இளங்கோ அடிகள் சமயம்

151 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 8, 2012, 10:58:06 AM6/8/12
to மின்தமிழ், vall...@googlegroups.com, thami...@googlegroups.com, panb...@googlegroups.com, tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com
பிரகாஷ் சுகுமாரன் எழுதினார்:
> சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவும்,
> ஆட்சியதிகாரத்தில் இருந்து, இறந்த பாண்டியனும் சமணர்கள் அல்ல.

இளங்கோ அடிகள் சிலை பாருங்கள்.
இளங்கோ *அடிகள்* தன் காப்பியத்தில் ஹீரோவைச்
சமணராகப் படைத்துள்ளார். அந்த நாவலில்,
ஹீரோ கோவலனைக் கொலைதண்டனை
பெறச் செய்வது ஏன்? நடைமுறையில் இருக்கும்
கொலைத்தண்டனை தவறு என்று காட்டுதற்காக.

http://nganesan.blogspot.com/2011/09/kural-550-and-deathsentence.html
செந்தமிழ் மரபில் வள்ளுவர் போல இன்னொரு பெரிய சமண ஆசிரியர் இளங்கோ
அடிகள். இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் குற்றம் ஒன்றும் செய்யாத
கோவலன் அரசனது ஆணை மேற்கொண்டு பொற்கொல்லனால் கொலைத்தண்டனை அனுபவிப்பதில்
நிரபராதிகள் கொல்லப்படுவதைக் காட்டி உள்ளார். தூக்குதண்டனைக்கு எதிராகக்
குரலெழுப்பவே கோவலன் அநியாயமாகக் கொல்லப்படுவதாகத் தாம் எழுதிய
காப்பியத்தில் படைத்துள்ளார். கொலைத்தண்டனை அக்காலத்தில் இருந்தது
என்பதற்காக, இளங்கோ அடிகள், திருவள்ளுவர் போன்றவர்கள் அதனை ஆதரித்துப்
பரிந்துரை செய்தார்கள் என்பது அவர்களில் மனிதநேயத்தைக் குறைத்து
மதிப்பிடுவதாகும். இளங்கோவின் குரல் தூக்கு தண்டனையின் அபாயத்தைக் காட்ட
எழுந்த குரல்

கோவலனைச் சமணன் என்று கொலைக்களக் காதையில் பாடுகிறார் இளங்கோ அடிகள்.

”சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்
நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம்
அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள்
நெடியா தளிமின் நீரெனக் கூற” - கொலைக்களக் காதை (சிலம்பு)

சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் - அடிகள் சாவக நோன்புடையராகலான்,
நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம் அடிசில் ஆக்குதற்கு - நாத்தூணாகிய
ஐயையொடு பகற்பொழுதே உண்ணும் உணவினைச் சமைப்பதற்கு, அமைந்த நற்கலங்கள்
நெடியாது அளிமின் நீர் எனக் கூற - பொருந்திய நல்ல கலங்களை நீட்டியாது
நீவிர் அளிமின் என்று சொல்ல ;

சாவகநோன்பி - துறவாது விரதங்காப்போர். அடிகள் என்றது ஈண்டுக்
கோவலனை. நாத்தூண் - கணவனுடன் பிறந்தாள். நாத்தூணாகிய நங்கை. இனி,
நாத்தூணும் நங்கையும் எனலுமாம் ; ஈண்டு நாத்தூண் - ஐயை ; நங்கை - கண்ணகி,
நாள்வழிப்படூஉ மடிசில் - காலத்திலே ஆக்கும் அடிசில் எனலுமமையும். நற்கலம்
- புதுக்கலம். அமைந்த நற்கலம் என்றது தாங்கள் ஆளும் கலமன்றி
மேன்மக்களாளும் கலத்தினை. நெடித்தல் - நீட்டித்தல்

இடைக்குலமடந்தை ஆய்ச்சியர் தம்மொடு மனைப்படுத்துக் கூடி
நீராட்டித் தொழுது (என்று) அளிமின் எனக் கூற என்க. (பெருமழைப் புலவர்
உரை).

------

விரிவாக, இளங்கோ அடிகள் தந்த காப்பியத்தில் சமணம் பற்றி அறிய:
http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p2023l21.htm
&
http://banukumar_r.blogspot.com/2011/01/blog-post.html

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 8, 2012, 11:21:39 AM6/8/12
to மின்தமிழ், tiruva...@googlegroups.com, vall...@googlegroups.com
இளங்கோ அடிகள் நிரபராதியான கோவலனை கொலைதண்டனை
அடைவதைக் காட்டி இப்படி வழங்கும் அரசனின் நீதியில் உள்ள
சிக்கல்களை வெளிப்படுத்தினார்.

இன்றைய காலத்திலும் இது நிகழ்கிறது:
தைவான் சீனாவில் ஒறுத்தல் நாகரீகமடைய
இது போன்ற நிகழ்வுகள் உதவும். ஏற்கெனவே,
ஐரோப்பாவின் நாடுகள் ஏற்றுக்கொண்டுவிட்டன.

Death penalty dilemma dividing Taiwan
http://www.bbc.co.uk/news/world-asia-18202396

பொதுமறை தந்தவர்கள் சமணர்கள்.
சமணம் உலகத்தின் மிகப் பழைய சமயம்
என்பார்கள் மேலைநாட்டின் சமயவியல் வரலாற்றறிஞர்கள்.

நா. கணேசன்
https://groups.google.com/group/vallamai/msg/fa344f87ae48626c

DEV RAJ

unread,
Jun 8, 2012, 12:41:51 PM6/8/12
to வல்லமை
சமண சமய சாவகர் தேன் உண்ணமாட்டார்கள்.
எந்த உயிர்க்கும் தீங்கு நேராமல் இருக்க வேண்டும்
என்ற கொல்லாமைச் சிந்தனையில் எப்போதும் இருப்பார்கள்.

http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p2023l21.htm

ஆம், மருந்துக்குக்கூடத் தேன் சேர்க்க மாட்டார்கள்;
ஆனால் வள்ளுவர் பெருமான் ஏனோ பாலோடு
தேனைக் கலக்கிறார் -

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்
( குறள் 1121)


தேவ்

> &http://banukumar_r.blogspot.com/2011/01/blog-post.html
>
> நா. கணேசன்

Prakash Sugumaran

unread,
Jun 8, 2012, 1:29:32 PM6/8/12
to vall...@googlegroups.com
கணேசன் ஐயா.. எனது கருத்தில் எந்த குற்றமுமில்லை. ஒருவனுக்கு ( கோவலனுக்கும் பிறகு பொற்கொல்லனுக்கும் ) கொலை தண்டனை வழங்கிய பாண்டியராசன் நிச்சயம் சமணன் இல்லை. அவனது சகோதரனாக ராஜகுலத்தில் பிறந்து, தேவை இல்லாமல் ஒருவன் இயற்கையின் நியதியை பின் தொடர்ந்ததால் இறக்கக் காரணமாக இருந்த ஆட்சி அதிகாரத்தை வெறுத்து துறவியான இளங்கோவும் சமணராக இருந்திருக்க வாய்ப்பில்லை. வேண்டுமானால் துறவியான பிறகு அவன் சமணத்தை பின்பற்றியிருக்கலாம்.
 
சமணம் உலகத்தின் மிகப் பழைய சமயம் என்பார்கள் மேலைநாட்டின் சமயவியல் வரலாற்றறிஞர்கள்//
இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இன்று இந்துத்வா என சொல்லப்படும் இந்திய இந்து சமயத்துக்கும், எங்கோ இருக்கும் ஜெர்மானிய இனத்துக்கும், ஜூவிஷுக்கு எதிராக முன் மொழியப்பட்ட மதங்களுக்கும் ஸ்வஸ்திக் சின்னதுக்கும் நிறைய உறவுகள் உண்டு. 
 
கண்ணகி ஊரையே தீவைத்து கொளுத்தி ஊரார் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கியது மரணதண்டனைக்கு ஆதரவளிக்கும் செயல்தானே எனவும் கேட்கலாம். மரணதண்டனை தேவையா இல்லையா என்பது 21ம் நூற்றாண்டு விவாதம். இளங்கோ, வள்ளூவர் காலத்தில் அப்படி ஒரு விவாதமே எழுந்ததில்லை//
 
எல்லாக் காலத்திலும் கொலைக்கு எதிரான குரல் எழுந்து கொண்டேதான் இருந்தது. ஆனால் கொலையாளிகளின் காதுகளில் மட்டும் அவை விழுந்ததில்லை. அதேபோல எல்லாக் காலங்களிலும் பெண்களின் வாழ்வியல் கட்டமைப்பு கேள்விக்குறியதாகவே இருந்து வந்துள்ளது. இன்றுவரை பெரும்பான்மை ஆண்களின் காதுகளில் அது விழுந்ததில்லை. சமணத்துக்கு முன்பு புழக்கத்தில் இருந்த சிறு தெய்வ வழிபாடுகளில் பல ஆண்களின் தலைகள் பெண் தெய்வங்களின் கால்களில் மிதிபடுவதன் காரணத்தை சற்றே சிந்திக்கவும்.
 
மருந்துக்குக்கூடத் தேன் சேர்க்க மாட்டார்கள்; ஆனால் வள்ளுவர் பெருமான் ஏனோ பாலோடு தேனைக் கலக்கிறார்//
இதெல்லாம் சமணத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்ட வெற்று கற்பிதம் தேவ் சார். தேவையற்று சிரிப்பதைக் கூட சமணம் மறுக்கிறது என்பது பலருக்கு தெரியாது. தேவையெனில் சத்திரியர்களை ஊக்குவித்து போர் தொழிலுக்கும் அது ஆதரவு தந்ததுண்டு.
 
 
 
 
 
  

2012/6/8 DEV RAJ <rde...@gmail.com>
>
> நா. கணேசன்

-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
My New Short Story in Vallamai
http://www.vallamai.com/special/?p=192
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/
See me at THF Hub
http://image-thf.blogspot.com/

N. Ganesan

unread,
Jun 10, 2012, 10:07:40 AM6/10/12
to வல்லமை, tiruva...@googlegroups.com, thami...@googlegroups.com, panb...@googlegroups.com, Theodore Baskaran
On Jun 8, 10:29 am, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:

> மருந்துக்குக்கூடத் தேன் சேர்க்க மாட்டார்கள்; ஆனால் வள்ளுவர் பெருமான் ஏனோ
> பாலோடு தேனைக் கலக்கிறார்//
> இதெல்லாம் சமணத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்ட வெற்று கற்பிதம் தேவ்
> சார். தேவையற்று சிரிப்பதைக் கூட சமணம் மறுக்கிறது என்பது பலருக்கு தெரியாது.
> தேவையெனில் சத்திரியர்களை ஊக்குவித்து போர் தொழிலுக்கும் அது ஆதரவு தந்ததுண்டு.
>

வடக்கே இருந்து தமிழுக்கு வந்த சமணத்தை ஏற்பதை ஏற்றவர்கள் வள்ளுவர்
போன்றோர்.
உழவு செய்யக் கூடாது என்று ஒரு விளிம்புநிலையில் ஒரு வலிய சமணத் துறவி
எழுதினால், தமிழ்மறை, உலகப் பொதுமறை எழுதும் வள்ளுவர் தன் தொழிலே ஆகாது
என்று அறிவிக்கவா முடியும்? வேளாண்மையை விட்டுவிட்டால் மனிதகுலம்
எப்படிப்
பெருகி உயிர்வாழ்வது? கரும்பின் தேனைத் தேன்பாகு என்கிறோம்.
’தொட்டால் மணக்கும் ஜவ்வாது
சுவைத்தால் இனிக்கும் தேன்பாகு’
மலரின் தேன் வேண்டாம் என்றால் கரும்பின் தேன் சேர்த்தலாமே.

மேலும் இக்குறள் காமத்துப் பாலைச் சேர்ந்தது. சங்க இலக்கியம் படித்தால்
தெரியும்,
தேன்/தேறல் கள் குடி எப்படி இருந்தது என. பூவின் கள்/மது மாத்திரம் தேன்
அல்ல.
கரும்பின் தேன் தேன்பாகு, தேறல் என்பது உண்டு. ’ஆனின் நெய்யை,
கரும்பினின் தேறலை’
- திருவாசகம்.
வள்ளுவர் தமிழ்ச் சமுதாயம் எப்படி மாற வேண்டும்? ஒருதார மணம்,
கள்ளுண்ணாமை,
ஜீவஹிம்சை இன்மை, துறவு, ... என்ற சமண மேனோக்கங்களைத் தமிழர்
கைக்கொள்ள விருப்பிப் பொதுமறை செய்கிறார். நாலடியை வேளாண்வேதம்
என்பதற்குப்
பாடல்கள் உள்ளன. எல்லாப் 18 கீழ்க்கணக்கும் வேளாண்மறை என்று குறிப்பதும்
உண்டு.

விவசாயி வள்ளுவர் வேடன் முயல் அடிப்பதைப் பார்க்காமலா இருந்திருப்பார்?
முயலுக்கும், யானைக்கும் உள்ள எடை வித்தியாசத்தை சத்திரிய மரபினருக்குச்
சொல்கிறார்.
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது

களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
வெளிப்படுந் தோறும் மினிது.
(காமம் அலரால் வெளிப்பட வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க
மயங்க அக்கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது -முவ)

இக்குறளைப் படித்து, வள்ளுவர் கள்ளுண்டால் களிப்பு வரும், காமம் அலரால்
இனிதாதல்
போல். எனவே கள் உண்ணலாம் என்று சொன்னார் என்பது போல் உள்ளது.
அரசன் மனித உயிரைக் கொல்லலாம் என்று வள்ளுவர் சொல்லியுள்ளார் என்று
முரசறைதல். அது “ஒன்றாக நல்லது கொல்லாமை” என்ற தமிழ்மறைக்கு
நேர்மாறானது. மனுநீதியா வள்ளுவர் பாடியுள்ளார்?

வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் காடுகள் மிகுதி, காட்டுத் தீ பரவி
விலங்குகள் அழியும். அவற்றின் கறி வேகும், நிணம் தகிக்கும்
காட்சியைத் தமிழ் அகமரபில் அழகாய்ப் பாடியுள்ளார்:
1260. நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

இந்தக் அகக் குறளைப் படித்து, வள்ளுவர் கொள்கை
கொழுப்புடன் கூடிய ஊனை Barbeque http://en.wikipedia.org/wiki/Barbeque
செய்யச் சொல்கிறார் வள்ளுவர் என்பதா:?

அக இலக்கிய மரபு தமிழின் சிறப்பு. அதற்காக 25 அத்தியாயம் குறளில்
வள்ளுவர்
சேர்த்துகிறார். இதில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது - பலர் அறியாதது.
ஐந்திணைக் கோட்பாடு இருக்கிரது. ஒரு திணைக்கு 50 குறள்.
காமத்துப்பாலில் ஐந்திணை பற்றி இணையத்தில் இருக்கிறதா எனப் பார்க்கணும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 10, 2012, 11:16:12 AM6/10/12
to வல்லமை, tiruva...@googlegroups.com, panb...@googlegroups.com, Santhavasantham, thami...@googlegroups.com, மின்தமிழ், Theodore Baskaran
On Jun 8, 10:29 am, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
> மருந்துக்குக்கூடத் தேன் சேர்க்க மாட்டார்கள்; ஆனால் வள்ளுவர் பெருமான் ஏனோ
> பாலோடு தேனைக் கலக்கிறார்//
> இதெல்லாம் சமணத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்ட வெற்று கற்பிதம் தேவ்
> சார். தேவையற்று சிரிப்பதைக் கூட சமணம் மறுக்கிறது என்பது பலருக்கு தெரியாது.
> தேவையெனில் சத்திரியர்களை ஊக்குவித்து போர் தொழிலுக்கும் அது ஆதரவு தந்ததுண்டு.
>

உண்மை. விவசாயி வள்ளுவருக்கு தேனில் வகைகள் பல தெரியும்.
3 உதாரணம் தருகிறேன். பூத் தேன், பனைத் தேன், கரும்புத் தேன்.

(1) இதில் வள்ளுவர் கரும்பின் தேனைச் சொல்லியிருக்கலாம் என்பதற்குச்
சங்கச் சான்றோர் செய்யுளில் ஆதாரம் இருக்கிறது. வள்ளுவர் வாக்கு
குறுந்தொகைச் செய்யுளைப் பிரதிபலிக்கிறது எனலாம்.

”பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி
வால் எயிறு ஊறிய நீர்” (1121)

இதைப் பாடுதற்கு முன்னரே தமிழில் கரும்புத் தேனுடன் ஒப்பிடும்
செய்யுள் குறுந்தொகையில் காண்க.

”கரும்பின் காலெறி கடிகைக் கண் அயின்று அன்ன -
வால் எயிறு ஊறிய வசை இல் தீ நீர்க் கால் அமை
குறுந்தொடிக் குறுமகள்” - காலெறி கடிகையார், குறுந்தொகை 267.

அதாவது, கரும்பின் அடிப்பகுதியை வெட்டும் இரும்பு மழு
கரும்புத் தேனைச் சுவைத்தது போல, காதலியின் எச்சில்
தேனாய்ச் சுவைத்தது என்கிறான் தலைவன்.

சேக்கிழார் பெரியபுரானத்தில் கரும்பின் தேன் பற்றிப்
பாடுகிறார்:

விரும்பு மென்கணுடையவாய் விட்டுநீள்
கரும்பு தேன்பொழி யுங்கண மங்கலம்

விரும்புதற்குரிய மெல்லிய கணுக்களைக் கொண்டு,
நீளமாக வளர்ந்தும் இருக்கிற கரும்புகள் பொழியும்
தேன் வளப்பம் கொண்ட கணமங்கலம் - என்பது பொருள்.

முட்டில்பல் போகத் தொருதனி நாயகன் மூவுல குக்குரிய,
கட்டியைத் தேனை அமுதைநன் பாலைக் கனியைக் கரும்புதன்னை,
மட்டவிழ் தண்ணந்து ழாய்முடி யானை வணங்கி அவன்திறத்துப்
பட்டபின்னை,இறை யாகிலும் யானென் மனத்துப் பரிவிலனே.

வெல்லத்தின் பின்னால் வரும் தேன் கரும்பினது என்றும் சொல்லலாம்.
அந்த அடியின் கடைசியில் கரும்பைத்தான் சொல்கிறார் ஆழ்வார்.

(2) மலர்த் தேன் எடுத்தல் பிரபலம். இதனைச் சீவ இம்சை
எனச் சமணத் துறவியர் உண்ண மாட்டார்கள்.

(3) பனைத் தேன். இதனை கிராமங்களில் பனந்தேன் என்பது பெருவழக்கு.
கருப்பங்கட்டி - வெல்லம். ஆனால் பாகாக இருப்பது பனைத் தேன்
(அ) பனந்தேன்.
http://www.manaosai.com/index.php?option=com_content&view=article&id=341:2009-12-30-22-46-05&catid=29:2009-07-02-22-33-23&Itemid=70

”பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி
வால் எயிறு ஊறிய நீர்” (1121)

ஆக, பொதுமறை தந்த வள்ளுவப் பெருமான் பனந் தேனையோ, கருப்பன் தேனையோ
பாடியிருக்கிறார். சங்கச் சான்றோர் வழியில் (காலெறி கடிகையார் செய்யுள்
காண்க),
கரும்புத் தேன் குறள் 1121 எனக் கருதுகிறேன்.

நா. கணேசன்
http://groups.google.com/group/tiruvalluvar/msg/6b1cbc66b1fc7a5f

(சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்ற உழைத்தவர். அவர் பல்துலக்காதவர்
சமணர்கள் என்று பாடுகிறார். ஆனால் வாலெயிறு எனப்
பாடும் வள்ளுவர் காதலர் intimacy-ல் பல்விளக்கா விட்டால்
பாக்டீரியா உற்பவிக்கும் துர்நாற்றமும், 30 வயதில் பொக்கைவாய்
ஆகும் என்பதை அறிந்தவர்.)


N. Ganesan

unread,
Jun 10, 2012, 11:42:50 AM6/10/12
to வல்லமை, tiruva...@googlegroups.com, yavaru...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, tamil_...@googlegroups.com, thami...@googlegroups.com, pira...@googlegroups.com
வள்ளுவர் வேளாண்மை நன்கறிந்தவர். அவர் பயன்படுத்தும்
தேன் என்பதற்குச் சரியான ஆங்கில நேர் மொழிபெயர்ப்பு ‘sugar liquid'.
தமிழர்கள் கரும்புத் தேன், மலர்த் தேன், பனந் தேன் அறிவர்.
மேலை நாடுகளில் மேப்பிள் மரங்கள் மிகுதி. கனடாவின்
தேசிய மரம். கனடா தங்கக்காசில் இடம்பெறுவது மேப்பிள் மர இலைதான்.
மேப்பிள் மரம்:
http://en.wikipedia.org/wiki/File:Acer_saccharum.jpg

மேப்பிள் தேன்:
http://en.wikipedia.org/wiki/File:Maple_syrup.jpg

மேப்பிள் தேன் பற்றி அறிய,
http://en.wikipedia.org/wiki/Maple_syrup
Nearing, Helen; Nearing, Scott (2000). The maple sugar book (50th
anniversary ed.). Chelsea Green Publishing. ISBN 978-1-890132-63-7.

விலைஉயர்ந்த கடைகளில் தென்னிந்தியாவில் மேப்பிள் தேன் கிடைக்கலாம்.

நா. கணேசன்

பனந்தேன் பற்றி அறிய,
http://www.manaosai.com/index.php?option=com_content&view=article&id=341:2009-12-30-22-46-05&catid=29:2009-07-02-22-33-23&Itemid=70

.
>
> ”பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி
> வால் எயிறு ஊறிய நீர்” (1121)
>

N. Ganesan

unread,
Jun 10, 2012, 6:15:58 PM6/10/12
to tamil_ulagam, tiruva...@googlegroups.com, vall...@googlegroups.com

Hi Gopi,

How're you?

தமிழ் தன் சொல்வளத்தை இழந்துவருகிறது.
எல்லா திராவிட மொழிகளிலும் பார்க்க வேண்டும்.

தே-/தீ- என்பது தேனின் வேர். இனிமை எனப் பொருள்.
தேங்கனி, தேனிசை, தேம்பா அணி (காப்பியம்),
தீஞ்சுவை, தீந்தமிழ், ...
தேன் = sugar liquid.

இந்தியா வந்தபோது, அலெக்சாண்டரின் சேனாபதி
கரும்பைக் கண்டு வியந்து சொல்லியுள்ளார்:
’தேனீக்களே இல்லாமல் தேனை அள்ளித்தரும் ஓர் அற்புதச் செடி’

”ஞானக் கரும்பின் தெளிவைப், பாகை,
நாடற் கரிய நலத்தைநந்தாத் தேனைப்,
பழச்சுவை ஆயினானனை” - திருவாசகம்
இங்கே மூன்று நிலைகளைச் சொல்கிறார்.
தெளிவான சாறு, இளகலான தேன் பாகு,
வெல்லக் கட்டிக்கு முன்பு உள்ள
highly viscous நிலையில் ‘நந்தாத் தேன்’
என்கிறார். நந்து-நத்து (நத்தை.
நந்திக்கடல் (முள்ளிவாய்க்கால்) )
பின்னர் முப்பழத்தின் சுவை என்கிறார்.
பனைதரும் பனந்தேனிலும் இம் மூநிலைகள்
தெளிவு, பாகு, கெட்டித் தேன் உண்டு.

கரும்புத் தேன் இப்போது நகரங்களில்
தெரியாவிடினும், தமிழ் இலக்கியமும், கிராமங்களும்
காட்டிக் கொண்டுதான் உள.

பறிப்ப வேரொடு முன்றில் வாய்ப் படர் பசும் கொடியைக்
கறிப்ப நாகு இளம் காய் எலாம் கரும்பு தேன் கவிழ - திருவிளையாடற்.

தேவாரம் பாருங்கள்:

கரும்பு தேன்கட்டியும், கதலியின் கனிகளும்,
அரும்பு நீர் முகலியின் கரையினில், அணி மதி
ஒருங்கு வார்சடையினன், காளத்தி ஒருவனை,
விரும்புவார்அவர்கள்தாம் விண்ணுலகு ஆள்வரே.

கரும்பின் தேனால் ஆகிய கருப்பங்கட்டி(வெல்லம்)யும், வாழைக் கனிகளும் ....

நா. கணேசன்

On Jun 10, 9:31 am, "Gopalakrishnan (Gopi)" <hig...@gmail.com> wrote:
> கரும்பிலிருந்து வெல்லம் செய்யும் போது கட்டியாகும் பதத்துக்கு முன் வரும்
> பாகை "தேம்பாவு" (தேன் + பாகு) என்று எங்கள் பகுதியில் சொல்வர். சிறு வயதில்
> எங்கள் வீட்டில் இந்த "தேம்பாவில்" வெள்ளைப் பணியாரம் ஊற வைத்து
> சாப்பிட்டிருக்கிறேன்.
>
> எனவே கரும்பு தேன் என்ற சொல் சில தலைமுறைகள் முன் வரை அன்றாட வாழ்விலேயே
> புழக்கத்தில் இருந்திருக்கலாம் என்பது எனது அறிதல்.
>
> 2012/6/10 N. Ganesan <naa.gane...@gmail.com>

> >http://www.manaosai.com/index.php?option=com_content&view=article&id=...


>
> > .
>
> > > ”பாலொடு தேன் கலந்து அற்றே பணிமொழி
> > > வால் எயிறு ஊறிய நீர்” (1121)
>
> > > ஆக, பொதுமறை தந்த வள்ளுவப் பெருமான் பனந் தேனையோ, கருப்பன் தேனையோ
> > > பாடியிருக்கிறார். சங்கச் சான்றோர் வழியில் (காலெறி கடிகையார் செய்யுள்
> > > காண்க),
> > > கரும்புத் தேன் குறள் 1121 எனக் கருதுகிறேன்.
>
> > > நா. கணேசன்
> >http://groups.google.com/group/tiruvalluvar/msg/6b1cbc66b1fc7a5f
>
> > > (சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்ற உழைத்தவர். அவர் பல்துலக்காதவர்
> > > சமணர்கள் என்று பாடுகிறார். ஆனால் வாலெயிறு எனப்
> > > பாடும் வள்ளுவர் காதலர் intimacy-ல் பல்விளக்கா விட்டால்
> > > பாக்டீரியா உற்பவிக்கும் துர்நாற்றமும், 30 வயதில் பொக்கைவாய்
> > > ஆகும் என்பதை அறிந்தவர்.)
>

> > --
> > You received this message because you are subscribed to the Google
> > Groups "tamil_ulagam" group.
> > To post to this group, send email to tamil_...@googlegroups.com
> > To unsubscribe from this group,  send a blank email to
> > tamil_ulagam...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/tamil_ulagam?hl=en

N. Ganesan

unread,
Jun 10, 2012, 6:33:34 PM6/10/12
to tamil_ulagam, tiruva...@googlegroups.com, vall...@googlegroups.com, Santhavasantham
கலம்:கலன், நலம்:நலன், ...
இதுபோல்,

தேம்:தேன் = இனிமை
தேம்/தேன் < தே-/தீ-

தேம்குழல் (தேங்குழல்) - கன்னடத்தில் தேனுகுழல் என்கின்றனர்.

தேம்காய் - தேங்காய் - இனிய காய்.

தேத்தடை = தேம் + அத்து + அடை.

தேனுக்குப் பழந்தமிழில் தேம் என்றும் பெயர்.
தேம்/தேன் < தே- என்ற் காட்டும் proof
தேத்திறால் tē-t-t-iṟāl , n. < தேம்¹ + இறால். Honeycomb; தேனிறால்.
(தொல். எழுத். 344, உரை.)

தேப்பானை - தேன் பெய்த பானை - நன்னூல் உரை (மயிலைநாதர்)
தேப்பெருமாள் - இனிய பெருமாள் (காஞ்சியில்)

தேம்¹ tēm , n. 1. Sweetness, pleasantness; இனிமை. தேங்கொள் சுண்ணம்
(சீவக. 12). 2. Fragrance, odour; வாசனை. (பிங்.) தேங்கமழ் கோதை (பு. வெ.
12, 7). 3. Honey; தேன். தேம் படு நல்வரை நாட (நாலடி, 239). 4. Honey
bee; தேனீ. தேம்பாய் கடாத்தொடு (பதிற்றுப். 53, 17). 5. Toddy; கள்.
(சூடா.) 6. Must of an elephant; மதம். தேம்படு கவுள . . . யானை
(முல்லைப். 31). 7. Oil; நெய். தேங்கலந்து மணிநிறங் கொண்ட மாயிருங்
குஞ்சியின் (குறிஞ்சிப். 111). 8. see தேமம். Loc.

தேமா¹ tē-mā
, n. < தேம் + மா. 1. [M. tēṇ- māvu.] Sweet mango, 1. tr., Mangifera
indica; மாமரவகை. பன்றிக்கூழ்ப் பத்தரிற் றேமா வடித் தற்றால் (நாலடி,
257). 2. A technical term for the metrical foot of nēr-nēr தேமாங்கனி
tē-māṅ-kaṉi

, n. A technical term for the metrical foot of nēr-nēr-nirai, (- -
̮̮); நேர் நேர் நிரை என்ற சீரைக் குறிக்கும் வாய் பாடு (காரிகை, உறுப்.
4.)

More later,
N. Ganesan

DEV RAJ

unread,
Jun 10, 2012, 10:57:22 PM6/10/12
to வல்லமை
On Jun 10, 7:07 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>>> சத்திரிய மரபினருக்குச் சொல்கிறார் <<<<

மரபு வழிப்பகுப்பை வள்ளுவர் ஒப்புக்கொள்கிறாரா ?
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ன ஆயிற்று ?
‘ஒன்றாக நல்லது கொல்லாமை’ ஒரு மரபினருக்கு
இல்லை என்று ஆனதா ?

உமது பகுப்புப் படியே கொடியோரின் உயிர் பறித்தலை
(வேந்து ஒறுத்தல்) அரச மரபினருக்குச் சொன்னது என எடுத்துக்
கொள்வதில் என்ன தடை ?

தேவ்

> கொழுப்புடன் கூடிய ஊனை Barbequehttp://en.wikipedia.org/wiki/Barbeque

N. Ganesan

unread,
Jun 10, 2012, 11:18:36 PM6/10/12
to வல்லமை

On Jun 10, 7:57 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:

> உமது பகுப்புப் படியே  கொடியோரின் உயிர் பறித்தலை
> (வேந்து ஒறுத்தல்) அரச மரபினருக்குச் சொன்னது என எடுத்துக்
> கொள்வதில் என்ன தடை ?
>

ஒறுத்தல் என்றால் தண்டித்தல் என்று பொருள். கொல்லுதல் அல்ல.

அரச மரபினருக்கும் எல்லோருக்கும் ஒரு தார மணத்தை வலியுறுத்துகிறார்.
'ஒன்றாக நல்லது கொல்லாமை' என்கிறார், அதை நினைவில் கொன்டால் ஒறுத்தல்
எப்படி ஆற்றவெண்டும் எனப் புரியும். யசோதரகாவியம் போன்றவற்றில் கொல்லாமை
வலியுறுத்துகிறார்கள்.

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Jun 10, 2012, 11:35:53 PM6/10/12
to vall...@googlegroups.com


2012/6/11 DEV RAJ <rde...@gmail.com>

உமது பகுப்புப் படியே  கொடியோரின் உயிர் பறித்தலை
(வேந்து ஒறுத்தல்) அரச மரபினருக்குச் சொன்னது என எடுத்துக்
கொள்வதில் என்ன தடை ?

சமண அரசர்கள் சண்டைக்கே போக மாட்டார்கள்.  போனாலும், வாளை ஓங்குவாங்களே தவிர, வீசும்போது அடியே படாமல்தான் வீசுவார்கள்.  அதனால்தான் வள்ளுவர் ‘கடிதோச்சி மெல்ல எறிக’அப்படின்னு சொல்லியிருக்காரு.

ணா... நீங்க வேற.... தன் கருத்தை நிலை நாட்டியே தீரவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பவர்களிடம் என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது?  இவருக்குத் தோதா என்னென்ன மாட்டுதோ அதையெல்லாம் வாகா திரிச்சுக்கிட்டே போறார்.  எதிராளிக்கும் யோசிக்கத் தெரியும், எதிராளியும் கேள்வி கேட்பான் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.  அதான் க மீ ந மீ ஆச்சே! வள்ளுவர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் .......சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் சமணர் ...

