ல் எங்கே ஆன்பொருனை ஆறு ஓடியது? ஆவணங்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள்சான்றுகள் தாருங்கள். >.இன்று மதுரையை ஒட்டி ஓடும் வைகையில் கணுக்கால் அளவேனும் நீர் ஓடக் காரணமான பெரியாறே பேரியாறு ஆகும் .இதையே சுள்ளியம்பே ரியாறு என்றும் ஆன்பொருநை என்றும் புறநானூறு சுட்டுகிறது.இளங்கோவடிகள் பேரியாறு என்றே சுட்டுகிறார் இந்த ஆறு கடலோடு கலந்த இடத்தை நாம் கண்டுபிடித்தால் மேலைக் கடற்கரை வஞ்சியை அடையாளம் காட்டி விடலாம் .பண்டைய மேலைக் கடற்கரை இன்றைய மேலைக் கடற்கரையினின்றும் 6அல்லது 7கல் கிழக்கே முற்பட்டு இருந்திருக்க வேண்டும் என்பதைவி.கனகசபைப்பிள்ளை தனது ஆய்வேட்டில் நிறுவியுள்ளார் .(the tamils1800 years ago)மேனாட்டு நிலவியலார் கூறும் கடற்கரைப்பட்டினங்கள் துணையோடு தன கருத்தை வலுப்படுத்துகிறார் .அதே கருத்தை ஜார்ஜ்வூட் காக் நிலத்தின் தன்மையும் வேறுபாடும் கொண்டு நிலைநாட்டுகிறார் .(kerala-a portrait of the malabar coast)இன்றுள்ள கொல்லம் 8ம் நூற்றா ண்டிலும் ,கோழிக்கோடு 13ம்.நூற்றா ண்டிலும் ,கொச்சி 14ம் நூற்றா ண்டிலும் புதிதாகத் தோன்றிய துறைமுகங்கள் என்று செ.கோவிந்தன் எடுத்துக் காட்டியுள்ளார் .(சேர நாட்டுத் துறைமுகப் பட்டினங்களும் கடல் வாணிபமும் -இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் -4வது கருத்தரங்கு மலர் -ப.589)வரலாற்றுக் காலத்தில் ஏற்பட்ட வெள்ளங்களால் மேலைக் கடற்கரை மேலும் மாற்றம் பெற்றது.14ம்.நூற்றா ண்டில் ஏற்பட்ட வெள்ளத்தால்கொடுங்கோளூர் துறைமுகம் அழிந்தது .அப்பொழுது தான் வைப்புத்தீவும் தோன்றியது.அதற்கு முன்னர் கொடுங்கல்லூர் அழிக்கும் பெரியாற்றுக்கும் இடையே கழி இருந்ததெனினும் அதற்கு பெரியாற்றின் ஒரு பாகமாகக் கருதத்தக்க பரப்பே இருந்ததென periplus of the erythrean seaகூறும் குறிப்புகளை வைத்து இளங்குளம்.குஞ்ஞன்பிள்ளை நிறுவுகிறார் .இத்தனை மாற்றங்களும் நிகழ்ந்த மேலைக்கடற்கரையில் வஞ்சியைத் தேடிக் காண்பது தான் நமக்கிருக்கும் சவால்.அடியார்க்கு நல்லார் மேலைக் கடற்கரையில் உள்ள கொடுங்கல்லூரை வஞ்சி என்று கூறுவதை உ.வே.சாமிநாதையர்,எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் (சேரன் வஞ்சி),சி.எஸ்.செலுவ ஐயர் (vanjimanagar or thegreat city called vanji-annals of oriental research),துடிசைக்கிழார் .அ .சிதம்பரனார் (திருவஞ்சைக்களம்-செந்தமிழ்ச் செல்வி -சிலம்பு-14),தா.பொன்னம்பலம் பிள்ளை (செந்தமிழ்-தொகுதி-2-பகுதி-5,6),தி.வை.சதாசிவ பண்டாரத்தார் ஆகிய அனைவரும் ஆமோதிக்கின்றனர் .ஆனால் அங்கு அகழ்வாய்வு நிகழ்த்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கி.பி.8ம் நூற்றாண்டிற்கு முந்தைய காலகட்ட எச்சங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்கின்றனர் .இங்கு தான் நமக்கு இலக்கியம் கைகொடுக்கிறது .ஏனெனில் மேனாட்டு நிலவியலார் கடலிலிருந்து மிளகு ப் பொதிகளை படகுகளில் ஏற்றி கழியைக் கடந்து முசிறியை அடைந்துள்ளனர் .அதன் அருகில் சேரபோத் ராசின் தலைநகர் இருந்தது என்கின்றனர் .ஆனால் கடற்கரையோ மிகுந்த மாற்றம் பெற்று விட்டது .நிலப்பகுதியிலும் பெரிய்ய்ய கழி உருவாகி விட்டது .காரணகாரியத் தொடர்போடு சிந்தித்தால் சங்ககால வஞ்சி கழிக்குள்ளே இருக்க வேண்டும் என்றும் புரிகிறது .இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் ."வருபுனல் வாயில் வஞ்சி "என்கிறார் .வாயில் என்னும் பொருளை உடைய "புழை" என்னும் பின்னொட்டோடு இன்றும் கேரளத்தின் இடப்பெயர்கள் வழங்குகின்றன.ஆறு கடலோடு கலக்கும் இடத்தை பண்டு வாயில் என்று வழங்கியவர்கள் இன்று அதே பொருளை உடைய புழை என்னும் சொல்லால் அழைக்கின்றனர் .இன்று பெரியாறு கடலோடு கலந்த இடத்தை நினைவூட்டுவதாக அகலப்புழை என்ற பெயரில் ஓரிடம் வழங்குகிறது .மேற்கரை வஞ்சியை அகழ்வாய்வு மூலம் காண இயலாது என்றும் அதன் காரணத்தையும் தொல்லியல் ஆய்வாளரும் கூறுகின்றனர் .(கே.வி.இராமன் -தொல்லியல் ஆய்வுகள் )கண்மணி
NG < சேரர் தலைநகர் வஞ்சி என்பது ஆன்பொருனைக் கரையிலே
உள்ள கரூர். முசிறிப் பட்டின்ம் போய் வந்திருக்கலாம் அம்மன்னர்கள்- திறை வசூலிக்க. முசிறி, அஞ்சைக்களம், ... பகுதிகள். ஆனால்,
சங்கச் சேரர் தலைநகர் வஞ்சிக்கருவூர் என்று கொங்கநாட்டு ஊர>
பதிற்றுப்பத்து நூலை ஊன்றிப் பயிலும்போது சேரர் ஆட்சிமுறை தெளிவாகிறது .நமக்குக் கிடைத்துள்ள 8பத்துகள் வாயிலாக நாம் 9சேர மன்னர்களின் பெயர்களை அறிகிறோம் (இரண்டாம் பத்தின் பதிகம் வாயிலாக நமக்குக்கிடைக்காத முதல் பத்தின் மன்னனைத் தெரிந்து கொள்கிறோம் ).இவர்கள் 9பேரும் ஒருவர் பின் ஒருவராக பட்டம் கட்டியவர்கள் அல்லர் .ஒரே காலகட்டத்தில் சேர நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் .(சோழ நாட்டில் பங்காளிச் சண்டை நடந்தமையை புறநானூற்றில் காண்கிறோம்(பா.44,45,47).ஆனால் சேர நாட்டில் பங்காளிச்சண்டை நடந்ததாகத் தகவல் ஏதும் இல்லை .)இந்த மன்னர்களைப் பாடிய 8புலவர்களும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் .2ம் பத்தின் தலைவனாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பரணர் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது.(பா.63)பரணர் கடல் பிறக்கோட்டிய வேல் கெழு குட்டுவனை பதிற்றுப்பத்தில் பாடுகிறார் .பரணரும் 7ம்பத்திற்குரிய செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாடிய கபிலரும் ,8ம்.பத்திற்குரிய பெருஞ்சேரலிரும்பொறையைப் பாடிய அரிசில் கிழாரும் ,9ம்.பத்திற்குரிய இளஞ்சேரலிரும்பொறையைப் பாடிய பெருங்குன் றூர்கிழாரும் ,ஒருசேர பேகனைப் பாடியுள்ளனர் .(புறம்.-141-147)விடுபட்ட பல்யானைச்செல் கெழு குட்டுவன் இம்யவரம்பனின் தம்பி என்பது பதிகம் வாயிலாகப் புலப்படுகிறது .3ம்.பத்திற்குரிய களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலும் ,6ம்பத்திற்குரிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் இமயவரம்பனின் ஒரு மனைவிக்குப் (வேளாவிக்கோ பதுமன் மகள் )பிறந்தவர்கள் .கடல் பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் இம்யவரம்பனின் இன்னொரு மனைவிக்குப் (சோழன் மகள் )பிறந்தவன்செல்வக்கடுங்கோவாழியாதனுக்கும் வேளாவிக்கோமான் பெண் கொடுத்திருக்கிறான் .அவர்களுக்குப் பிறந்தவனே பெருஞ்சேரல் இரும்பொறை .அவர்களின் பேரனே இளஞ்சேரலிரும்பொறை .இவர்கள் அனைவரும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த 3தலைமுறையினர் ஆவர்என்பது வெளிப்படை .சேரர் குடியில் உதியன்மரபு ,இரும்பொறை மரபு என்ற இரண்டு மரபும் ஒத்த பெருமையுடன் இருந்தன.வேளாவிக்கோ இரண்டு மரபிற்கும் பெண் கொடுத்திருக்கிறான் .இவர்களது காலத்தில் நிகழ்ந்த போர்களும் இவர்கள இருவரேனும் இணைந்து செய்தனவாகவே காணப்படுகின்றன.இமயத்தில் விற்பொறித்த செய்தி இம்யவரம்பனுக்கும் ,கடல் பிறக்கோட்டியவேல்கெழு குட்டுவனுக்கும் ஒருசேர உரியதாகும்.(பதிற்று.-11,43)கடற்கடம்பரை அடக்கிய செயலும் அப்படியே (11,17,20,41,45,46,48&அகம்.127,21)இரண்டுமே தந்தையும் மகனும் சேர்ந்து பெற்ற வெற்றிகள் .கொங்கு வெற்றியும் உதியன் சேரலாதனுக்கும் ,பல்யானைச் செல்கெழு குட்டுவனுக்கும் ஒருங்கு உரியன.(3ம்பத்தின் பதிகம் ,பா.22,அகம்.169,233) .உதியன் மரபினரோடு தொடர்பு பெறும் ஊர்கள் மேற்குக் கடற்கரை சார்ந்தனவாகவும் இரும்பொறை மரபோடு தொடர்புடைய ஊர்கள் எல்லாம் கொங்குபகுதி சார்ந்தனவாகவும் இருப்பதை அடுத்த மடலில் காணலாம்.
NG<ஆன்பொருநை என்று சுள்ளியம்பேரியாற்றைப் பறநானூறு சுட்டவில்லை.
எந்தப் பாடலில் அவ்வாறு பொருள் கொள்கிறீர்கள்?>
புறநானூறு 29,31,32,36,39ஆகிய ஐந்து பாடல்களும் சோழன் நலங்கிள்ளியும் ,கிள்ளிவளவனும் சேர்ந்து மேற்கரை வஞ்சியை முற்றுகையிட்டுப் பெற்ற வெற்றியைப் பாடுகின்றன .இப்பாடல்களில் வஞ்சி ஆன்பொருநைக் கரையில் இருந்தது தெளிவாகிறது .இந்த ஆன்பொருநை சுள்ளியம்பேரியாறு என்று ஆய்வாளர் பின்வருமாறு நிறுவுகின்றனர்பாலக்காட்டுக்கணவாய்க்குத் தெற்கே இருந்த மேற்கு மலைத்தொடர்பொருப்பு என்று பெயர் பெற்றது .(எஸ் .கணபதிராமன் -பொருநை நாடு -ப.34)பொருப்பிலிருந்து தோன்றி ஓடிய நதிகள் பொருநை என்னும் பொதுப்பெயரைப் பெற்றன .(அவ்வை .சு.துரைசாமிப்பிள்ளை -பண்டைநாளை ச் சேர மன்னர் வரலாறு -ப.20)கிழக்கு நோக்கி ஓடுபவை பெண் நதிகள் ;மேற்கு நோக்கி ஓடுபவை ஆண் நதிகள் என்னும் கொள்கையின்படி பொருப்பிலிருந்து மேற்கு நோக்கி ஓடிய சுள்ளியம்பேரியாறு ஆன் எனும் முன்னொட்டைப் பெறும்.(கழகத் தமிழகராதி -ப.92&704)இக்கருத்தை ஆய்வாளரும் உறுதி செய்துள்ளனர் .(எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் -சேரன் வஞ்சி -ப.41&42)கண்மணி
தோன்றி மலை அரசன் தாமான்தோன்றிக்கோன். ஆனிரைகள் மேயும் நிலம் கொண்ட ஆறு 'தண்ணான்பொருநை' (தண் ஆன் பொருநை). அதுபோலத் தாவும் மான்கள் தோன்றும் மலை 'தாமான்தோன்றி'. இந்த மலையில் பாய்ந்த அருவி கொட்டுவதில்லை. 'இழும்' என வழிந்தோடியது.[1] இதனைக் கருவூருக்கு அருகிலுள்ள தான்தோன்றி மலை என அறிஞர்கள் கருதுகின்றனர். [2]
| 30 | செல்வக் கடுங்கோ வாழி யாதன் |
| என்னாத் தெவ்வ ருயர்குடை பணித்திவண் விடுவர் மாதோ நெடிதே நில்லாப் புல்லிலே வஞ்சிப் புறமதி லலைக்கும் கல்லென் பொருநை மணலினு மாங்கட் | |
| 35 | பல்லுார் சுற்றிய கழனி |
| எல்லாம் விளையு நெல்லினும் பலவே. |
திணையும் துறையு மவை. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய
செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குன்றுகட்பாலியாதனார் பாடியது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
6. வாழ்த்துக் காதை |
14. | மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை |
| |||
''மலையரையன் . . . தொல்குலமே'' மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை நிலவரசர் நீண்முடி மேல் ஏற்றினான் வாழியரோ-மலையரனாகிய இமவான் பெற்ற இளமை பொருந்திய பாவையை நிலமாளும் மன்னரது நெடிய முடியின்கண் சுமத்தினோன் நீடு வாழ்க, வாழியரோ வாழி வருபுனல்நீர் ஆன்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான் றன் தொல்குலமே - அறாது ஒழுகும் நீர்மையினையுடைய நீர் மிக்க ஆன் பொருந்தம் சூழ்ந்த வஞ்சி நகரத்தார் தலைவனது பழங்குலம் நீடுழி வாழ்வதாக; |
வஞ்சிமாநகரம்(சரித்திர நாவல்)ஆசிரியர்: நா. பார்த்தசாரதி
வஞ்சிமாநகரம்(சரித்திர நாவல்)ஆசிரியர்: நா. பார்த்தசாரதி

|



On Saturday, November 4, 2017 at 3:03:32 PM UTC-7, N. Ganesan wrote:2017-11-04 14:54 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Saturday, November 4, 2017 at 2:43:38 PM UTC-7, N. Ganesan wrote:2017-11-04 13:45 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:"சங்க கால வஞ்சி மாநகரம் ஆன்பொருனைக் (அமராவதி) கரையின் கருவூர் (அகநகர், downtown)"என்பதை அப்படியே வைத்துக் கொள்வோம்.அடுத்து "சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்" செய்தியுடன் இது மாறுபடுகிறதல்லவா?
"புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி"
(பத்தாம் நூற்றாண்டில் பாண்டியன் இராஜசிம்மன் சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்)காவிரிக்கு அக்கரையில் நின்று சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்கிறீர்கள்இதனைகாவிரிக்கு "தென்"கரையில் நின்று "புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி" சேரனது தலைநகரைப் தீப்பட நோக்கினான் பாண்டியன் இராசசிம்மன் என்ற பொருள் வருகிறது.(இன்றைய) கரூர் இருப்பது காவிரியின் தென்கரையில்.அது காவிரியின் துணையாறான அமராவதியின் தென் கரையிலோ வடகரையிலோ இருந்தாலும் கூட இன்றைய கரூர் இருப்பது காவிரியின் தென் கரையில்.பாண்டியன் இராசசிம்மன் முறைத்துப் பார்த்தது காவிரியின் வடகரையில் இருக்கும் வஞ்சிவஞ்சி என்பது (பட்டினம். . . பாக்கம் போல நிலப்பகுதியின் பண்பைக் குறிப்பது போல) சேரர் நகருக்கு குறிப்பிட்ட ஒரு பொதுப் பெயராகவும் இருக்கலாமோ என்று தோன்றுகிறது.வளநாடு என்றால் சோழருக்கு உரிய பகுதி என்பது போல வஞ்சி என்றால் சேரரின் பகுதி என்ற பொதுவான(generic) குறிப்பாக இருக்கலாமோ என் எண்ணுகிறேன்.வளநாடு என்பது இப்போதைய தாலூக்கா/வட்டம் போல ஒரு பிரிவு. ஆனால், வஞ்சி என்பது ஓர் ஊர்.வஞ்சி மாநகரம் = ஆன்பொருனை (அமராவதி) கரையில் அமைந்த நகரம்.உபசார வழக்காய் இன்னும் சில ஊர்களை, மிகப் பிற்காலத்தில் வஞ்சி என்றல் உண்டு.உ-ம்: நாலு வஞ்சி. அவர்றில் ஒன்று: சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவரின் தாராபுரம்.அதுவும் ஆன்பொருனைக் கரையிலே அமைந்த ஊரே.வஞ்சி - வளநாடு, தாலூக்கா என்ற பொருளில் கல்வெட்டோ, ஆவணமோ காணோம்.வஞ்சி என்பது வளநாடு போன்றவையா என்பது ஒரு லாங் ஷாட் அவ்வளவுதான்."புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி" காவிரி வடகரை வஞ்சி என்பதுதான் எனக்கு கேள்வியாக இருப்பது.Look at the next line in the saasanam grant.பாண்டியராசா காவேரி வடகரையில் பாடிவீடு அமைத்துத் தங்கியுள்ளான். அவனது வீரர்கள் அங்கே தங்கியுள்ளனர்.வஞ்சி மாநகரில் சேரனைப் பணியச் சொல்கிறார்கள். அவன் மறுக்கிறான். அத்தோடு, சேரர் படையைபொன்னி வடகரையிலே தங்கியுள்ள பாண்டியனை எதிர்க்க அங்கே செல்கிறான். போர் நடக்கிறது.பாடலில் காற்புள்ளியை எங்கு போட்டு பொருள் கொள்ளுவது என்பதில் இருக்கிறது.
கொடும்பைமா நகர்நிறைந்த குரைகடற் பெருந்தானைஇடும்பையுற் றிரியத்தன் இரணோதய மேற்கொண்டும்
புனற்பொன்னி வடகரையிற், பொழில்புடைசூழ் மதில்வஞ்சி
கனற்படவிழித் தெதிர்ந்தவீரர் கவந்தமாடக் கண்சிவந்தும்
என்பது கரூர் தென்கரையில் இருப்பதால், பாட்டின் பொருளுக்கு ஏற்றவாறு 'வடகரையில் பாடி தங்கிய பாண்டியன்' என்று பிரசஸ்தியாசிரியர் "கருதுவதாக" எம். ராகவாயங்கார் குறிப்பிடுகிறார்.எம். ராகவாயங்கார்The Vanci of the Cheras and Inscriptional Evidence , M. Raghava Aiyangar , Page 10
கொடும்பைமா நகர்நிறைந்த குரைகடற் பெருந்தானைஇடும்பையுற் றிரியத்தன் இரணோதய மேற்கொண்டும்
புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி,
கனற்படவிழித் தெதிர்ந்தவீரர் கவந்தமாடக் கண்சிவந்தும்
நான் பாடி தங்கிய பாண்டியன் வடகரையில் இருந்தான் என்பதைத் ஊகம் செய்யாமல் புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் இருந்த மதில்வஞ்சி என்று காவிரியின் வடகரையில் வஞ்சி இருந்திருக்கலாம் என்கிறேன்.

'வடகரையில் பாடி தங்கிய பாண்டியன்' என்பதற்கு இந்தக் கருதுகோளைத் தவிர வேறேதுவும் குறிப்புகள் உள்ளனவா?..... தேமொழிNG..... தேமொழிநா. கணேசன்.... தேமொழி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
On Fri, Nov 3, 2017 at 8:06 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:வஞ்சிமாநகரம்(சரித்திர நாவல்)ஆசிரியர்: நா. பார்த்தசாரதி
உறையூரிலிருந்த ஒரு பட்டத்துயானை மதம்பிடித்து வஞ்சிநகருள் புகுந்துவிட்டதாக ஒரு சங்கப்பாடல் வாசித்த நினைவு.
சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது | |
வான்தோய்வு அன்ன குடிமையும் நோக்கித் | |
திருமணி வரன்றும் குன்றம் கொண்டிவள் | |
வருமுலை ஆகம் வழங்கினோ நன்றே | |
| 5 | அஃதான்று, |
அடைபொருள் கருதுவிர் ஆயின் குடையொடு | |
கழுமலம் தந்த நற்றேர்ச் செம்பியன் | |
பங்குனி விழவின் உறந்தையொடு | |
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே. |
உரையாசிரியர்களின் தாக்கமின்றி பாடல்களின் வரிகளுக்கு பொருள் விளக்கம் கொள்வது வேறு வகை.மதுரை கட்டுரையில் மயிலையார் விளக்கம் குறித்து புலவர் ஆ. பழநி எழுப்பும் கேள்விகள் போல எழுப்பிப் பார்ப்பதும் ஒரு சிலர் கையாளும் முறை.தொல்லியல் ஆய்வில் நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம்.
..... தேமொழி
On Wednesday, November 8, 2017 at 7:19:30 PM UTC-8, N. Ganesan wrote:
2017-11-07 22:07 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
>
> <இன்றைய அமராவதி ஆற்றின் கரையில் சங்ககாலத்தில் ஒரு சேரன் தலைநகர் இருந்தது.ஆனால் இதுமட்டும் சேரன் தலைநகர் அன்று .சேரநாட்டின் கூட்டாட்சி முறையைப் புரிந்து கொண்டபிறகு மற்றவற்றைப் பேசலாம்.இதற்கு முன்னர் நான் அனுப்பிய மடல்கள் மூலம் தெளிவான செய்திகளைத் தொகுத்துவிட்டு முன்னேறிச் செல்லலாம் .
> 1)தி.வை.சதாசிவ பண்டாரத்தார் எடுத்துக்காட்டும் செப்பேட்டுத்தொடர்கள் வாயிலாக வரலாற்றுக்காலத்தில் பலவஞ்சிகள் இருந்தமை தெளிவு .
> 2)மேனாட்டு நிலவியலார் கூற்றின்படி 'சேரபோத்ராஸ் ' என்று சேர மன்னர் அழைக்கப்படுவதால் சேரபுத்திரர்கள் ஆண்டநாடு சேரநாடு என்றாகிறது.
> 3)பதிற்றுப்பத்து கூறும் சேர மன்னர் பட்டியல் (10--1=9)அவர்களை ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவராகக் காட்டுகிறது .
> 4)இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தத்தா ,மகன்கள் ,பேரன்கள் ,--அண்ணன்தம்பிகள் ,ஒன்றுவிட்ட சித்தப்பா மக்கள் ,பெரியப்பா-மக்கள் .
> 5)இவர்கள் செய்த போர்களிலும் ஒன்றுக்கு மேற்பட்டோர் சேர்ந்து ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளனர
>
> இனி இவர்கள் சேர நாட்டின்எந்தெந்த பகுதிகளில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றார்கள்;போர் செய்தார்கள் என்று பார்ப்போம் .
> 1ம்.பத்து-கொள்ளுத்தாத்தா -உதியன் சேரலாதனுக்குரியது.-நமக்குக் கிடைக்கவில்லை.-அகப்பாவை போரில் வென்று பெற்றான் (அகம்.169,233)
> 2ம்.பத்து -இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் -மரந்தை ,வஞ்சி(மூதூர்)- அகம்-127,396,பதிற்.15&2ம்பத்தின் .பதிகம்
> 3ம்.பத்து- பல்யானைச் செல்கெழு குட்டுவன் -தொண்டி,செருப்புமலை&மூதூர்-மேற்கரை நாட்டின் கிழக்கே இருந்த அகப்பாவை போரிட்டு வென்று பெற்றான்.(3ம்.பத்தின் பதிகம், பா.21,22,30,அகம்.169,233,290&ஐங்.178)
> 4ம்.பத்து-களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் -தொன்னகர் (பதிற்.31)
> 5ம்.பத்து -கடல்பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் -முசிறி, மரந்தை& தொன்னகர்(புறம் 343,அகம்.376,குறுந்.34,பதிற்.47)
> 6ம்.பத்து -ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் -தொண்டி,நறவு &மூதூர் (6ம்.பத்தின் பதிகம் ,பா.60&53)
> 7ம்.பத்து -செல்வக்கடுங்கோ வாழியாதன் -கொங்கிலுள்ள-கிழக்கிலுள்ள கொடுமணம்,பந்தர்-போரிட்டுப் பெற்ற வெற்றி .(பதிற்.67)
> 8ம்.பத்து -பெருஞ்சேரலிரும்பொறை -கொடுமணம் ,பந்தர்,கிழக்கே உள்ள தகடூரைப் போரிட்டுப் பெறுகிறான் (பதிற்.74&78)
> 9ம்.பத்து -இளஞ்சேரலிரும்பொறை -தனிப்பட எந்த ஊருடனும்தொடர்புபடுத்தப்படவில்லை.(செல்லப்பிள்ளை!)
> 10ம்.பத்து -கிடைக்கவில்லை.(ஊகத்தின் அடிப்படையில் சேரமான் கணைக்கால் இரும்பொறை எனலாம்.(தகடூருக்கும் கிழக்கே முன்னறிச் செய்த போரில் சோழ மன்னனால் சிறை பிடிக்கப்பட்டான் )
> இந்தக் குடும்ப உறவுகளையும் சேர ,கொங்கு நாடுகளின் நிலவியலையும் நன்கு புரிந்து கொண்டால் சங்க காலத்தில் கொங்குக் கரூர் வஞ்சி மட்டுமில்லாமல் இன்னொரு வஞ்சியும் இருந்தமை புரியும்.>
ஔவை துரைசாமிப்பிள்ளையின் பதிற்றுப்பத்து உரை பார்த்தேன். இரண்டு வஞ்சி மாநகரங்கள் என்று குறிப்பிடக் காணோம்.உங்கள் பட்டியலிலும் வஞ்சி இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் குறித்தே வருகிறது.மேலைக் கடற்கரையில் குறிப்பிடும் தலைநகரம் நறவு என்ற பெயர் உடையதா?ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் - நறவு + வஞ்சி மூதூர்.மேலைக் கடற்கரையில் நறவு என்ற தூறைமுகமும், வஞ்சிக் கருவூர் (மூதூர்) சேரர்களின் ஆதி தலைநகர் என சங்க இலக்கியப்பாடல்களால் தெரிகிறது (உ-ம்: அகம் 93).
