு எழுதுவதில் என்னால் தவறு எதையும்  காண இயலவில்லை. 

தனித்தமிழ் ஆர்வலர் எழுதும் தமிழ் தமிழருக்காகத்தான், தமிழருக்கு மட்டுமே எழுதப்படுகிறது.  அதுவும்  புரியும் விதத்தில்தான் உள்ளது.

கிரந்த எழுத்துக்களைப் பயன் கொள்வோரை எதிர்த்து அவர்கள் குரல் எழுப்பாத பொழுது, 
தனித்தமிழ் ஆர்வலர்களை அவர்கள் ஆர்வத்திற்காக அவர்களைப்  பாராட்டி கடந்து செல்வதில் தவறில்லை.

தனித்தமிழ் ஆர்வலர்கள் கிரந்த எழுத்துக்களைப் பயன் கொள்வோரை வற்புறுத்தாமல் தங்கள் வழியில் செல்லும் பொழுது கிரந்த எழுத்து ஆர்வலர்கள் அதே வழியைக் கடைப்பிடிப்பது மனித நேய வழி.  

ஊன்றிக் கவனித்தால் அவர்களின் தாய்மொழியின் மீது அவர்கள் கொண்டுள்ள  பற்றுதான் வெளிப்படுகிறது. அதற்காக அவர்களை மதிக்காவிட்டாலும், தாக்குவதையும் நையாண்டி செய்வதையும் கைவிடலாம்.  

..... தேமொழி



nkantan r

unread,
Jan 22, 2018, 2:11:58 PM1/22/18
to மின்தமிழ்
என் எளிய கேள்விக்கென்ன பதில்?

கண்ணதாசன் Hindi /Sanskrit அறிந்தவரா என்று எனக்கு தெரியாது. அப்படியே MSV /TMS பற்றியும் நான் அறியேன்

சாந்தி என்பதை Saandhi, தெய்வம் என்பதை dheyivam, தீபம் என்பதை Dheebam என்றே TMS பாடுகிறார்.

இதில் வடமொழி உச்சரிப்பும் (shaanthi, dheivam, dheepam) அல்ல, தமிழ் வழி உச்சரிப்பும் (chaandhi, teiyvam, theepam இல்லையே.

ஒலியன்கள் மேல் மட்டும் நம்பிக்கை வைக்காமல் ஒலிக்கேற்ற வரிவடிவம் இருந்திருந்தால்...?


rnk

தேமொழி

unread,
Jan 22, 2018, 2:53:44 PM1/22/18
to மின்தமிழ்
ஒலிக்கேற்ற வரிவடிம் வேண்டுமா?

இப்பொழுது  ஒலிக்கேற்ற வரிவடிவம் இருக்கும்  பொழுதே  
ங, ஞ என்ற பேதம் காட்டாமல்,
ண, ந, ன என்ற பேதம் காட்டாமல், 
ர, ற என்ற பேதம் காட்டாமல்,
ல, ழ, ள   என்ற பேதம் காட்டாமல், 

தமிழ் பேசுபவர்களை நாம் என்ன செய்கிறோம்?

தொலைக்காட்சியிலேயே அப்படித்தான்  பேசுகிறார்கள் இப்பொழுது.

அவர்கள் பேசும் தமிழ் நம்  காதுக்கு இனிமையாக இருக்கிறதா?

பொறுத்துப் போய்க் கொண்டுதானே இருக்கிறோம். அதுதாங்க நம்ம பலக்க வளக்கம்.

அதே நடைமுறையைப் பின் பற்றி "பிற மொழி" உச்சரிப்பைக் கொலை செய்தாலும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவோம். கடந்து செல்வோம். 

..... தேமொழி

செல்வன்

unread,
Jan 22, 2018, 3:07:15 PM1/22/18
to mintamil
பிறமொழி உச்சரிப்பை கொலை செய்வது தவறு அல்ல.

பிறமொழியில் சொற்களை உச்சரிப்பது போல அச்சு பிசாகாமல் தமிழில் உச்சரிக்க்வேண்டிய அவசியம் இல்லை.

பிறமொழிகளிலும் அப்படி உச்சரிப்பதில்லை

ஸ்பானிய மொழியில் ஜகரம் இல்லை. ஜீசஸ் என்பதை ஹேசஸ் எனத்தான் அழைப்பார்கள்.

மெக்சிகோ என்பதை மெக்சிகர்கள் மெஹிகோ எனத்தான் அழைப்பார்கள். நமக்கு தான் அது மெக்சிகோ

தமிழில் கிரந்தசொற்களை பயன்படுத்த காரணம் அது பேச்சுதமிழையும் எழுத்துதமிழையும் இணைக்க உதவுகிறது என்பதே

பஸ், ஐஸ், ஜிலேபி, ஜட்டி, டமாஸ்கஸ், கே.எஸ்.ரவிகுமார், ஹரப்பா, அல்லாஹு அக்பர், ஹார்வர்டு...இதை எல்லாம் பேச்சுதமிழ்ல் பொலவே எழுத்துதமிழில் கொண்டுவர கிரந்தம் உதவுகிறது


இதை எல்லா கிரந்த,ம் இன்றி எழுதினால் அது அன்னியமாக படிப்பவர்களுக்கு தெரியும். சிறுகதை, நாவல், திரைப்பாடல்கள் எழுதுகையில் இதன் சிரமங்களை உணரமுடியும்.

ஆளுமா டோளுமா ஐஸாலக்கிடி மாலுமா
தெரிச்சு கலீஜுன்னு கிராக்கி விட்டா சாலுமா?

அதற்கான தனித்தமிழில் கிரந்தம் நீக்கி எழுதுவோரும், கிரந்தம் பயன்படுத்தி எழுதுவோரும் எப்போதும் மல்லுக்கு நிற்கவேண்டிய அவசியம் இல்லை. ஏன் இத்தகைய சண்டைகள் வருகின்றன என்பது எனக்கு தெஇரியவில்லை.

N. Ganesan

unread,
Jan 23, 2018, 8:50:21 AM1/23/18
to மின்தமிழ்


On Thursday, January 11, 2018 at 5:21:35 PM UTC-8, நரசிங்கபுரத்தான் wrote:

Harvard Tamil Chair is biggest scam: E-mail founder Dr. Shiva Ayyadurai



'சர்ச்சைகளால் தமிழ் இருக்கை அமைவது ஓயப்போவதில்லை!'  - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மருத்துவர்.ஜானகிராமன்





தமிழ் ஆய்வுகளுக்கு தொடர்பில்லாத சிவா அய்யாதுரை ஹார்வர்ட் பல்கலை பற்றியும், அதில் நடக்க இருக்கும் தமிழ் ஆராய்ச்சிகள் பற்றியும் ஏன் தவறான முறையில் எழுதுகிறார் எனத் தெரியவில்லை. இஸ்ரேல் நாட்டில் தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆராய்ச்சிகளுக்குப் பெயர்பெற்ற பேரா. டேவிட் ஷுல்மன் எழுதிய தமிழ் ஒரு வாழ்க்கைவரலாறு *Tamil, A Biography* என்ற ஆய்வுநூலை அண்மையில் ஹார்வர்ட் யுனிவெர்ஸிட்டி வெளியிட்டது. அதில் தமிழ்/த்ராவிட மொழிகளின் சிந்துவெளித் தொடர்பு பற்றி ஆழமாக ஆராயாமல் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார் ஷுல்மன். அவற்றை ஏற்காவிட்டாலும், அவரது பல்லாண்டு ஆர்ய்ச்ச்சிக்கு உட்பட்ட விஜயநகர் கால தமிழ் பற்றிய நல்ல நூல் அது. அக்கால கட்டத்திலே உருவானவை தான் ஆண்டாள் போன்ற புராணக் கதைகள். ஹார்வர்ட் மற்றும் நல்ல பல்கலைகள் 15-20 தமிழ்/திராவிடவியல்/ஒப்பீட்டு மொழியியல் பேராசிரியர் இருக்கைகள் அமைப்பது பண்டை இந்தியாவின் வரலாற்றை ஒருவழிப் பாதையாக சம்ஸ்கிருதம் வழியாகவே பார்ப்பது மாற்ற வல்லது. அதற்காக, தமிழர்கள் இத்துறையில் ஈடுபட்டு இருக்கைகள் அமைப்பது போற்றுவோம்.

