முன்னொரு காலத்தில் கேட்பாரின்றிக் கீழே சிந்திக்கிடக்கின்ற பூக்களையே ஏற்றுக்கொண்டு மகிழ்ந்திருந்தான் திருவேங்கடத்தான் என்று நம்மாழ்வார் பாடுகிறார்.எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திருவேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.கொம்பில் நின்றதைக் காட்டிலும், நிலத்திலே விழுந்த போது அந்நிலத்தினுடைய தன்மையாலே செவ்வி பெற்று மலர்ந்து தோன்றுகிறதாதலின், ‘சிந்துபூ மகிழும் திருவேங்கடம்’என்பது வியாக்கியானம்.இராமாநுசர் வரலாற்றில் இந்த வரிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
சௌந்தர்--On Sunday, 19 June 2022 at 10:17:30 UTC-4 தில்லைவேந்தன் wrote:. பயன்!புதிய பூக்கள் மொட்டெடுக்கும்போதே பறிக்கும் சோலையிலேஉதிர்ந்த பூக்கள் தரைகிடக்கஒருவர் கூடப் பார்க்கவில்லைசிதைய வில்லை வாடவில்லைசிறிதும் இதழ்கள் மூடவில்லைஎதுவும் பயன்தான் உலகத்தில் --எடுத்தேன், இறைவன் அடிசேர்த்தேன்!-- தில்லைவேந்தன்
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/4613dbce-9a38-448d-b5ed-215fb1d0a932n%40googlegroups.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfO9JpvsmCxYv6m34fnuAnuAXJ9AbjF5ST0G3iTBvvhDg%40mail.gmail.com.
திருவேங்கடத்து எம்பெருமான் ஶ்ரீவைகுண்டத்தில் விரக்தி அடைந்து பூலோகம் வந்து, கோனேரி (ஸ்வாமி புஷ்கரிணி) என்கிற குளக்கரையிலே பக்தர்களுக்கு அருள் புரிகிறான். இதை ஸுப்ரபாதத்தில் "ஶ்ரீ வைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணி தடே ரமயா ரமமாணாய வேங்கடேஶாய மங்களம்" என்ற வரிகளாலே அறியலாம்.ஶ்ரீவைகுண்டத்திலிருந்து எம்பெருமான் திருவேங்கடம் எழுந்தருளி விட்டதால், அங்கிருந்து எல்லா வானவர்களும் (நித்ய ஸூரிகள்), வானவர்களுக்குத் தலைவரான ஶ்ரீஸேனை முதலிகளும் (விஷ்வக்ஸேனர்-வானவர் கோன்) திருவேங்கடம் வந்து எம்பெருமானை வழிபடுகின்றனர். இவர்களோடு சேர்ந்து, சிந்துபூ மகிழும் எண்ணிறந்த புகழ்மிக்கவனான திருவேங்கடத்தான் என்பது பொருள்.சௌந்தர்
246
எந்தை தந்தைதந் தைதந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகி ழும்திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.
பொ-ரை : நித்தியசூரிகள் சேளை முதலியாரோடும் வந்து தூவி வணங்குகின்ற பூக்கள் வாசனை வீசுகின்ற திருவேங்கடத்து எழுந்தருளியிருக்கின்ற, முடிவில்லாத புகழையுடைய, நீலமேகம் போன்ற அழகையுடைய அண்ணல் என் குலத்திற்கு முதல்வன் ஆவான்.
வி-கு : அண்ணல் - பெருமையுடையவன். சிந்துபூ - வினைத்தொகை.
ஈடு : இரண்டாம் பாட்டு. 1‘குறைவில்லாத கைங்கரியத்தைப் பெறவேணும் என்று விரும்புகிறீர்; அது, இச்சரீர சம்பந்தம் அற்று அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஒரு தேச விசேடத்திலே போனால் பெறுமதொன்றன்றோ?’ என்ன, ‘அங்குள்ளாரெல்லாரும் வந்து அடிமை செய்கிறது இந்நிலத்திலே யாகையாலே, இங்கே பெறுதற்குக் குறையில்லை,’ என்கிறார்.
எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை - 2‘அடியார் அடியார்தம் அடியார் அடியார் தமக்கடியார் அடியார் தம் மடியார் அடியோங்களே’ என்கிறபடியே, ஆத்தும சொரூபத்தை நிரூபிக்கப் புக்கால், அத்தலையே பிடித்து இவ்வளவும் வர நிரூபிக்குமாறு போலேயாயிற்று, பரம்பொருளின் சொரூபத்தை நிரூபிக்கப் புக்காலும் இத்தலையே பிடித்து அவ்வளவும் செல்ல நிரூபிக்கும்படி.
____________________________________________________
1. மேல் பாசுரத்தில்
‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்,’ என்றதனை
இடமாகக்கொண்டு சங்கித்து, இப்பாசுரத்தில்
‘வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூ மகிழும் திருவேங்கடம்’ என்றதனைக் கடாக்ஷித்து விடை
அருளிச்செய்கிறார், ‘குறைவில்லாத கைங்கரியத்தை’ என்று தொடங்கி.
2. ‘ஏழ் தலைமுறைக்கு
ஸ்வாமி என்பான் என்?’ என்னும் வினாவை
எழுப்பிக்கொண்டு, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘அடியார் அடியார்’
என்று தொடங்கி. இங்கு ஏழ் தலைமுறை கூறப்பட்டுள்ளவாறு யாங்ஙனம்?’
எனின்,
எந்தை என்பதில் தாம் ஒருவர், தம் தந்தை ஒருவர்; இவ்விருவரோடு
மேலேயுள்ள ஐவரையும் கூட்டினால்
ஏழ் தலைமுறையாதல் காண்க. ‘அடியார்
அடியார்’
திருவாய்.
3. 7 : 10.
78 |
1‘அப்பரம்பொருள் ஈசுவரர்களாய் உள்ளவர்கட்கும் மேலான ஈசுவரனாவான்,’ என்று கூறப்பட்டுள்ளதன்றோ? வானவர் வானவர் கோனொடும் சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து - நித்திய சூரிகள், சேநாபதியாள்வானோடு கூட, பிரகிருதி சம்பந்தமில்லாத மலர்களைக் கொண்டு வந்து, தங்களுக்கும் அப்பாற்பட்டவன் கானமும் வானரமுமான இவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற சௌசீல்ய குணத்தை அநுசந்தித்து நைந்தவர்களாய்ப் பின்னர் முறைப்படி அருச்சிக்கமாட்டாது அடைவு கெட்டுச் சிந்தாநிற்பர்கள். இங்குள்ளார் அங்கே சென்று மேன்மையைக் கண்டு அவனுக்கே அடிமைப்படுமாறு போன்று, அங்குள்ளார் இங்கே வந்து அந்நீர்மை கண்டு ஈடுபடும்படி. மேன்மை அனுபவிக்கலாவது, அந்நிலத்திலே; நீர்மை அனுபவிக்கலாவது, இந்நிலத்திலேயன்றோ! கொம்பில் நின்ற போதையிற்காட்டிலும், நிலத்திலே விழுந்த போது அந்நிலத்தினுடைய தன்மையாலே செவ்வி பெற்று மலர்ந்து தோன்றுகிறதாதலின், ‘சிந்துபூ மகிழும் திருவேங்கடம்’என்கிறார். அந்தம் இல் புகழ் - பிரகிருதி சம்பந்தமில்லாத விக்கிரகத்தோடே அவ்வடிமை அனுபவிக்கப் பாங்கான உறுப்புகளையுடையராய்க்கொண்டு கிட்டினார்க்கு அனுபவ யோக்கியனாயிருக்கையாலே புகழ் ஓரெல்லையோடே கூடியிருக்கும் அப்பரமபதத்தில்; இங்கு, 2‘ஆளியும் கோளரியும் பொன்மணியும் முத்தமும் பூமரமும்’ ஆனவற்றுக்குத் தன்னைக் கொடுத்துக்கொண்டு நிற்கையாலே புகழ்க்கு முடிவு இல்லையாதலின், ‘அந்தமில் புகழ்’ என்கிறது. ஆக, 3‘ஈசுவரன் சமஸ்தமான கல்யாண குணங்களையும் இயல்பாகவேவுடையவன்,’ என்றபடி. இதனால், ஸ்ரீவைகுண்டத்தில் புகழ்க்கு முடிவு உண்டு போலும்!’ என்றவாறு. கார் எழில் - குணமில்லாதவன் ஆனாலும் விடவொண்ணாதபடியாயிற்று வடிவழகு இருப்பது. அண்ணல் - வடிவழகு இல்லையானாலும், விடவொண்ணாதபடியாயிற்றுச் சம்பந்தமிருப்பது. ‘வானவர் வானவர் கோனொடும் சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து அந்தமில் புகழ்க்காரெழில் அண்ணல் - எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை; ஆன பின்னர், அங்கே வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்கிறார். ___________________________________________________
1.