நா. கணேசன்
>
> மேற்சுட்டிய பகுதி பதிற்றுப்பத்துச் செய்திகளை வகுத்தும் தொகுத்தும் சொன்ன கருத்துக்களாம்
> இப்பகுதியில் ஒரே காலத்தில் ஆண்ட 10-1=9சேர மன்னர்களுடன் தொடர்புபடுத்தப்படும் ஊர்களின் பெயர்களும் சில பிற விபரங்களும் உள்ளன..
> முதல் 6சேர மன்னர்களும் மேலைக் கடற்கரையிலிருந்த தொண்டி ,நறவு,மரந்தை ,முசிறி போன்ற துறைமுகப் பட்டினங்களுடனும்;சேர நாட்டு மலைப்பகுதியுடனும்
> தொடர்பு படுத்தப் படுகின்றனர்.அத்துடன் மூதூர் /தொன்னகர் என்ற ஒரு சிறப்பான நகரத்துடனும் தொடர்பு படுத்தப் படுகின்றனர்.
> 7,8,9ம்.பத்தின் சேர மன்னர்கள் கொங்கு நாட்டுப் பகுதிகளுடன் தொடர்புபடுத்தப் படுகின்றனர் .இவர்கள் கொங்கு நாட்டில் படிப்படியாக முன்னேறி கிழக்கு நோக்கி நகர்ந்து
> அங்கிருந்தோரை வெற்றி கண்டுள்ளனர் .
> இப்போது முந்தைய முந்தைய மடல்களால் தெளிவான 5கருத்துக்களுடன் இன்னும் 4கருத்துக்கள் தெளிவாகி உள்ளன.அவையாவன:
> 6)ஒரே காலத்தைச் சேர்ந்த 10-1=9மன்னர்களுள் 6பேர் மேலைக் கடற்கரையில் இருந்து ஆட்சி செய்ய மற்றவர் கொங்கு நாட்டில் இருந்து ஆட்சி செய்துள்ளனர் .
> 7)கொங்கு நாடு படிப்படியாக சேர மன்னர்களால் வெற்றி கொள்ளப்பட்டது .
> 8)குடும்பத்தலைவனான (உதியன் சேரலாதன் பற்றிய 10பாடல்கள் கிடைக்காத நிலையில்அவனது மகன்) இமயவரம்பன் மேற்கரை நாட்டில் ஆண்டு வந்துள்ளான் .
> தன் மகன் கடல் பிறக்கோட்டிய வெல்கெழு குட்டுவனுடன் சேர்ந்து இமயத்தில் விற்பொறித்த போரிலும் (பதிற்.11,43)கடற்கடம்பரை அடக்கிய போரிலும் (பதிற்.11,17,20,41,45,46,48&அகம் 127,24)ஈடுபட்டுள்ளான் .
> 9) அவனது தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனும் தந்தை உதியன் சேரலாதனும் சேர்ந்தே கொங்கு நாட்டைப் போரிட்டு வென்றனர் .(பதிற்-3ம்.பதிகம் ,பா-22,&அகம்.169,233)
> 10)விழாக் காலத்தில் இக்குடும்பம் ஒன்று சேர்ந்துள்ளது .ஒரு உள்ளி விழாவில் ஒன்று சேர்ந்த போதுதான் இவர்கள் 10பேரையும் 10புலவர்கள் பத்துப்பத்து
> பாடல்களால் புகழ்ந்து பாடியுள்ளனர்.பண்ணும் தூக்கும் கலந்த பாடலும் ,துணங்கைக் கூத்தும் ,ஊன் கலந்த சோறும் ,பருகப் பருக குறையாத கட்பானையும் ,விறலிக்குத் தலைக்கை கொடுத்துஆட்டமும் ,எல்லோருக்கும் பரிசிலும் என பதிற்றுப்பத்து முழுவதும் இக்கொண்டாட்டம் புகழப்படுகிறது.
> இந்தப் பத்துக் கருத்துக்களிலும் தெளிவு கிடைத்த பிறகுதான் சங்க காலத்தில் ஒரு வஞ்சியா?இரண்டு வஞ்சிக்களா ?என்பது பற்றிப் பேச இயலும்.அதனால் தான் கணேசன் அவர்களின் சில மடல்களுக்கு நான் பதில் கூறாமலிருந்தேன்.
> பதிற்றுப்பத்தை படிப்பது கொஞ்சம் சவாலான வேலை தான்.ஆனாலும் ஆர்வம் இருந்தால் முயலலாம்.பாடம் நடத்தும் போதே ஒரு பாடலுக்கு 2மணி நேரத்திற்கு மேல் தேவைப்படும்.
> கண்மணி.
>
>
>
> Click here to Reply, Reply to all or Forward
> 0.48 GB (3%) of 15 GB used
> Manage
> Terms - Privacy
> Last account activity: 1 hour ago
> Details
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
ஒன்றுக்கு மேற்பட்ட வஞ்சிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்துள்ளன, சிலம்பு சொல்லும் வஞ்சி இன்றைய கரூர் வஞ்சியல்ல எனவே எனக்குத் தோன்றுகிறது.
6. வாழ்த்துக் காதை |
14. |
மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை |
சூழ்தரும் வஞ்சியார் கோமான்றன் தொல்குலமே; |
| |||
''மலையரையன் . . . தொல்குலமே'' |
மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை நிலவரசர் நீண்முடி மேல் ஏற்றினான் வாழியரோ-மலையரனாகிய இமவான் பெற்ற இளமை பொருந்திய பாவையை நிலமாளும் மன்னரது நெடிய முடியின்கண் சுமத்தினோன் நீடு வாழ்க, வாழியரோ வாழி வருபுனல்நீர் ஆன்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான் றன் தொல்குலமே - அறாது ஒழுகும் நீர்மையினையுடைய நீர் மிக்க ஆன் பொருந்தம் சூழ்ந்த வஞ்சி நகரத்தார் தலைவனது பழங்குலம் நீடுழி வாழ்வதாக; ------- இளங்கோ அடிகள் குறிப்பிட்டுப் பாடுவதால் அவரது தொல்குலத்தின் தலைநகரம் ஆன்பொருனைக் கரையின் வஞ்சிக் கருவூர் எனக் கொள்கிறேன். இவற்றை எல்லாம் விட்டுவிட்டால், சங்க இலக்கியம் வஞ்சி மாநகர் எங்கே உள்ளது என தெளிவாகக் கூறும் செய்திகளை ஒதுக்கினால், மேலைக் கடற்கரையில் வஞ்சி சேரர்களின் தலைநகர் என்று சொல்லலாம். ஆனால், ஆதாரம் இலக்கியத்திலோ, தொல்லியல் கல்வெட்டுகள், காசுகள் இவற்றில் இல்லாமல் சொல்லும் கூற்று. சிலப்பதிகாரம் கி.மு. நூற்றாண்டுகள் என்று குறிப்பிடுவன பொய்யுரைகள் என தொல்லியல் சான்றுகளும் தமிழறிஞர்களும் ஆராய்ந்து அறிவித்துள்ளனர். நா. கணேசன் |
எனது கேள்வியைப் பொருட்படுத்தி, நேரமெடுத்து உங்கள் கோணத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி திரு. கணேசன்...... தேமொழி
| 30 |
| செல்வக் கடுங்கோ வாழி யாதன் |
| என்னாத் தெவ்வ ருயர்குடை பணித்திவண் விடுவர் மாதோ நெடிதே நில்லாப் கல்லென் பொருநை மணலினு மாங்கட் |
| 35 | பல்லுார் சுற்றிய கழனி |
| எல்லாம் விளையு நெல்லினும் பலவே. |
திணையும் துறையு மவை. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய
செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குன்றுகட்பாலியாதனார் பாடியது.
14 உரை 14
தமிழறிஞர்களும் ஆராய்ந்து அறிவித்துள்ளனர்.நா. கணேசன்எனது கேள்வியைப் பொருட்படுத்தி, நேரமெடுத்து உங்கள் கோணத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி திரு. கணேசன்...... தேமொழி
| கொழுமீன் குறைய வொதுங்கி வள்ளிதழ்க் கழுநீர் மேய்ந்த கயவா யெருமை பைங்கறி நிவந்த பலவி னீழல் மஞ்சண் மெல்லிலை மயிர்ப்புறந் தைவர விளையா விளங்க ணாற மெல்குபு பெயராக் | 45 |
| குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளுங் குடபுலங் காவலர் மருமா னொன்னார் வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த எழுவுறழ் திணிதோ ளியறேர்க் குட்டுவண் வருபுனல்வாயில் வஞ்சியும் வறிதே |
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
<இளங்கோ அடிகள் .................................................................................................................. பராசரன் என்னும் பார்ப்பனன் சென்றது அனந்தை என்கிற வஞ்சி என்கிறார்.>பதிற்றுப்பத்து கூறும் அடிப்படைக் கருத்துகள் பத்தினை தொகுத்துக் கொடுத்திருந்தேன் .அவற்றின் வன்மை மென்மை பற்றிப் பேசி முடித்த பிறகு தான் சங்க காலத்தில் ஒரு வஞ்சியா ?இரண்டு வஞ்சிகளா ?என்று முடிவு செய்ய இயலும் என்றும் கூறியிருந்தேன்.ஆனாலும் உங்களது முந்தைய மடற்கருத்தில் எனக்கு ஒரு ஐயம் .தீர்த்து வையுங்கள்.பராசரன் அனந்தை சென்றது பற்றி மூலநூற் குறிப்பு எதுவும் கிடையாது.அவன் சேரனிடம் பரிசில் பெற்ற பிறகு சோணாடு திரும்பியதாகத் தான் குறிப்பு உள்ளது.திரும்பும் வழியில் நடை வருத்தம் தீர தங்காலின் போதித்தானத்தில் அமர்ந்து இளைப்பாறினான் .-இது கதை .
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்
காடும் நாடும் ஊரும் போகி 65
நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு
வினைபற்றிய சிலேடை அவநுதி
எ - டு: ' நறவேந்து கோதை நலங்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சியா னல்லன் - துறையின்
விலங்காமை நின்று வியன்தமிழ்நா(டு) ஐந்தின்
குலங்காவல் கொண்டொழுகுங் கோ'
இது வினைபற்றிய சிலேடை அவநுதி. நறவு - மது . ஏந்தல் - தாங்கல். துறையின் விலங்காமை - குலதருமத்தின் வழுவாமை . இதனுள் ' வஞ்சியானல்லன்' என்பதற்குக் கருவூரை யுடைய சோழன் அல்லன் என்றும் , பிறரை வஞ்சியாது ஒழிவானல்லன் என்றும் சிலேடையாகப் பொருள் கொள்க.
பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.
வி-ரை: அவநுதியணி சிலேடையணியோடு கூடி, அச்சிலேடை தானும் வினைச்சொல்லினிடமாகவரின் , அது வினைபற்றிய சிலேடை அவநுதியாம்.
சோழ நாட்டைத் தாயகமாகக் கொண்ட பராசரன்; தன் பாண்டித்தியத்தைக் காட்டி, பார்ப்பனவாகை சூட சேரன் தலைநகரை (நீங்கள் சொல்லும் கொங்கு வஞ்சி ) விட்டுவிட்டு சேர புத்திரர் சுங்கம் வசூலிக்கத் தங்கியிருக்கும் மேலைக் கடற்கரைக்குச் (நீங்கள் சொன்ன விளக்கம்)சென்றான் என்பது எந்த வகையில் நோக்கினாலும் வலிந்து சொல்லும் விளக்கமாகிறது.மேலைக் கடற்கரை தான் சேர நாடு .கொங்கு நாடு ஒரு buffer territory.(தமிழில் ----???)சோழப் பேரரசுக் காலத்தில் அது சோழ நாடு .2ம்.பாண்டியப் பேரரசுக் காலத்தில் அது பாண்டிநாடு .சங்க காலத்தில் சேரரின் கை ஓங்கியிருந்தமைக்கு பதிற்றுப்பத்தே சான்று .கொங்கு நாடு என்பது நிலவியல்அடிப்படையில்அமைந்த பெயர்.கொங்கு என்பதற்கு கிழக்கு என்பது பொருள் என நீங்களே ஒத்துக்கொண்டு இருக்கிறீர்கள் .