கணினியில் இண்டெநெட்டோ, மின்னஞ்சலோ சிவா அய்யாதுரை கொண்டுவந்ததல்ல! அமெரிக்க அரசும், பல தொழில்நுட்பக் கம்பெனிகளும் பல எஞ்சினீயர்களும் உழைத்துக் கட்டமைத்தது. இதுபற்றி சிவா அய்யாதுரை தான் தான் இமெயில் கண்டுபிடித்ததாகக் கூறிய காலத்தில், இக்கட்டுரைகளைப் பார்வைக்கு அளித்துள்ளேன். எல்லோருக்கும் இ-மெயில் வசதி வருவதற்கு முன்னரே அமெரிக்க நாட்டுப் பாதுகாப்புத்துறை தொடர்பான டாக்டர் பட்ட ஆய்வுகளில் இருந்ததால், இப்போது இ-மெயில் எழுதும் பலருக்கு முன்னரே அவ்வசதியைப் பழகியவன் பயன்படுத்தியவ்ன் என்ற முறையில் உறுதியாய் சொல்லமுடியும்: சிவா அய்யாதுரையின் பங்கு இவற்றில் எல்லாம் சிறிதே.

Did V.A. Shiva Ayyadurai Invent Email? A Computer Historian Responds

A history of e-mail: Collaboration, innovation and the birth of a system

Pl. see what Vint Cerf was commenting last month,

We know in 1979, before Siva A. did the program called EMAIL at age 14,
popular magazines were using e-mail. 
1979 Electronics 7 June 63 (heading) Postal Service pushes ahead with E-mail.
from 2015 thread,

Myths grow over the centuries in all religions. This can be seen in the hagiographic literatures available on Nayanmars, Alvars, Sankara, or even modern day Swamis. The recent controversy that Andal was of devadasi heritage is 42 years old. Prof. M. G. S. Narayanan and his student Kesavan Veluthat mentioned this hypothesis back in 1975 in a research paper. Even around 1960, Daniel Selvaraj, a fiction writer wrote a short story named, nOnbu & this short story (fiction) had the same idea. I would rather take Rajaji's approach, mentioned back in 1946, that Periyalvar had a pen-name, Andal to express Viraha Bhakti towards Lord Krishna, and he constructs Naaycciyaar Tirumozi under the character of Kodai, later sanskritized as Goda, which means garland in Tamil. 'maalai maalaiyaal maalaakkiya kOthai naaycciyaar' is a well-known phrase in Tamil. Perialvar even says he has one daughter "oru makaL thannai uDaiyEn". Note that like Naaykan (a Sangam poet's name) and also title of a Chetti, Maa-naaykan in Cilappatikaaram means "leader" in Sanskrit/Indo-Aryan. Naaycciyaar (from Naaykan for males) is applied only to AaNDaaL among 12 Alwars who lived a family life with the god, Vishnu/Krishna. Other Alwars are not called Naayanar-s. We need Tamil professors from places like Harvard or Yale to take a look the recent happenings in Tamil Nadu. Once several Tamil/Dravidology chairs are established in Japan, Europe (Germany, France, Italy,UK, Sweden, ...), Canada, USA, Africa, China, Russia, ... Tamil as an important classical language of India on par with Sanskrit studies will happen.

'சர்ச்சைகளால் தமிழ் இருக்கை அமைவது ஓயப்போவதில்லை!'  
- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மருத்துவர்.ஜானகிராமன்

"இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக ஹார்வர்டு தமிழ் இருக்கை குறித்த தகவல் ஒன்று வலம் வருகிறது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் குடியிருக்கும் சிவா அய்யாத்துரை என்பவர், ' ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான முயற்சிகள் தேவையற்றவை என மருத்துவர்.ஜானகிராமனிடம் தெரிவித்தேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டார்' எனப் பதிவிட்டிருந்தார். தமிழைப் பூர்வீகமாகக் கொண்ட சிவா அய்யாத்துரையின் கருத்துகள், ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஆர்வலர்கள் மத்தியில் வியப்பினையும் சற்று அதிர்ச்சியையும் அளித்தது. இதுகுறித்து நண்பர்கள் சிலர் அவரைத் தொடர்பு கொண்டபோது, விரிவான விளக்கம் ஒன்றையும் அளித்தார் மருத்துவர்.ஜானகிராமன்.

அவர் பேசும்போது, 'சிவா அய்யாத்துரை என்பவர் என்னுடன் பேசுவதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அவர் பேச விரும்புவதாக நண்பர்களும் என்னிடம் தெரிவித்தனர். நானும், ' ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நன்கொடை அளிப்பதாக இருந்தால், பேசுவது மட்டுமல்ல நேரில் சென்று அவரைக் காணவும் தயாராக இருக்கிறேன். காரணம், ஹார்வர்டுக்கு அளிக்கும் தொகை சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அந்தத் தொகை அளிப்பவரின் உள்ளத்தை மட்டும்தான் நான் எண்ணிப் பார்ப்பேன். அதேநேரம், 'எனக்கு அறிவுரை கூற வேண்டும்' என அவர் விரும்பினால், அவரிடம் ஒன்றை மட்டும் சொல்வேன். பல அறிவுரைகளைக் கேட்டுத்தான் இந்த முயற்சியை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். தமிழ் இருக்கைக்கான 90 சதவிகித வேலைகள் முடிந்துவிட்டன. எங்களுக்குத் தேவையான 60 லட்சம் டாலரில் 54 லட்சம் டாலர்களைப் பெற்றுவிட்டோம். இன்னும் 6 லட்சம் டாலர்கள்தாம் பாக்கியிருக்கின்றன. எனவே, இந்த நிலையில் இதனைப் பற்றி விவாதிப்பதற்கு எதுவும் இல்லை' என்றேன். 

இதன்பின்னர் என்னைத் தொடர்பு கொண்டார் சிவ அய்யாத்துரை. தொலைபேசியில் ஒருவர் இணைப்பில் வந்த பிறகு, பேச முடியாது எனச் சொல்வதில் நியாயம் இல்லை. 'நீங்கள் தமிழ் இருக்கைக்குச் செலவழிப்பது வீண்' என்றார். ' ஏற்கெனவே நாங்கள் எடுத்த முடிவுகளின்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை வேண்டும் என்பதால் நீங்கள் கூறும் தகவலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்' என பதிலளித்தேன். இந்தத் தகவலை அவர் வேறு வடிவில் வெளிப்படுத்திவிட்டார்."

N. Ganesan
 

kanmani tamil

unread,
Jan 23, 2018, 9:00:50 AM1/23/18
to mintamil
///சாந்தி என்பதை Saandhi, தெய்வம் என்பதை dheyivam, தீபம் என்பதை Dheebam என்றே TMS பாடுகிறார்.

இதில் வடமொழி உச்சரிப்பும் (shaanthi, dheivam, dheepam) அல்ல,  தமிழ் வழி உச்சரிப்பும் (chaandhi, teiyvam, theepam இல்லையே.
ஒலியன்கள் மேல் மட்டும் நம்பிக்கை வைக்காமல் ஒலிக்கேற்ற வரிவடிவம் இருந்திருந்தால்...?///

தமிழ் வழி உச்சரிப்பு காலந்தோறும் மாற்றம் பெற்றுள்ளது.
இதற்கு அரசியல் மாற்றங்களும் ,புதிதாக வரும் மக்கள் குடியேற்றமும் காரணம்.
விஜய நகரப் பேரரசுக்காலத்தில் தமிழகத்தில் நாயக்கராட்சி மலர்ந்தது.
தெலுங்கு பேசும் மக்கள் பெருவாரியாகக் குடியேறினர்.
அவர்கள் வருகைக்குப் பின்னர் நிகழ்ந்த மாற்றமே Saandhi,Dheebam.......இன்னும் Rasaa,Rosaa......எல்லாம் 
வடமொழியைக் கேட்டுப்  பழகியோருக்கு இது கர்ணகடூரமாகத் தான் இருக்கும்.
ஆனால் இது யாரும் வேண்டுமென்று செய்த மாற்றம் இல்லை.
ஒலிக்கேற்ற வரிவடிவம் இருந்திருந்தால்..........என்பது உங்கள் ஆசை.
பொருள் மாற்றம் இல்லாதவிடத்து தனி வரிவடிவம் மொழியின் பயன்பாட்டை  சிக்கலாக்கி விடுமல்லவா ?

கண்மணி 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

kanmani tamil

unread,
Jan 23, 2018, 9:11:07 AM1/23/18
to mintamil
///மாறாக,  தனித் தமிழ் ஆர்வலர்களின் ஆர்வம் இங்கு  கண்டிக்கப்பட்டே நான் பார்த்து வருகிறேன். அவர்கள் எழுத்துரிமை மதிக்கப்படுவதில்லை.///

தனித்தமிழ் ஆர்வலர்களின் ஆர்வம் பாராட்டப்பட வேண்டியதே.
எழுதும் போது இந்த முறையை அவர்கள் பின்பற்றுகிறார்கள்.
பேசும்போது எப்படிப் பேசுகிறார்கள் ?
கார்லிக்ஸ் என்று தான் சொல்கிறார்களா?
சொன்னால் மகிழ்ச்சி தான் .....வருத்தம் ஏதும் இல்லை.
எங்குமே காதில் அவ்வாறு விழவில்லையே.
அதற்குத்தான் இந்த விவாதம்.
கண்மணி  

S. Jayabarathan

unread,
Jan 23, 2018, 12:21:38 PM1/23/18
to mintamil, vallamai, tamilmantram, kanmani tamil, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm
ஆங்கிலேயன் வைத்த அகோரப் பெயர்கள் [டின்டிகல், டிரிச்சி, டாஞ்சூர், டுயூட்டிக்குரின், கேப்காமெரின், டின்னவேலி, டிரிவான்டிரம், காளிகட்] எப்படி வரவேற்கப்பாடாவோ,  அவைபோல தாலின், இசுடாலின், குசுபு, குட்பு, உரூபா, இசுடிபன் காக்கிங், கத்தூரி, தான்தலம், இலிதியம், இசுடிரான்சியம், இசுபெயின், இரேடியம்,இரேடான், இடின் போன்று திரிக்கப்பட்ட  தூய தமிழ்ச்சொற்கள் வரவேற்கப்படா.