இப்படி முட்டிக்கிட்டு நிக்கற நேரத்துக்கு நாலு குறளைப் படிச்சு அர்த்தம் சொன்னாலாவது புண்ணியம்.  ‘உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து’ என்ற குறளின் எழுவாய் எதுன்னு ஒரு சந்தேகம் கேட்டேன்.  ஆறேழு மாசமாகுது.  க மீ ந மீ.

திருக்குறள் என்ன சொல்கிறது என்பது முக்கியமா, இல்ல, திருவள்ளுவர் சமணரா இல்லியாங்கறது முக்கியமா?  இந்து மதக் கோட்பாடுகளை ஏற்காவிட்டால் பல குறட்பாக்களுக்குப் பொருளே சொல்ல முடியாது.  சொன்னா, நீ என்ன டாக்டரான்னு கேப்பார். There is no point in arguing with a person who has a preconceived ill notion.  பதிமூணு பதிநாலு வருஷமா இதையே கீறல் விழுந்த ரெகார்ட் மாதிரி with a delirious delight ஜபித்துக் கொண்டிருப்பவரைத் தொந்தரவு பண்ணுவானேன்!  ஜனனி ஜனனி.... (ரெண்டாவது எழுத்துக்கு மேல புள்ளி குத்திக்கோங்க).

விண்வெளி ஆராய்ச்சிப் படிப்பில் திருக்குறள், சமணம் எல்லாம் ஆன்சிலரி போல இருக்கு.  அதுலதான் இவர் டாக்டர் வாங்கியிருக்கணும். 

அறைபறை..... குறள் தெரியுமா?  அது ஓயவே ஓயாது..  விட்டுத் தள்ளுங்கண்ணா.. இணையம் முழுக்க ஸ்வரூபம் தெரிஞ்சு குறஞ்சது ஒரு வருஷமாயாச்சு.  இது சமண பக்தி; கோமடேஸ்வர அனிமேஷன்.

--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Jun 10, 2012, 11:37:34 PM6/10/12
to vall...@googlegroups.com


2012/6/11 N. Ganesan <naa.g...@gmail.com>

ஒறுத்தல் என்றால் தண்டித்தல் என்று பொருள். கொல்லுதல் அல்ல.

கொலையிற் கொடியோரை வேந்தொறுத்தல்

வேந்து, கொடியோரைக் கொலையினினொறுத்தல் என்பது அன்வயம்.  இங்க பாதி அங்க பாதி புட்டுக்கக் கூடாது.

Hari Krishnan

unread,
Jun 10, 2012, 11:41:37 PM6/10/12
to vall...@googlegroups.com


2012/6/11 N. Ganesan <naa.g...@gmail.com>

'ஒன்றாக நல்லது கொல்லாமை'

ஆமா.  அது மட்டுமில்ல.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

ராஜா என்னா பண்ணனும்னா, திருடன், வஞ்சகன், கொலைகாரன் எல்லாரையும் புட்ச்சிக்கினு வந்து, அவர் நாண அவர்களுக்கு சொர்ணாபிஷேகம் பண்ணி, முத்துப் பல்லக்கில் ஊர்கோலம் கூட்டிட்டுப் போகணும்.  அவர் நாணி, திருந்தி விடுவார்கள்.

DEV RAJ

unread,
Jun 10, 2012, 11:47:03 PM6/10/12
to வல்லமை
>>> கோமடேஸ்வர அனிமேஷன். <<<


பாஹுபலி என்பதற்கு ‘வலிமை மிக்க தோள்’
என்று ஜைநர்களே பொருள் கூறுகின்றனர்.
கடிதோச்சி மெல்ல எறிவதற்கும் வலிமையான
தோள் வேண்டும்போல :))

தேவ்

DEV RAJ

unread,
Jun 11, 2012, 12:06:46 AM6/11/12
to வல்லமை

N. Ganesan

unread,
Jun 11, 2012, 12:31:36 AM6/11/12
to வல்லமை


On Jun 10, 9:06 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> Where Jains Dare
>
> http://jainhistory.tripod.com/dare.html

This does not say Jains are prescribing death sentence.
There is no adoration of death sentence in Jaina works.
In fact, Cilappathikaram shows that death sentence
is faulty and can punish the innocent, Kovalan in that novel.

N. Ganesan

N. Ganesan

unread,
Jun 11, 2012, 12:39:09 AM6/11/12
to வல்லமை

On Jun 10, 8:37 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/6/11 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > ஒறுத்தல் என்றால் தண்டித்தல் என்று பொருள். கொல்லுதல் அல்ல.
>
> கொலையிற் கொடியோரை வேந்தொறுத்தல்
>
> வேந்து, கொடியோரைக் கொலையினினொறுத்தல் என்பது அன்வயம்.  இங்க பாதி அங்க பாதி
> புட்டுக்கக் கூடாது.
>

அன்வயிக்காமல் நேரான பொருள் குறளுக்கு இருக்கிறது. கொலைதண்டனை அவற்றில்
இல்லை.

அன்புடன்
நா. கணேசன்

Hari Krishnan

unread,
Jun 11, 2012, 12:40:48 AM6/11/12
to vall...@googlegroups.com


On 11 June 2012 10:01, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
This does not say Jains are prescribing death sentence.
There is no adoration of death sentence in Jaina works.
In fact, Cilappathikaram shows that death sentence
is faulty and can punish the innocent, Kovalan in that novel.

கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று

is also a statement of Silambu, which Nedunchezian utters.  It does still say that even a thief can be punished with death sentence and such a punishment would not be considered as tyranny.  And, this particular line has the natural connotation that:

  • Death sentence was an established practice
  • Pandiyan Nedunchezian had (or would have) punished culprits (other than the non-culprit Kovalan) with death sentence on earlier occasions
That Kovalan was sentenced to death wrongly is another question.  The King not only regrets his wrong decision but gives up his own life for his misjudgement.  How would you explain Kannagi's setting Madurai ablaze, which is praised all over?  Does Jainism advocate setting fire to the land of the King who has erred? 

DEV RAJ

unread,
Jun 11, 2012, 1:13:25 AM6/11/12
to வல்லமை
On Jun 10, 9:31 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>>> There is no adoration of death sentence in Jaina works <<<

...................................... நீள்வெங் கழுவூர்ந்தும்
குஞ்சிக் களியானைக் கோட்டா லுழப்பட்டும்
...................................

கணேசர் சீவக சிந்தாமணியைச் சமண நூல்
இல்லையென மறுக்கிறார்

தேவ்

Hari Krishnan

unread,
Jun 11, 2012, 1:44:20 AM6/11/12
to vall...@googlegroups.com


2012/6/11 N. Ganesan <naa.g...@gmail.com>

அன்வயிக்காமல் நேரான பொருள் குறளுக்கு இருக்கிறது. கொலைதண்டனை அவற்றில்
இல்லை.

அன்புடன்

அப்படியானால், குறளில் உள்ள ‘கொலையில்’ என்ற சொல்லை எங்கே கொண்டுபோய்க் கூட்டுவது?  அதன் பொருள் என்ன?  ‘கொலையில்’ என்ற சொல் ஏன் அந்தக் குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளது?

Prakash Sugumaran

unread,
Jun 11, 2012, 2:10:17 AM6/11/12
to vall...@googlegroups.com
கொலை என்ற வார்த்தையை திருக்குறளில் பலமுறை பயன்படுத்தியுள்ளதால் திருவள்ளுவர் சமணரல்ல. கொல்லாமையை வலியுறுத்துவதால் இந்துவும் அல்ல... இதிலிருந்து அவர் வேறு ஏதோ ஒரு மதத்தை சார்ந்தவர் என்பது தெரிகிறது :)) ( இந்து மதக் கோட்பாடுன்னா முதல்ல என்ன ? )

2012/6/11 Hari Krishnan <hari.har...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

Hari Krishnan

unread,
Jun 11, 2012, 2:25:29 AM6/11/12
to vall...@googlegroups.com


2012/6/11 Prakash Sugumaran <praka...@gmail.com>

கொலை என்ற வார்த்தையை திருக்குறளில் பலமுறை பயன்படுத்தியுள்ளதால் திருவள்ளுவர் சமணரல்ல. கொல்லாமையை வலியுறுத்துவதால் இந்துவும் அல்ல... இதிலிருந்து அவர் வேறு ஏதோ ஒரு மதத்தை சார்ந்தவர் என்பது தெரிகிறது :)) 

நான் கேட்டது (‘கொலையில்’ என்று அந்தக் குறளில் பயன்படுத்தப்பட்டுள்ள சொல்லை எங்கே பொருத்துவது என்ற) முற்றிலும் மொழி இலக்கணம் சார்ந்த ஒரு கேள்வி.  In other words, it relates to the syntax of the Kural.  முடிந்தால் பதில் சொல்லுங்கள்.  திசை திருப்பாதீர்கள்.  இலக்கண விளக்கம் இல்லாமல் குறளை எவ்வாறு புரிந்து கொள்வது?
 
( இந்து மதக் கோட்பாடுன்னா முதல்ல என்ன ? )

திருக்குறளைப் படிச்சா தெரியும்.:)

DEV RAJ

unread,
Jun 11, 2012, 2:29:36 AM6/11/12
to வல்லமை
On Jun 10, 11:10 pm, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
>>> கொல்லாமையை வலியுறுத்துவதால் இந்துவும் அல்ல... <<<


இந்து சமயம் கொல்லாமையை வலியுறுத்துவதில்லை
என்பது தவறான புரிதல்;
Hinduism views in a practical way;
Strict nonviolence is totally impossible
in normal life

தேவ்

On Jun 10, 11:10 pm, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
> கொலை என்ற வார்த்தையை திருக்குறளில் பலமுறை பயன்படுத்தியுள்ளதால் திருவள்ளுவர்
> சமணரல்ல. கொல்லாமையை வலியுறுத்துவதால் இந்துவும் அல்ல... இதிலிருந்து அவர்
> வேறு ஏதோ ஒரு மதத்தை சார்ந்தவர் என்பது தெரிகிறது :)) ( இந்து மதக்
> கோட்பாடுன்னா முதல்ல என்ன ? )
>

> 2012/6/11 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> > 2012/6/11 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > அன்வயிக்காமல் நேரான பொருள் குறளுக்கு இருக்கிறது. கொலைதண்டனை அவற்றில்
> >> இல்லை.
>
> >> அன்புடன்
>
> > அப்படியானால், குறளில் உள்ள ‘கொலையில்’ என்ற சொல்லை எங்கே கொண்டுபோய்க்
> > கூட்டுவது?  அதன் பொருள் என்ன?  ‘கொலையில்’ என்ற சொல் ஏன் அந்தக் குறளில்
> > பயன்படுத்தப்பட்டுள்ளது?
>
> > --
> > அன்புடன்,
> > ஹரிகி.
>
> > -- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
>
> --
> எஸ். ப்ரகாஷ்
> prakash sugumaran
>
> visit my Bloghttp://thamizharkoodu.blogspot.com/

> My Facebookhttp://www.facebook.com/#!/prakashvlr
> My New Short Story in Vallamaihttp://www.vallamai.com/special/?p=192


> தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..

> (tamilnadu travel guide)http://www.tamilnadutravelguide.com/

Dhivakar

unread,
Jun 11, 2012, 3:06:54 AM6/11/12
to vall...@googlegroups.com
திருவாளர் நாசா நா.கணேசன லட்சம் முறை இம்போசிஷன் எழுதினால் கூட இளங்கோவையும் திருவள்ளுவரையும் சமணராக ஏற்றுக்கொள்ள அவர் எழுதிய சிலப்பதிகாரத்தில் எந்த வித ஆதாரமில்லை. இதை எத்தனையோ முறை எத்தனையோ இடங்களில் விவரமாக சொல்லியாகிவிட்டது.

அதே சமயத்தில் இளங்கோ அவர் காலத்தே தமிழகத்தில்  உள்ள எல்லா சமயங்களையும் அவர்களிடத்தே உள்ள நல்வழிகளையும் தேவ தேவதைகளையும் பாடியுள்ளார். அதனால் அவர் உண்மையான் செக்யூலர் என்பது தெளிவு. இதையும் எத்தனையோ முறை கணேசருக்கு தெளிவுபடுத்தியாகிவிட்டது. - அவருக்கே தெரியும் கூட. - அவர் எல்லாம் அறிந்தவர் கூட.

இன்னும் தீர்க்கமாகப் படித்து எதையாவது ஒரு சமயத்தை இளங்கோ மனதில் கொண்டிருக்கவேண்டும் என்று சொல்லியே ஆக வேண்டும் என்று தீர்மானித்தே ஆகவேண்டும் என்றால் - அது ஸ்ரீவைணவத்தில் கொண்டுதான் முடியும். ஸ்ரீராமனையும் ஸ்ரீகிருஷ்ணனையும் அவர் பாடியது போல வேறெந்த தெய்வத்தை இத்தனை ஆழமாக, மனதுருகும் விதத்தில் பாடியிருக்க முடியும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். (திரு கணேசன் மனம் உட்பட, ஆனால் வெளியே சொல்லமாட்டார்).

ஆனாலும் வைணவம் எனும் பிரிவு அன்றைக்கு இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.. இளங்கோ ஒரு சிறந்த மனிதராக இருந்ததால் எல்லாச் சமயங்களையும் போற்றினார் என்று கொள்ளவேண்டும். அந்த சிறந்த மனிதரின் சிறந்த சொல்லோவியத்தைப் பற்றி நிறைய எழுதுங்கள். அதை விடுத்து அந்த சிறந்த மனிதர் என்ன மதம், என்ன ஜாதி, என்றெல்லாம் எழுதுவது ஒரு சிறந்த காப்பியத்தை தமிழ்மக்களுக்கு அளித்தவருக்கு நாம் செய்யும் காணிக்கை அல்ல.

திவாகர் 



2012/6/11 DEV RAJ <rde...@gmail.com>

Ravi V

unread,
Jun 11, 2012, 3:34:37 AM6/11/12
to vall...@googlegroups.com
Interesting thread.

I have some questions:

Kannagi madurai erithal, is this really true or Madhurai Kannagiyal
erinthathu, is that true ?

I am not really sure about how samanargal can be non violent, if they
aided kings by advising them to conquer new territories and implement
the jain rules.
A threat or an ordinance passed by a king to his common folk is
violence, which is acceptable in monarchy.

Also, I am curious do you mean to say Celtic tribes are the reason for
Hindutva ? Prior to that they were primarily nomads.
Celts lived in somewhere 700 BC to 600 AD. If they are the ones who
came to India that seems odd, coz Mohenjo-daro was abandoned by 1800,
which was a patron of vedic rituals.

Please do correct me if I am wrong, I am curious to know a lot of truths.

- R

2012/6/8 Prakash Sugumaran <praka...@gmail.com>:

--
Ravi Venugopal
US: +1 248 854 5310
Ind: +919840739001
Life is nothing but a string of memories!

DEV RAJ

unread,
Jun 11, 2012, 7:44:34 AM6/11/12
to வல்லமை
On Jun 8, 7:58 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:

>>> இளங்கோ *அடிகள்* தன் காப்பியத்தில் ஹீரோவைச்
சமணராகப் படைத்துள்ளார். அந்த நாவலில்,
ஹீரோ கோவலனைக் கொலைதண்டனை
பெறச் செய்வது ஏன்? நடைமுறையில் இருக்கும்
கொலைத்தண்டனை தவறு என்று காட்டுதற்காக <<<

கணேசர் ஐயா இப்படிச் சிரமப்பட்டுத் துப்பறிந்து கண்டுபிடிக்க
இடம் கொடுக்காமல் இளங்கோ அடிகள் தெளிவாக
நூற்பயன் சொல்லிவிட்டார் -


”அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்,
உரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்,

சூழ் வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்”


’நடைமுறையில் இருக்கும் கொலைத்தண்டனை
தவறு என்று காட்டுதற்காகச் சிலம்பை எழுதினேன்’
என்று அடிகளார் சொல்லவில்லை.

இன்னா செய்யாமையை மட்டுமே சிலம்பு வலியுறுத்துவதாக
இருந்தால் மதுரை எரியுண்டதை நியாயப்படுத்த
முடியாமல் போகும். மேலும் அந்நூல் வருணிக்கும்
வேறு சில பகுதிகளும் பொருளற்றவையாகும்.