ஸ்வேதாஸ்வதர
உபநிடதம், 6.
வானவர் - நித்யஸூரிகள்
வானவர் கோனொடும் - தங்களில் தலைவரான ஸேனை முதலியரோடு கூட
சிந்து - தூவின
பூ - புஷ்பங்கள்
மகிழும்- செவ்விகுன்றாதிருக்கப்பெற்ற
விளக்க உரைதிருநாட்டிலே சென்று எம்பெருமானுக்கு அடிமை செய்வதன்றோ எல்லார்க்கும் ஸ்வரூபம்; அப்படியிருக்க, நீர் இந்நிலத்தில் திருமலையிலே அடிமை செய்ய விரும்புவது ஏன்? என்ன; திருநாட்டிலுள்ள நித்யமுக்தர்களுங்கூட இத்திருமலையிலே வந்து அடிமைசெய்யக் காண்கையாலே நானும் இங்கே அடிமைசெய்யக் குறையென்? என்கிறார். எம்பெருமானுடைய ஸர்வேச்வரத்வத்தை ஆழ்வார் வாயாரப் பேசுகிறீர் எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை என்று. இங்கே நம் ஆசாரியர்கள் அருளிச் செய்யும் அழகியவார்த்தை ஒன்றுண்டு; ஆழ்வார் ஜீவாத்மலக்ஷணமானசேஷத்வதத்தை நிரூபிக்கும்போது “அடியாரடியார் தம்மடியார் தமக்கடியாரடியார்” என்று மிகவும் கீழே இறங்கிக் கொண்டுவருவது போலவே, பரமாத்மலக்ஷணமான சேஷித்வத்தை நிரூபிக்கும்போதும் “எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை” என்று மேலே மேலே ஏற்றிப் பேசுகிறாரென்று. வானவர் என்று தொடங்கி அங்குள்ளாரும் இங்கே போந்து அடிமை செய்யும்படியை அருளிச்செய்கிறார். எம்பெருமானிடத்தில் மேன்மை நீர்மை என்கிற இரண்டு வகையான குணங்களும் உள்ளன; மேன்மை காண்பது பரமபதத்திலே; நீர்மைகாண்பது இந்நிலத்திலே. மேன்மையைக் காட்டிலும் நீர்மையே சிறந்ததாகையாலே அதனைக்காண அங்குள்ளாரும் இங்கே வருகிறார்களாயிற்று. *கானமும் வானரமுமான விவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற ஸௌசீல்ய குணத்தையநுஸந்தித்து ஈடுபட்டவர்களாய் ஸ்ரீஸேநாபதியாழ்வான் தொடக்கமான நித்தியஸூரிகள் திருவேங்கடமுடையானை ஸேவிக்க விரும்பி திவ்யபுஷ்பங்களை யெடுத்துக்கொண்டு இங்கே வருகிறார்கள்; அப் புஷ்பங்களைத் திருமலையப்பனுடைய பாதாரவிந்தங்களில் யதாக்ரமமாக ஸமர்ப்பிக்க சக்தராகாதபடி சீலகுணத்திலே உருகி நிற்கிறார்களாதலால் அவர்களது கைகளிலிருந்து புஷ்பங்கள் அவசரமாகவே சிந்துகின்றனவாம்; அப்படிச் சிந்தின புஷ்பங்கள் செவ்விகுன்றாமல் விகாஸமும் பரிமளவும் மல்கி விளங்குகின்றனவாம். திருமலையின் நிலமிதியாலே. அப்படிப்பட்ட திருமலையில் அந்தமில் புகழ்பெற்று விளங்காநின்றான் எம்பெருமான். |
On Monday, June 20, 2022 at 11:56:21 AM UTC-4 siva siva wrote:நல்ல பாடல்."வானவர் வானவர் கோனொடும்" - இவர்கள் என்ன செய்கின்றனர் என்று இப்பாடல் சொல்கின்றது?