சி. ஜெயபாரதன்

S. Jayabarathan

unread,
Jan 23, 2018, 12:32:33 PM1/23/18
to mintamil, vallamai, tamilmantram, kanmani tamil, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm
டாலர் நாணயம் தூய தமிழில் எப்படி எழுதுவது ?  தாலர் ? தலர் ?  இடாலர் ? உடாலர் ?​

ரூபாய் நாணயம் தூய தமிழில் எப்படி எழுதுவது ?  உரூபாய் ? இரூபாய் ? அரூபாய் ? எரூபாய் ?

ரூபிள் [ரஷ்ய] நாணயம் தூய தமிழில் எப்படி எழுதுவது ?  உரூபிள் ?  இரூபிள் ?

சி. ஜெயபாரதன்

தேமொழி

unread,
Jan 23, 2018, 12:46:26 PM1/23/18
to mint...@googlegroups.com


On Tuesday, January 23, 2018 at 9:21:38 AM UTC-8, jayabarathans wrote:
ஆங்கிலேயன் வைத்த அகோரப் பெயர்கள் [டின்டிகல், டிரிச்சி, டாஞ்சூர், டுயூட்டிக்குரின், கேப்காமெரின், டின்னவேலி, டிரிவான்டிரம், காளிகட்] எப்படி வரவேற்கப்பாடாவோ, 


Catamarans were seldom constructed in the West before the 19th century, but they were in wide use as early as the 5th century by the Tamil people of Tamil NaduSouth India. The word "catamaran" is derived from the Tamil word, kattumaram (கட்டுமரம்), which means "logs bound together."[3][4] 



தமிழ்ச்சொல்  "கட்டுமரம்"  ஆங்கிலத்தில் "கட்டாமரன்" என்று பதிவாகி இன்றளவும் அவ்வாறே  கூறப்படுகிறது. 
இதை ஆங்கில அகராதியில் மாற்றவேண்டும் என்று தோன்றியுள்ளதா ஐயா?

 ..... தேமொழி 

S. Jayabarathan

unread,
Jan 23, 2018, 1:27:05 PM1/23/18
to mintamil
///தமிழ்ச்சொல்  "கட்டுமரம்"  ஆங்கிலத்தில் "கட்டாமரன்" என்று பதிவாகி இன்றளவும் அவ்வாறே  கூறப்படுகிறது. 
இதை ஆங்கில அகராதியில் இருந்து மாற்றவேண்டும் என்று தோன்றியுள்ளதா ஐயா?  ///

ஆங்கில அகராதிகள் நமது தமிழர் கட்டுப்பாட்டில் இல்லையே தேமொழி.

சி. ஜெயபாரதன்


2018-01-23 12:46 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Tuesday, January 23, 2018 at 9:21:38 AM UTC-8, jayabarathans wrote:
ஆங்கிலேயன் வைத்த அகோரப் பெயர்கள் [டின்டிகல், டிரிச்சி, டாஞ்சூர், டுயூட்டிக்குரின், கேப்காமெரின், டின்னவேலி, டிரிவான்டிரம், காளிகட்] எப்படி வரவேற்கப்பாடாவோ, 


Catamarans were seldom constructed in the West before the 19th century, but they were in wide use as early as the 5th century by the Tamil people of Tamil NaduSouth India. The word "catamaran" is derived from the Tamil word, kattumaram (கட்டுமரம்), which means "logs bound together."[3][4] 



தமிழ்ச்சொல்  "கட்டுமரம்"  ஆங்கிலத்தில் "கட்டாமரன்" என்று பதிவாகி இன்றளவும் அவ்வாறே  கூறப்படுகிறது. 
இதை ஆங்கில அகராதியில் இருந்து மாற்றவேண்டும் என்று தோன்றியுள்ளதா ஐயா?

தேமொழி

unread,
Jan 23, 2018, 1:35:20 PM1/23/18
to மின்தமிழ்


On Tuesday, January 23, 2018 at 10:27:05 AM UTC-8, jayabarathans wrote:
///தமிழ்ச்சொல்  "கட்டுமரம்"  ஆங்கிலத்தில் "கட்டாமரன்" என்று பதிவாகி இன்றளவும் அவ்வாறே  கூறப்படுகிறது. 
இதை ஆங்கில அகராதியில் இருந்து மாற்றவேண்டும் என்று தோன்றியுள்ளதா ஐயா?  ///

ஆங்கில அகராதிகள் நமது தமிழர் கட்டுப்பாட்டில் இல்லையே தேமொழி.

அவ்வாறே தமிழர் எழுத்துலகமும் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இல்லை ஐயா.

ஆகவே,
ஆங்கிலேயர் தமிழை தங்கள் மொழியில் விருப்பப்படி அவர்களுக்குப் பிடித்தது போல எழுதிக் கொள்ளலாம் என்றால் ...

தமிழரும் ஆங்கிலமோ அல்லது பிறமொழிச் சொற்களையோ ... 
தங்கள் தமிழ்மொழியின்  இலக்கணவழியில் எழுதுவேன் என்றாலோ, 
இல்லை பிறமொழி எழுத்துக்கள்  உதவியுடன்தான்  எழுதுவேன் என்றாலோ  
அது எழுதும் தமிழரின் தனிப்பட்ட  விருப்பம்.

யாரும் யாரையும் வற்புறுத்த வழியில்லை. 

..... தேமொழி
 

S. Jayabarathan

unread,
Jan 23, 2018, 1:42:42 PM1/23/18
to mintamil
ஆங்கிலேயன் வைத்த அகோரப் பெயர்கள் [டின்டிகல், டிரிச்சி, டாஞ்சூர், டுயூட்டிக்குரின், கேப்காமெரின், டின்னவேலி, டிரிவான்டிரம், காளிகட்] எப்படி வரவேற்கப்பாடாவோ,  அவைபோல தாலின், இசுடாலின், குசுபு, குட்பு, உரூபா, இசுடிபன் காக்கிங், கத்தூரி, தான்தலம், இலிதியம், இசுடிரான்சியம், இசுபெயின், இரேடியம்,இரேடான், இடின், தாலர், இடாலர், போன்று திரிக்கப்பட்ட  தூய தமிழ்ச்சொற்கள் இலக்கியவாதிகள் அகராதியில் இருந்துகொண்டு, வெளியே நடைமுறையில் வரவேற்கப்படா.

சி. ஜெயபாரதன்

தேமொழி

unread,
Jan 23, 2018, 1:43:23 PM1/23/18
to மின்தமிழ்
தனித்தமிழ் ஆர்வலர்கள் எழுதும் தமிழ் புரியவில்லை என்பவர்கள் கீழுள்ளதைப் படித்துப் பார்க்கலாம்.

புலனத்தில் உலா வரும் பகிர்வு.

இதைப் படிக்க இயலுமானால் ...

கிரந்த எழுத்துக்கள் இன்றி எழுதப்பட்ட தமிழையும் நம் மூளையால் படிக்க இயலும்...


This is very interesting. 
I tried it. These are words, initially you have difficulty in reading it, later your brain will interpret it correctly,  give chance to these words, to speak for your brain


7H15     M3554G3     53RV35     7O     PR0V3

H0W     0UR     M1ND5      C4N     
D0     4M4Z1NG     7H1NG5!
 

1MPR3551V3     7H1NG5!
 

1N     7H3     B3G1NN1NG     17     WA5     H4RD     BU7     N0W,       

0N     7H15     LIN3     Y0UR     M1ND     1S     R34D1NG     17     4U70M471C4LLY
 
W17H0U7     3V3N   7H1NK1NG     4B0U7     17.
 

B3     PROUD!     0NLY   
  
C3R741N     P30PL3     C4N     R3AD     7H15!
 

PL3453     F0RW4RD     1F     U     C4N     R34D     7H15.



Good example of a Brain Study:  If you can read this your mind is still young.

..... themoழி 

iraamaki

unread,
Jan 23, 2018, 10:09:30 PM1/23/18
to mint...@googlegroups.com
 
 
From: iraamaki
Sent: Wednesday, January 24, 2018 8:37 AM
Subject: Re: [தமிழ் மன்றம்] Re: [MinTamil] ஆள்தமிழ்: கார்வர்டு பல்கலை தமிழிருக்கை.
 