எரியூட்டிய கண்ணகியை உரைசால்
பத்தினி என்றே சிலம்பு போற்றுகிறது.
அரசியல் பிழை என்று கூறப்படுவது
பாண்டியன் ஆராயாமல் விசாரணை இன்றித்
தீர்ப்பு வழங்கியதை

N. Ganesan

unread,
Jun 11, 2012, 9:20:57 AM6/11/12
to வல்லமை

On Jun 10, 11:10 pm, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:

> கொலை என்ற வார்த்தையை திருக்குறளில் பலமுறை பயன்படுத்தியுள்ளதால் திருவள்ளுவர்
> சமணரல்ல. கொல்லாமையை வலியுறுத்துவதால் இந்துவும் அல்ல... இதிலிருந்து அவர்
> வேறு ஏதோ ஒரு மதத்தை சார்ந்தவர் என்பது தெரிகிறது :)) ( இந்து மதக்
> கோட்பாடுன்னா முதல்ல என்ன ? )
>

விடிய, விடிய ராமாயணம் கேட்ட கதையாய் இருக்கு. கொலையில் என்ற சொல்லை
எங்கே கூட்டுவது எனத் தெரியாதா புலவர்களுக்கு?

நா. கணேசன்


> 2012/6/11 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>

>
> > 2012/6/11 N. Ganesan <naa.gane...@gmail.com>
>


> > அன்வயிக்காமல் நேரான பொருள் குறளுக்கு இருக்கிறது. கொலைதண்டனை அவற்றில்
> >> இல்லை.
>
> >> அன்புடன்
>
> > அப்படியானால், குறளில் உள்ள ‘கொலையில்’ என்ற சொல்லை எங்கே கொண்டுபோய்க்
> > கூட்டுவது?  அதன் பொருள் என்ன?  ‘கொலையில்’ என்ற சொல் ஏன் அந்தக் குறளில்
> > பயன்படுத்தப்பட்டுள்ளது?
>
> > --
> > அன்புடன்,
> > ஹரிகி.
>
> > -- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
>
> --
> எஸ். ப்ரகாஷ்
> prakash sugumaran
>
> visit my Bloghttp://thamizharkoodu.blogspot.com/

> My Facebookhttp://www.facebook.com/#!/prakashvlr
> My New Short Story in Vallamaihttp://www.vallamai.com/special/?p=192


> தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..

> (tamilnadu travel guide)http://www.tamilnadutravelguide.com/

N. Ganesan

unread,
Jun 11, 2012, 9:29:50 AM6/11/12
to வல்லமை

On Jun 11, 12:06 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> திருவாளர் நாசா நா.கணேசன லட்சம் முறை இம்போசிஷன் எழுதினால் கூட இளங்கோவையும்
> திருவள்ளுவரையும் சமணராக ஏற்றுக்கொள்ள அவர் எழுதிய சிலப்பதிகாரத்தில் எந்த வித
> ஆதாரமில்லை.

சரித்திர ஆராய்ச்சியாளர் திவாகர் சார்,

சிலம்பில் எந்த ஆதாரமும் இல்லையா?
இழையின் முதல் மடலில் உள்ள தொடுப்பு
தமிழறிஞர் கூற்று.
http://www.tamilvu.org/courses/degree/p202/p2023/html/p2023l21.htm

நா. கணேசன்
https://groups.google.com/group/vallamai/msg/fa344f87ae48626c

N. Ganesan

unread,
Jun 11, 2012, 9:51:17 AM6/11/12
to வல்லமை, tiruva...@googlegroups.com

On Jun 10, 10:13 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Jun 10, 9:31 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> >>> There is no adoration of death sentence in Jaina works <<<
>
>  ...................................... நீள்வெங் கழுவூர்ந்தும்
> குஞ்சிக் களியானைக் கோட்டா லுழப்பட்டும்
> ...................................
>
> கணேசர் சீவக சிந்தாமணியைச் சமண நூல்
> இல்லையென மறுக்கிறார்
>

??

சமணர் இளங்கோ அடிகள் கொலைதண்டனை பிழையாக முடியும்
என்று காட்ட தன் காப்பியம் செய்தார்.
சமணக் காப்பியம் சீவக சிந்தாமணி விருத்தத்தின் ஈற்றடியிலும்
இதே செய்தி உள்ளது. அரசர்கள் கொடுக்கும் கழுவேற்றம்,
கொலைதண்டனை மாந்தர்க்கு துன்பத்தில் ஆழ்த்துகின்றன
என்கிறார் சிந்தாமணி தந்த தேவர்.

குஞ்சிக் களியானைக் கேட்டா லுழப்பட்டுந்
துஞ்சிற்று உலகு அந்தோ துன்பக் கடலுள்ளே

திருவள்ளுவ தேவர் கொலை செய்பவர்களைக் கொல்லச்


சொல்லவில்லை.

----------------

தமிழ் சமணம் பற்றி யுனிவெர்ஸிட்டி புஸ்தகங்கள் படிக்க
பரிந்துரை. இல்லாவிட்டால், சர்ச் எவாஞ்சலிஸ்ட் போல்
70, 80 வருடம் முன் எழுதிய ஒருவரின் பேச்சுகளை
நீங்கள் மேற்கோள் காட்டுவதற்கு பதில் சொல்ல அவசியமில்லை.

தமிழறிஞர்கள் முடிபு குறள், சிலம்பு, சிந்தாமணி பற்றி
எழுதி உள்ளனர். அதைத் தந்துள்ளேன்.

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Jun 11, 2012, 10:21:53 AM6/11/12
to vall...@googlegroups.com


2012/6/11 N. Ganesan <naa.g...@gmail.com>

விடிய, விடிய ராமாயணம் கேட்ட கதையாய் இருக்கு. கொலையில் என்ற சொல்லை
எங்கே கூட்டுவது எனத் தெரியாதா புலவர்களுக்கு?

நா. கணேசன்

ஆமாம் தெரியவில்லை.  சீதைக்கு ராமன் சித்தப்பாவா இல்லையா என்று தெரியவில்லை.  அதனால்தான் ஆஞ்சநேயரிடம் கேட்கிறேன்.  ஆஞ்சநேய மூர்த்தி வந்து கூட்டிச் சொல்லட்டுமே!  சமாளிப்பு எதற்கு?

என்னமோ ஒண்ணு சொல்வாங்க... புள்ளையார் புடிக்கப் போயி.....

DEV RAJ

unread,
Jun 11, 2012, 10:53:14 AM6/11/12
to வல்லமை
On Jun 11, 6:51 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>>>> அரசர்கள் கொடுக்கும் கழுவேற்றம், கொலைதண்டனை
மாந்தர்க்கு துன்பத்தில் ஆழ்த்துகின்றன
என்கிறார் சிந்தாமணி தந்த தேவர் <<<<

அதைத்தான் எதிர்பார்த்தேன் :))
அரசர்கள் கொலைத் தண்டனை கொடுத்துள்ளனரா ,
இல்லையா ? துன்புறுத்தியாவது தீயோரைத்
திருத்துவதும், பிறருக்கு எச்சரிக்கை செய்வதும்தானே
தண்டனை தருவதன் நோக்கம் ?

திருடன்தானே போலீஸுக்குப்
பயப்பட வேண்டும் ! நன்னெறி
செல்வோர் யாருக்கு அஞ்ச வேண்டும் ?


> 70, 80 வருடம் முன் எழுதிய ஒருவரின் பேச்சுகளை
> நீங்கள் மேற்கோள் காட்டுவதற்கு பதில் சொல்ல அவசியமில்லை.<<<

ஏன் ? அவர் தமிழறிஞர்
இல்லையா ? அவர் தமிழறிஞர்
இல்லையென நிரூபிக்க முடியுமா ?

உமக்குப் பாதகமாக இருப்பதால்
நழுவப் பார்ப்பது வள்ளுவம்
சொல்லும் நடுவு நிலைமைக்கு
முரண் இல்லையா ?

தேவ்

Hari Krishnan

unread,
Jun 11, 2012, 11:23:19 AM6/11/12
to vall...@googlegroups.com


2012/6/11 DEV RAJ <rde...@gmail.com>

உமக்குப் பாதகமாக இருப்பதால்
நழுவப் பார்ப்பது வள்ளுவம்
சொல்லும் நடுவு நிலைமைக்கு
முரண் இல்லையா ?

அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்!  இடீஸ் நாட் நடுவு நிலைமை.... இடீஸ் இன் ஆக்சுவாலிடி நழுவு நிலைமை..... ஸ்பெல்லிங் மிஸ்டேக்!  தேவ்!  ஸ்பெல்லிங்கூட தெரியல!  அய்யய்யே.... ஷேம் ஷேம்......

N. Ganesan

unread,
Jun 11, 2012, 12:15:41 PM6/11/12
to வல்லமை

On Jun 11, 7:53 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Jun 11, 6:51 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:>>>> அரசர்கள் கொடுக்கும் கழுவேற்றம், கொலைதண்டனை
>
> மாந்தர்க்கு துன்பத்தில் ஆழ்த்துகின்றன
> என்கிறார் சிந்தாமணி தந்த தேவர்  <<<<
>
> அதைத்தான் எதிர்பார்த்தேன் :))
> அரசர்கள் கொலைத் தண்டனை கொடுத்துள்ளனரா ,
> இல்லையா ? துன்புறுத்தியாவது தீயோரைத்
> திருத்துவதும், பிறருக்கு எச்சரிக்கை செய்வதும்தானே
> தண்டனை தருவதன் நோக்கம் ?
>
> திருடன்தானே போலீஸுக்குப்
> பயப்பட வேண்டும் ! நன்னெறி
> செல்வோர் யாருக்கு அஞ்ச வேண்டும் ?
>
> > 70, 80 வருடம் முன் எழுதிய ஒருவரின் பேச்சுகளை
> > நீங்கள் மேற்கோள் காட்டுவதற்கு பதில் சொல்ல அவசியமில்லை.<<<
>
> ஏன் ? அவர் தமிழறிஞர்
> இல்லையா ? அவர் தமிழறிஞர்
> இல்லையென நிரூபிக்க முடியுமா ?
>

I don't see these as University level researches.

sincerely
N. Ganesan

DEV RAJ

unread,
Jun 11, 2012, 9:37:04 PM6/11/12
to vall...@googlegroups.com, மின்தமிழ், thami...@googlegroups.com, panb...@googlegroups.com, tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com
ஐயாவுக்கு நழுவு நிலைமை ஏற்பட்டு விட்டது;
டாக்டர் பட்டம் வாங்கவில்லை என்று
பேசத் தொடங்கி விடுவார், இனிமேல்.

நாமக்கல்லார் போன்றோருக்கு மட்டும்
அது தேவையில்லாதது



தேவ்

N. Ganesan

unread,
Jun 11, 2012, 10:57:30 PM6/11/12
to வல்லமை, pira...@googlegroups.com, thami...@googlegroups.com, panb...@googlegroups.com, tiruva...@googlegroups.com

இன்று பார்த்த குறள் விளக்கம். ஈழத் தமிழில்.
உ என்ற சுட்டு (medial deixis) தமிழ்நாட்டில் மறைந்தாலும்
இலங்கையில் இருக்கிறது.

http://www.tamilmurasuaustralia.com/2012/06/36.html

நா. கணேசன்

கொலைதண்டனை தரும் தவற்றை இளங்கோ அடிகளும்
கோவலன் மரணத்தில் காட்டியுள்ளார்.

Hari Krishnan

unread,
Jun 11, 2012, 11:17:58 PM6/11/12
to vall...@googlegroups.com


2012/6/11 Hari Krishnan <hari.har...@gmail.com>


விடிய, விடிய ராமாயணம் கேட்ட கதையாய் இருக்கு. கொலையில் என்ற சொல்லை
எங்கே கூட்டுவது எனத் தெரியாதா புலவர்களுக்கு?

நா. கணேசன்

ஆமாம் தெரியவில்லை.  சீதைக்கு ராமன் சித்தப்பாவா இல்லையா என்று தெரியவில்லை.  அதனால்தான் ஆஞ்சநேயரிடம் கேட்கிறேன்.  ஆஞ்சநேய மூர்த்தி வந்து கூட்டிச் சொல்லட்டுமே!  சமாளிப்பு எதற்கு?

என்ன!  பதிலை இன்னம் காணோமே!  விடிய விடிய ராமாயணம் கேட்டும் சீதைக்கு ராமன் சித்தப்பாவா, சின்ன மாமனாருக்கு ஒண்ணுவிட்ட பெரிப்பாவா என்று புரியாமல் பரிதவித்துக்கொண்டிருக்கும் என்போலும் பேதையருக்கு, ஸர்வ வியாகரண பண்டிதரான ஆஞ்சநேய மூர்த்தியை விட்டால் ஏது கதி!  இலக்கணம் சொல்லிக் கொடுங்க காலின் மதலையாரே!  ‘கொலையில்’ என்ற சொல்லை அந்தக் குறளில் எந்த இடத்தில் எப்படிப் பொருத்துவது?

கணேசர்னு நினச்சுப் புடிக்கப் போனா....  என்னவோ ஒண்ணு கூட கிடைக்க மாட்டேங்குதே..... காடுகளுக்கு உள்ற வந்து கேக்கணுமோ?  கணேசருக்கு மூஞ்சுறுதானே வாகனம்?  மரத்தின் உச்சில என்ன வேலையோ!

பதில்தான் வரமாட்டேங்குது.  ஸர்வ வியாகரண பண்டிதாயை நமோ நம:

DEV RAJ

unread,
Jun 11, 2012, 11:28:10 PM6/11/12
to vall...@googlegroups.com, மின்தமிழ், thami...@googlegroups.com, panb...@googlegroups.com, tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com
>>> ‘கொலையில்’ என்ற சொல்லை அந்தக் குறளில் எந்த இடத்தில் எப்படிப்
பொருத்துவது? <<<


University level question ஆக இருந்தால்தான்
விடை கூறப்படும் :))



தேவ்

DEV RAJ

unread,
Jun 11, 2012, 11:28:53 PM6/11/12
to vall...@googlegroups.com

Hari Krishnan

unread,
Jun 11, 2012, 11:40:08 PM6/11/12
to vall...@googlegroups.com


2012/6/11 N. Ganesan <naa.g...@gmail.com>

ஏன் ? அவர் தமிழறிஞர்
> இல்லையா ? அவர் தமிழறிஞர்
> இல்லையென நிரூபிக்க முடியுமா ?
>

I don't see these as University level researches.

Scholars do not need YOUR approval.  You need not see these as University or any other level/s of research.  But Scholars are Scholars, whether you accept or not.  You are not the ultimate authority to decide whose opinion/research is appropriate.  Please avoid passing casual remarks.  தேவ் ஆறுமுக நாவலரை மேற்கோள் காட்டுகிறார்.  கணேசர், ஆறுமுக நாவலரின் ஆய்வு பல்கலைக் கழக அளவு ஆய்வன்று என்று மறுக்கிறார்.  ஆகவே, அவர் பார்வையில் ஆறுமுக நாவலருக்கும் தமிழறிவு போதாது என்பது தெளிவாகிறது. 

N. Ganesan

unread,
Jun 11, 2012, 11:55:35 PM6/11/12
to வல்லமை

I know Arumuka Navalar's scholarship, and it is refered to in
University researches.

N. Ganesan

Hari Krishnan

unread,
Jun 11, 2012, 11:57:54 PM6/11/12
to vall...@googlegroups.com


On 12 June 2012 09:25, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
I know Arumuka Navalar's scholarship, and it is refered to in
University researches.



2012/6/11 N. Ganesan <naa.g...@gmail.com>
I don't see these as University level researches.

sincerely


How sincerely, may I know?

N. Ganesan

unread,
Jun 12, 2012, 12:07:24 AM6/12/12
to வல்லமை


> I know Arumuka Navalar's scholarship, and it is refered to in
> University researches.
>

http://nganesan.blogspot.com/2012/03/amudhabharathi.html

இன்று படித்த குறள் விளக்கம் ஈர்த்தது.

இன்று பார்த்த குறள் விளக்கம். ஈழத் தமிழில்.
உ என்ற சுட்டு (medial deixis) தமிழ்நாட்டில் மறைந்தாலும்
இலங்கையில் இருக்கிறது.
http://www.tamilmurasuaustralia.com/2012/06/36.html

கொலைதண்டனை தரும் தவற்றை இளங்கோ அடிகளும்

Hari Krishnan

unread,
Jun 12, 2012, 12:13:05 AM6/12/12
to vall...@googlegroups.com


Some people with delirium may benefit from hearing aids, glasses, or cataract surgery.

http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/000740.htm

தேவைப்படுபவருக்குப் பயன்படும்.  காதுகேட்கும் கருவி வாங்கிப் பரிசளிக்க நிதியளிக்க விரும்புவோர் *******யைத் தொடர்பு கொள்ளவும்.