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/d1c1d346-524d-4fda-b4a0-166704ba934dn%40googlegroups.com.
வியாக்கியானம் செய்தோர் semantics புரிந்து கொள்ளத் தவறியதன் விளைவு.சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHct-%3DuRHi3_CkBcxX7NXWAMHZ%2B3D2mBP3iyFLinWJSzCqg%40mail.gmail.com.
19 மதுகரமும் அளிகள் ஆகும் என்கிறது திவாகரம். அளிகள் தம் இறகால் காற்றில் உண்டாக்கும் ஒலிகள் பல. ஒவ்வொரு சொல்லையும் ஆராய இயலும். உ-ம்: தும்பி என்ற சொல். ‘கோத்தும்பியும், கருந்தும்பியும்’ என்ற கட்டுரை தரலாம். கோ என்பது மலை. மலைவண்டு, கோவண்டு, மலைத்தும்பி என்றெல்லாம் சொல்லலாம். கோத்தும்பி இமய மலையில் அதிகம் உண்டு. மாளுவ தேசத்தில் ஒன்று மட்டும் மிஞ்சி இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இந்தக் கோத்தும்பி வாழ்ந்திருக்கவேண்டும். திருவாசகம், திவ்ய பிரபந்தம் இவற்றில் காணும் கோத்தும்பி இன்று இல்லை, அழிந்துவிட்டது. கோத்தும்பி பிருங்கராஜா/ ராஜவண்டு. இன்று தென்னிந்தியா இழந்துவிட்டது. கருந்தும்பி உண்டு. Black carpenterbee.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUe9scFC87fT-Q_aA7pvLWt6GU02uy25p2moNLNp%3Dsu0yw%40mail.gmail.com.
சிந்துபூ. ஆண்டாள் "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி". அதுபோல் " சிந்துபூ" பூமாதேவி சூடிக்கொடுத்த மலர் என்றும் கூறலாம் என்று தோன்றுகிறது.On Tue., Jun. 21, 2022, 4:40 a.m. NATARAJAN RAMASESHAN, <chrome...@gmail.com> wrote:"சிந்துபூ" என்பதைப் பற்றி இங்குச் சான்றோர்களின் கருத்துகளைப் படிக்கையில் என் உள்ளத்தெழுந்த வெண்பா:
கோட்டுப்பூ வேண்டேன், கொடிப்பூவும் யான்வேண்டேன்,ஓட்டமாய் ஓடுமுகில் ஒண்மழைபெய் - காட்டினில்,மந்திபாய் வேங்கட மாமலை நின்றார்க்குச்சிந்துபூச் சூட்டுவேன் சேர்த்து!
-- தில்லைவேந்தன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hj0-i2PbO1c3Vg%2B57kyxLqePNxk6ywSx8jZ2UqKBJwWnQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAH9BvAJfbE6KQfic_L34VAxMxd0Qbrv0OZ67%2BhdFP68WDE1baA%40mail.gmail.com.
>>பூதேவியின் அவதாரம் தானே ஆண்டாள். திரு. சௌந்தரிடம் இதுபற்றிய ஆச்சாரியர்கள் கூற்றுகளைக் கேட்கலாம்.வில்லிபுத்தூரில் ஸ்ரீதேவி,பூதேவி, நீளாதேவி மூவரும் இணைந்தவரே ஆண்டாள் என்ற ஐதீகம் உண்டு. அதனாலேயே இதைப்பற்றி நான் எழுதவில்லை.
முன்பு திரேதா யுகத்தில் விதேக நாட்டில் மிதிலை நகரில் ஜனக மன்னன் யாகசலலை அமைத்தற்பொருட்டுக் கலப்பை கொண்டு பூமியை உழுகையில், அவ்வுழுபடைச் சாலிலே ஸ்ரீ தேவியின் அமிசமான ஒரு மகள் தோன்ற, அவளை அவ்வரசன் தன் புத்திரியாகப் பாவித்துச் சீதையென்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அச்சீதையை அயோத்தி வேந்தன் தசரதனுக்குக் குமாரனாக அவதாரம் செய்த திருமகள்நாதன் மணந்து, மனைவியைக் காரணமாகக் கொண்டு புவியில் தீயோரைக் கொன்று நல்லோரைக் காத்தார். ஸ்ரீ தேவி புவியில் தோன்றி, புவியிலுள்ள மறச் செயல்கள் மறையவும், அறச் செயல்கள் தழைத்து உலகம் உய்யவும் வேண்டி திருமாலின் அவதாரமாகிய இராகவனுக்கு இனிய துணைவியானாள்.