வீண் விதண்டாவாதஞ் செய்வது உங்களின் வாடிக்கை.
 
தாலருக்கு வெள்ளி என்ற சொல்லை மலேசியாக் காரணத்தால் கிட்டத்தட்ட 100/150 ஆண்டுகளாய்ப் புழங்கிவருகிறோம்.  மலேசிய வெள்ளி, சிங்கப்பூர் வெள்ளி, அமெரிக்க வெள்ளி, ஆத்திரேலிய வெள்ளி என்று பல்வேறு வெள்ளிகள் சொல்லப்படும். உலகின் பல்வேறு நாணயங்கள் வெள்ளியென்ற பெயரடிப்படையிலேயே உள்ளன. இதுவொரு வரலாற்றுக் காரணம். இன்னும் பழங்காலப் பெயர்கள் பொன்னை/செம்பை வைத்து எழுந்தன.  அவற்றின் வரலாற்றுப் பெயர்களை வேறோரு கட்டுரையில் தான் எழுதவேண்டும்.
 
வெள்ளி நாணயமானதை அப்படியே எழுத்துப்பெயர்த்து எழுதுவேண்டுமெனில்  தாலர்/டாலர் என்றெழுதிப்போங்கள். நாங்கள் பொறுத்துக்கொள்வோம். (உங்களைப்போல் விதண்டாவாதம் செய்யும் ஆட்கள் நாங்களல்லர்.) உருபாய்க்கு இரண்டு பொருள்கள். ஒன்று வெள்ளி இன்னொன்று உருவம் பதித்த நாணயம். இந்திய வெள்ளி என்றுஞ் சொல்லலாம் தான். ஆனால் உருவாய் என்றே 80/90 ஆண்டுகளாய்ப் புழக்கமுண்டு. உருவத்தை உருபம், இருபம், அருபம், எருபம் என்று எழுதுவது கோணற் பார்வை.   உருபிளும் வெள்ளி என்பதால் அப்பெயர் வந்தது. அதை உருபிள் என்று எழுதுவதிற் குறையிலை.
 
அதுதான் தேமொழி சொன்னார்களே? ”உங்கள் வழக்கப்படி நீங்கள் எழுதிப்போங்கள்”. உங்கள் கட்டுரைகளிலுள்ள சொல்லாக்கக் குறைகளை என்றாவது நானெழுதியிருக்கிறேனா? இல்லையே? ஏன்? அது உங்கள்பார்வை என்று அமைந்துபோகிறேன். வாதாடுவது என் நோக்கமே கிடையாது. ஒரு பெரியவர் அவருடைய பார்வையில் சொல்லாக்குகிறார். அதைக் குறைசொல்லக்கூடாது. நாம் நம் பார்வையில் செய்வோம். எது எடுபடுமோ அது குமுகத்தில் இருந்துகொள்ளட்டும் என்று பொறுமையாக நடந்துகொள்கிறோம்.
ஒவ்வொன்றையும் வாதப்பொருளாக்கும் வறட்டுத்தனத்திற்கு ஓர் எல்லை வேண்டாமா? நாங்கள் வரிந்துகட்டுவதற்கு எத்தனை நேரமாகும், நண்பரே?
 
தனித்தமிழ் பற்றிய உரையாடலை இனிமேலாவது நிறுத்துங்கள். அடுத்த முறை மீண்டுமொரு சுற்று இழுத்தால் பலரும் சும்மா இருக்கமாட்டார். உங்களுடைய கட்டுரைகளில் ஆழுங்கள். விதண்டாவாதங்களை நிறுத்துங்கள்.
 
அன்புட்ன்,
இராம.கி.
 
 
Sent: Tuesday, January 23, 2018 11:01 PM
Subject: [தமிழ் மன்றம்] Re: [MinTamil] ஆள்தமிழ்: கார்வர்டு பல்கலை தமிழிருக்கை.
 
டாலர் நாணயம் தூய தமிழில் எப்படி எழுதுவது ?  தாலர் ? தலர் ?  இடாலர் ? உடாலர் ?​

ரூபாய் நாணயம் தூய தமிழில் எப்படி எழுதுவது ?  உரூபாய் ? இரூபாய் ? அரூபாய் ? எரூபாய் ?

ரூபிள் [ரஷ்ய] நாணயம் தூய தமிழில் எப்படி எழுதுவது ?  உரூபிள் ?  இரூபிள் ?

சி. ஜெயபாரதன்
2018-01-23 12:20 GMT-05:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
ஆங்கிலேயன் வைத்த அகோரப் பெயர்கள் [டின்டிகல், டிரிச்சி, டாஞ்சூர், டுயூட்டிக்குரின், கேப்காமெரின், டின்னவேலி, டிரிவான்டிரம், காளிகட்] எப்படி வரவேற்கப்பாடாவோ,  அவைபோல தாலின், இசுடாலின், குசுபு, குட்பு, உரூபா, இசுடிபன் காக்கிங், கத்தூரி, தான்தலம், இலிதியம், இசுடிரான்சியம், இசுபெயின், இரேடியம்,இரேடான், இடின் போன்று திரிக்கப்பட்ட  தூய தமிழ்ச்சொற்கள் வரவேற்கப்படா.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
 
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
 
 
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

iraamaki

unread,
Jan 23, 2018, 11:08:35 PM1/23/18
to tamil...@googlegroups.com, mint...@googlegroups.com
பூனை தன் கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டதென்று சொன்னதாம்.  எங்கள் பக்கத்துக் கணக்குப் பொத்தகத்தைக் காட்டட்டுமா? 1880 இலிருந்து செட்டிநாட்டுப் பக்கம் மலேயா வெள்ளி என்றுதான் கடைக்கணக்குகள் எழுதப்பட்டன.  புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டப்பக்கம் வாருங்கள். உங்களுக்குப் புரியும். தென்பாண்டி இசுலாமியப் பணமாற்றாளரிடம் பேசுங்கள். 
 
தமக்குத் தெரியாததை எல்லாம் உலகிற்குப் பொருத்திச் சொல்லாதீர்.
 
அன்புடன்,
இராம.கி. 
 
Sent: Wednesday, January 24, 2018 7:53 AM
Subject: Re: [தமிழ் மன்றம்] Re: [MinTamil] ஆள்தமிழ்: கார்வர்டு பல்கலை தமிழிருக்கை.
புதுக்கோட்டை
அமெரிக்கத் தாலர் / வெள்ளி, கனடா தாலர் / வெள்ளி, சிங்கப்பூர் தாலர் என்று எத்தனை தமிழர் பேசுகிறார், எழுதுகிறார் ?

சி. ஜெ.
 
2018-01-23 14:31 GMT-05:00 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>:
இதனை  எத்தனையோ முறை சொல்லியாயிற்று.
மீண்டும் மீண்டும் உடைந்த அல்லது கீறல் விழுந்த இசைத்தட்டு
(வசைத்தட்டு?) போல ஏன் இதனை எழுதுகின்றீர்கள்?!!

Dollar தாலர், வெள்ளி
Rupee - உருபாய்
Ruble - உருபிள் (உருசியா, உருசிய உருபிள்).

விட்டு நகருங்கள்!!


 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
 
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
 
 
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.

To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.


 
--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.

To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
 
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

தேனீ

unread,
Jan 24, 2018, 12:35:54 AM1/24/18
to மின்தமிழ்
திரு. இராம. கி. ஐயா அவர்களின் பதிவுகளில் எனக்குப் பிடித்தது அவரின் தனித்தமிழ் நடை.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
Jan 24, 2018, 12:53:41 AM1/24/18
to mintamil

 அதில் தமிழ்/த்ராவிட மொழிகளின் சிந்துவெளித் தொடர்பு பற்றி ஆழமாக ஆராயாமல் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார் ஷுல்மன்.

~ அந்து நூல் என்னிடம் இருக்கிறது. எந்த பகுதியை நீங்கள் இவ்வாறு குறை சொல்கிறீர்கள் என்றால், அதை கவனித்துப் படிப்பேன்.

Myths grow over the centuries in all religions. 

Myths grew millennia before Christendom. they are autonomous as well.when, before religions were
spawned and will grow in the future when men and women been to live as partners.
Innamburan
~


kanmani tamil

unread,
Jan 24, 2018, 1:26:30 AM1/24/18
to mintamil
///ஒலியன்கள் மேல் மட்டும் நம்பிக்கை வைக்காமல் ஒலிக்கேற்ற வரிவடிவம் இருந்திருந்தால்...?///

உங்கள் எதிர்பார்ப்பிற்கு முழுமையான விளக்கம் இன்னும்  தரப்படவில்லை என்று தோன்றுகிறது.
என்னால் இயன்றவரை ஒரே ஒரு சான்று அளிக்கிறேன்.
'அழகு ' என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம்.இச்சொல்லை 'அழhu'    என்று உச்சரிப்பவர் உண்டு.
                                                                                                                      'அழgu '    என்று உச்சரிப்பவர் உண்டு.
                                                                                                                      'அழghu'     என்று உச்சரிப்பவருமுண்டு.
இது free variation.
தமிழ் மொழி நமக்குக் கொடுத்திருக்கும் சுதந்திரம்.
பயன்படுத்திக்கொள்வது அவரவர் விருப்பம்.