எந்த நாட்டிற்குக் கிழக்கே கொங்கு இருக்கிறது ?சேர நாட்டிற்கு --கொங்கு நாடு அப்பெயர் பெறக் காரணமே சேரநாடு தான்.(பருவ மழை கொங்க் மாய் என்று பெயர் பெற்ற காரணமும் இதனால் முரண்படவில்லை .)பராசரன் கதையில் சிலப்பதிகாரத்தின் காலத்திற்கே வெளிச்சம் கிடைப்பதை இங்கே பேசவேண்டாம்.கண்மணி2017-11-11 15:14 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
On Saturday, November 11, 2017 at 1:40:20 AM UTC-8, தேமொழி wrote:
On Monday, October 23, 2017 at 3:34:48 AM UTC-7, kanmanitamilskc wrote:சேரநாட்டில் ஒரு முறையான கூட்டாட்சி சங்க காலத்திலேயே
அமைந்திருந்தது.மேனாட்டு நிலவியலாரும் கரூரா சேரபோத்ராஸின் தலைநகர்
என்கின்றனர் ."சேரபோத்ராஸ் "என்ற சொல்லுக்கு சேர புத்திரர்கள் என்ற
பன்மைப் பொருளையே கொள்ள முடியும் (.periplus of the erythriyan sea)
தி.வை.சதாசிவ பண்டாரத்தார்
"வஞ்சிநகர் நாலும் வளமையா ஆண்டருளும்
கஞ்ச மலர்க்கை உடையான் காண் ",
"நாலுவஞ்சி சேரப் படைத்த சேரமான் பெருமாள் "என்ற செப்பேட்டுப் பகுதிகளை
எடுத்துக்காட்டி வஞ்சி என்ற பெயர் 4ஊர்கட்கு உரியதென விளக்குகிறார்
(இலக்கியமும் கல்வெட்டுக்களும் )///தி.வை.சதாசிவ பண்டாரத்தார்"வஞ்சிநகர் நாலும் வளமையா ஆண்டருளும்கஞ்ச மலர்க்கை உடையான் காண் ", ////கண்மணியின் பார்வைக்கு ஒரு கட்டுரை:ஐயம், தி. அ. முத்துசாமிக் கோனார்,தமிழ்ப் பொழில், (7/12), மார்ச்-1932கடைசி பக்கம்...பார்க்கவும்."கொங்கு மலை நாடும் குளிர்ந்த நதி பன்னிரண்டும்சங்கரனார் தெய்வத் தலம் ஏழும் - பங்கயம் சேர்வஞ்சி நகர் நாலும் வளமையாய் ஆண்டருளும்கஞ்சமலர்க் கையுடையோன் காண்"என்ற பாடலுக்கு பொருள் வேண்டுகிறார் தி. அ. முத்துசாமிக் கோனார்]..... தேமொழிஒன்பது சேரர் தலைநகரங்கள் வஞ்சி என்ற பெயரைத் தாங்கியிருந்தன
1-.மேலைக் கடற்கரையில் அகலப்புழை ஆற்றின் சங்கமத்துறையில் இருந்த வஞ்சி
2-கொங்குக் கரூர் வஞ்சி
3-கொங்குநாட்டில் காவிரிக்கு வடகரையில் ஸ்ரீராமசமுத்திரம் என்று
அழைக்கப்படும் அயிலூர்
4-மேலைக் கடற்கரையில் 8ம் நூற்றாண்டில் தோன்றிய திருவஞ்சைக்களம்
5-திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியில் மன்னன் அரண்மனை இருந்த இடம்
6-தாராபுரம் என்று மருவிய ராஜராஜபுரம்
7-கிரங்கனூருக்கு 5மைல் வடக்கிலும் திருக்குணவாயிலுக்கு 2மைல்
வடகிழக்கிலும் உள்ள கரூர்ப்படஞ்ஞா
8-கடல்கோளால் 8ம் நூற்றாண்டில் அழிந்த கொல்லம் நகர்
9-இன்றைய கொல்லம்
வஞ்சிப்பெயர் பெற்ற நகரங்கள் சில கரூர்/கருவூர் என்ற மாற்றுப்பெயர் பெற்றன .
திவாகரமும் பிங்கலந்தையும் வஞ்சி என்ற சொல்லுக்கு கருவூர் என்று பொருள் கூறுகின்றன.
பத்தாம் நூற்றாண்டில் ஆண்ட இராஜசிம்மனது சின்னமனூர்ப் பெரிய
தாமிரப்பட்டயம் 'கருபதி பல 'என்று சேரர் தலைநகரங்களைக் குறிக்கிறது
டாலமி அலிமுகம்/பொய்முகம் என்று அழைக்கப்படும் pseudoisthmusக்குக்
கிழக்கில் கொரவூரா என்ற ஊரைச் சுட்டுகிறார்
pseudoisthmusக்கும் தெற்கில் உள்ள பரிஸ் துறைக்கும் .இடைப்பட்ட
உள்நாட்டு ஊர்களில் கரூரா என்ற ஒரு சேரர் தலைநகரையும் குறிப்பிடுகிறார் .
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
கிழக்கு நோக்கி ஓடுபவை பெண் நதிகள் ;மேற்கு நோக்கி ஓடுபவை ஆண் நதிகள் என்னும் கொள்கையின்படி பொருப்பிலிருந்து மேற்கு நோக்கி ஓடிய சுள்ளியம்பேரியாறு ஆன் எனும் முன்னொட்டைப் பெறும்.(கழகத் தமிழகராதி -ப.92&704)இக்கருத்தை ஆய்வாளரும் உறுதி செய்துள்ளனர் .(எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் -சேரன் வஞ்சி -ப.41&42)கண்மணி
NG> பொருத்தமாகத் தெரியவில்லை. மேற்கே நோக்கி ஓடும் சுள்ளியம்பேராறு ஆண்பெயரிலா இருக்கிறது? சுள்ளி என்பது தாவரம்.
இதை எழுதினோர் ஆன் 'cattle', ஆண் 'male' இரண்டும் வெவ்வேறான சொற்கள் என்று தெரியாதவரா?கா/கான், கோ/கோன், மா/மான், ஆ/ஆன் என -ன் விகுதி ஏற்ற சொற்கள்.வடமொழியில் ம்ருகம் X பசு = ( wild X domesticated animal ),அதுபோல, தமிழில் மா/மான் X ஆ/ஆன்.ஆ/ஆன் மிகப் பழைய சொற்கள். ஆக்கள். ஆயர்கள். ஆயர்பாடி.ஆன் 'cow' முற்றிலும் ஆண் 'male' என்பதில் இருந்து வேறான சொல்.>
பொருப்பிலிருந்து தோன்றி ஓடும் நதிகளுக்கு பொருநை என்பது பொதுப்பெயர்.சுள்ளியம் பேரியாற்றுக்கு - இப்பெயர் சிறப்புப் பெயர்.பொருப்பிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிய நதிகள் தண் என்னும் முன்னொட்டைப் பெற்றன.(எ -டு )தண் பொருநை >தாமிரபரணி .அங்ஙனமே கொங்கு வஞ்சியை அடுத்து ஓடும் பொருநையும் 'தண் 'என்னும் முன்னொட்டைப் பெற்றுள்ளது ."தண்ணான்பொருநை "-(அகம் -பா93)
கொங்குக்கரூரை அடுத்து ஓடும் தண்ணான்பொருநையின் பழையசிறப்புப் பெயர்கள் ஆனி ,வானி என்பன.(பிங்கல நிகண்டு -4061)மேற்கரையிலிருந்து சேரர் படிப்படியாக கொங்கில் முன்னேறி கொங்குக்கரூரை தலைநகராகக் கொண்டு ஆண்டபோது தங்கள் பூர்விகத் தலைநகர் அருகில் ஓடிய ஆன்பொருநை நினைவாகவே அதையும் ஆன்பொருநை என்று அழைத்தனர்.எனினும் அது கிழக்கு நோக்கி ஓடியதாலேயே 'தண் 'என்னும் முன்னொட்டையும் சேர்த்து தண் ஆன்பொருநை ஆனது.சுள்ளியம்பேரியாறு மேற்கு நோக்கி ஓடியதால் ஆன்பொருநை என்னும் பொதுப்பெயர்க்குரியது .அது ஆண் நதிக்குரிய பொதுப்பெயர் என்பதை கழகத் தமிழகராதி தான் நிறுவுகிறது .(ப.93-ஆன் =பெற்றம்;ப.704-பெற்றம் =இடபம் )கண்மணி
On Thursday, November 16, 2017 at 8:07:40 AM UTC-8, N. Ganesan wrote:எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் ராகவையங்கார்கள் போலத் தமிழறிந்தவர் அல்லர்.வரலாறு தெரியும். சொ. சாந்தலிங்கம் விராலிமலையை விறலியர் மலை எனஎழுதுகிறார் :) இதை ஏற்கமுடியுமா?
ஏன் முடியாது?இந்தக் கோணத்தில்தான் மரைக்காடு >>> மறைக்காடு என்று விவாதித்தது நினைவில் வந்து செல்கிறது.
விராலிமலையைச் சொல்கிறீர்களா? பழைய சங்ககாலப் பெயர் உள்ளது.நன்றி, விரிவாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன், அடுத்த தவணைக்குக் காத்திருக்கிறேன்...... தேமொழிநா. கணேசன்..... தேமொழிஅதுபோல தான் ஆண்பொருனை,
On Sunday, November 19, 2017 at 9:02:31 PM UTC-8, N. Ganesan wrote:
< ஆண்பொருனை,ஆண் நதி என்றெல்லாம் எஸ். கிருஷ்ணசாமியின் கற்பனைகள்.>
On Thursday, November 16, 2017 at 10:01:01 AM UTC-8, kanmanitamilskc wrote:கழகத் தமிழகராதி காட்டும் தரவிற்கு எதிர்வாதம் என்ன?கண்மணிகழகத் தமிழகராதி எஸ். கிருஷ்ணசாமி கருத்தைத் தருகிறது.நாம் பார்க்க வேண்டியது எஸ். கிருஷ்ணசாமிக்கு முன்எங்காவது “ஆண்பொருனை” கேரளாவில் ஓடுகிறது எனஆவணம், நூல் உள்ளதா என்று.ஆண்பொருனை என்று ஆவணமும் காணவில்லை.The late M. Raman Namboothiri of the Archaeological Survey of India, who was an expert in the history and heritage of Tripunithura, in one of his writings,has stated that the Padinjare Puzha is actually the historical Poorna river. His work titled “Poornayude Puravrutham” explores the origin, the course and the flow of the Periyar’s tributary till the great flood of 1341. The flood changed the course of many rivulets.Historic river gasps for breathM. Raman Namboothiri of the Archaeological Survey of Indiaஎன தொல்லியல் துறை சார்ந்தவர் கொடுத்த தகவலை முன்னரே நான் இங்கு கொடுத்துள்ளேன்.
NG < ஆண்பொருனை,
ஆண் நதி என்றெல்லாம் எஸ். கிருஷ்ணசாமியின் கற்பனைகள்.>
கழகத் தமிழகராதி காட்டும் தரவிற்கு எதிர்வாதம் என்ன?கண்மணி
///ராமன் நம்பூதிரி பூர்ணா எது என தெரியாமல் எழுதியுள்ளார். சங்கத் தமிழ் போன்றவற்றைஅறியாமையே காரணம். ///பழைய வரலாறு தெரியாமல் எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு குறிப்பிட்ட துறையில் ஆய்வுபல செய்து கட்டுரை வெளியிட்டவர்களை மறுத்துக் கூறும் பொழுது சான்றுடன் சொல்வது சரியான முறையாக இருக்கும்.ராமன் நம்பூதிரி எழுதிய “Poornayude Puravrutham” என்ற நூலில் தனது (படிஞாறுப்புழை/பொருநை ஆறு) கருத்துக்கு ஆதரவாக என்ன சான்றுகள் கொடுத்தார் என்று காட்டி அதில் உள்ள பிழையைச் சுட்டிக்காட்டி மறுப்பதுதான் முறையல்லவா?நீங்கள் படித்த ஒரு நூலின் கருத்துடன் அவரது முடிவு இசைந்து வரவில்லை என்றால், அவர் தந்த மாற்றுக் கோணம் பிழை என்று அவர் சொல்ல வருவதை ஆராயாமல் முடிவு செய்ய முடியுமா?
..... தேமொழி
--
On Monday, November 20, 2017 at 2:54:52 PM UTC-8, N. Ganesan wrote:2017-11-20 13:41 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:///ராமன் நம்பூதிரி பூர்ணா எது என தெரியாமல் எழுதியுள்ளார். சங்கத் தமிழ் போன்றவற்றைஅறியாமையே காரணம். ///பழைய வரலாறு தெரியாமல் எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு குறிப்பிட்ட துறையில் ஆய்வுபல செய்து கட்டுரை வெளியிட்டவர்களை மறுத்துக் கூறும் பொழுது சான்றுடன் சொல்வது சரியான முறையாக இருக்கும்.ராமன் நம்பூதிரி எழுதிய “Poornayude Puravrutham” என்ற நூலில் தனது (படிஞாறுப்புழை/பொருநை ஆறு) கருத்துக்கு ஆதரவாக என்ன சான்றுகள் கொடுத்தார் என்று காட்டி அதில் உள்ள பிழையைச் சுட்டிக்காட்டி மறுப்பதுதான் முறையல்லவா?நீங்கள் படித்த ஒரு நூலின் கருத்துடன் அவரது முடிவு இசைந்து வரவில்லை என்றால், அவர் தந்த மாற்றுக் கோணம் பிழை என்று அவர் சொல்ல வருவதை ஆராயாமல் முடிவு செய்ய முடியுமா?
Not just one. Many scores of books were read. But there is no evidence,
inscriptions, literature that Porunai was running in Kerala.
would like to see the lines where Raman Nambudiri claims Porunai
of Sangam literature was PaDijnARu-puzhaa. In case, you have access
to the book, please let me know. I will ask experts in Kerala as well.
In The Hindu article, I don't see any Porunai or AanPorunai river at all.
அதே இந்துக் கட்டுரையின் இறுதிப் பத்தியின் முதல் மூன்று வரிகள் . . . .
Historic river gasps for breath
“Poornayude Puravrutham” explores the origin, the course, and the flow of Padinjare Puzha.Samithi secretary K.G. Sreekumar said the river was mentioned as the Poorna river in Sukasandesam composed in the 14th century by Lakshmidasan. It is called Porunai in old Tamil texts and Poorna in Sanskrit texts. The Poornathrayeesa temple, during one of its festivals called the Para Ulsavam, takes the deity across the river on a boat from the jetty. This ritual has been practised for centuries. Mr. Sreekumar said the irrigation department had initiated a project to preserve and protect the boat jetty, but expressed his concern that the effort might not be sustained.முதலில் ராமன் நம்பூதிரி அது பூர்ணா ஆறு என்கிறார்.The late M. Raman Namboothiri of the Archaeological Survey of India, who was an expert in the history and heritage of Tripunithura, in one of his writings, has stated that the Padinjare Puzha is actually the historical Poorna river.பிறகு ஸ்ரீகுமார் இதுவே பழந்தமிழ்ப் பாடல்கள் சொல்லும் பொருநை என்கிறார்.It is called Porunai in old Tamil texts and Poorna in Sanskrit texts.