On Tue, 21 Jun 2022 at 07:37, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Tue, Jun 21, 2022 at 5:37 AM Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:
சிந்துபூ. ஆண்டாள் "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி". அதுபோல் " சிந்துபூ" பூமாதேவி சூடிக்கொடுத்த மலர் என்றும் கூறலாம் என்று தோன்றுகிறது.பூதேவியின் அவதாரம் தானே ஆண்டாள். திரு. சௌந்தரிடம் இதுபற்றிய ஆச்சாரியர்கள் கூற்றுகளைக் கேட்கலாம்.இந்த உலகத்துக்கே, ஆதாரமாக விளங்கும் பூமிப்பிராட்டி ஆண்டாள் நாச்சியார் அவதரித்த மாதம் ஆடி மாதம்!--
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAH9BvAKoPVdWm6z3%3DHtW4hEP6oFj-vUXq_VBNN7iVTyBLNvbCw%40mail.gmail.com.
On Mon, Jun 20, 2022 at 6:12 AM சௌந்தர் <rsou...@gmail.com> wrote:முன்னொரு காலத்தில் கேட்பாரின்றிக் கீழே சிந்திக்கிடக்கின்ற பூக்களையே ஏற்றுக்கொண்டு மகிழ்ந்திருந்தான் திருவேங்கடத்தான் என்று நம்மாழ்வார் பாடுகிறார்.எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திருவேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.கொம்பில் நின்றதைக் காட்டிலும், நிலத்திலே விழுந்த போது அந்நிலத்தினுடைய தன்மையாலே செவ்வி பெற்று மலர்ந்து தோன்றுகிறதாதலின், ‘சிந்துபூ மகிழும் திருவேங்கடம்’என்பது வியாக்கியானம்.இராமாநுசர் வரலாற்றில் இந்த வரிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.திருமலையில் பெருமாளுக்குப் பச்சைக் கற்பூரம் வைப்பது ஏன் எனத் தெரிந்துகொண்டேன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfbC7LUi_T0_6SPV85DoZvckKLpHk_jQHX4oJK4zGXkLg%40mail.gmail.com.
Even though Sri Andal is one of the 12 Azwars, as per the Sri Vaishnavism system, SHE enjoys a special status as the consort of Lord Sriman NArAyaNA - is this correct?
Correct.
Did either Sri Ramanujacharya, or Sri Desika, or one of the later acharyas of Sri Vaishnavism portray Sri Andal as Bhudevi?
Yes. Periyavachan Pillai (post Ramanuja) makes several references to her as an incarnation of Bhumi Devi in his Tiruppavai commentaries. Vedanta Desika has many works such as Goda Stuti and Rashya Shikamani in which he does the same. Thirukkannamangai Andan (pre-Ramanuja) also refers to her as a "companion of Lakshmi".
What is the earliest reference available to us, that talks about Sri Andal as an incarnation of Bhudevi?
That would be either Thirukkannamangai Andan's verse or Periyavachan Pillai's commentaries.
On a separate note, the yajurvedic bhUsUktam contains a phrase (trigmshaddhAm avirAjati)that is considered to be a foretelling of Bhumi devi's upcoming incarnation as Andal and writing the Tiruppavai.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcC%2Bs66%2BL1zdZLGfQko2Q%2BWkzY8pDeV8c6ZtbJHf0J4RA%40mail.gmail.com.
"சிந்துபூ" என்பதைப் பற்றி இங்குச் சான்றோர்களின் கருத்துகளைப் படிக்கையில் என் உள்ளத்தெழுந்த வெண்பா:
கோட்டுப்பூ வேண்டேன், கொடிப்பூவும் யான்வேண்டேன்,ஓட்டமாய் ஓடுமுகில் ஒண்மழைபெய் - காட்டினில்,மந்திபாய் வேங்கட மாமலை நின்றாற்குச்
சிந்துபூச் சூட்டுவேன் சேர்த்து!