நீங்கள் கேட்பது போல் 'gu/ghu/hu' என்ற ஒலிகளுக்கு எல்லாம் தனித்தனி வரிவடிவம் கொடுத்தால் 'அழகு ' என்ற ஒரு சொல் எழுத்துலகில் அலங்கோலமாகிவிடும் அல்லவா!
தமிழின் இயல்புக்கு ஒரு க ,ச ,ட த ,ப போதுமானது.
வரலாற்றுக்காலத்தில் இந்த ஒரு / க் ,ச் ,ட் ,த் ,ப் / பல மாயங்களையும் ,விந்தைகளையும் ஆற்றியுள்ளது.இதற்கும் ஒரு சான்று :
                                                                           su+brahmanyam>>>subrahmanyam>>>>சுப்பிரமணியன் 
இந்த வேர் பாமரனுக்குத் தெரியாது.ஆனால் எப்பேர்ப்பட்ட நல்லிணக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தி விட்டது.
கண்மணி 
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

nkantan r

unread,
Jan 24, 2018, 1:58:52 AM1/24/18
to மின்தமிழ்
நான் சிங்கப்பூரிலும் சில ஆண்டு குப்பைகொட்டியவன். அங்கு வெள்ளி டோலர் (வித்தியாஸமான உச்சரிப்புடன்.) இர்ண்டும் உபயோகத்தில் உண்டு.

rnk

Thenee MK

unread,
Jan 24, 2018, 2:15:10 AM1/24/18
to mintamil
மலேசிய இந்தியரில் இன்றும் தமிழ் மொழியைப் பேச்சு மொழியாகக் கொண்டோர் 'வெள்ளி' என்றே குறிப்பிடுவார். சிங்கப்பூரில் தமிழ் மொழி பயன்பாட்டில் உள்ளோரிடம் 'வெள்ளி' என்றும் ஆங்கில மொழியில் பேசும் இந்தியரிடையே 'டாலர்' அல்லது 'சிங் டாலர்' என்னும் சொல் பயன்பாட்டில் உள்ளது.   

On Wed, Jan 24, 2018 at 2:58 PM, nkantan r <rnka...@gmail.com> wrote:
நான் சிங்கப்பூரிலும் சில ஆண்டு குப்பைகொட்டியவன். அங்கு வெள்ளி டோலர் (வித்தியாஸமான உச்சரிப்புடன்.)  இர்ண்டும் உபயோகத்தில் உண்டு.

rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/r7oL1g9tPMM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Pitchai Muthu

unread,
Jan 24, 2018, 11:32:39 AM1/24/18
to S. Jayabarathan, vallamai, tamilmantram, mintamil

ஐya,

தமிழில் uள்la eழுத்thuக்kal eன்ru ilaக்கna நூlகள் மொthதm 247 thaனே?

ஒவ்வொruvaரும் siல eழுத்thuக்kal சேர்ththuக் கொndaல் varuங்காlathதில் தமிழில் எத்thaனை எzhuthத்துக்kal iருkkuம்?

Thanகளோ அல்laது eluthuக்கlaiச் சேர்பvaruம், தாங்கl uruவாக்குm moழிக்கு ilaக்கnam eழுதுங்kal pinபற்றுvor பின்patratடும். 

இவ்வாறுதான் ஒவ்வொருவரும் எழுத்துக்களைத் சேர்த்தால் தமிழ்  மாறிவிடும்.

நாங்கள் எங்கள் இலக்கண நூல்கள் கூறும் எழுத்துக்களாளே எங்கள் மொழியில் எழுதிக் கொள்வதில் ஏதும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

On Jan 22, 2018 10:05 PM, "S. Jayabarathan" <jayaba...@gmail.com> wrote:
'​கார்வர்டு', 'கார்வர்டு' என்று விரைவாக நூறுதரம் சொல்லுங்கள்,  கடைசியில் நாக்கு சுருண்டு அது 'கருவாடு' என்று திரிந்துவிடும்.​ 

சி. ஜெயபாரதன்
2018-01-22 5:12 GMT-05:00 Pitchai Muthu <pitchaim...@gmail.com>:

ஜெயபாரதன் ஐயா அவர்களுக்கு,

எழுத்துப்பிழைக்கு வருந்தியே ஆக வேண்டும். வருந்துகிறேன் ஐயா.

ஆனால், கார்வர்டு என்பது கருவாடாக தமிழர் காதுகளில் எவ்வாறு கேட்க முடியும்?

On Jan 22, 2018 2:15 AM, "S. Jayabarathan" <jayaba...@gmail.com> wrote:
நண்பர்  இசையினியன்,




///"ஒவ்வொரு மொழியும் தனக்குரிய ஒலிகளையும், அதற்க்குரிய வரிவடிவங்களையும் கொண்டு உள்ளன", என்பதில் எவருக்கும் ஐயம் இருக்க முடியாது அல்லவா?/////

/////ஏன் முதலில் இவ்வெலுத்துகளில் ( ட்,ண், ர், ல், ழ், ள், ற், ன்) வார்த்தை தொடங்கா? என்றால் பரிதிமாற் கலையரின் "தமிழ் மொழியின் வரலாறு" என்னும் நூலில், "மொழியின் தோற்றமும் தொன்மையும்" என்னும் பகுதியின் கீழ் விளக்கம் தருகிறார், இந்த எட்டு எழுத்துக்களும் நாக்கு மேலண்ணத்தைத் தொடுவதால் பிறக்கும் எழுத்துக்கள் ஆகும். இதற்க்கு மிகு முயற்சி தேவைப்படுமாதலின் மேலும் இனிய மொழியை வன்மை படுத்தி விடுமாதலின் இந்த எழுத்துக்கள் சொல்லின் பின்னரே வரும் என்கிறார். அது உண்மை என்றே உணரத் தகும்/////

தூய தமிழரான உங்கள் மடல் இரண்டில் நான் கண்ட இலக்கணப் பிழைகள் அவை.  இரண்டு வல்லொற்றுகள் இப்படி அடுத்தடுத்து வாரா.  அறிந்து கொள்ளுங்கள்.

சி. ஜெயபாரதன்

+++++++++++++

2018-01-21 14:12 GMT-05:00 இசையினியன் <pitchaim...@gmail.com>:
ஜெயபாரதன் ஐயா அவர்களுக்கு,

இவ்வாறு இன்னும் தமிழ்நாட்டு அரசு ஏடுகளில், ஊர்ப்பெயர் பலகையில் வைத்து இருப்பது தமிழர் என்போர் ஆங்கிலம் மீது கொண்ட விசுவாசம் என்றும், ஆங்கிலேயன் இந்தியன் என்போருக்கு கொடுத்த அடிமைத்தனத்தின் ருசி இன்னும் மாறாமல் இருப்பது காரணம் என்றும் கூடக் கூறலாம்.

தாங்கள் கூறியுள்ள ஊர்ப் பெயர்களின் கேப்காமெரின், காளிகட் தவிர அனைத்தும் ட வரிசையில் உள்ளன. உண்மையில் தமிழில் ட என்னும் வரிசையில் எந்த ஒரு வார்த்தையும் அமையா. மேலும்  தமிழில் ட்,ண், ர், ல், ழ், ள், ற், ன் என்னும் மெய்கள் உள்ள உள்ள வரிசை எழுத்துக்களில்  எந்த ஒரு வார்த்தையும் தொடங்கா (நன்னூல் 102). தற்போது டுடோரியல், டுவிட்டர் போன்ற சொற்களை பயன் படுத்துகின்றனர், இது தமிழ் அறியார் தமிழுக்கு செய்யும் பிழை எனலாம். அச்சொற்களை அப்படியே ஆங்கில எழுத்துக்களில் எழுதினால் ஒன்றும் குறைவுபடாது அல்லவா!

ஏன் முதலில் இவ்வெலுத்துகளில் ( ட்,ண், ர், ல், ழ், ள், ற், ன்) வார்த்தை தொடங்கா? என்றால் பரிதிமாற் கலையரின் "தமிழ் மொழியின் வரலாறு" என்னும் நூலில், "மொழியின் தோற்றமும் தொன்மையும்" என்னும் பகுதியின் கீழ் விளக்கம் தருகிறார், இந்த எட்டு எழுத்துக்களும் நாக்கு மேலண்ணத்தைத் தொடுவதால் பிறக்கும் எழுத்துக்கள் ஆகும். இதற்க்கு மிகு முயற்சி தேவைப்படுமாதலின் மேலும் இனிய மொழியை வன்மை படுத்தி விடுமாதலின் இந்த எழுத்துக்கள் சொல்லின் பின்னரே வரும் என்கிறார். அது உண்மை என்றே உணரத் தகும்.