இவை இரண்டையும் ஹைலைட் செய்து முதலில் பகிர்ந்த பொழுதும் கொடுத்திருந்தேன்...... தேமொழி
புலவர். ஆ.பழநி >>> http://apazhani.in/vanjiye-engirukkiraai/
சிலம்பு கூறும் வஞ்சி குறித்து உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்...... தேமொழி
--
2017-11-20 15:13 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Monday, November 20, 2017 at 2:54:52 PM UTC-8, N. Ganesan wrote:2017-11-20 13:41 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:///ராமன் நம்பூதிரி பூர்ணா எது என தெரியாமல் எழுதியுள்ளார். சங்கத் தமிழ் போன்றவற்றைஅறியாமையே காரணம். ///பழைய வரலாறு தெரியாமல் எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு குறிப்பிட்ட துறையில் ஆய்வுபல செய்து கட்டுரை வெளியிட்டவர்களை மறுத்துக் கூறும் பொழுது சான்றுடன் சொல்வது சரியான முறையாக இருக்கும்.ராமன் நம்பூதிரி எழுதிய “Poornayude Puravrutham” என்ற நூலில் தனது (படிஞாறுப்புழை/பொருநை ஆறு) கருத்துக்கு ஆதரவாக என்ன சான்றுகள் கொடுத்தார் என்று காட்டி அதில் உள்ள பிழையைச் சுட்டிக்காட்டி மறுப்பதுதான் முறையல்லவா?நீங்கள் படித்த ஒரு நூலின் கருத்துடன் அவரது முடிவு இசைந்து வரவில்லை என்றால், அவர் தந்த மாற்றுக் கோணம் பிழை என்று அவர் சொல்ல வருவதை ஆராயாமல் முடிவு செய்ய முடியுமா?
Not just one. Many scores of books were read. But there is no evidence,
inscriptions, literature that Porunai was running in Kerala.
would like to see the lines where Raman Nambudiri claims Porunai
of Sangam literature was PaDijnARu-puzhaa. In case, you have access
to the book, please let me know. I will ask experts in Kerala as well.
In The Hindu article, I don't see any Porunai or AanPorunai river at all.அதே இந்துக் கட்டுரையின் இறுதிப் பத்தியின் முதல் மூன்று வரிகள் . . . .Historic river gasps for breath“Poornayude Puravrutham” explores the origin, the course, and the flow of Padinjare Puzha.Samithi secretary K.G. Sreekumar said the river was mentioned as the Poorna river in Sukasandesam composed in the 14th century by Lakshmidasan. It is called Porunai in old Tamil texts and Poorna in Sanskrit texts. The Poornathrayeesa temple, during one of its festivals called the Para Ulsavam, takes the deity across the river on a boat from the jetty. This ritual has been practised for centuries. Mr. Sreekumar said the irrigation department had initiated a project to preserve and protect the boat jetty, but expressed his concern that the effort might not be sustained.முதலில் ராமன் நம்பூதிரி அது பூர்ணா ஆறு என்கிறார்.The late M. Raman Namboothiri of the Archaeological Survey of India, who was an expert in the history and heritage of Tripunithura, in one of his writings, has stated that the Padinjare Puzha is actually the historical Poorna river.பிறகு ஸ்ரீகுமார் இதுவே பழந்தமிழ்ப் பாடல்கள் சொல்லும் பொருநை என்கிறார்.It is called Porunai in old Tamil texts and Poorna in Sanskrit texts.
அனைத்துக் கோணங்களையும் தரவுகளையும் அவை கூறும் செய்திகளைக் கொண்டு எடை போடவேண்டுமல்லவா?
கண்மணியின் கீழ்க்காணும் தரவு குறித்து உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.[...]பதிற்றுப்பத்து 3ம்.பத்தின் பதிகம் பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பற்றிப் பாடும் செய்தி இது."கருங்களிற்று யானைப் புணர் நிரை நீட்டிஇருகடல் நீரும் ஒரு பகல் ஆட"என்ற அடிகளின் பொருள் நோக்குக.பல்யானைச் செல்கெழு குட்டுவன் யானைக்கூட்டத்தை வரிசையாக நிறுத்தி இரண்டு கடல்களிலும் நீராடினான்.அது ஒரு விழாக்காலம் -பதிற்றுப்பத்து நூல் எழுந்த சூழல் ஒரு உள்ளி விழாவுக்காக முழுக் குடும்பமும் ஒன்று சேர்ந்த சூழல் என்ற கருதுகோளை ஏற்கெனவே முன்வைத்தேன்.யானைகளை வரிசையாக நிறுத்தி விழாவைக் கொண்டாடும் வழக்கம் கேரளத்தில் தானே இன்றும் உள்ளது.அன்றியும் கடற்கரையில் யானைகளை வரிசையாக நிறுத்த வேண்டுமெனில் அது கொங்கு வஞ்சியில் இயலாதே.கடல்நீரை தருவித்தமைக்கும் பாடல்பகுதியில் ஆதாரமில்லையே.நாம் ஏற்கெனவே கண்டபடி இந்த 10-1=9சேர மன்னர்களும் ஒரே காலகட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இருந்தமைக்கு பதிற்றுப்பத்திலிருந்து நூற்சான்றுகள் இருப்பதையும் பார்த்தோமே.பல்யானைச் செல்கெழு குட்டுவன் தொண்டித்துறையுடனும், செருப்பு மலை இருக்கும் பூழி நாட்டுடனும் தொடர்புடையவன்.(பதிற்று .21,அகம்.290&ஐங்.178)சேரன்தொண்டி அழிந்து விட்டது.ஆனால் பூழி நாடு இன்றும் உள்ளது.ஆரல்வாய்மொழி என இன்று மருவி வழங்கும் 'ஆராம்பொழி 'பூழிக் கணவாயைக் குறிக்கிறது.சேரன் தொண்டியிலிருந்து ஒரு பகல் பொழுதுக்குள் தெற்கிலுள்ள குமரித்துறையை அடைந்து விடலாம்.பூழிக்கணவாய்க்கு வராமலேயே கடற்கரையை ஒட்டியே இன்றும் போக்குவரத்து உண்டு.அதனால் மேற்கு மலைக்கும் மேலைக் கடற்கரைக்கும் இடையில் வஞ்சிமூதூர் இருந்தது என ஆணித்தரமாக நம்பலாம்.கண்மணிஇந்த அகச் சான்றுகளை ஏன் ஒதுக்க வேண்டும்?[...]வஞ்சி நகர் என்பது எங்கிருந்தாலும் எனக்கு ஒன்றே.என்னைப் பொறுத்தவரை இலக்கியங்கள் குறிக்கும் அகச்சான்றுக்கு என்ன பதில்?அதிலும் பதிற்றுப்பத்து காலத்தில் புலவர்கள் கற்பனை இடங்களை வைத்துப் பாடல் எழுதினார்கள் என என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.தொல்லியல் தடயங்கள் பின்னாளில் கிடைக்கக் கூடும்.
6. வாழ்த்துக் காதை |
14. | மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை |
| |||
''மலையரையன் . . . தொல்குலமே'' |
மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை நிலவரசர் நீண்முடி மேல் ஏற்றினான் வாழியரோ-மலையரனாகிய இமவான் பெற்ற இளமை பொருந்திய பாவையை நிலமாளும் மன்னரது நெடிய முடியின்கண் சுமத்தினோன் நீடு வாழ்க, வாழியரோ வாழி வருபுனல்நீர் ஆன்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான் றன் தொல்குலமே - அறாது ஒழுகும் நீர்மையினையுடைய நீர் மிக்க ஆன் பொருந்தம் சூழ்ந்த வஞ்சி நகரத்தார் தலைவனது பழங்குலம் நீடுழி வாழ்வதாக; |
..... தேமொழி
<சேரன் வஞ்சி மூதூரிலே வீற்றுள்ளான். அதாவது கரூரில். அவனது யானைப்படைகள் கிழக்கே உள்ள கடலில்இருந்தும், மேற்கே உள்ள கடலில் இருந்து நீரைப் பட்டாபிஷேக நாண்மங்கலத்துக்கு எடுத்துவருகின்றன.அதாவது, கிழக்கே கடலில் இருந்து, மேற்கே கடல் வரை சேர ராஜன் ஆண்டிருக்கிறான் என்பது பொருள்.>
மின்தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் தீபத் திருநாள் வாழ்த்துக்கள் .பட்டாபிஷேக நாண்மங்கலம் என்று கற்பனை செய்வது சரியாக இருக்க வாய்ப்பில்லையே.ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த பத்து சேரபுத்திரர்கள் பல்வேறு பகுதிகளில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதாகத் தானே பதிற்றுப்பத்து காட்டுகிறது.அதுமட்டுமல்ல .இக்கடல் நீரும் ஒருபகல் ஆடிய பல்யானைச் செல்கெழு குட்டுவனுக்குப் பிறகு 3தலைமுறையினர் அதே பதிற்றுப்பத்தில் பாடப்பட்டுள்ளனர். (அவர்களில் மூவரைப் பற்றி மட்டும் தானே புகளூர்க் கல்வெட்டு குறிப்பிடுகிறது----இந்த மூவர் மட்டும் தானே -----செல்வக்கடுங்கோ வாழியாதன் ,பெருஞ்சேரல் இரும்பொறை ,இளஞ்சேரல் இரும்பொறை------கொங்கு வஞ்சியில் ஆண்டு கொண்டு இருந்துள்ளனர்) .பல்யானைச் செல்கெழு குட்டுவனுக்கு அடுத்த தலைமுறையினனான களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலே முடிசூடியவன் என்று ஆன பிறகு அவனுக்குச் சித்தப்பா முறையிலிருக்கும் ஒருவனுக்குப் பட்டாபிஷேகமா?காரண காரியப் பொருத்தம் இல்லையே !கிடைத்திருக்கும் 80 பாடல்களையும் நோக்கும் போது அது ஒரு சமூக விழா என்பது தெளிவாகத் தெரிகிறது.ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆடவந்த விறலியோடு ஜோடி சேர்ந்து கைகோத்து ஆடி (தலைக்கை தந்து )ஆட்டத்தைத் தொடங்கி வைக்கிறான்.கள்ளுப்பானையில் இருந்த மட்டம் எடுத்து எடுத்துப் பருகப் பருக குறையாதபடி நிரப்பப்பட்டது.(5ம்.பத்து -மணிநிற மட்டம் )அந்தப்பானை வைக்கப்பட்டிருந்த கோக்காலிக்கு எவ்வளவு பெருமை தெரியுமா!(ஏறாவேணி )ஊனும் சோறும் கலந்து உண்ட விருந்து -----பல பாடல்களில்.தவிரவும் கரகத்தில் நீரெடுத்து வந்தமைக்கு அகச்சான்றும் இல்லை.கடற்கரையிலிருக்கும்(மேற்கரைத் தொண்டி ) மன்னன் ஒரு கரகத்தில் கடல் நீரைக் கொண்டு வரவேண்டிய தேவை என்ன?
5. நடுகற் காதை |
| 145 | உருகெழு மரபின் அயிரை மண்ணி |
| |||
| உருகெழு மரபின் அயிரை மண்ணி-உட்குப் பொருந்தும் முறைமையினையுடைய அயிரை மலையிற் கொற்றவையென்னுந் தெய்வத்தை நீராட்டி வழிபட்டு, இருகடல் நீரும் ஆடினோன் ஆயினும்-ஒரு பகலில் இரு கடல்நீரையும் கொணர்வித்து முழுகினோனும்; அயிரை - சேரநாட்டுள்ளதோர் மலை; ஈண்டு அதன்கணுள்ள தெய்வத்தை யுணர்த்திற்று. மண்ணுதல் - திருமுழுக்குச் செய்வித்தல். இருகடல் - தன்னதாய மேல் கடலும், வேற்றுவேந்தனதாய்த் தன்னால் வெல்லப்பட்ட நாட்டிற் கீழ் கடலுமாம்; 1"இருகட னீரு மொருபக லாடி, அயிரை பரைஇ" என்பதும், அதனுரையுங் காண்க. அயிரை - ஓர் யாறு என்பர் அரும்பதவுரையாசிரியர். |
கண்மணி
On Wednesday, December 6, 2017 at 5:47:59 AM UTC-8, N. Ganesan wrote:பொன்மலை. அயிரை மலையில் உற்பத்தி ஆகி கேரளாவின் பெரிய ஆறு ஆவது பொன்வானி ஆறு. இது பொன்னானி ஆறு என இப்போது வழங்குகிறது.பாரதப்புழா ஆறு. பொன்வானி > பூர்ணவாஹினி என ஸம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துள்ளனர். அதன் கரையில் காலடி (பொன்னானி தாலூக்கா)பிறந்தவர் சங்கராச்சார்யர். வடமொழி (சிருங்கேரி மாதவாச்சார்யர், சங்கர விஜயம்), தமிழ் சங்கர விஜயம் ).பாண்டியருக்குப் பொதிகை மலை போல, சங்கச் சேரர்களுக்கு கொல்லி மலை. எனவே, வஞ்சி மூதூருக்கு (கரூர்) கொல்லிநகர் என்ற பெயர்உண்டு, குலசேகர ஆழ்வார் பிறந்தது கொல்லிநகர் (வஞ்சி மூதூர்) என்பது ஸ்ரீவைஷ்ணவர்கள் வழக்கம். அருணகிரிநாதர் மூதூராம்வஞ்சியை மூன்று திருப்புகழ்களில் பாடுகிறார். அவர் காலத்தில் சோழர் ஊர் ஆனதும் சொல்கிறார்.NG
///வஞ்சி மூதூருக்கு (கரூர்) கொல்லிநகர் என்ற பெயர் உண்டு///என்பது சரியா?அல்லது கொல்லிநகருக்கும் "வஞ்சி" என்ற மற்றொரு பெயர் இருந்திருக்குமா?