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jun 12, 2012, 12:13:18 AM6/12/12
to vall...@googlegroups.com
மன்னிக்கனும்,

கொட்டைப்பாக்கு வீசை எவ்வளவுன்னு கேட்டா எட்டையபுரத்துக்கு வழி இந்தா இந்தப் பக்கம்னு சொல்ற மாதிரி இருக்கு. நேரடியா இது தான் அர்த்தம்னு உங்களோட எழுத்தில் சொல்லுங்க. 

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/6/12 N. Ganesan <naa.g...@gmail.com>

Hari Krishnan

unread,
Jun 12, 2012, 12:16:49 AM6/12/12
to vall...@googlegroups.com


2012/6/12 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

மன்னிக்கனும்,

கொட்டைப்பாக்கு வீசை எவ்வளவுன்னு கேட்டா எட்டையபுரத்துக்கு வழி இந்தா இந்தப் பக்கம்னு சொல்ற மாதிரி இருக்கு. நேரடியா இது தான் அர்த்தம்னு உங்களோட எழுத்தில் சொல்லுங்க. 

கொட்டைப் பாக்கைப் பாக்கு வெட்டியால் வெட்டுவார்கள்.  நல்ல பாக்குவெட்டிகள் சமணர்களால் செய்யப்பட்டு கோவையில் கிடைக்கின்றன.  விடிய விடிய வெத்தலை போட்டாலும் நாக்கு சிவக்க மாட்டேங்குது.   நாவலருக்கு நாக்கு சிவக்காது என்று அதிவீரராம பாண்டியனோடய முப்பாட்டனுக்குப் பெரும்பாட்டன் கல்வெட்டில் எழுதிவைத்திருக்கிறான்.  கல்வெட்டு எழுத்துகளை யுனிகோடில் பதிய வேணும்.  யுனிகோட் கன்சார்த்தியத்துக்கு இதுபத்தி விரைவில் எழுதுவேன்.

DEV RAJ

unread,
Jun 12, 2012, 12:24:29 AM6/12/12
to vall...@googlegroups.com
பெருமதிப்புக்குரிய சைவத் தமிழறிஞர் ஆறுமுக நாவலர் அவர்கள்
சமணர் கழுவேற்றம் குறித்து எழுதியிருப்பது -

”தொல்வரம்பின் நெறி, தொல்லைச் சமயம் என்பன சநாதனதர்மம். அவருக்குச் சமணமே சநாதனதர்மமாகலின் சமணத்தை வெறுத்தாரெல்லாம் அவ்விதிக் கிரையாக்கப்பட்டனர். அம்மட்டோ, பிறர்மனை நயத்தல் முதலிய தீயொழுக்கங்கட்கும் அன்ன தண்டனைகளையே அவ்வரசு பிரயோகித்து வந்ததை "அஞ்சொன் மடவார்த மார்வக்களி பொங்க - நெஞ்சத்தயிலேற்று நீள்வெங் கழுவூர்ந்துங் - குஞ்சிக் களியானைக் கோட்டா லுழப்பட்டுந் - துஞ்சிற் றுலகந்தோ துன்பக்கடலுள்ளே" என்று சமண காவியமாகிய சீவக சிந்தாமணியுங் கூறுகின்றது. முற்காலத்தில் மேனாட்டார் சாமானியத் திருட்டுக்குங் (Larcency) கொலைத் தண்டனை விதித்து வந்தனர். அவையெல்லாம் அக்காலத்துச் சில பல வரசுகளின் வழக்குப்போலும். சமணசமயத்தை வெறுப்பவர் முதலிய குற்றவாளிகளை அவ்வாறு காளவாயிலிட்டும், நஞ்சூட்டியும், யானையைக்கொண்டு இடறவிட்டும், கல்லிற்கட்டிக் கடலிற்றள்ளியும், நெருப்பிட்டும் வதைத்து வந்த சமணமன்னர்களில் ஒருவராகிய பாண்டிவேந்தர் சைவமே சநாதன தர்மமென்னும் உண்மையை வாதத்தின் அநந்தரங் கண்டுகொண்டார். ஆகலின் குறைவிலா நிறைஞானக் கொண்டலார்க்கு அநுசிதஞ் செய்த சமணரை அவ்வரசர் அவ்விராசாங்கவிதிப்படி கழுவேற்றுவித்தது மிகையாகாது முறையாயிற்று.”

இணையப்  பேரறிஞர் நாசா கணேசருக்கு இது புதிய செய்தியன்று.

ஒருகால் இதை ஒரு சாதாரண ஆசாமி எழுதியிருப்பினும்
ஆதார பூர்வமாக இருந்தால் புறக்கணிக்காமல்
ஏற்றாக வேண்டிய கடமை அறிஞர் உலகுக்கு  உண்டு




தேவ்

N. Ganesan

unread,
Jun 12, 2012, 12:34:43 AM6/12/12
to வல்லமை, tiruva...@googlegroups.com, panb...@googlegroups.com

On Jun 11, 9:13 pm, ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com> wrote:
> மன்னிக்கனும்,
>
> கொட்டைப்பாக்கு வீசை எவ்வளவுன்னு கேட்டா எட்டையபுரத்துக்கு வழி இந்தா இந்தப்
> பக்கம்னு சொல்ற மாதிரி இருக்கு. நேரடியா இது தான் அர்த்தம்னு உங்களோட
> எழுத்தில் சொல்லுங்க.
>
> Iyappan Krishnan
>

> http://www.flickr.com/iyappanhttp://photography-in-tamil.blogspot.comhttp://kaladi.blogspot.com


> *<>*aham brahmasmi *<>*
> *>*<*
> Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach
> the edge of the world
> *>*<*
> **

சரிங்க சார். என் எழுத்தில் நிறைய எழுதியுள்ளேன். இணையத்திலும்,
வலைப்பதிவிலும்.
நீங்கள் பார்க்கலாம்.

நாவலர் புஸ்தகம் படிச்சிருக்கீங்களா? :-)
படித்துப் பாருங்க, என்ன எழுதியுள்ளார்-னு தெரியும்.
BTW, I've read Navalar quite well, and it is recorded
in prestigious University researches.

நா. கணேசன்

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jun 12, 2012, 12:46:37 AM6/12/12
to vall...@googlegroups.com, tiruva...@googlegroups.com, panb...@googlegroups.com
2012/6/12 N. Ganesan <naa.g...@gmail.com>
சரிங்க சார். என் எழுத்தில் நிறைய எழுதியுள்ளேன். இணையத்திலும்,
வலைப்பதிவிலும்.
நீங்கள் பார்க்கலாம்.

நாவலர் புஸ்தகம் படிச்சிருக்கீங்களா? :-)
படித்துப் பாருங்க, என்ன எழுதியுள்ளார்-னு தெரியும்.
BTW, I've read Navalar quite well, and it is recorded
in prestigious University researches.


நன்றி ஐயா :)

உங்கள் எழுத்துகளை அகத்தியர் குழுமம் முதற்கொண்டே படித்து வருகிறேன். நன்றி

-- ஐயப்பன் கிருஷ்ணன்
Message has been deleted

N. Ganesan

unread,
Jun 12, 2012, 12:52:00 AM6/12/12
to வல்லமை

On Jun 11, 9:46 pm, ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com> wrote:
> 2012/6/12 N. Ganesan <naa.gane...@gmail.com>

நன்றி ஐயா :)

எனக்கு அமுதபாரதி எழுத்து, நாவலர் எழுத்து - ஒன்றும் தெரியாதுங்க.
யுனிவெர்சிட்டி ரிஸெர்ச், யுனிகோட் ரிஸெர்ச் ...எல்லாம் இந்த இழையில்தான்
கத்துக்கணும்.

அன்புடன்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 12, 2012, 12:57:29 AM6/12/12
to வல்லமை
On Jun 11, 9:46 pm, ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com> wrote:

> நன்றி ஐயா :)
>
> உங்கள் எழுத்துகளை அகத்தியர் குழுமம் முதற்கொண்டே படித்து வருகிறேன். நன்றி
>
> -- ஐயப்பன் கிருஷ்ணன்

நன்றி ஐயா :)

எனக்கு 2 நாவலர் எழுத்துக்கள் தெரியும்.

ஒரு நாவலரைப் பத்தி வல்லமையில் எழுதினேன்.
5 தடவை தமிழ்நாட்டு முதல்வரா இருந்தவர் மேற்கோள் காட்டினார்
என்று தகவல் வந்தது. அந்த நாவலரின் தமிழ்ப்பணி,
http://nganesan.blogspot.com/2012/06/tiruvalluvar-tirunaal-navalar.html

நா. கணேசன்

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jun 12, 2012, 12:57:58 AM6/12/12
to vall...@googlegroups.com

2012/6/12 N. Ganesan <naa.g...@gmail.com>

நன்றி ஐயா :)

எனக்கு அமுதபாரதி எழுத்து, நாவலர் எழுத்து - ஒன்றும் தெரியாதுங்க.
யுனிவெர்சிட்டி ரிஸெர்ச், யுனிகோட் ரிஸெர்ச் ...எல்லாம் இந்த இழையில்தான்
கத்துக்கணும்.

அன்புடன்,
நா. கணேசன்

:)) தவறாவே  புரிஞ்சுக்கறீங்க. உங்களுக்கு யாரு தெரியாதுன்னு சொன்னாங்க ? திவாகர் ஐயா கூட உங்களுக்குத் தெரியும்னு எத்தனை தடவை கோட் செஞ்சிருக்கார்.  ரொம்ப தன்னடக்கமா இருக்கீங்க ஐயா.

... வள்ளுவர் சமணர் தான் என்று நிறுவ நீங்களும் எனக்குத் தெரிஞ்சு  அகத்தியர் குழுமம் முதல், ப்ளாக்னு தொடர்ந்து   10+ ஆண்டுகளா விடா முயற்சியில் இருக்கீங்க.  அந்த முயற்சிக்கு வாழ்த்துகள். அவ்ளோ தான் சொல்ல முடியும்.

வேற  எதாச்சும் சொல்ல இன்னும் எனக்கு அ. ஆ. கூடத் தெரியாது இங்க வந்து தான் கத்துக்கனும்னா.... அண்ணாகண்ணனை விட்டுத்தான் அரிச்சுவடி சொல்லித்தரச் சொல்லனும். அவ்வ்வ்வ்வ்வ்.... அவரு வந்து அ.ஆ சொல்லிக் குடுத்தா எங்க ஆஃபீஸ் வேலை என்னாகறது ?

அதனால மி தி எஸேப் ஃப்ரம் திஸ் திரட்டு.

குட் மானிங் / ஆப்டநூன் /  நைட்டு ஆல்.

Prakash Sugumaran

unread,
Jun 12, 2012, 12:51:28 PM6/12/12
to vall...@googlegroups.com
ஹரிகி ஐயா,
நான் கேட்டது (‘கொலையில்’ என்று அந்தக் குறளில் பயன்படுத்தப்பட்டுள்ள சொல்லை எங்கே பொருத்துவது என்ற) முற்றிலும் மொழி இலக்கணம் சார்ந்த ஒரு கேள்வி.  In other words, it relates to the syntax of the Kural.  முடிந்தால் பதில் சொல்லுங்கள்.  திசை திருப்பாதீர்கள்.  இலக்கண விளக்கம் இல்லாமல் குறளை எவ்வாறு புரிந்து கொள்வது?//
 
தமிழ் இலக்கண வரையறைக்குள் திருக்குறள் முழுமையாக பொருந்துகிறதா எனில் சந்தேகமே. வேண்டுமெனில் அதன் வரையறைக்குள் இலக்கணத்தை பொருத்திக் கொள்ளலாம். திருக்குறள்கள் வாழ்வியல் வரையறைகளே தவிர இலக்கண விதி இல்லை என்பது என் கருத்து. ( இலக்கணத்தில் நான் ரொம்ப வீக் என்பதால் சப்பை கட்டு கட்டவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும் ) மொழி இலக்கணங்கள் எல்லாம் உருவாக்கப் பட்டவை. ஆனால் மொழி தானாக உருவானது. ஈரடிப் புலவர் தன் கருத்தை தனக்குத் தெரிந்த ஒரு மொழியில் சுருக்கமாக தெரிவித்துள்ளாரே தவிர இலக்கண விதிமுறைகளை பின்பற்ற முயலவில்லை. பிற்காலத்தில் அதுவே ஒரு இலக்கண நடையாக கருதப்பட்டது என்பது என் சொந்தக் கருத்து.

( இந்து மதக் கோட்பாடுன்னா முதல்ல என்ன ? ) திருக்குறளைப் படிச்சா தெரியும்.:)//
 
திருக்குறளில் இந்து, மதம், கோட்பாடு எனும் வார்த்தை பிரயோகங்கள், அர்த்த பாவங்கள் எங்காவது உள்ளதா ?

இந்து சமயம் கொல்லாமையை வலியுறுத்துவதில்லை என்பது தவறான புரிதல்;
Hinduism views in a practical way; Strict nonviolence is totally impossible in normal லைப்.
 
நார்மலான, ப்ராக்டிக்கலான ஒரு விஷயத்தை வலியுறுத்த ஒரு மதம், மார்க்கம் எதற்கு.. அது ஏற்கனவே வழக்கத்தில் இருக்கையில் ? (கொல்லலாமா, ஓ கொல்லலாம், அதை திங்கலாமா, ஓ திங்கலாம், பிறன்மனை நோக்கலாமா ? அதுமட்டும் முடியாது முடியாது. அவளே கூப்பிட்டாலும் அது மட்டும் முடியாது என சொல்வது மட்டுமே மதமா ?)  தவிர நீங்கள் குறிப்பிடும் இந்து சமயம் சைவமா, வைணவமா ? இல்லை பிற மதங்களும் இணைந்த தொகுப்பா ?
 
ஆனாலும் வைணவம் எனும் பிரிவு அன்றைக்கு இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது..//
 
ஐயா, சிலப்பதிகார மாங்காட்டு மறையவன் எந்த மதப் பிரிவை சார்ந்தவன் ?கோப்பெருந்தேவி ( எண்ணிலடங்கா ஆவினங்களுக்கு உரியவள் ) யாருடைய மகள், எந்த மதப் பிரிவை சார்ந்தவள் ?

 
2012/6/12 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
My New Short Story in Vallamai
http://www.vallamai.com/special/?p=192
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/
See me at THF Hub
http://image-thf.blogspot.com/

DEV RAJ

unread,
Jun 12, 2012, 1:28:30 PM6/12/12
to vall...@googlegroups.com
On Tuesday, 12 June 2012 09:51:28 UTC-7, adam wrote:
>>> நார்மலான, ப்ராக்டிக்கலான ஒரு விஷயத்தை வலியுறுத்த ஒரு மதம், மார்க்கம்
எதற்கு..<<<


எப்போதும் வாயை மூடிக்கொண்டிருக்க முடியாது.
செல்லும் வழியைத் தூய்மை செய்துகொண்டே
நடக்க இயலாது; அவ்வாறு பெருக்கும்போதுகூடச் சிற்றுயிர்கள்
மடிய நேரிடலாம். சமண ஒழுக்கப்படி  நீரைக் காய்ச்சி
அருந்துவதானாலும் சிற்றுயிர் மடிவதைத் தடுக்க இயலாது.

இல்வாழ்வோர் கொசு, எறும்பு, எலி போன்றவற்றைக்
கொல்ல நேரிடலாம். காய்களை அரியும்போதும், உணவு சமைக்கும்
போதும் சிற்றுயிர்கள் மடிவதைத் தடுக்க இயலாது.

ஊன் உணவைத் தவிர்க்கலாம்; சைவ உணவானாலும்
உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கலாம்.

ஸத்யம், அஸ்தேயம், அஹிம்ஸை, அபரிக்ரஹம்
போன்ற அறங்களை ஹிந்து சமயம் அழுத்தமாக
வலியுறுத்துகின்றது.

‘மற்றீண்டு வாரா நெறி’ யின் முக்கியத்துவத்தைப்
பொதுவாக வள்ளுவம் வற்புறுத்தியுள்ளது




தேவ்

DEV RAJ

unread,
Jun 12, 2012, 1:57:22 PM6/12/12
to vall...@googlegroups.com
On Tuesday, 12 June 2012 09:51:28 UTC-7, adam wrote:
>>> திருக்குறளில் இந்து, மதம், கோட்பாடு எனும் வார்த்தை பிரயோகங்கள், அர்த்த
பாவங்கள் எங்காவது உள்ளதா ?  <<<


குறளின் கடவுள் வாழ்த்து கூறும் கோட்பாடு ஹிந்துக் கோட்பாடே.