மேலும் காளிகட் என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டால் க், ங், ச், ட், த், ப், ற் என்னும் மெய்களுடன் எந்தச் சொல்லும் முடியாது என்கிறது நன்நூல் விதி 107.


On Wednesday, 17 January 2018 20:42:53 UTC+5:30, jayabarathans wrote:
நண்பர் பிச்சை முத்து,

ஆங்கிலேயன் வைத்த அகோரப் பெயர்களை [டின்டிகல், டிரிச்சி, டாஞ்சூர், டுயூட்டிக்குரின், கேப்காமெரின், டின்னவேலி, டிரிவான்டிரம், காளிகட்] நாம் ஏன் மாற்றினோம் ?

சி. ஜெயபாரதன் 
2018-01-16 13:55 GMT-05:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
நண்பர் பிச்சை முத்து,

தொல்காப்பியர், கம்பர் காலத்தில் விஞ்ஞானம் தோன்றி முன்னேற வில்லை. இந்த இருபது / இருபத்தியொன்றாம் நூற்றாண்டு விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்றபடித் தமிழ்மொழி மாறவேண்டும்.  ஆங்கிலத்தில் எத்தனைப் பிறமொழிச் சொற்கள், எழுத்துக்கள் கலந்துள்ளன என்று பாருங்கள். 

சி. ஜெயபாரதன்
என் நடைத் தமிழுக்கு வரவேற்பு உள்ளது.

சி. ஜெயபாரதன்

+++++++++++++++

நம்மையே சாரும்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/r7oL1g9tPMM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Pitchai Muthu

unread,
Jan 24, 2018, 11:56:59 AM1/24/18
to S. Jayabarathan, vallamai, tamilmantram, mintamil

ஹார்வர்டு என்பதை நூறுதரம் சொன்னால் நாக்குச் சுருளாதா என்ன?

எனக்கு ஹா'வை விட கா'வானது மிகச் சரியாக உச்சரிக்க முடியும். ஏனேனில் அது நமது மொழியின் உச்சரிப்பே.

Pitchai Muthu

unread,
Jan 24, 2018, 12:13:55 PM1/24/18
to mint...@googlegroups.com, vallamai, vaiyavan mspm, Oru Arizonan, vannan vannan, tamilmantram, kanmani tamil

டாலர் என்பதை தாலர் எனலாம்
ரூபாய் என்பதை உரூபாய் எனலாம்
ரூபிள் என்பதை உரூபில் எனலாம்
பிற என்பதால் திரிபும் கெடுதலும் உண்டு என்பது இலக்கணம்

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/r7oL1g9tPMM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Pitchai Muthu

unread,
Jan 24, 2018, 12:13:57 PM1/24/18
to mint...@googlegroups.com, vallamai, vaiyavan mspm, Oru Arizonan, vannan vannan, tamilmantram, kanmani tamil

டாலர் என்பதை தாலர் எனலாம்
ரூபாய் என்பதை உரூபாய் எனலாம்
ரூபிள் என்பதை உரூபில் எனலாம்
பிற என்பதால் திரிபும் கெடுதலும் உண்டு என்பது இலக்கணம்

On Jan 23, 2018 11:02 PM, "S. Jayabarathan" <jayaba...@gmail.com> wrote:
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/r7oL1g9tPMM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Pitchai Muthu

unread,
Jan 24, 2018, 12:13:58 PM1/24/18
to mint...@googlegroups.com

கதை அருமை மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி ஐயா.

On Jan 22, 2018 9:05 AM, "nkantan r" <rnka...@gmail.com> wrote:
விடாக்கண்டர்களும் கொடாக்கண்டர்களும்...

இவ்விவாதம், இறைவன் பற்றியது போலவே, முடிவு வாராது.  அரசு சட்டம் இயற்றி எழுத்து சீர்திருத்தம் செய்தால்தான் மாறும்.

rnk

இதைப் படியுங்கள். (இ)ரஸியுங்க:

http://bodhiparthi.blogspot.in/2010/10/blog-post_11.html

S. Jayabarathan

unread,
Jan 24, 2018, 12:15:09 PM1/24/18
to Pitchai Muthu, vallamai, tamilmantram, mintamil
////நாங்கள் எங்கள் இலக்கண நூல்கள் கூறும் எழுத்துக்களாளே எங்கள் மொழியில் எழுதிக் கொள்வதில் ஏதும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.////

தமிழ்மொழி உங்கள் தனித்த மொழியன்று.  அது உலகமொழி.  தமிழ் அறிந்த அனைவருக்கும் சொந்தம். தமிழகத்துக்கு வந்த  அன்னியர் வீரமாமுனிவர் எழுத்துச் சீர்திருத்தம் செய்ததை நாம் ஏற்றுக் கொள்ளவில்லையா ?

சி. ஜெயபாரதன்

S. Jayabarathan

unread,
Jan 24, 2018, 12:20:21 PM1/24/18
to mintamil, vallamai, vaiyavan mspm, Oru Arizonan, vannan vannan, tamilmantram, kanmani tamil
////டாலர் என்பதை தாலர் எனலாம்

ரூபாய் என்பதை உரூபாய் எனலாம்
ரூபிள் என்பதை உரூபில் எனலாம்
பிற என்பதால் திரிபும் கெடுதலும் உண்டு என்பது இலக்கணம் ////

வட அமெரிக்காவில் எவரும் எழுதும்போதோ, பேசும்போதோ தாலர் என்று குறிப்பிடுவதில்லை.

தமிழர் யாரும் பேசும் போது உரூபாய், இரூபாய் சொல்வதில்லை.

சி. ஜெ.


2018-01-24 12:13 GMT-05:00 Pitchai Muthu <pitchaim...@gmail.com>:

Rathinam Chandramohan

unread,
Jan 24, 2018, 1:03:40 PM1/24/18
to mint...@googlegroups.com
அப்பர் பயன்படுத்தியுள்ள குனித்த, பனித்த, இனித்த, மனித்த என்னும் சொற்களைத் திரித்து எழுத, புலவராகிய அவருக்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அவை விதி விலக்கு முறையில் அளிக்கப் பட்டவை.

அதுபோல் விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதுவோருக்கு சில விதி விலக்குகள் அளிக்க வேண்டும்.  

எல்லோரும் முடிந்தவரை பிறமொழி கலப்பு இல்லாமல் எழுத முயற்சிப்போம்.  சொல்லவருகின்ற கருத்து எவ்வளவு முக்கியமோ அதே அளவு பிறமொழி எழுத்துக்கள், சொற்கள் சேர்க்காமல் புதிய காரண பெயரகளை  எளிமையை புரிந்துகொள்ளும் அளவுக்கு உருவாக்க முயற்சித்தால் மொழி வளரும். 

"Have a great Day.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
Inner Grace is better than handsome face

“To see a world in a grain of sand,
And a heaven in a wild flower,
To hold infinity in the palm of your hand,
And Eternity in an hour.”
-----From “Auguries of Innocence” by William Blake

Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

தேமொழி

unread,
Jan 24, 2018, 1:08:56 PM1/24/18
to மின்தமிழ்
இங்கு விதிவிலக்குகள் என்பது  ஒருவழிப்பாதை எனப்  பிற தமிழ் எழுத்தாளர்களிடம் வழக்காடுவதுதான் கவனிக்கப்பட வேண்டியது.

..... தேமொழி

S. Jayabarathan

unread,
Jan 24, 2018, 1:23:06 PM1/24/18
to mintamil, vallamai, tamilmantram, kanmani tamil, vannan vannan, Oru Arizonan, Aravindan Neelakandan, Asan Buhari
ஸ்டீஃபன் ஹாக்கிங் என்பதை இசுடீவன் காக்கிங் என்று அப்படியே தமிழ் எழுத்துக்களில் எழுதுவது விதிவிலக்கன்று.  

தேவையான இடத்தில் தமிழ் எழுத்துக்களோடு கிரந்தம் சேர்ப்பதுதான் விதிவிலக்கு.

சி. ஜெயபாரதன்

தேமொழி

unread,
Jan 24, 2018, 1:29:58 PM1/24/18
to mint...@googlegroups.com
இன்று தமிழ் மொழியின்  நிலைமை  மாறியல்லவா இருக்கிறது!!!

தமிழைத் தமிழாக தமிழர் எழுதுவதற்கு உள்ள உரிமையில் கைவைப்பது, அவர்களை அதற்காக குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதைத் தமிழரால் மட்டுமே நடத்திக் காட்ட இயலும்.

தமிழருக்கு எதிரி எங்கோ வெளியில் இல்லை . . . 