////இவர் பிறந்த ஊர் கொல்லிநகரான கருவூர் திருவஞ்சிக்களம். ஸ்ரீராமபக்தர். பாரம்பரிய ஸ்ரீ வைஷ்ணவம், இவரது ஊரை "கொல்லிநகர்" அதாவது கருவூர் (கரூர்) என்கிறது. (குலசேகர ஆழ்வார் - https://ta.wikipedia.org/s/84e) ///பல வஞ்சிகளில் ஒரு வஞ்சி கொல்லிநகர் எனப் பொருள் வருகிறது எனக்கு.கொல்லிநகருக்கு திருவஞ்சிக்களம் எனப் பெயர் என்பது இதனால் தெரிகிறது.
ஆனால் அந்த திருவஞ்சிக்களம் = கரூர் வஞ்சி என்று யாரேனும் பிற்காலத்தில் பொருள் கொண்டிருக்கலாம்.
கொடுங்களூருக்குத் தெற்கில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் ஏதேனும் கொல்லிநகர் உள்ளதா?சேர அரசகுலத்தவர் வாழ்ந்த ஊர்கள் வஞ்சி என கூறப்பட்டது என்பதை நோக்கி நான் நகரவே இது போன்ற தகவல்கள் உதவுகின்றன.
எனது கோணத்தை மிகச் சுருக்கமாக வைத்துவிடுகிறேன்.
- சேர அரசர்களின் வஞ்சிநகர் என்பது அவர்கள் குடிகொண்டு ஆட்சி நடத்திய ஊரின் பெயர்
- அவர்கள் அவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் தங்கி ஆட்சி செய்திருக்கிறார்கள்.
- அதனால் ஒன்றுக்கு மேற்பட்ட வஞ்சி இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.
---புறம்.29ம்.பாடல் (கண்மணி கடலுக்கு அருகில் என்று சுட்டியது - https://groups.google.com/d/msg/mintamil/pEe53IL8K1E/RYGH-dikCAAJ)
"நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்ஒழிமடல் விறகின் கழிமீன் சுட்டுவெங்கள் தொலைச்சியும் அமையார் தெங்கின்இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடுபெற்றனர் உவக்கும் நின்படை கொள்மாக்கள் "---உறையூர் முதுகண்ணன்சாத்தனார் சோழன் நலங்கிள்ளியைப் பாடுகிறார் .நெல்லும், தென்னையும், கழிமீனும், வெங்கள்ளும் ஒருங்கு மிகுதியாகக் கிடைக்கும் நாட்டை வென்று கைப்பற்றி மகிழ்ந்தனர் அவனது படைகள்.வயலில் பறவைகளை ஓட்டுபவர்கள் விட்டுச் சென்ற தென்னை மடல்களை விறகாகக் கொண்டு கழியில் பிடித்த மீன்களைச் சுட்டுத் தின்றனர் .கள்ளையும் குடித்தனர்.போதாததற்கு இளநீரைப் பறித்தனர்.இந்த நாடு இன்றைய கேரளம் என்பது உறுதி .ஏனென்றால் அவர்கள் கழிமீனைச் சுட்டுத் தின்றனர் .இது கொங்கு வஞ்சியில் கிடைக்காது.கொண்டு கழியில் பிடித்த மீன்களைச் சுட்டுத் தின்றனர் என்பது கடற்கரை வஞ்சி எனக் காட்டுகிறது.---குலசேகரர் காலம் எட்டாம் நூற்றாண்டு?நான் கேரளத்தில் (லும்) கொல்லிநகர் உள்ளதா எனக் கேட்ட காரணம் . . .பார்க்க: https://rvenkatesan2307.wordpress.com/2017/03/06/kulasekara-azhwar-குலசேகர-ஆழ்வார்/குலசேகர ஆழ்வார் அவதரித்த இடம், தற்போது கேரளத்தில் உள்ள கொல்லிநகரான கருவூர் திருவஞ்சிக்களம். இவர் திருமாலின் மார்பில்இருக்கும் மணி (கௌஸ்துப) அம்சமாக அவதரித்தவர். பிறந்த காலம் – கி.பி. 8 ம் நூற்றாண்டு ( 750 – 780).இது குறித்து மேலும் தேட வேண்டும்.---அடுத்து சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம் காட்டும் வஞ்சி குறித்து:///கொல்லிநகர் - சேரர்களின் வஞ்சி மூதூர் (கரூர்) அருகே உள்ள கொல்லிமலை. ///இது சென்ற மடலில் நீங்கள் கொடுத்தது ... பார்க்க: https://groups.google.com/d/msg/mintamil/pEe53IL8K1E/ayNW19K8BQAJஅடுத்து இந்த கொல்லிநகர் வஞ்சியை பட்டயச் செய்தியுடன் ஒப்பிடுங்கள்.
"புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி"(பத்தாம் நூற்றாண்டில் பாண்டியன் இராஜசிம்மன் சின்னமனூர்ப் பெரியதாமிரப் பட்டயம்)
தாமிரப் பட்டயம் காட்டும் "பொழில்புடைசூழ் மதில்வஞ்சி" எங்கிருக்கிறதுகொல்லிநகர் = வஞ்சி எனக் கொண்டால்அது இருப்பது காவிரிக்கு வடகரையிலா? அல்லது தென்கரையிலா?படம்:
கொல்லிமலை இருப்பது காவிரியின் வடகரையில்.
..... தேமொழி
<கொங்குமண்டல சதகப் பாடல் பாருங்கள்:சேரமான் கயிலை சென்றது
8.கலைக்கிட மானதமிழ்ப்பாடு சுந்தரர் காதல் நட்பால்
கொலைக்கிட மானநெறிநீங்கு வெள்ளைக் குதிரையின்மேல்
தலைக்கிடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் தண்கையிலை
மலைக்கு உடம்போடு சென்றான் அதுவும் கொங்கு மண்டலமே
சங்க இலக்கியம் எத்தனை வஞ்சிகளைச் சுட்டுகிறது என்பது தான் நமது இழையின் குறிக்கோள்.நான் இங்கு சிலப்பதிகாரத்திற்கே இடம் கொடுக்கவில்லை .கொங்குமண்டல சதகம் வரை பின்னுக்கு ஏன் வர வேண்டும்?
கண்மணி
2017-12-09 13:14 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:2017-12-08 23:34 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:<.கொல்லிரும்புறை என ஒரு காசும், கெல்லிரும்பொறை என்று பல காசுகளும் கரூரில் கிடைத்துள்ளன.செல்லிரும்புறை என வரும் புகழியூர்க் கல்வெட்டும் உள்ளது. சேரல்/ன் என்ற சொல்லின் விளக்கம்கொல்லிநகர் கொடுத்துள்ள காசுகளால் விளங்குகிறது>பெருஞ்சேரல் இரும்பொறையும் இளஞ்சேரல் இரும்பொறையும் ஆட்சிப்பொறுப்பில் இருந்த பகுதியில் இக்காசுகள் கிடைப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி தான்.கண்மணிஎ. சுப்பராயலு அழகான கட்டுரை அண்மையில் எழுதியுள்ளார்.2017-12-09 12:55 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:அன்பின் முனைவர் கண்மணி அவர்களே,கொங்குமண்டல சதகப் பாடல் பாருங்கள்:சேரமான் கயிலை சென்றது
8.கலைக்கிட மானதமிழ்ப்பாடு சுந்தரர் காதல் நட்பால்
கொலைக்கிட மானநெறிநீங்கு வெள்ளைக் குதிரையின்மேல்
தலைக்கிடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் தண்கையிலை
மலைக்கு உடம்போடு சென்றான் அதுவும் கொங்கு மண்டலமே(கு - ரை) கலைகளுக்கு இருப்பிடமான தமிழ்ப் பாடல்களைப்
பாடுவதில் வல்லவர் சுந்தர மூர்த்தி நாயனார். சுந்தரரின் தோழர்
சேரமான் பெருமாள் நாயனார். சுந்தரர் வெள்ளை யானையின் மீது
கயிலைக்குச் சென்றார். தோழர் சேரமான் பெருமாள் நாயனார் இதனை
அறிந்து வெள்ளைக் குதிரையின் மீது ஏறி
ஐந்தெழுத்தை ஓதி உடன் சென்று கயிலையடைந்தார். சேரமான்
பெருமாள் கயிலை மலைக்கு வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி
உடம்போடு கயிலை சென்றது கொங்கு மண்டலம் எனக் கூறப்பட்டுள்ளது.
பண்டு சேரநாட்டையும் கொங்கு நாட்டையும் ஒன்றாகவே கூறுவது உண்டு.
சேரநாட்டில் நடந்ததையும் கொங்கு நாட்டில் நடந்ததாகவே கூறுவர்.
'ஆதரம்பயில் ஆரூரர் தோழமை சேர்தல் கொண்டவரோடே
முன்நாளினில்,
ஆடல்வெம்பரி மீதேறி மாகயிலையில் ஏகி
ஆதியந்த உலா ஆசுபாடிய சேரர் கொங்கு வைகாவூர்
நன்நாடதனில்
ஆவினன் குடிவாழ்வான தேவர்கள் பெருமாளே.(திருப்புகழ் - பழநி)
என்பது இத்தகையதே.