-- தில்லைவேந்தன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hj0-i2PbO1c3Vg%2B57kyxLqePNxk6ywSx8jZ2UqKBJwWnQ%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeiUi9r%2BbiDKQ8WwY_oG_1SUYUHeDC4%2BhwYSrNH6dKOWA%40mail.gmail.com.
/// வில்லிபாரதம் செய்த வில்லிபுத்தூரார் ஊர் சனியூர், வடகொங்கு நாடு
என அறிவோம்.///எங்கள் ஊருக்கு அருகில் இருப்பது தான் வில்லிபுத்தூர். இப்போது முன்னொட்டாக 'ஸ்ரீ' சேர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் என வழங்குகிறது.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcsgoqY696Zo8ODo-TdKU9Fys-niTM%3DGKnaAndR_G5VhdQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfSdS-9-ie7fN8yNtrkAX7BsY7w9jrV4VKu%3D0kDZdaD8w%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdQwo5A8XGaG_HsTC%2Bv%2Bbm_v4PFCxzi6qC1LJUyFoNL9Q%40mail.gmail.com.
///நெல்லையில் இன்னமும்சிந்துபூந்துறை இருக்கிறது:/// Dr.Ganesan pasted two days ago.இருக்கட்டுமே... பூக்கள் உதிர்ந்து கிடக்கும் நீர்த்துறைக்கு அப்பெயரைச் சூட்டி உள்ளனர். அவ்வளவே. அதற்காக;"எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திருவேங்கடத்து"என்ற பாடலின் அடிகளுக்குக்'கீழே சிந்திய பூக்களைச் சூடி மகிழ்ந்த' எனப் பொருள் கூற வேண்டிய தேவை இல்லை.பூக்கள் சிந்திக் கிடப்பதைச் சிறுபாணாற்றுப்படை மட்டுமில்லை; சிலப்பதிகாரத்தில் இருந்து பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் வரை பாடித்தான் உள்ளனர்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctsmGUAro9%3DU88u%3DUrQ3RdE%2Bf2dtNq2BmCjhcU2u78MYA%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdX%2Bc1KfZ1671%2BeuEwvJM8qbkG23n9j9gTeGzkd_W6sHA%40mail.gmail.com.
மரமோ/ செடியோ/ கொடியோ; பூ உதிர்ந்தால் நிலத்தில் தான் விழும்... அதைப் புலவோர் தம் கற்பனைக்கு ஏற்பப் புனைந்துரைப்பர்.ஆனால் சைவம், வைணவம், ஜைனம், பௌத்தம் என ஒன்றை ஒன்று விழுங்கத் துடித்த காலகட்டத்தில் எழுதிய"எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திருவேங்கடத்து"என்ற பாடலடிகள் 'முப்பத்து முக்கோடி தேவர்களின் தலைவன் பூத்தூவி வழிபட்டதை மகிழ்வோடு வேங்கடவன் ஏற்றான் என்று தான் பொருள்படும்.
எந்தை தந்தைதந் தைதந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகி ழும்திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.
பொ-ரை : நித்தியசூரிகள் சேளை முதலியாரோடும் வந்து தூவி வணங்குகின்ற பூக்கள் வாசனை வீசுகின்ற திருவேங்கடத்து எழுந்தருளியிருக்கின்ற, முடிவில்லாத புகழையுடைய, நீலமேகம் போன்ற அழகையுடைய அண்ணல் என் குலத்திற்கு முதல்வன் ஆவான்.
வி-கு :
அண்ணல் - பெருமையுடையவன். சிந்துபூ - வினைத்தொகை.
1‘அப்பரம்பொருள்
ஈசுவரர்களாய் உள்ளவர்கட்கும் மேலான ஈசுவரனாவான்,’ என்று கூறப்பட்டுள்ளதன்றோ? வானவர் வானவர்
கோனொடும் சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து - நித்திய சூரிகள், சேநாபதியாள்வானோடு கூட, பிரகிருதி
சம்பந்தமில்லாத மலர்களைக் கொண்டு வந்து, தங்களுக்கும் அப்பாற்பட்டவன் கானமும் வானரமுமான
இவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற சௌசீல்ய குணத்தை அநுசந்தித்து நைந்தவர்களாய்ப்
பின்னர் முறைப்படி அருச்சிக்கமாட்டாது அடைவு கெட்டுச் சிந்தாநிற்பர்கள். இங்குள்ளார் அங்கே
சென்று மேன்மையைக் கண்டு அவனுக்கே அடிமைப்படுமாறு போன்று, அங்குள்ளார் இங்கே வந்து அந்நீர்மை
கண்டு ஈடுபடும்படி. மேன்மை அனுபவிக்கலாவது, அந்நிலத்திலே; நீர்மை அனுபவிக்கலாவது, இந்நிலத்திலேயன்றோ!