..... தேமொழி

N. Ganesan

unread,
Jan 25, 2018, 10:38:54 AM1/25/18
to மின்தமிழ்


On Wednesday, January 24, 2018 at 8:32:39 AM UTC-8, இசையினியன் wrote:

ஐya,

தமிழில் uள்la eழுத்thuக்kal eன்ru ilaக்கna நூlகள் மொthதm 247 thaனே?

ஒவ்வொruvaரும் siல eழுத்thuக்kal சேர்ththuக் கொndaல் varuங்காlathதில் தமிழில் எத்thaனை எzhuthத்துக்kal iருkkuம்?

Thanகளோ அல்laது eluthuக்கlaiச் சேர்பvaruம், தாங்கl uruவாக்குm moழிக்கு ilaக்கnam eழுதுங்kal pinபற்றுvor பின்patratடும். 

இவ்வாறுதான் ஒவ்வொருவரும் எழுத்துக்களைத் சேர்த்தால் தமிழ்  மாறிவிடும்.

நாங்கள் எங்கள் இலக்கண நூல்கள் கூறும் எழுத்துக்களாளே எங்கள் மொழியில் எழுதிக் கொள்வதில் ஏதும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.


ஆமாம். எழுத்துக்களாலே - என இருக்கணும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 26, 2018, 3:10:51 AM1/26/18
to மின்தமிழ்


On Wednesday, January 24, 2018 at 9:20:21 AM UTC-8, jayabarathans wrote:
////டாலர் என்பதை தாலர் எனலாம்
ரூபாய் என்பதை உரூபாய் எனலாம்
ரூபிள் என்பதை உரூபில் எனலாம்
பிற என்பதால் திரிபும் கெடுதலும் உண்டு என்பது இலக்கணம் ////

வட அமெரிக்காவில் எவரும் எழுதும்போதோ, பேசும்போதோ தாலர் என்று குறிப்பிடுவதில்லை.

தமிழர் யாரும் பேசும் போது உரூபாய், இரூபாய் சொல்வதில்லை.

ருக்மிணியை உருக்குமிணி, ருக்மாங்கதன் உருக்குமாங்கதன், ருத்ர உருத்திரன், விட்சல் உவிட்சல் என்றும் செந்தமிழில் வரும்.
ராமன் இராமன், ருத்ர உருத்திரன்/உழுத்திரன் இவை போன்ற Prothesis தமிழிலும், மலையாளத்திலும் இருக்கிறது.

நா. கணேசன்

 

N. Ganesan

unread,
Jan 26, 2018, 3:17:42 AM1/26/18
to மின்தமிழ்

N. Ganesan wrote:

 அதில் தமிழ்/த்ராவிட மொழிகளின் சிந்துவெளித் தொடர்பு பற்றி ஆழமாக ஆராயாமல் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார் ஷுல்மன்.


On Tuesday, January 23, 2018 at 9:53:41 PM UTC-8, இன்னம்பூரான் wrote: 
~ அந்து நூல் என்னிடம் இருக்கிறது. எந்த பகுதியை நீங்கள் இவ்வாறு குறை சொல்கிறீர்கள் என்றால், அதை கவனித்துப் படிப்பேன்.

மேலை நாட்டாருக்கு தமிழை அறிமுகம் செய்ய நல்ல நூலை ஷுல்மன் எழுதியுள்ளார். ஆனால், தமிழின் பழமை பற்றிச் சரியாகச் சொல்லவில்லை.
தனி இழையில் எழுதுகிறேன்.

விஜயநகர ஆட்சிக் கால இலக்கியம், தெலுங்கு-தமிழ் ஊடாடல்கள் பற்றி ஆய்ந்தவர் ஷுல்மன். தமிழின் ஆழம் இந்திய வரலாற்றில், தொல்லியலில் பற்றி ஆராய்ந்தவர் அல்லர்.

நா. கணேசன்
 

NG> Myths grow over the centuries in all religions. 

Pitchai Muthu

unread,
Jan 28, 2018, 1:10:14 PM1/28/18
to mint...@googlegroups.com

ஐயா அவர்களுக்கு வணக்கம்.

தாங்கள் சொல்லும் எழுக்களைச் சேர்தால் தமிழ் என்னும் மொழி வடமொழியாகி விடுகிறதே ஐயா. தமிழை வடமொழியாக்கி விடுவது தமிழர் என்று கூறிக்கொள்வோருக்கு ஏற்புடையது ஆகாது என்று எண்ணுகிறேன் ஐயா.

வடமொழியில் கசடதப என்னும் ஐந்து எழுத்துக்களுக்கு நான்கு ஒலிப்பு வேறுபாடுகள் உள்ளன. அதாவது இயல்பாய்க் கூற, உரப்பிக்கூற, எடுத்துக்கூற, கனைத்துக்கூற என நான்கு வகையான ஒலிப்பு முறைகள் உள்ளன.

தமிழில் இயல்பாய்க்கூற மட்டும் வரிவடிவம் உண்டு, சரிதானே ஐயா?

ஆக ஏற்கனவே சமற்கிருதத்தில் உள்ள  வியஞ்சன எழுத்துக்களில் எட்டாம் மெய் எழுத்து ஜ, முப்பத்து ஒன்றாம் எழுத்து ஷ, முப்பத்து இரண்டாம் எழுத்து ஸ, முப்பத்து மூன்றாம் எழுத்து ஹ ஆகியவை தமிழில் புகுத்தப் பட்டாயிற்று. மீதமுள்ள ஆரியஎழுத்துக்கள் கசடதப ஆகிய மும்மூன்று எழுத்துக்கள் சேர்க்கப்பட வேண்டும், சரிதானே ஐயா?

தமிழை செவ்வனே வடமொழியாக்கிட வேண்டும் என்பதுதான் தங்களின் அவாவிற்கு விடையாக அமையும்.

On Jan 21, 2018 11:28 PM, "nkantan r" <rnka...@gmail.com> wrote:
என்னைப்பொருத்தவரையில் ( சுலொகமும் சுவிசேஷமும் கேட்டுப் பழகிய காது. வயதானதில் மந்தம்..) ஜ, ஷ, ஹ போல ga, da, dha, ba என நான்கு எழுத்து(க்)கள் தேவை.

rnk

இசையினியன்

unread,
Feb 18, 2018, 2:20:38 PM2/18/18
to மின்தமிழ்

ஜெயபாரதன் ஐயா அவர்களுக்கு,

   தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமலே விட்டு விட்டேன் ஐயா.
உண்மைதான் ஐயா. அனைவருக்கும், உலகின் மொழிகள் அனைத்தும் சொந்தமே. இதில் சந்தேகமே இல்லை.

   மன்னிக்க. வீரமா முனிவரை அன்னியர் எனச் சொல்வது தமிழுக்கு செய்யும் தவறு என்றே தோன்றுகிறது. அவர் தமிழராகவே இருக்க வேண்டும் என நினைத்தவர், தமிழராகவே வாழ்ந்தவர். தமிழுலகம் இருக்கும் வரை அவரை அன்னியராக ஒரு போதும் கூறாது ஐயா.

   கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி (constantine Joseph Beschi) மறை பரப்பவே தமிழ் கற்றார். ஆனால் தனது பெயர், அவரை தமிழில் இருந்து வேறுபடுத்துவதை உணர்ந்து இருக்க வேண்டும் அவர் அதனால் என்னமோ தனது பெயரை தைரியநாதசாமி என்று முதலில் மாற்றிக் கொண்டார். ஆனால் அவருக்கு பெயர் மாற்றினாலும் ஏதோ ஒரு நெருடல் ஏற்பட்டு இருக்கிறது போலும், தைரியநாதசாமி  என்பது வடமொழியாக இருப்பதால் அப்பெயரையும் மாற்றினார் தனிதமிழ் கண்ட முதலாமவர் அவர் தான் எனத் தோன்றுகிறது. தைரியநாதசாமி  பெயரை வீரமாமுனிவர்  என மாற்றினார். அவர் தமிழரே.

   அவர் இருக்கும் எழுத்துகளை சீர் செய்தார்; ஆனால் தமிழில் இல்லா எழுத்துக்களை தமிழ் மொழியில் அவர் புகுத்தவில்லை என்பது தெரிவு.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.<span class="m_8690340572813531941m_-3896482610538914380m_-6869371454180834421m_8863533357530225855g

kanmani tamil

unread,
Feb 19, 2018, 12:32:31 AM2/19/18
to mintamil
////ஏன் முதலில் இவ்வெலுத்துகளில் ( ட்,ண், ர், ல், ழ், ள், ற், ன்) வார்த்தை தொடங்கா? என்றால் பரிதிமாற் கலையரின் "தமிழ் மொழியின் வரலாறு" என்னும் நூலில், "மொழியின் தோற்றமும் தொன்மையும்" என்னும் பகுதியின் கீழ் விளக்கம் தருகிறார், இந்த எட்டு எழுத்துக்களும் நாக்கு மேலண்ணத்தைத் தொடுவதால் பிறக்கும் எழுத்துக்கள் ஆகும். இதற்க்கு மிகு முயற்சி தேவைப்படுமாதலின் மேலும் இனிய மொழியை வன்மை படுத்தி விடுமாதலின் இந்த எழுத்துக்கள் சொல்லின் பின்னரே வரும் என்கிறார். அது உண்மை என்றே உணரத் தகும். ///


தனித்தமிழ் ஆர்வலர்களின் கருத்தையும் முயற்சியையும் முதலில்  போற்றி ;எனது தாழ்மையான ஒரு கருத்தை ---ஐயத்தை முன் வைக்கிறேன்.