நெடுமால்,செய்யாள், முகடி, இந்திரன், ஊழ், இருவினை,
அளறு, உலகியற்றிய இறை, வேள்வி, அவியுணவு, அதை ஏற்கும்
அமரர்கள், அதை அளிப்போர், எழுதா மறை (மறை ஓத்து),
தென்புலத்தார், வானோர்க்கு உயர்ந்த உலகம்,
பிறவிப் பெருங்கடல், மற்றீண்டு வாரா நெறி........

இன்னும் என்ன வேண்டும் ?




தேவ்


On Tuesday, 12 June 2012 09:51:28 UTC-7, adam wrote:

Hari Krishnan

unread,
Jun 12, 2012, 10:18:41 PM6/12/12
to vall...@googlegroups.com


2012/6/12 Prakash Sugumaran <praka...@gmail.com>

தமிழ் இலக்கண வரையறைக்குள் திருக்குறள் முழுமையாக பொருந்துகிறதா எனில் சந்தேகமே.

நீங்களும் நானும் பேசும் பேச்சில் தமிழ் இலக்கணத்தின் சின்டாக்ஸ் வரையறை இருக்கிறதா இல்லையா? 

இலக்கணத்தின் துணைகொண்டு மட்டும்தான் குறளைப் புரிந்துகொள்ள முடியும்.  பரிமேலழகரைப் பேரறிஞர்கள் கொண்டாடுவதற்கான முதன்மைக் காரணமும் இதுதான்.  உங்களுக்கு, குறள், தமிழ் இலக்கணத்துக்குள் பொருந்துமா என்பதே ஐயத்துக்கிடமாக இருக்கும்போது இதற்குமேல் பேசிப் பயனில்லை.

மிக்க நன்றி.  இலக்கணத்தின் துணையின்றி (எந்த ஒரு மொழியிலும்) அன்றாடப் பயன்பாட்டு வாக்கியங்கள் உட்பட, எதையும் புரிந்துகொள்வது என்பது நடக்கவே நடக்காத ஒன்று.  நான் சொல்ல நினைக்கப் போவது விளங்கிக் கொண்டிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளப் போகிறேன் நான். (இறுதி வாக்கியத்தில் வெறும் tense மட்டும்தான் மாற்றிப் போட்டிருக்கிறேன்.  இதற்கே இப்படியெனில், குறளுக்கு எப்படியோ!)

Hari Krishnan

unread,
Jun 12, 2012, 10:54:44 PM6/12/12
to vall...@googlegroups.com


2012/6/12 Prakash Sugumaran <praka...@gmail.com>

( இலக்கணத்தில் நான் ரொம்ப வீக் என்பதால் சப்பை கட்டு கட்டவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும் )

சரி.  இலக்கணத்தில் நீங்கள் ரொம்பவே ஸ்ட்ராங்.  விவாதத்தில் உள்ள குறளில், ‘கொலையில்’ என்ற சொல் எதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது; அந்தக் குறளின் வாக்கிய அமைப்பு என்ன; கொலையில் என்ற சொல்லை வேண்டுமென்றே விட்டுவிட்டு திரு நா கணேசன் பொய்யான ஒரு பொருளைத் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறாரே, அதை ஆதரிப்பதானால், தங்களுடைய மேலான ஸ்ட்ராங் இலக்கண விளக்கத்தை இந்த இரண்டு கேள்விகளுக்கும் அளித்தருளவும்.

(கணேசர், இலக்கண விளக்கங்களைப் படிக்கவும் என்று ஒற்றை வரியில் நழுவிவிடுவார்.  அவரிடம் அவ்வளவு நேர்மையைத்தான் எதிர்பார்க்க முடியும்.  தாங்கள் அவ்வாறு இல்லை என்று நம்புகிறேன்.)

Hari Krishnan

unread,
Jun 12, 2012, 11:39:28 PM6/12/12
to vall...@googlegroups.com


2012/6/12 Prakash Sugumaran <praka...@gmail.com>

திருக்குறளில் இந்து, மதம், கோட்பாடு எனும் வார்த்தை பிரயோகங்கள், அர்த்த பாவங்கள் எங்காவது உள்ளதா ?

திருக்குறளில் தமிழ் என்னும் பெயர் எங்காவது பயன்படுத்தப்பட்டுள்ளதா?  அதற்கு எது பொருந்துமோ, அது இதற்கும் பொருந்தும்.

Swaminathan Venkat

unread,
Jun 12, 2012, 11:54:33 PM6/12/12
to vall...@googlegroups.com
ஹரிஹி,

ரகளை பண்ணுகிறீர்களே ஐயா! அடுக்குமா? இது தர்மமா?

ஊரோடு ஒத்து வாழவேண்டாமா? உடனொத்தஎத்தனை பேர் இல்லை, சமத்தா வாயை மூடீண்டு?

2012/6/13 Hari Krishnan <hari.har...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\



--

 ( Venkat Swaminathan )
www.vesaamusings.blogspot.com

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jun 13, 2012, 12:08:28 AM6/13/12
to vall...@googlegroups.com
//2012/6/12 Prakash Sugumaran <praka...@gmail.com>
திருக்குறளில் இந்து, மதம், கோட்பாடு எனும் வார்த்தை பிரயோகங்கள், அர்த்த பாவங்கள் எங்காவது உள்ளதா ?//

திருவள்ளுவர் காலத்தில்  இந்து, மதம்  போன்றவை இருந்ததா ?

http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/6/13 Hari Krishnan <hari.har...@gmail.com>

Tn Elango

unread,
Jun 13, 2012, 12:29:10 AM6/13/12
to vall...@googlegroups.com
திருவள்ளுவர் காலம் என்பதே என்ன என்பதில் ஆயிரம் கருத்து. இதில் மதம் இருந்ததா என்று எப்படி கண்டுபிடிப்பது ஜீவ்ஸ்?
 
ஒன்று நிச்சயம். முதல் மனிதன் பிறந்த காலம் தொட்டே மதம் இருந்தது, மனித மனத்துக்குள் என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம்.

2012/6/13 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\



--

Follow my blogs on  http://tnelango.blogspot.com/


ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jun 13, 2012, 12:34:27 AM6/13/12
to vall...@googlegroups.com
இளங்கோ

இந்து என்ற பெயர் இருக்கிறதா என்பதற்கு என்ன பதில் சொல்ல ? எப்போது இந்து என்ற அடைமொழியை நாம் சுமக்க ஆரம்பித்தோம் திருவள்ளுவர் காலத்திலேயேவா ? அப்போது மதம் என்ற சொல்லாடல் இருந்ததா ? இது தான் கேள்வி.


நீங்கள் சொல்வது உண்மை தான்.

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6

//

001 - மதம் பிடிக்கவா மதங்கள் ?

மதங்கள் உருவான காலத்தைப் பார்த்தால் அவை மனிதன் மண்ணில் வாழத் துவங்கிய நாளில் இருந்தே இருந்திருக்க வேண்டும். தொல்பொருளாய்வாளர்களின் கூற்றும் இதை ஒத்து இருக்கிறது. வழிபாடுகள் மனிதம் தொடங்கிய காலத்தில் இருந்தே இருந்துக்கொண்டிருக்கிறது. வழிபாடுகளற்ற காலங்கள் என்று ஒன்று இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்வதில்லை.

பிரிட்டானிகா என்சைக்ளோபீடியா “as far as scholars have discovered, there has never existed any people, anywhere, at any time, who were not in some sense religious.” என்கிறது.
//

Tn Elango

unread,
Jun 13, 2012, 12:37:45 AM6/13/12
to vall...@googlegroups.com
ஆம் ஜீவ்ஸ். இந்து, மதம் என்ற சொல்லாடல்கள் இருந்தனவா என்பதை ஆராய முடியும். ஒத்துக் கொள்கிறேன்.

2012/6/13 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
இளங்கோ
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

DEV RAJ

unread,
Jun 13, 2012, 1:10:47 AM6/13/12
to vall...@googlegroups.com
On Tuesday, 12 June 2012 21:08:28 UTC-7, I.K wrote:
>>> திருவள்ளுவர் காலத்தில்  இந்து, மதம்  போன்றவை இருந்ததா ? <<<


வள்ளுவம்  சுட்டும் ‘நெறி’ என்பதன் பொருள் என்ன ?



தேவ்

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jun 13, 2012, 1:26:06 AM6/13/12
to vall...@googlegroups.com
அது அவர் சார்ந்த / வாழ்ந்த  காலத்தில்  கடைபிடிக்கப் பட்ட நெறி. பின்னாளில் யார் என்ன பெயர் வைக்கப் போகிறார்கள் என்று தெரிந்தே அன்று அவர் இந்து என்ற வார்த்தையை குறளில் உபயோகப் படுத்தப் பட்டிருக்க வேண்டும் / அல்லது இருக்கிறதா   என்று கேட்டால் என்ன பதில் சொல்வது ?



Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/6/13 DEV RAJ <rde...@gmail.com>

DEV RAJ

unread,
Jun 13, 2012, 2:12:36 AM6/13/12
to vall...@googlegroups.com
On Tuesday, 12 June 2012 22:26:06 UTC-7, I.K wrote:
>> அது அவர் சார்ந்த / வாழ்ந்த  காலத்தில்  கடைபிடிக்கப் பட்ட நெறி <<


அதை இன்று இந்து மதம் என்கிறோம்;
இந்து மத நம்பிக்கைகள்
குறளில் விரவி இருப்பது
எடுத்துக் காட்டப்பட்டது.

பல இலக்கியங்களில் தமிழ் எனும் சொல்லே இல்லை.

இறையனார் களவியல் எழுதப்பட்ட காலத்தில் ’தமிழ்’ என்பது
இலக்கியத்தின் சிறப்பாகக் கருதப்பட்ட பொருளதிகாரம்,
அதிலும் அகத்திணை இலக்கணத்தின் சிறப்புப்
பெயராக வழங்கப்பட்டது.

ஒரே சொல் ஒரே பொருளில் எக்காலத்திலும்
கையாளப்படவில்லை என்பதற்கு மேலும்
பல காட்டுகளைக் கூறலாம்;
இழை பிரியும்



தேவ்

ஆமாச்சு

unread,
Jun 13, 2012, 2:40:21 AM6/13/12
to vall...@googlegroups.com
On Monday 11 June 2012 08:48 AM, N. Ganesan wrote:
> ஒறுத்தல் என்றால் தண்டித்தல் என்று பொருள். கொல்லுதல் அல்ல.

இன்னா செய்தாரை ஒறுத்தல் எனும் போது?

தண்டிக்கும் உரிமை பாதிக்கப்பட்டவனுக்கு உண்டோ?

முறையிடும் உரிமைதான் உண்டு என்று நினைக்கிறேன்.

குறளின் பொருள் அங்கங்கே தொடரும் உவமையால் அறிந்து கொள்ளப்பட வேண்டும்.

--

ஆமாச்சு


ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jun 13, 2012, 2:43:45 AM6/13/12
to vall...@googlegroups.com
தேவ் ஐயா :) நீங்களும் நானும் ஒன்றே தான் பேசுகிறோம். என்னுடைய பதில்  திரு பிரகாஷ்  அவர்களுக்கு.

:)
2012/6/13 DEV RAJ <rde...@gmail.com>

ஆமாச்சு

unread,
Jun 13, 2012, 2:45:59 AM6/13/12
to vall...@googlegroups.com
On Monday 11 June 2012 10:01 AM, N. Ganesan wrote:
> shows that death sentence
> is faulty and can punish the innocent, Kovalan in that novel.

பயிர் வாழ களையெடுக்கணும் - களையெடுத்தா சில பயிரும் கூட வரலாம்.

பயிரும் வந்துடுமேன்னு களையெடுக்காம விட்டா எல்லா பயிரும் போயிடும்.

வள்ளுவர் சரியான உவமையைத் தான் பிடிச்சிருக்கார்.

Hari Krishnan

unread,
Jun 13, 2012, 3:09:10 AM6/13/12
to vall...@googlegroups.com


2012/6/13 DEV RAJ <rde...@gmail.com>

வள்ளுவம்  சுட்டும் ‘நெறி’ என்பதன் பொருள் என்ன ?

அன்னிக்கு நெறி சுட்டும்.  இன்னிக்கு நெறி கட்டும்.  (சந்தேகம் வந்துச்சுன்னா தோளுக்கு இடுக்குல நெறி கட்டிக்கும்போது தீத்துக்குங்க.... :D)

DEV RAJ

unread,
Jun 13, 2012, 5:59:34 AM6/13/12
to vall...@googlegroups.com
>>>  தமிழ் இலக்கண வரையறைக்குள் திருக்குறள்
முழுமையாக பொருந்துகிறதா எனில் சந்தேகமே.
வேண்டுமெனில் அதன் வரையறைக்குள்
இலக்கணத்தை பொருத்திக் கொள்ளலாம்  <<<


திரு ப்ரகாஷ் சுகுமாரனின் இக்கருத்துக்கு
ஆதாரம் இல்லை.

திருக்குறளின்  இலக்கணச் செப்பம் :


எழுத்துஅசை சீரடி சொற்பொருள் யாப்பு

வழுக்கில் வனப்பு அணிவண்ணம் - இழுக்கின்றி

என்றெவர் செய்தன எல்லாம் இயம்பின

இன்றிவர் இன்குறள்வெண் பா

                             - நச்சுமனார்

எழுத்து, அசை, சீர், அடி, யாப்பு, வனப்பு, அணி, வண்ணம்

எல்லாம் அமைய வழு இல்லாமல் திருக்குறள் அமைந்துள்ளது.



திருக்குறளின்  1330 பாக்களும் வெண்பாக்களே.
அவை வெண்பாக்களுள் ஏழு சீர்களே கொண்டு
ஈரடியில் அமைந்த  குறள் வெண்பா வகையைச் சார்ந்தவை.

http://www.heritagewiki.org/index.php/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88

தேற்றேகாரத்தைக் கொடுத்துப் பொருளை அழுத்திச் சொல்லும் விதமும் திருவள்ளுவரின் கவிதை
ஆக்கத்தில் குறிப்பாகச் சுட்டிக் காட்டத் தக்க ஒரு முறையாகும்.
“மக்களே போல்வர் கயவர்” (1071)
“அச்சமே கீழ்களது ஆசாரம்” (1075)
 ”அறத்திற்கே அன்பு சார்பு என்ப”(76)
“வறியார்க்கு ஒன்று ஈவதே” (22)
முதலிய இடங்களில் தேற்றேகாரம் சிறப்பான முறையின்
பயன்படுத்தப் பட்டிருப்பதைக் காட்டலாம்.

திருக்குறளில் அமைந்துள்ள இலக்கண அமைப்புகளை ஆராய வேண்டிய அவசியம் இலக்கண
ஆசிரியர்களுக்கும், உரையாசிரியர்களுக்கும் இருந்தது. அதேபோல குறளுக்கு உரையியற்றிய
உரையாசிரியர்களுக்கும் இந்த அவசியம் இருந்தது. குறள் உரையாசிரியர்களில் பரிமேலழகர்
இந்தப்பணியைச் செவ்வனே செய்துள்ளார். பரிமேலழகர் தேவையில்லாமல் திருக்குறள் உரையில்
மிகுதியான இலக்கணக் குறிப்புகளைத் தந்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
ஆனால் திருக்குறளைப் புரிந்து கொள்ளவும் அதற்குப்பொருள் வரையறை செய்யவுமே
பரிமேலழகர் அதிக அளவில் இலக்கணக் குறிப்புகளைக் கூறியுள்ளார் என்பதை ஆழ்ந்து
நோக்கின் புரிந்து கொள்ளலாம். மேலும் திருக்குறளின் இலக்கண அமைப்பினைப்
புரிந்து கொள்ளாவிட்டால் அதற்கு ஏற்ற முறையில் பொருள் கூறுவது இயலாது
என்பதையும் பரிமேலழகர் அறிந்திருந்தார்.

திருக்குறளில் இலக்கண அமைப்பில் உள்ள புதுமைகளை நன்கு புரிந்து கொண்டவர்கள்
என்ற முறையில் இலக்கண ஆசிரியர்கள் இருவர் முக்கியமானவர்கள்.
அவர்கள் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘பிரயோக விவேக’ நூலாசிரியரான
சுப்பிரமணிய தீட்சிதரும், ‘இலக்கணக் கொத்து’ நூலாசிரியரான சுவாமிநாத தேசிகரும் ஆவர்.