அவரசமாக ஒரு காரியத்தைச்செய்தால் "தலைக்கு எண்ணெய்
கூடத் தேய்க்காமல் அவசரப்படுகின்றான்" என்பது கொங்குநாட்டுப்
பழமொழியாகும். சுந்தரர் கயிலைக்குச் செல்கின்றார் என்பதனை யறிந்து
சேரமான் பெருமாள் விரைந்து சென்றார் என்பதனைத் 'தலைக்கு இடும்
எண்ணெய் முழுகாமல் சேரனும் .... கயிலை சென்றான்' என்று
குறிப்பிட்டது கொங்கு நாட்டுப் பழமொழியை யொட்டியாகும்.On Thursday, December 7, 2017 at 1:40:22 AM UTC-8, kanmanitamilskc wrote:3) பதிற்றுப்பத்து வஞ்சிமூதூரை நானில வளத்துடன் இயைத்துப் பாடுவது 15ம்.பாடலாகும்."கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும்வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டுவிழவறுபறியா முழவிமிழ் மூதூர் "-நெய்தல் வளமும் ,குறிஞ்சிவளமும் ,மருதவளமும்,பிற என்பதால் முல்லை வளமும் ஒருங்கு பொருந்திய வஞ்சி மூதூரைஇம்யவரம்பனோடு இயைத்துப் பாடுகிறார் குமட்டூர் கண்ணனார்.4)வஞ்சி மூதூருடன் நானில வளம் விளக்கமாக இயைத்துக் கூறப்படும் பாடல் 30ம்.பாடலாகும்.பல்யானைச் செல்கெழு குட்டுவனோடு இயைத்துப் பாடுகிறார் பாலைக்கௌதமனார் .இவன் இமயவரம்பன் தம்பி.உதியஞ்சேரலுக்கும் ,வெளியன்வேள் மகள் நல்லினிக்கும் பிறந்தவனே .உம்பற்காட்டை வென்றான்.அகப்பாவை அழித்தான்.முதியரைப் போற்றினான்.அயிரை மலைத் தெய்வத்தைப் போற்றினான்.தொண்டித் துறைமுகத்தின் பொறுப்பேற்றான்.உதியன் தலைமைப் பொறுப்பேற்று இருந்த வஞ்சி மூதூர் இவனுக்கும் தலைநகராயிற்று.கொல்லிரும்புறை என ஒரு காசும், கெல்லிரும்பொறை என்று பல காசுகளும் கரூரில் கிடைத்துள்ளன.செல்லிரும்புறை என வரும் புகழியூர்க் கல்வெட்டும் உள்ளது. சேரல்/ன் என்ற சொல்லின் விளக்கம்கொல்லிநகர் கொடுத்துள்ள காசுகளால் விளங்குகிறது. இளங்கோ அடிகள் தாம்வஞ்சி மூதூரை விரிவாக வர்ணிப்பவர். அவர் கண்ணகி தெய்வம் ஆனபோது முதலில்அம் மூதூர்க்காரர்கள் வணங்கியதைப் பாடுகிறார்.“இவளோ,கொங்கச் செல்வி, குடமலையாட்டி” - முதலில் வஞ்சி மூதூராம் கரூரில் வணங்கியதைஅடிகள் குறிப்பிடுகிறார்.செல்வி, செல்லாண்டி அம்மன் என்னும் கோயில்கள் பல வஞ்சி மூதூர் உள்ள நாட்டில் தான்.ராஜலீலாசனத்தில் கண்ணகியின் சிலை மதுரையிலும் செல்லாத்தாளம்மன் என்ற பெயரிலேவழிபடப்பட்டிருக்கிறது. செல்லாத்தாள் செல்லாத்தம்மன். செல் - உழவு. சேர் என்று யாழ்ப்பாணத்தில் ஏர்அழைக்கப்படுகிறது.உதியஞ் சேரல்களின் மரபு குழுமூர் (குழுமம்/கொழுமம்), அயிரைமலை (ஐவர்மலை) ஆக இருக்கவேண்டும்.அதனால், அவர்கள் தென்புலத்தார்க்கு (முதியர்ப் பேணி) ஆங்கே தர்ப்பணம் கொடுப்பதை அகநானூறு 233காட்டுகிறது. பல்லான்குன்று, குழுமூர் அகம் 168 பகுதியில் சோறாக்கி வருவோர்க்கு அளிப்பதைப் பாடுகிறது.இவை அவர்களது புராதனமான குலதெய்வ, பிதிர்களின் வழிபாடிடங்கள். பல்யானை என்ற பட்டமும்நோக்கினால், அம்மலைகளில் யானைகளைப் பிடிக்கும் உரிமை உதியருக்கு எப்போதும் இருந்திருக்கிறது.பொறையன் மரபினர் புகழூர்க்காரர்கள். சேரன் மரபினர். அவர்கள் உதியன் கூட்டத்தாருடன் (அயிரைமலையில்குலதெய்வம் கொண்ட பிரிவினர்) இணைந்துள்ளனர். கரூர், பழனி பக்கம் இருந்த இந்தச் சேர மன்னர்கள்முசிறிப்பட்டினம், தொண்டி எல்லாம் ஆண்டுள்ளனர். பழனியைச் சேரர்கொங்கு என திருப்புகழ் பாடுகிறது.வஞ்சி மூதூர் என விஸ்தாரமாக சிலப்பதிகாரம் வர்ணிக்கும் ஊர் மேற்குக் கடற்கரை என்றால்அதைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டு சங்கப்புலவர் யாரும் வர்ணிக்காமல் விட்டிருப்பார்களா?நா. கணேசன்உம்பற்காட்டை வென்றதன் மூலம் சேரர் கொங்கு நாட்டிற்குள் வலுவாகக் காலூன்றினர் .அதனால்தான் அங்கிருந்த அயிரைமலைத் தெய்வத்தையும் வழிபடத் தொடங்கினர்.உம்பற்காட்டை அடக்குவதற்கு இவன் தன் தந்தை உதியனுடன் சேர்ந்து போரிட்டவன்.(பா.22,அகம்.169,233)ஞாழல் ,நெய்தல்,பனிக்கழி ,புன்னை ,குருகு,கானல்,அடும்பு ,புணரிவளை ,முத்து,துகிர் ,நிறைந்த கடற்படைப்பை வஞ்சிமூதூரில் இருந்தது.காந்தள்,கொலைவில் வேட்டுவர் ,செங்கோட்டாமா,வேழத்து வெண்கோடு ,பிழிநொடைமுதலிய குறிஞ்சி வளமும் வஞ்சி மூதூரில் இருந்தது.கரும்புஅறுவடை ,மருதமரம்,ஆற்றுவெள்ளம் ,கரை உடைந்ததை சீர் செய்யும் ஆரவாரம் ,முழவும் விழவும் ஒலிக்கும் பழனம் வஞ்சி மூதூர்க்கு உரியது.ஏனல் உழவர் ,வரகு,குளவி ,தினைநுவணை ,நிறைந்த முல்லை வளமும் வஞ்சி மூதூரில் இருந்தது..5)வஞ்சி மூதூரின் கோட்டையை விளக்கமாகக் காட்சிப் படுத்துகிறது 53ம்.பாடல்.ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் பாடும்போது அவனது யானை எழுமரம் தாங்கும் இரும்பால் பிணித்த பலகையுடைய கோட்டை வாயிலைக் கண்டவுடன் குத்திப் பழகியது .இப்போது கல்பிறங்கு நாட்டில் காடு சூழ்ந்த தொல் புகழ் மூதூருக்குச் சென்றால் உன் வஞ்சி மூதூரின் கோட்டை வாயிலையும் அது குத்தத் தொடங்கும்.எனவே வளைந்து வளைந்தேனும் மதிலைச் சுற்றிச் செல்வாயாக என்கிறார் . வானுற ஓங்கிய இக்கோட்டையைச் சுற்றி முதலைகளுடன் குண்டுகண் அகழி இருந்தது .பகைவரைத் தாக்கும் இயந்திரங்கள் இருந்தன.இவன் இமயவரம்பனுக்கும் வேளாவியின் மகளுக்கும் பிறந்தவன்.நறவு என்ற துறைமுகத்திற்குப் பொறுப்பேற்றான்.இவனது தாத்தா தலைமைப் பொறுப்பேற்று இருந்த வஞ்சி மூதூருடன் இயைத்துப் பாடப்பட்டுள்ளான்மேலே சொன்ன 5 சான்றுகளும் மேலை மலைக்கு அப்பால் இருந்த வஞ்சி மூதூரை நானில வளங்களுடனும் பழமைத் தன்மையுடனும் இயைத்துப் பேசுகின்றன.வஞ்சி என்னும் தாவரத்துடன் இயக்கவில்லை.கண்மணி2017-12-07 12:12 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:<சங்க இலக்கியத்தில் இரண்டு வஞ்சிகள் என்கிறீர்கள்.மேலைக் கடற்கரையிலே உள்ள வஞ்சி தான் வஞ்சி மூதூர்என்கிறீர்கள். அப்படியான மேலைக் கடற்கரை வஞ்சி மூதூரைஅதன் தனித்தன்மைகளுடன் குறிப்பிடும் சங்கப் பாடல்கள்யாவை? அவற்றைத் தாருங்கள். நன்ற>கொங்குக் கரூரைச் சுட்டும் வஞ்சி என்னும் பெயர் தாவரத்துடன் /தண் ஆன்பொருநையுடன்/கோதை என்னும் மன்னனுடன் இயைத்தே சங்கஇலக்கியத்தில் பேசப்படுகிறது."வாடாவஞ்சி............." -புறம்.39"நெடுந்தேர்க் கோதைதிருமா வியநகர்க் கருவூர் முன்றுறைதெண்ணீர் உயர்கரைக் குவைஇயதண் ஆன்பொருநை மணலினும் பலவே "-அகம்.93(கோதை என்னும் மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை ஆவான் இவன் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்றும்,'கோக்கோதை மார்பன் 'என்றும்(புறம்.48),கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை 'என்றும் (புறம்.245)பெயர் பெறுகிறான்."புல்லிலை வஞ்சிப் புறமதில் அலைக்கும்கல்லென் பொருநை மணலினும் "-புறம்.387சேர மன்னர்களைப் பாடும் இப்பாடலடிகள் மட்டுமின்றி சோழன் நலங்கிள்ளியைப் பாடும் புறப்பாட்டும் கொங்கு வஞ்சியை ," ......................................................நெடுங்கொடிப்பூவா வஞ்சியும் தருகுவன் "(பா.32)என்ற தொடரால் சுட்டுகிறது.இப்பாடல் தனிச்சிறப்பு வாய்ந்தது.சேரர் வரலாறு பற்றிய தெளிவைக் கொடுக்கும் பாடலாகும்.புறநானூறு சோழன் நலங்கிள்ளி பற்றிப் பாடும் பாடல்களைத் தொகுத்துப் பார்க்கும் போது அவன் படையோடு மேலைமலைக்கப்பால் சென்று வென்று வந்தமையை சென்ற வாரம் அனுப்பிய மடலில் பார்த்தோம்.(பா.29&31) அதே கோவூர் கிழார் அவன் வஞ்சியையும் மதுரையையும் கூடப் பரிசிலாகக் கொடுக்கக் கூடியவன் என்கிறார்.இங்கு 'உம்மை 'கொங்கு வஞ்சியின் சிறப்பு கருதி வந்தது.மதுரையோடு ஒப்ப வைத்து நோக்கும் பெருமைக்குரியது .அத்துடன் மேலைமலைக்கப்பால் உள்ள வஞ்சிக்கும் ,கொங்கு வஞ்சிக்கும் இடையில் ஒத்த பெருமையே உள்ளதென குறிப்பாகப் பொருள் படுகிறது.மேலைமலைக்கப்பால் இருந்த வஞ்சியைச் சுட்டும் போது சங்கஇலக்கியம் அதனை ஆறு கடலுடன்(கழியுடன்)கலக்கும் வாயிலோடு-அதாவது சங்கமத் துறையோடு /நானில வளத்தோடு /பழைய பெருமையுடையது என்னும் சிறப்போடு இயைக்கிறது.1)ஓய்மானாட்டு நல்லியக்கோடனைப் பாடும் நல்லூர் நத்தத்தனார் சிறுபாணாற்றுப்படையில் ,"வருபுனல்வாயில் வஞ்சி "என்கிறார். இத்தொடரில் 'புனல் '=ஆறு ;'வாயில்'=புழை.(இன்றும் வீட்டின் கடைவாயிலை புழக்கடை வாயில் என்று எங்கள் வட்டாரத்தில் அழைக்கிறோம்.) எனவே வஞ்சி சங்கமத்துறையில் இருந்தது.அந்த சங்கமத்துறை பொய்முகமாக /அழிமுகமாக /சூடோ இஸ்துமஸாக இருந்ததால் உள்நாட்டில் சற்று தள்ளி இருந்தது என்பதற்கு டாலமியின் நிலவியல் குறிப்பு சான்றாகிறது.இந்த சங்கமத்துறை கொங்கு வஞ்சியில் இல்லை.2)பதிற்றுப்பத்து 2ம்.பத்தின் தலைவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.இவனது தந்தை உதியன் சேரலாதன்.தாய் வெளியன் வேளின் (இன்றைய விழிஞத்தை ஆண்டவன்.)மகள் நல்லினி.இமயத்தில் விற்பொறித்தான் .ஆரியரை அடக்கினான்.முந்நீர் ஓட்டிக் கடம்பறுத்தான்.மாந்தையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான்-அகம்.127.(அவ்வமயம் செல்வக்கடுங்கோவும்,அவனது மகனும் பேரனும் கொங்கு வஞ்சியில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றிருந்தனர்.)அவனது தந்தை உதியன் சேரலாதன் தலைமையேற்று இருந்த வஞ்சிக்கும் உரியவனானான்.அகநானூறு -396 வஞ்சி அவனுக்குரியது என்று சொல்லும் போது தாவரத்தோடு இயைத்துப் பேசவில்லை ." ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத்தொன்று முதிர் வடவரை வணங்கு விற்பொறித்துவெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்வஞ்சி அன்ன என் நலம் தந்து சென்மே ."இந்த வஞ்சியை பதிற்றுப்பத்து2ம்.பத்தின் பதிகம் மூதூர் என்கிறது.கொங்கு வஞ்சியைக் காட்டிலும் பழைமையானது ஆகையால் மூதூர் என்று வழங்கியமை தெளிவு.உதியன் சேரலாதனின் வஞ்சியை பதிற்றுப்பத்து 5இடங்களில் 'மூதூர் 'என்றே அழைக்கிறது.2இடங்களில் தொன்னகர் என்கிறது.வஞ்சிமூதூர் என்று அழைக்குமிடமும் 1 உண்டு.கண்மணி
<வஞ்சி மூதூர் என விஸ்தாரமாக சிலப்பதிகாரம் வர்ணிக்கும் ஊர் மேற்குக் கடற்கரை என்றால்
அதைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டு சங்கப்புலவர் யாரும் வர்ணிக்காமல் விட்டிருப்பார்களா>நான் சிலப்பதிகார வஞ்சியைப் பற்றிப் பேசவே இல்லை.சங்க காலத்திலேயே கொங்கு வஞ்சி பெரிய தலைநகராகிவிட்டதால் ஒரு ஒப்பீட்டுத் தொடராக ' மூதூர்' என்பதே உதியனின் வஞ்சியைச் சுட்ட போதாதுமானதாக இருந்தது எனக் கொள்ள வேண்டும்.கண்மணி
2017-12-09 13:04 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
<.கொல்லிரும்புறை என ஒரு காசும், கெல்லிரும்பொறை என்று பல காசுகளும் கரூரில் கிடைத்துள்ளன.செல்லிரும்புறை என வரும் புகழியூர்க் கல்வெட்டும் உள்ளது. சேரல்/ன் என்ற சொல்லின் விளக்கம்கொல்லிநகர் கொடுத்துள்ள காசுகளால் விளங்குகிறது>
பெருஞ்சேரல் இரும்பொறையும் இளஞ்சேரல் இரும்பொறையும் ஆட்சிப்பொறுப்பில் இருந்த பகுதியில் இக்காசுகள் கிடைப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி தான்.கண்மணி
2017-12-09 12:55 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அன்பின் முனைவர் கண்மணி அவர்களே,
கொங்குமண்டல சதகப் பாடல் பாருங்கள்:
சேரமான் கயிலை சென்றது
8.
கலைக்கிட மானதமிழ்ப்பாடு சுந்தரர் காதல் நட்பால்
கொல்லிரும்புறை என ஒரு காசும், கெல்லிரும்பொறை என்று பல காசுகளும் கரூரில் கிடைத்துள்ளன.செல்லிரும்புறை என வரும் புகழியூர்க் கல்வெட்டும் உள்ளது. சேரல்/ன் என்ற சொல்லின் விளக்கம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பதிற்றுப்பத்துப் பாடலின் 14ம்.அடியிலிருந்து 20ம்.அடிவரை மட்டும் பார்த்துள்ளீர்கள்.-3வது வளம் .அந்த ஊருக்கு பாலைக்கௌதமானார் உரித்தாக்கும் முதல் வளம் நெய்தல் வளம்.---ஞாழல் மரம் ,நெய்தல்பூ ,பாசடைப் பனிக்கழி ,புன்னைமரம் ,குருகு ,கானல் ,ஓங்குமணல் அடைகரை ,அடும்பு ,புணரிவளை ,முத்து ,துகிர் என்று முதலடியில் இருந்து 8ம்.அடிவரை வருணிப்பது உங்கள் கவனத்தில் படவில்லையே !என்?2வது வளம் குறிஞ்சி வளம். -9ம்.அடியிலிருந்து 13ம்.அடி வரை.4வது வளம் முல்லை வளம் -22ம்.அடி முதல் 25வரை .இது கடற்கரைத் தலைநகர் .பாடல்தலைவனின் தாய்வழித் தாத்தா வெளியன் வேளின் ஊர் இன்றைய விழிஞம்.-குமரித்துறைக்கும் ,முசிறித்துறைக்கும் இடைப்பட்டது.விழிஞத்திலிருந்து குமரி மிகவும் அருகில் உள்ள துறை.அதனால் இந்த மூதூர் கொங்கு வஞ்சி அன்று.மேற்கரை வஞ்சி .கண்மணி
2017-12-09 13:24 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:--
On Friday, December 8, 2017 at 11:27:30 PM UTC-8, kanmanitamilskc wrote:<சங்க இலக்கியத்தில் 62 முறை மூதூர் இடம்பெறுகிறது. பல ஊர்களை மூதூர் எனக் குறிப்பிட்டுள்ளது.உ-ம்: ஆகொள் மூதூர், பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர். வஞ்சியும் ஒரு மூதூர் (கொல்லிநகர்)>62 மூதூர்களும் வஞ்சி அன்று.ஆனால் பதிற்றுப்பத்து கூறும் மூதூரும் ,தொன்னகரும் வஞ்சியே .பதிற்று .-30ம்.பாடல் சொல்லும் மூதூர் கொங்கு வஞ்சி என்று சொல்ல முடியுமா?முயற்சி செய்து பாருங்கள்.கண்மணிசொல்லமுடியும். பதிற். 30-ஆம் பாடல் மருதத்திணையில் உள்ள மூதூர் என்கிறது.கொல்லிநகர் வஞ்சி மூதூர் ஆன்பொருனை, காவிரி இரண்டும் பாய்ந்து வளம்பெருக்கின மருதத்திணைப் பேரூர்.அப் பேரூரில் விழவுகாண சீறூர்களின் மக்கள் கூடுவர்.நா. கணேசன்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மிகவும் சுவாரசியமான இழை.இந்த கேள்விக்கு நூல் ஆதாரங்களை (textual sources) மட்டும் வைத்துக்கொண்டு விடை காண இயலாது என்பது என் தாழ்மையான கருத்து. கலாச்சார, பொருளாதார, மத, கலை, மக்கள் பெயர்ச்சி இன்னும் மற்ற ஆதாரங்களையும் கலாச்சார கோட்பாடுகளின் வளர்ச்சியையும் வைத்தே இதை ஆராய வேண்டும்.ஒரு சிறிய சான்றாக நம்பூதிரிகளின் வரலாற்றையே எடுத்துக் கொள்வோம். அவர்களைக் கேட்டால் நாங்கள் 'அந்தர்வேதி' யிலிருந்து குடிபெயர்ந்து கேரளத்திற்கு வந்தோம் என்பார்கள். இதற்கு கேரளோல்பத்தி போன்ற ஆதாரங்களையும் சொல்வார்கள். கேரளோல்பத்தி என்பது கோயில் தல வரலாறு போல் ஒரு இன வரலாறு. இவ்வகை வரலாறுகளின் ஒரே குறிக்கோள் தம் கோயிலையோ தம் இனத்தையோ உயர்த்தி காண்பிப்பதே.'அந்தர்வேதி' என்பது கங்கைக்கும் யமுனைக்கும் நடுவில் உள்ள பிரதேசம். இதனை இந்தியில் 'தொஆப்' (Doab) என்று சொல்வார்கள். இதற்கு புண்ணியபூமி என்ற ஒரு பெரிய புகழும் வரலாற்றில் இருந்ததன் பேரில் வடக்கே எந்த பிராமண வர்க்கத்தைக் கேட்டாலும் எங்கள் முன்னோர்கள் 'அந்தர்வெதி' யிலிருந்து கிளம்பினார்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். ஆனால் மெய்யானது என்ன? கேரளத்து நம்பூதிரிகள் குணதிசையிலிருந்து குடநாட்டிற்கு பெயர்ந்தார்கள் என்பது திண்ணம். இது அவர்களின் வேதசாகை, கோத்திரம், சூத்திரம், சிரௌத கோட்பாடு போன்ற இன்னும் சில அறிகுறிகளை வைத்து எளிதாக நிறுவலாம். மேலும் அவர்களிந் பழைய கிராம-அக்ரகார இருக்கைகளிலிருந்து இவர்கள் பாலக்காடு இடைவெளி (Palghat Gap) மூலம் குடநாட்டில் குடியேறினார்கள் என்றும் கூறலாம். தமிழகத்தில் இன்றும் வாழும் பூர்வசிகை பிராமணர்களின் (பிராமண வகுப்பில் சிறுபான்மையினர்) வேதம் முதலிய கோட்பாடுகள் நம்பூதிரிகளுடன் ஒத்துப் போகிறது என்றும் காணலாம். இக் குடியினர் ஒருகாலத்தில் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்தனர் என்பது பல்லவ சோழ காலத்து கல்வெட்டுக்கள் மற்றும் இலக்கிய ஆதாரங்களிலிருந்து (திருமுறை, நாலாயிரம்) குன்றின் மேலிட்ட விளக்கைப் போல் தெரியும். (பேரா. தெண்ணிலபுரம் மகாதேவனின் ஆய்வுக் கட்டுரை பார்க்கவும்).மக்கட் பெயர்ச்சிக்கு சில முக்கியமான காரணங்கள் - 3-4ம் நூற்றாண்டில் மழபுலத்திலிருந்து ஊடுருவிய களப்பிரர் ஆக்கிரமிப்பு, பின்னர் பல்லவ-பாண்டிய சண்டை, சோழ-சேர சண்டைகள் என்று பல. அதனால் தான் கேரள நாட்டு சரித்திரம் (அதாவது எழுத்து வடிவில் வந்த சரித்திரம் - செப்பேடுகள், கல்வெட்டுக்கள், செப்பு பட்டயங்கள் ) கி பி 825 க்கு முன் இல்லை.பிராமணர்கள் கிழக்கிலிருந்து மேற்குச் சென்றார்கள் என்ற பட்சத்தில் அவர்களை ஆதரிக்கும் மன்னர்கள் மேற்கிலிருந்து கிழக்கு வந்தார்கள் என்றால் எதிர்மறையாக இருக்கிறதே! இதை தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் வெறும் ஆற்றின் பெயர்களை வைத்து எப்படி முடிவுக்கு வருவது?தமிழக கேரள பழைய சம்பந்தங்கள் பற்றி ஒன்று மட்டும் நாம் துணியலாம் - ஏறத்தாழ எல்லாவிதமான மக்கள் பெயர்ச்சியும் கோட்பாட்டு பெயர்ச்சியும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சென்றிருக்கிறதே ஒழிய மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அல்ல.அன்புடன்LNS

--
<வரு புனல் வாயில் வஞ்சியும் வறிது - பெருகுகின்ற நீரையும் கோபுரவாயிலையுமுடைய வஞ்சியென்னும் ஊரும் தரும்
பரிசில் சிறியதாயிருக்கும்; - நச்சினார்க்கினியர்>வாசல் என்பதற்கு கோபுரம் என்று பொருள்படும் இடம்-இன்னும் ஒன்றை எடுத்துக் காட்டுங்கள்.-சங்க இலக்கியத்திலிருந்து ---
ரா.ராகவையங்கார் நூலில் இருந்து சில பக்கங்களைப் பதிவு செய்துள்ளீர்கள்.அவர் நச்சினார்க்கினியர் பொருளை வழிமொழிந்து கோட்டை பற்றிய வருணனை ,கோபுரம் எல்லாம் கூறுகிறார்.கொங்கு வஞ்சிக்கோட்டையில் கோபுரம் இருந்தமைக்கு சங்க இலக்கியத்தில் அகச்சான்று என்ன உள்ளது ?'வருபுனல் வாயில்' என்ற சிறுபாண்.தொடருக்கு கோபுர வாயில் என்று நச்சினார்க்கினியர் தான் உரை கூறுகிறார்.அது ஏற்றுக்கொள்ள இயலாததாக இருப்பதால் தான் வேறு அகச்சான்று கேட்கிறேன்.கோட்டை வாசலில் கோபுரமும் /மாடமும் மதுரையின் தனித்தன்மை.கண்மணி
2017-12-16 20:22 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:<செங்குட்டுவனுக்கு தனியாக வஞ்சி மாநகரம் இருந்தது என்றோ, இரண்டு வஞ்சி மாநகரங்கள் பற்றியோ சங்க இலக்கியம் ஏதாவது சொல்கிறதா?நா. கணேசன்> wrote on15th decemberசெங்குட்டுவன் என்ற பெயரே சங்க இலக்கியத்தில் இல்லை .புறநானூறு 369-சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவனைப் பரணர் பாடியது என கொழு (பாடல் அடிக்குறிப்பு )கூறுகிறது.பிற சங்கப் பாடல்கள் அவனை குட்டுவன் என்று மட்டுமே குறிக்கின்றன.செங்குட்டுவன் என்ற பெயர் முதன்முதலில் சிலப்பதிகாரத்தில் தான் இடம் பெற்றுள்ளது.பதிற்றுப்பத்தின் பதிகம் சிலப்பதிகாரத்திற்கு பின்னர் தோன்றியது ;ஆதலால் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்கிறது.அவனது தலைநகர் தொன்னகர் என்கிறது -பா.47அதனால் தான் முதலில் சங்ககால வஞ்சிகளைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொண்ட பின்னர் சிலப்பதிகார வஞ்சி பற்றிப் பார்க்கலாம் என்று நான் வலியுறுத்தினேன்.என்றாலும் இரண்டு மரபுகள் சேரர் குடியில் இருப்பதை நீங்கள் ஒத்துக்கொண்டதாலும் ,இரும்பொறை மரபு கொங்கு வஞ்சியில் இருந்து ஆண்டமையை ஒத்துக்கொண்டதாலும் சிலப்பதிகார வஞ்சி பற்றி மடலாடத் தொடங்கினேன்.கொங்கு வஞ்சிதான் சேரர் வஞ்சி என்று நிலைநாட்டுவோர் 25 தரவுகளைக் கொடுக்கின்றனர் என்று முன்னுரைத்த பிறகே நான் அவனை செங்குட்டுவன் என்று அழைக்கிறேன்.வஞ்சி என்ற பெயரில் ஓடும் இன்னொரு இழையில் நான் செங்குட்டுவன் என்ற பெயரையே பயன்படுத்துவதில்லை.(நீங்கள் 3 நாட்களாக அந்த இழையின் பக்கம் வரவில்லை.)இந்த இழையின் நோக்கம் செங்குட்டுவன் வஞ்சி எது என்பது.இதற்கு முன்னர் ஓடிய வஞ்சி இழையின் நோக்கம் உதியன் சேரலின் தலைநகர் எது என்பது.தெளிவாகச் சொல்லி விட்டேனா ?கண்மணி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Saturday, December 16, 2017 at 7:38:25 AM UTC-8, N. Ganesan wrote:2017-12-16 7:13 GMT-08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:ரா.ராகவையங்கார் நூலில் இருந்து சில பக்கங்களைப் பதிவு செய்துள்ளீர்கள்.அவர் நச்சினார்க்கினியர் பொருளை வழிமொழிந்து கோட்டை பற்றிய வருணனை ,கோபுரம் எல்லாம் கூறுகிறார்.கொங்கு வஞ்சிக்கோட்டையில் கோபுரம் இருந்தமைக்கு சங்க இலக்கியத்தில் அகச்சான்று என்ன உள்ளது ?'வருபுனல் வாயில்' என்ற சிறுபாண்.தொடருக்கு கோபுர வாயில் என்று நச்சினார்க்கினியர் தான் உரை கூறுகிறார்.அது ஏற்றுக்கொள்ள இயலாததாக இருப்பதால் தான் வேறு அகச்சான்று கேட்கிறேன்.கோட்டை வாசலில் கோபுரமும் /மாடமும் மதுரையின் தனித்தன்மை.கண்மணிஇந்தியாவின் பழைய தலைநகரங்கள் அமைப்பை, கட்டிடவியலைப் படித்துப் பாருங்கள்.உ-ம்: ஆனந்த குமாரசாமி போன்றோர் கட்டுரைகள், நூல்கள்.இந்தியாவின் ஆர்க்கிடெக்சர், நகர அமைப்புகள். பல ஊர்களில், அரசர்களின்ராஜதானி நகரங்களில் கோபுர/மாட வாசல்கள் உண்டு. அயோத்யா, மதுரா (வடமதுரை),துவாரகா, உஜ்ஜையினி, ... வடக்கே இருந்து வேளிர் நாகரீகம் தென்னிந்தியா வரும்போதுஇவை தெற்கே வருகின்றன.
கோபுர வாயில் என்று கூறி, பின்னர் அதன் மேல் கற்பனை மீது கற்பனையாக வளர்த்தெடுத்துக் கொண்டே போகும் முயற்சியாகத்தான் தோன்றுகிறது.புனலில் இருந்து வாயில் இப்பொழுது தனித்து விடப்பட்டுவிட்டது.வரும் புனலுக்கும் இந்த வாயிலுக்கும் இருக்கும் தொடர்பை அறிய விரும்புகிறேன்.
வடபுல இமயத்து வாங்குவிற் பொறித்தஎழுவுறழ் திணிதோள் இயல்தேர்க் குட்டுவன்வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே ..."(41-50)"வருபுனல் வாயில்" குறித்து உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன் திரு. கணேசன்.
..... தேமொழி
...