எந்த ஒரு மொழியும் தேங்கி நிற்பது இல்லை என்பது தான் மறுக்க இயலாத உண்மை.
தமிழும் என்றும் தேங்கியதில்லை.
அதனால் தான் காலந்தோறும் இலக்கண நூல்கள் தோன்றிய வண்ணம் உள்ளன.
உயிரோட்டமுள்ள மொழியை யாராலும் தேக்கி வைக்க இயலாது.
மொழி முதல் எழுத்துக்கள் ,மொழி இறுதி எழுத்துக்கள் ,மெய் மயக்கம் ---எல்லாமே காலத்தின் தேவைக்கேற்ப மாறுபவை தாமே
கம்பர் வடமொழிப் பெயர்களை தமிழுக்கேற்ப மாற்றிப் பயன்படுத்தியுள்ளமை அவரது காலத்தின் தேவை.
இன்று அப்பெயர் மாற்றங்களைக் கேள்வுக்குறி ஆக்குவன ஊடகங்கள் அல்லவா !
மிகு முயற்சி தேவைப்பட்ட ஒலிகள் இன்று சமுதாயத்தின் வாயில் எளிதில் ஒலிக்கின்றனவே !
ஒரு  கிராமமாகச் சுருங்கிப் போன உலகில் தமிழ்ச் சமுதாயம் எல்லோருடனும் போட்டி போட்டு முன்னேற சில நெகிழ்ச்சிகள் தேவையில்லையா ?
இறுக்கமும் விறைப்பும் போட்டி நிறைந்த உலகில் நம்மை பின்னுக்குத் தள்ளி விடக் கூடாது அல்லவா ?!
கண்மணி . 











To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

Pitchai Muthu

unread,
Feb 19, 2018, 1:44:00 PM2/19/18
to mintamil

தமிழ் என்றுமே தேங்கியதுயில்லை. தேக்கமுற்ற மொழிகளும் இருக்கின்றன என்று தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு மொழியை எடுத்துக் கொள்வோம். அதனை கடவுளின் மொழி என்று கூட சொல்லிக் கொள்வோம். ஆனால் அம்மொழியை கடவுளின் மொழி எனக்கூறி ஒரு குழு மட்டும் உபயோகித்ததால் அம்மொழி அழிவுறும். இவ்வாறு அழிவின் மையத்தில் உள்ள மொழியை காப்பாற்ற அரசுகள் எத்தனையோ முயற்சிகள் எடுக்கின்றனதானே.

உண்மைதான் உயிரோட்டத்தில் உள்ள யாக்கையில் இயங்கிடும் மொழிகள் என்றுமே அழிவதில்லை. யாக்கை தாயிடமிருந்து உயிரைப் பெறுகிறது அதாவது மொழியைப் உடல் பெருகிறது. உயிர் என்பது நிலையானது அது காலத்திற்கேற்ப மாறுவதாகத் தெரியவில்லை. உடல்தான் காலத்திற்கேற்ப மாறுபாடடைகிறது. உண்மைதானே? உடல் மாறுகிறது என்பதற்காக உயிர் மாறுபாடு அடைகிறது என்றும் கூறிட முயலவில்லை. நான் எதைக் கூற நினைக்கிறேன் என்பது சிறு குழப்பமாக இருக்கலாம். சரி நேரடியாக விடயத்திற்கு வருவோம்.

தமிழ் என்பது காலம் தொட்டு இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கக் காரணம் தமிழின் உயிர்த்தன்மை, எவ்விதிகளை அக்காலத்தே வைத்து  இருந்ததோ அவ்விதிகளைத்தான் இன்றும் கொண்டிருக்கிறது எனும் தன்மைதான், ஒருவேளை விதிகள் காலத்திற்கேற்ப மாறுமானால் மொழியின் தன்மை அழிவுற்று விடுமென்பது தரவு. மொழியின் தன்மை மாறும் பொழுது ஒரு மொழி வேறொரு மொழியாக கிளை பெறும். கிளை பெற்று வளர்ந்திடும் மொழி புதிய மொழியாக பிறப்பெடுக்குமே தவிர, பண்டை மொழியாக இருக்காது என்பது திண்ணம்.

இவ்வாறு உருவானவைகளே மொழிக்குடும்பங்கள். புதிய மொழிகள் தோன்றி தாய்மொழியின் தன்மை அறவே இல்லாமல் போகும் போது, தாய் மொழி அழிவுறுமேயன்றி வாழா.

கம்பரின் வடமொழியாக்கம் பற்றி கூறினால், அவர் காலத்தின் தேவை என்பது உண்மைதான். எக்காலத்தின் தேவை கம்பருக்கு ஏற்பட்டது என்பதை கூற மறந்து விட்டீர்கள். பத்தாம் நூற்றாண்டு வரை கிரந்தம் எழுத்து முறை தமிழில் இல்லை. பின்னர் வந்தோர் வடமொழியை புகழத் தொடங்கினர். அதனால் மணிப்பிரவாள நடையை கைக் கொண்டனர் அதுவே பெருமையாக கருதப்பட்டிருக்க வேண்டும். தற்போது எப்படி வானொலி நிலையங்களும் காணொலிக் காட்சிகளும் ஆங்கிலம் கலந்த நடையை பெருமையெனக் கருதுகின்றனவோ அது போன்று அக்காலத்தே வடமொழியில் பேசுவது பெருமையாக பட்டு இருக்கலாம். ஒரு வேளை கம்பர் இலக்கண நூல்களை நங்கு கற்று இருப்பார் போலும். அதனால்தான் அவர் மணிப்பிரபாள நடையை ஒரங்கட்டி விடவேண்டுமெனும் காலத்தின் கட்டாயம் அவருக்கு ஏற்பட்டு இருக்கும் என்பது எனது கருத்து.

அன்று வடமொழி இன்று மேற்கத்தியமொழி; காலத்தின் கட்டாயம் என்னமோ ஒன்றுதான். அன்று கம்பருக்கு ஏற்பட்டது இன்று தமிழர் என்போருக்கு ஏற்பட்டு உள்ளது.

உண்மைதான் வெகு சிரமம் தேவைப்பட்ட ஒலிகள் இன்று சாதாரணமாக ஒலிக்கின்றன. அன்று மணிப்பிரவாளம், இன்று ஆங்கிலப்பிரவாளம். ஆனால் தமிழுக்குத் தேவை என்பது அன்றும் இன்றும் ஒன்றுதான், அது தனித்தமிழ் என்றுதான் தோன்றுகிறது.

உலகோடு போட்டியிட உலகம் வைத்துள்ள போட்டி நிறைந்த மொழிகளை தமிழ்ச்சமுகம் கற்கத்தானே செய்கிறது? உலகோடு போட்டியிட்டு பணம் சம்பாதிக்க தமிழுக்கு அவசியம் இருக்கிறதா என்ன? ஆனால் தமிழ்ச்சமுதாயத்திற்கு போட்டியிட வேண்டிய அவலநிலை இருக்கிறது என்னமோ உண்மை.

தனித்தமிழகராதிக்களஞ்சியம்:
https://thanithamizhakarathikalanjiyam.github.io

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/r7oL1g9tPMM/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Bala

unread,
Feb 19, 2018, 1:53:12 PM2/19/18
to மின்தமிழ்
நல்ல ஆழம் நிறைந்த பதில். 
படிக்க இனிமையாகவும் இருந்தது.

நன்றி, திரு இசையினியன்.

kanmani tamil

unread,
Feb 19, 2018, 11:33:56 PM2/19/18
to mintamil
நன்றி .உங்கள் பதில் அழுத்தமாக உள்ளது.
உலகியலில் எளிமை நோக்கிச் செல்வது தான் என்றும் வெற்றி பெறும் என்பது நடைமுறை உண்மை .
தமிழையும் எளிமையானதாக வைத்திருப்போம் .
தமிழ் வெல்லும்.
கண்மணி  

--

இசையினியன்

unread,
Feb 21, 2018, 1:42:12 PM2/21/18
to மின்தமிழ்
நன்றிகள் பல.

இசையினியன்

unread,
Feb 21, 2018, 1:42:18 PM2/21/18
to மின்தமிழ்
நன்றிகள் பல.
Reply all
Reply to author
Forward
0 new messages