பலமுறை கற்றாலும் தெரியாத இலக்கண அமைப்புகள் தொல்காப்பியம்,
திருக்குறள், திருக்கோவையார் ஆகிய மூன்று நூல்களிலும் உள்ளன
என்று சுவாமிநாத தேசிகர் கூறுகிறார்.

இலக்கண விளக்கத்திற்கும் குறளை
எடுத்தாள்வதுண்டு -

http://www.tamilvu.org/courses/degree/c021/c0211/html/c0211222.htm

தொடை

தொடுக்கப்படுவது தொடை எனப்படும். இரண்டு அடிகள் தொடர்ந்து வரும்போது
அவற்றில் முதல் எழுத்து இரண்டாம் எழுத்து முதலியவை ஒத்து வரும்படி
இருப்பது தொடை என்று கூறப்படும். முதல் எழுத்து ஒத்து வருவது மோனை எனப்படும்.
இரண்டாம் எழுத்து ஒத்து வருவது எதுகை எனப்படும்.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை (திருக்குறள் -411)

இந்தச் செய்யுளில் முதல் அடியிலும் இரண்டாம் அடியிலும்
முதல் எழுத்து செ என்றே வந்துள்ளது. இதுவே மோனைத் தொடை எனப்படும்.

கற்க கசடறக் கற்பவை
கற்றபின் நிற்க அதற்குத் தக (திருக்குறள்-391)

இந்தச் செய்யுளில் இரண்டு அடிகளிலும் இரண்டாம் எழுத்தாக ற் என்ற மெய்
எழுத்து வந்துள்ளது. இதுவே எதுகை எனப்படும்.
இவைபோலவே வேறுபல தொடைகளும் உள்ளன.


வினையெச்சத்தில் திரிபு நிகழ்வதற்கு எடுத்துக்காட்டாக -

‘ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால்’
என்னும் திருக்குறளில் குன்றியக்கால் என்பது குன்றிக்கால் என வந்தது



தேவ்

Hari Krishnan

unread,
Jun 13, 2012, 7:54:25 AM6/13/12
to vall...@googlegroups.com


2012/6/13 DEV RAJ <rde...@gmail.com>

திரு ப்ரகாஷ் சுகுமாரனின் இக்கருத்துக்கு
ஆதாரம் இல்லை.


அவர் தெரிந்து பேசுகிறாரா, இல்லாவிட்டால்..... (வேணாம்... விட்டுரலாம்...)

கிவாஜவின் ஆய்வுப் பதிப்பைப் புரட்டிப் பார்க்கச் சொல்ல வேண்டும்.  குறிப்பாகப் பொருளகராதியை.  -ஒடு, -கு முதலான உருபுகள் முதற்கொண்டு, அளபெடை திரிபு உட்பட முழு இலக்கண விளக்கமும் பட்டியலும் இருக்கிறது.  திருக்குறள்தான் தமிழில் வெண்பா அமைப்பைச் சரிபார்த்துக் கொள்ள உதவும் உரைகல்--touchstone. 

நல்லவேளையாக என் ஆசிரியர் உயிருடன் இல்லை. 

Hari Krishnan

unread,
Jun 13, 2012, 8:06:29 AM6/13/12
to vall...@googlegroups.com


2012/6/13 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

ஹரிஹி,

ரகளை பண்ணுகிறீர்களே ஐயா! அடுக்குமா? இது தர்மமா?

ஊரோடு ஒத்து வாழவேண்டாமா? உடனொத்தஎத்தனை பேர் இல்லை, சமத்தா வாயை மூடீண்டு?

:))))))

வாய மூடிண்டு இருந்தா எப்படி சார் சிரிக்கறது!  (கணேசர் ஒருத்தர்தான் என்று நினைத்தேன்.  இல்லை என்று தெரிகிறது.:)))  ஒருவேளை நான் சொல்வது புரியாவிட்டால் உவேசா சொல்வதைக் கேட்கவும்:

<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>

எங்கள் பாட்டனார் அடிக்கடி கூறும் குறைகளைக் கேட்டுக் கொண்டு
என் தாயார் மிக்க பொறுமையுடன் இருந்து வந்தார். ஒருநாள் என்னையும்
அழைத்துக் கொண்டு ஓர் ஊருக்குச் செல்லுகையில் இடையே மணஞ்
சேரியென்னும் கிராமத்தில் தங்க நேர்ந்தது. அப்பொழுது மாலை நேரம்.
நாங்கள் தங்கியிருந்த வீட்டுத் திண்ணையில் தாவளியைப் போர்த்துக்கொண்டு
ஒரு கிழவர் உட்கார்ந்திருந்தார். அவர் சந்தியாவந்தனம் செய்வதற்காகத்
தீர்த்தம் கொண்டு வரும்படி தம் பேரனை ஏவினார். அவன் பஞ்ச
பாத்திரத்தில் தீர்த்தம் கொண்டு வந்து வைத்துவிட்டு உத்தரணியைக்
காணவில்லை என்றான். கிழவருக்குக் கோபம் வந்து விட்டது. ’’போய்
நான்னாத் தேடிப் பாரு. அவள் அங்கே வெந்நீரடுப்புக்குள்ளே சாம்பல்லே
செருகியிருப்பா, பாரு’’ என்று சொல்லும் போதே அந்தத் தொனியிலே அவர்
சினம் வெளிப்பட்டது. ‘அவள்’ என்றது அவருடைய மருமகளைத் தானென்பது
நிச்சயம்.

அவர் கூறிய வார்த்தைகள் என் தாயாரின் காதிலும் விழுந்தன; ‘’ஓகோ!
அங்கேதான் இருக்கிறீரென்று நினைத்தேன்; இங்கேயும் இருக்கிறீரா?” என்று
என் தாயார் அப்போது கூறிய வார்த்தைகளுக்கு அந்த இளம் பருவத்தில்
எனக்குப் பொருள் விளங்கவில்லை; பிறகு விளங்கியது.

<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>

இப்ப புரியுதா?  அவர் ஒருத்தரில்லை.:)) )

DEV RAJ

unread,
Jun 13, 2012, 8:13:11 AM6/13/12
to vall...@googlegroups.com
On Wednesday, 13 June 2012 04:54:25 UTC-7, Hariki wrote:

>>>> கிவாஜவின் ஆய்வுப் பதிப்பைப் புரட்டிப் பார்க்கச் சொல்ல வேண்டும்.  குறிப்பாகப் பொருளகராதியை.  -ஒடு, -கு முதலான உருபுகள் முதற்கொண்டு, அளபெடை திரிபு உட்பட முழு இலக்கண விளக்கமும் பட்டியலும் இருக்கிறது.  திருக்குறள்தான் தமிழில் வெண்பா அமைப்பைச் சரிபார்த்துக் கொள்ள உதவும் உரைகல்--touchstone.  <<<<




இலக்கணம் பேணப்படா விட்டால்
இவ்வளவு காலம் திருக்குறள்
நிலைத்திருக்க முடியுமா என்பதையாவது
சற்றுச் சிந்தித்திருக்கலாம்.
பேசு பொருளின் அருமை தெரியாமல்
பொழுதுபோக்குக்காகப் பொறுப்பின்றி எதையோ
அள்ளி விடுகிறார்கள்; உரையாசிரியர்கள்
எத்தனை தூரம் பரிசிரமப்பட்டிருப்பர்
என்பதையும் அறிகிறார் இல்லை.
இது மிகவும் வேதனைக்குரியது


தேவ்

Prakash Sugumaran

unread,
Jun 13, 2012, 2:14:14 PM6/13/12
to vall...@googlegroups.com
அவர் தெரிந்து பேசுகிறாரா, இல்லாவிட்டால்..... (வேணாம்... விட்டுரலாம்...)//
 
ஹரிகி ஐயா, உண்மையாகவே எனக்கும் இலக்கணத்துக்கும் ரொம்ப தூரம். எனக்கு அதில் நம்பிக்கையோ, திருப்தியோ, மொழியின் கருத்தியலாக்க முழுமையோ இதுவரை ஏற்பட்டதில்லை.. உங்கள் மொழி நடையில் ( இலக்கண விரிவுரையில் அல்ல ) சில முழுமைகளை காண்பதால் மட்டுமே குறள் குறித்த விளக்கம் பற்றி உங்களிடம் கேட்டேன்.. மொழியைக் கொண்டு புரிதலே தவிர, மொழி இலக்கணங்களைக் கொண்டு மொழிகளின் புரிதல் இல்லை என்பது என் நிலைப்பாடு. ( ஆரியன் ; அனாரியன் :)) )இலக்கணம் இல்லாத மொழிப் பயன்பாடு இல்லை என்பது உங்கள் கருத்தெனில்.. மன்னிக்கவும் நான் மாறுபடுகிறேன். ஏனெனில் இலக்கணங்கள் வகுக்கப் பட்டதே மொழிகள் உருவான பிறகு அதை அழகுபடுத்தத்தான்.
 
திருக்குறளில் தமிழ் என்னும் பெயர் எங்காவது பயன்படுத்தப்பட்டுள்ளதா?  அதற்கு எது பொருந்துமோ, அது இதற்கும் பொருந்தும்//
 
ஆகச் சிறந்த பதில் என்றாலும்.. ஆனால் இது நிச்சயம் கேள்விக்கான பதில் இது இல்லை.
 
பல இலக்கியங்களில் தமிழ் எனும் சொல்லே இல்லை//
:)) தேவ்ஜி இது வேறு. எனக்கு நானே திரு போடுவது போல.
 
எழுத்து, அசை, சீர், அடி, யாப்பு, வனப்பு, அணி, வண்ணம் எல்லாம் அமைய வழு இல்லாமல் திருக்குறள் அமைந்துள்ளது.- நச்சுமனார்//
என குறளுக்கு இலக்கணம் வகுத்தவன் இவன் எனச் சொன்னால் சாலப் பொருந்தும்.
 
(கணேசர் ஒருத்தர்தான் என்று நினைத்தேன்.  இல்லை என்று தெரிகிறது.:))) //
கணேசர்களும் பலர், கிருஷ்ணர்களும் அநேகர்.. ஆனால் குறளுக்கான உங்கள் விளக்கத்தை இன்னும் சொல்லவே இல்லையே..
 
2012/6/13 DEV RAJ <rde...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

Prakash Sugumaran

unread,
Jun 13, 2012, 2:37:47 PM6/13/12
to vall...@googlegroups.com
சொன்னது விளங்கியதாக எடுத்துக் கொள்ளப்பட்டது..
எனச் சொல்வது இலக்கண முறைப்படி சரியானதா ?? 

2012/6/13 Prakash Sugumaran <praka...@gmail.com>

DEV RAJ

unread,
Jun 13, 2012, 9:46:35 PM6/13/12
to vall...@googlegroups.com
On Wednesday, 13 June 2012 11:14:14 UTC-7, adam wrote:
>>> உண்மையாகவே எனக்கும் இலக்கணத்துக்கும் ரொம்ப தூரம். எனக்கு
அதில் நம்பிக்கையோ, திருப்தியோ, மொழியின் கருத்தியலாக்க முழுமையோ இதுவரை
ஏற்பட்டதில்லை <<<



உமது நிலைப்பாடு எப்படியோ இருந்துவிட்டுப்
போகட்டும். இலக்கணத்திலிருந்து ‘ரொம்ப தூரம்’ என்று
விலகியிருப்பதில் என்ன பெருமையோ :))

ஒற்றெழுத்துக் குறைந்தாலும் பொருள் மாறுபடும்
தன்மையுடையது தமிழ்.

ஒற்று மிகுத்து எழுதுவதாலும், மிகுக்காமல் எழுதுவதாலும்
பொருள் வேறுபடுகிறது. பொருளை வேறுபடுத்த க், ச், த், ப் ஆகியன
பயனாகின்றன. எனவே, இவற்றின் பயன்பாட்டுத் தேவையை உணரலாம்.
‘ஆடுநர் புகழ்ந்தார்’ என மிகுக்காமல் எழுதினால், ஆடுநர் பிறரைப் புகழ்ந்தார்
என்று பொருள்; ஆடுநர்ப் புகழ்ந்தார் என மிகுத்தால் ஆடுநரைப் பிறர்
புகழ்ந்தார் என்று பொருள். செய்வினை / செயப்பாட்டு வினையின்
வேறுபாட்டை ‘ப்’ தெளிவாக்குகிறது.

பட்ட படிப்பு (பட்டுப்போன படிப்பு)
பட்டப் படிப்பு (பட்டத்திற்கு உரிய படிப்பு)
தந்த கட்டில் (கொடுத்த கட்டில்)
தந்தக் கட்டில் (தந்தத்தினால் செய்யப்பட்ட கட்டில்)

(நன்றி : TVU)


திருக்குறளின் இலக்கண அமைப்பினைப் புரிந்து கொள்ளாவிட்டால்
அதற்கு ஏற்ற முறையில் பொருள் கூறுவது இயலாது எனும்
அறிஞர்களின் கருத்தே ஆதரிக்கத்தக்கது; அதில் எவ்வித
மாற்றமும் இல்லை.

பரிமேலழகர் இதில் மிகுந்த கவனம் செலுத்தியதால்தான்
அவர்தம் உரை நாளதுவரை போற்றப்பட்டு வந்துள்ளது



தேவ்

Hari Krishnan

unread,
Jun 13, 2012, 10:53:13 PM6/13/12
to vall...@googlegroups.com


2012/6/13 Prakash Sugumaran <praka...@gmail.com>


 
ஹரிகி ஐயா, உண்மையாகவே எனக்கும் இலக்கணத்துக்கும் ரொம்ப தூரம். எனக்கு அதில் நம்பிக்கையோ, திருப்தியோ, மொழியின் கருத்தியலாக்க முழுமையோ இதுவரை ஏற்பட்டதில்லை.. உங்கள் மொழி நடையில் ( இலக்கண விரிவுரையில் அல்ல ) சில முழுமைகளை காண்பதால் மட்டுமே குறள் குறித்த விளக்கம் பற்றி உங்களிடம் கேட்டேன்.. மொழியைக் கொண்டு புரிதலே தவிர, மொழி இலக்கணங்களைக் கொண்டு மொழிகளின் புரிதல் இல்லை என்பது என் நிலைப்பாடு. ( ஆரியன் ; அனாரியன் :)) )இலக்கணம் இல்லாத மொழிப் பயன்பாடு இல்லை என்பது உங்கள் கருத்தெனில்.. மன்னிக்கவும் நான் மாறுபடுகிறேன். ஏனெனில் இலக்கணங்கள் வகுக்கப் பட்டதே மொழிகள் உருவான பிறகு அதை அழகுபடுத்தத்தான்.

இலக்கணம் என்றால் என்னவோ பெரிய பெரிய தடிமனான புத்தகங்களில், புரியாத நடையில் எழுதப்படுவது என்று நினைத்தால் இலக்கணத்துக்கும் நம் எல்லோருக்கும் வெகு தூரம்தான்.  ஆனால், இப்படி நினைத்துப் பாருங்கள்:  ‘நான் நாளைக்கு வந்தேன்’; ‘நான் நேற்றைக்கு வருவேன்’; ‘அவன் மிக அழகாக இருந்தாள்’; ‘என் பிள்ளை நடந்து வந்தது; அதைப் பாம்பு கடித்தான்’....  என்பன போன்ற வாக்கியங்களைத் தெருவில் போகும் கூடைக்காரன்கூட பேசுவதில்லையே, அது ஏன்?  அவன் எந்தப் பள்ளியில் கடந்த காலம், நிகழ்காலம் எதிர்காலம், பால் வேறுபாடு எல்லாவற்றையும் படித்தான்?

நீங்க இப்படி ஏதாச்சும் வாக்கியம் பேசுவதுண்டா?  ஒங்களுக்கும் இலக்கணத்துக்துக்கும்தான் வெகு தூரமாயிற்றே, பிறகு எதை வைத்துக் கொண்டு, இப்படிப்பட்ட வாக்கியங்கள் பிழைபட்ட வாக்கியங்கள் என்பதை அறிகிறீர்கள்?

என்று வரையில் ‘நான் நாளைக்கு வந்தேன்’ என்றொருவர் பேசும்போது சிரிக்கிறோமோ, அன்று வரையில் இலக்கணம் நமக்கு வெகு அருகில்தான் இருக்கிறது.  நாம் அதனை உணர்வதில்லை என்பது மட்டுமே சரி.  இது உலகிலுள்ள எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் ஒன்று. 