கொம்பில் நின்ற போதையிற்காட்டிலும், நிலத்திலே விழுந்த போது அந்நிலத்தினுடைய தன்மையாலே
செவ்வி பெற்று மலர்ந்து தோன்றுகிறதாதலின், ‘சிந்துபூ மகிழும் திருவேங்கடம்’என்கிறார்.
----------
திருநாட்டிலே சென்று எம்பெருமானுக்கு அடிமை செய்வதன்றோ எல்லார்க்கும் ஸ்வரூபம்; அப்படியிருக்க, நீர் இந்நிலத்தில் திருமலையிலே அடிமை செய்ய விரும்புவது ஏன்? என்ன; திருநாட்டிலுள்ள நித்யமுக்தர்களுங்கூட இத்திருமலையிலே வந்து அடிமைசெய்யக் காண்கையாலே நானும் இங்கே அடிமைசெய்யக் குறையென்? என்கிறார். எம்பெருமானுடைய ஸர்வேச்வரத்வத்தை ஆழ்வார் வாயாரப் பேசுகிறீர் எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை என்று. இங்கே நம் ஆசாரியர்கள் அருளிச் செய்யும் அழகியவார்த்தை ஒன்றுண்டு; ஆழ்வார் ஜீவாத்மலக்ஷணமானசேஷத்வதத்தை நிரூபிக்கும்போது “அடியாரடியார் தம்மடியார் தமக்கடியாரடியார்” என்று மிகவும் கீழே இறங்கிக் கொண்டுவருவது போலவே, பரமாத்மலக்ஷணமான சேஷித்வத்தை நிரூபிக்கும்போதும் “எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை” என்று மேலே மேலே ஏற்றிப் பேசுகிறாரென்று. வானவர் என்று தொடங்கி அங்குள்ளாரும் இங்கே போந்து அடிமை செய்யும்படியை அருளிச்செய்கிறார். எம்பெருமானிடத்தில் மேன்மை நீர்மை என்கிற இரண்டு வகையான குணங்களும் உள்ளன; மேன்மை காண்பது பரமபதத்திலே; நீர்மைகாண்பது இந்நிலத்திலே. மேன்மையைக் காட்டிலும் நீர்மையே சிறந்ததாகையாலே அதனைக்காண அங்குள்ளாரும் இங்கே வருகிறார்களாயிற்று. *கானமும் வானரமுமான விவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற ஸௌசீல்ய குணத்தையநுஸந்தித்து ஈடுபட்டவர்களாய் ஸ்ரீஸேநாபதியாழ்வான் தொடக்கமான நித்தியஸூரிகள் திருவேங்கடமுடையானை ஸேவிக்க விரும்பி திவ்யபுஷ்பங்களை யெடுத்துக்கொண்டு இங்கே வருகிறார்கள்; அப் புஷ்பங்களைத் திருமலையப்பனுடைய பாதாரவிந்தங்களில் யதாக்ரமமாக ஸமர்ப்பிக்க சக்தராகாதபடி சீலகுணத்திலே உருகி நிற்கிறார்களாதலால் அவர்களது கைகளிலிருந்து புஷ்பங்கள் அவசரமாகவே சிந்துகின்றனவாம்; அப்படிச் சிந்தின புஷ்பங்கள் செவ்விகுன்றாமல் விகாஸமும் பரிமளவும் மல்கி விளங்குகின்றனவாம். திருமலையின் நிலமிதியாலே. அப்படிப்பட்ட திருமலையில் அந்தமில் புகழ்பெற்று விளங்காநின்றான் எம்பெருமான்.
-------------------------------------------------------
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcupSiL0wgivQ_VUvKRs7HejCt3Pcfqa0G3%2BGBVWuiHKnQ%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUd1sJX4ELNH%3DjCtc9WKw%3DAnXj_Sb8T6pbk4M%2BUmhbu%3D3w%40mail.gmail.com.