ஆனால், இலக்கணத்துக்கும் எனக்கும் வெகுதூரம் என்று சொல்லும் தாங்களே,

( இலக்கணத்தில் நான் ரொம்ப வீக் என்பதால் சப்பை கட்டு கட்டவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும் )

என்றும் சொல்கிறீர்கள்.  எதை உண்மை என்று கொள்வது?

 
திருக்குறளில் தமிழ் என்னும் பெயர் எங்காவது பயன்படுத்தப்பட்டுள்ளதா?  அதற்கு எது பொருந்துமோ, அது இதற்கும் பொருந்தும்//
 
ஆகச் சிறந்த பதில் என்றாலும்.. ஆனால் இது நிச்சயம் கேள்விக்கான பதில் இது இல்லை.

திருக்குறளில் தமிழ் என்ற பெயர் பயன்படுத்தப்படாவிட்டாலும் அது தமிழ்நூல்தான் என்பதில் எப்படி ஐயமில்லையோ, அப்படியே அதில் ‘இந்து’ முதலாகத் தாங்கள் கேட்டுள்ள சொற்கள் பயன்படுத்தப்படாவிட்டாலும் அது இந்த மண்ணின் இயற்கையான மதம் எதுவோ, அநாதியான மதம் எதுவோ, அதன் அடிப்படைக் கோட்பாடுகளை ஆதாரமாகக் கொண்டுதான் எழுந்துள்ளது. 

இதுவும் கேள்விக்கான பதில் இல்லை என்றால், என்னிடம் வேறு பதில் இல்லை. 

 
 
பல இலக்கியங்களில் தமிழ் எனும் சொல்லே இல்லை//
:)) தேவ்ஜி இது வேறு. எனக்கு நானே திரு போடுவது போல.

அப்படியானால்,

'தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல்,
என்றும் அவண் உறைவிடம் ஆம்; ஆதலினால், அம் மலையை இறைஞ்சி ஏகி,
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய, நாகக்
கன்று வளர் தடஞ் சாரல் மயேந்திர மா நெடு வரையும், கடலும், காண்டிர்.

(கம்பராமாயணம், கிஷ்கிந்தா காண்டம், நாடவிட்ட படலம்)

நீங்கள் தேடிக்கொண்டு போகும் வழியில் பொதிகை மலை வரும்.  அங்கே அகத்திய முனிவனுடைய தமிழ்ச் சங்கம் இருக்கிறது.  அந்தப் பொதிகையில்தான் அவன் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.  நீங்கள் ஒருவேளை அதனருகில் சென்றுவிட்டால், அவன் கற்பிக்கும் தமிழில் மதிமயங்கி அங்கேயே நின்றுவிடுவீர்கள்.  சீதையைத் தேடும் காரியத்துக்கு இடையூறு ஏற்படும்.  ஆகவே, அந்த மலையை வெகு தொலைவிலிருந்து பார்த்து, அங்கேயே நின்றபடி, பெரிய கும்புடா ஒண்ணு போட்டுட்டு போய்ட்டே இருங்க.  அந்த மலைக்குக் கிட்ட கூட போயிராதீங்க....

என்று பாடிய கம்பன், தனக்குத் தானே திரு போட்டுக் கொண்டானோ?

 
(கணேசர் ஒருத்தர்தான் என்று நினைத்தேன்.  இல்லை என்று தெரிகிறது.:))) //
கணேசர்களும் பலர், கிருஷ்ணர்களும் அநேகர்.. ஆனால் குறளுக்கான உங்கள் விளக்கத்தை இன்னும் சொல்லவே இல்லையே..

இணையத்தில் இதுவரை பதின்மூன்று ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.  கணேசரும் தொடக்க நாள் முதல் இந்த 550ஐ போட்டு உருட்டிக் கொண்டுதான் இருக்கிறார்.  ஆதி காலத்திலிருந்து, சுமார் 13 ஆண்டுகளாக சில நூறு முறைகள் இந்தக் குறளுக்கான ‘சரியான விளக்கத்தை’ (கவனிக்கவும் ‘என் விளக்கம்’ அன்று) எழுதிவிட்டேன்.  நீங்கள் இதுவரையில் படித்திராவிட்டால் அது என் பிழையன்று.  உங்களுக்காக இன்னொரு முறையும் சொல்கிறேன்.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.

அன்வயம் அல்லது Prose order: வேந்து, கொடியாரைக் கொலையில் ஒறுத்தல், பைங்கூழ் களைகட்டதனொடு நேர்.

அரசன், கொடியவர்களுக்கு கொலை தண்டனை வழங்குவது, பயிர்களின் வளர்சியையும் பாதுகாப்பையும் கருதி, நிலத்தில் களைபிடுங்குவதற்கு ஒப்பானது.

இது எத்தனை நூாறவது முறையாகவோ சொல்லியாகிறது.  இப்போது தங்களுக்குத் திருப்திதானே?

N. Ganesan

unread,
Jun 13, 2012, 11:19:50 PM6/13/12
to வல்லமை

அறத்தில் பெரியவரை அரசு பாராட்டும்.
தீதில் கொடியவரை அரசு தண்டிக்கும்.

இந்த இலக்கணப்படி வள்ளுவர் எழுதியுள்ளார்.

கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்


களைகட் டதனோடு நேர்.

பதவுரை: கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர்
= கொலை செய்யும் கொடியவர்களை அரசன் அப்புறப்படுத்துவது பயிர்களுக்குக்
களை பறிப்பதோடு ஒத்தது. (1954-ல் அச்சாகிய
உரை).

வள்ளுவர் முள்மரம் கொல்க என்றவர்.

கொல்லச் சொல்லியிருந்தால்,
இலக்கணம் இடங்கொடுக்கும்:

கொலையிற் கொடியாரை வேந்துகொல்தல் பைங்கூழ்
களைகொல் லலோடு நேர்.

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Jun 13, 2012, 11:23:54 PM6/13/12
to vall...@googlegroups.com


2012/6/14 N. Ganesan <naa.g...@gmail.com>

பதவுரை: கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர்
= கொலை செய்யும் கொடியவர்களை அரசன் அப்புறப்படுத்துவது பயிர்களுக்குக்
களை பறிப்பதோடு ஒத்தது. (1954-ல் அச்சாகிய
உரை).

யாருடைய உரை? 1954 என்பதே உரையாசிரியருடைய பெயரோ?

பிற பின்.

N. Ganesan

unread,
Jun 13, 2012, 11:48:31 PM6/13/12
to வல்லமை

On Jun 13, 8:19 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> அறத்தில் பெரியவரை அரசு பாராட்டும்.
> தீதில் கொடியவரை அரசு தண்டிக்கும்.
>

பிரகாஷ்,

மேற்கண்ட 2 வாக்கியங்கள் தமிழில் சரியா இருக்கா?
எதற்கும் தமிழ் இலக்கணப் புலவர்களையும் கேட்டுப் பாருங்கள்.

அன்புடன்
நா. கணேசன்

Hari Krishnan

unread,
Jun 14, 2012, 12:02:31 AM6/14/12
to vall...@googlegroups.com


2012/6/14 N. Ganesan <naa.g...@gmail.com>


கொலையிற் கொடியாரை வேந்துகொல்தல் பைங்கூழ்
களைகொல் லலோடு நேர்.

தாங்கள் சொல்வதுதான் பொருள் என்றால் வள்ளுவர் இப்படியல்லவா பாடியிருக்க வேண்டும்?

கொலைசெய் கொடியாரை வேந்தொறுத்தல்....

வெண்டளை பிறழவில்லையே!

கொலையின் கொடியாரை என்பதற்கான விளக்கம் என்ன?  அது ‘கொலை செய்வதாகிய கொடியவர்கள்’ என்று பொருள் பெறுவது எந்த அடிப்படையில்?

பரிமேலழகர் உரை தவறு என்றே வைத்துக் கொண்டாலும்,

“கொடுமை சொ்வாரைக் கொலையினானே அரசன் ஒறுத்தல் குற்றமன்று’--மணக்குடவர்

'For a king, to punish criminals with death....' Rev. Drew and John Lazarus translation.

இருவருமே தவறு என்றே வைத்துக் கொள்வோம்.  இந்த உரையைப் பார்க்கவும்:

The king who punishes wicked men with death is a farmer weeding the tender crops.
அரசன் மிகக் கொடியவர்களைக் கொலைத் தண்டனை கொடுத்துத் தண்டித்தல், உழவன் பயிர் வளர்வதற்காகக் களைகளை வெட்டி நீக்குவதற்குச் சமமாகும்.  அது குற்றமாகாது.

ஆங்கிலம், தமிழ் இரண்டும் பி எஸ் சுந்தரம் அவர்களுடைய உரை.  தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு என்ற பெயருடன் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தின் பதிப்பாசிரியர்களில் ஒருவர் யார் தெரியுமோ?  தாங்களேதான்!  குறிப்பிட்ட பக்கத்தை இணைத்திருக்கிறேன். 

நீங்கள் பதிப்பாசிரியராக இருந்த ஒரு பதிப்பில், இப்படி ஒரு பிழையான பொருளை எப்படி அனுமதித்தீர்கள்?  பதிப்பிப்பது ஒரு பொருள், இணையத்தில் பரப்புவது வேறொரு பொருளா?

இளையதாக முள்மரம் கொல்க குறளுக்குப் பிறகு வருகிறேன்.
img058.jpg

Prakash Sugumaran

unread,
Jun 14, 2012, 12:51:52 AM6/14/12
to vall...@googlegroups.com

வேந்து, கொடியாரைக் கொலையில் ஒறுத்தல், பைங்கூழ் களைகட்டதனொடு நேர்.

அரசன், கொடியவர்களுக்கு கொலை தண்டனை வழங்குவது, பயிர்களின் வளர்சியையும் பாதுகாப்பையும் கருதி, நிலத்தில் களைபிடுங்குவதற்கு ஒப்பானது.//
 
மிக்க திருப்தி. பதவுரையில் கொலையிற் என்பதை கொலையினும் என விளங்கிக் கொண்டதால் நீண்டநாள் குழப்பத்தில் இருந்தேன். நன்றி.
2012/6/14 Hari Krishnan <hari.har...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

Prakash Sugumaran

unread,
Jun 14, 2012, 1:01:41 AM6/14/12
to vall...@googlegroups.com
அறத்தில் பெரியவரை அரசு பாராட்டும்.
>தீதில் கொடியவரை அரசு தண்டிக்கும்.
பிரகாஷ், மேற்கண்ட 2 வாக்கியங்கள் தமிழில் சரியா இருக்கா? எதற்கும் தமிழ் இலக்கணப் புலவர்களையும் கேட்டுப் பாருங்கள்.
 
கணேசன் ஐயா.. மிகச் சரியே. அறத்தில் பெரியவரை அரசு பாராட்டும். தீதில் கொடியவரை அரசு (கொன்றும்) தண்டிக்கும். தண்டித்தும் திருத்தும். மனமிருந்தால் மார்க்கமு(மு)ண்டு :))

2012/6/14 Prakash Sugumaran <praka...@gmail.com>
Message has been deleted

N. Ganesan

unread,
Jun 14, 2012, 1:11:17 AM6/14/12
to வல்லமை

On Jun 13, 10:01 pm, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
> அறத்தில் பெரியவரை அரசு பாராட்டும்.
> தீதில் கொடியவரை அரசு தண்டிக்கும்.
>
> பிரகாஷ், மேற்கண்ட 2 வாக்கியங்கள் தமிழில் சரியா இருக்கா? எதற்கும் தமிழ்
> இலக்கணப் புலவர்களையும் கேட்டுப் பாருங்கள்.
>
> கணேசன் ஐயா.. மிகச் சரியே. அறத்தில் பெரியவரை அரசு பாராட்டும். தீதில்
> கொடியவரை அரசு (கொன்றும்) தண்டிக்கும். தண்டித்தும் திருத்தும். மனமிருந்தால்
> மார்க்கமு(மு)ண்டு :))
>

கொன்றால் திருத்த முடியாது. எனவே தான் ஒறுத்தல் என்கிறார், கொல்லல்
என்கிறாரில்லை.
கொல்வதால் வரும் துன்பங்களை மற்ற சமண இலக்கியங்களும் சொல்கின்றன.
தீர்க்கதர்சி
வள்ளுவர் - உலக நாடுகள் என்ன செய்கின்றன என்று பார்க்கவும்.

நா. கணேசன்

Prakash Sugumaran

unread,
Jun 14, 2012, 1:26:46 AM6/14/12
to vall...@googlegroups.com
கொன்றால் திருத்த முடியாது. எனவே தான் ஒறுத்தல் என்கிறார் //
உண்மைதான். ஆனால் கொலை தண்டனைக்கு உரிய குற்றத்தை செய்து விட்ட பிறகு திருத்த முனைவது செங்கோன்மையல்லவே ? வருமுன் காப்பது எனும் பொருளில் கொண்டு ஒறுத்தல் என்பதை அப்புறப்படுத்துதல், திருத்துதல் என அர்த்தம் கொள்வதை விட செங்கோன்மை எனும் தலைப்பில் உள்ளதால் நீதித்தன்மை எனும் நோக்கில் கொடிய குற்றவாளியை தண்டிப்பது என்ற வகையில் குறளுக்கு பொருள் காண்பதே சரி எனக் கருதுகிறேன்.


 
2012/6/14 N. Ganesan <naa.g...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

N. Ganesan

unread,
Jun 14, 2012, 1:28:57 AM6/14/12
to வல்லமை, tiruva...@googlegroups.com
அன்பில் மிகுந்தவர், பண்பில் உயர்ந்தவர், கொடையில் சிறந்தவர், அறத்தில்
பெரியவர்,
தீதில் கொடியவர், மறத்தில் மிகுந்தவர், ... இத் தொடர்கள் தமிழ்

இலக்கணத்துக்கு
ஏற்பானால், தமிழ் தெரிந்த வள்ளுவர் கொலையில் கொடியவர் என்றதன் பொருள்
புரியும்.

Hari Krishnan

unread,
Jun 14, 2012, 1:38:48 AM6/14/12
to vall...@googlegroups.com, tiruva...@googlegroups.com


2012/6/14 N. Ganesan <naa.g...@gmail.com>

இத் தொடர்கள் தமிழ்
இலக்கணத்துக்கு
ஏற்பானால், தமிழ் தெரிந்த வள்ளுவர் கொலையில் கொடியவர் என்றதன் பொருள்
புரியும்.

ஆனால் நீங்கள் பதிப்பாசிரியராக இருந்த பதிப்போ வேறு பொருளையல்லவா சொல்கிறது!  அதை ஏன் உரையாசிரிடம் சொல்லித் திருத்தவில்லை?

Mohanarangan V Srirangam

unread,
Jun 14, 2012, 8:01:25 AM6/14/12
to vall...@googlegroups.com
A very pointed exposure ! 

நன்றி திரு ஹரிகிருஷ்ணன். 

***



2012/6/14 Hari Krishnan <hari.har...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

Hari Krishnan

unread,
Jun 14, 2012, 8:10:18 AM6/14/12
to vall...@googlegroups.com


2012/6/14 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

A very pointed exposure ! 

நன்றி திரு ஹரிகிருஷ்ணன். 


I had to pay a dangerous price.  Will come with details.  Mysteriously, the earlier mail that I sent on this (the subject that I mentioned, the price) has not yet appeared at all!  And added to the surprise is that, this mail that I sent under a separate subject, is not to be found even in MY Sent Mail folder!

Beware!  Your privacy is not secure in the internet.  Details later.... if this mail reaches the group in the first instance.
Message has been deleted

N. Ganesan

unread,
Jun 14, 2012, 8:42:17 AM6/14/12
to வல்லமை

> அன்பில் மிகுந்தவர், பண்பில் உயர்ந்தவர், கொடையில் சிறந்தவர், அறத்தில்
> பெரியவர்,
> தீதில் கொடியவர், மறத்தில் மிகுந்தவர், ... இத் தொடர்கள் தமிழ்
> இலக்கணத்துக்கு
> ஏற்பானால், தமிழ் தெரிந்த வள்ளுவர் கொலையில் கொடியவர் என்றதன் பொருள்
> புரியும்.

இன்னும் பல குறள்களுக்குப் பொருள் சமண உரையிலே வேறாக இருக்கிறது,
சிலவற்றைப் பற்றி ஏற்கெனவே எழுதியுள்ளேன்.

இலக்கணம் தெரிந்தவர்கள் எழுதிய உரைகள் இருக்கின்றன.

நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages