> இரத்தக் கண்ணீர் நாடகம் இவர் எழுதியதே. பின்னர் திரைப்படமான இரத்தக் கண்ணீர் நாடகத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதியவரும் இவரே.
>இறுதிவரை கொள்கைப்பிடிப்போடு வாழ்ந்த இவர் , கடந்த 2014ஆம் ஆண்டு , தனது 87ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
இவ்வளவு நாள் வாழ்ந்தாரா திருவாரூர் தங்கராசு? தகவலுக்கு நன்றி. நானும் ஒருமுறை இவரது பேச்சைக் கேட்டுள்ளேன்.
கிண்டி எஞ்சினீரிங் கல்லூரியில் மாணவனாக இருக்கையில். 1978-ஓ, 1979-ஓ.
தமிழ்மன்றத்தில் அழைத்துவந்தார்கள். விழாநடத்த ஒரு தொகையும் அளித்தேன். பிஸ்கட், டீ, டாக்சி செலவினங்களுக்கு,
அப்போதுதான், எங்கள் இயக்குநர் பேரா. வா. செ. குழந்தைசாமி போன்றோர் எம்ஜிஆர் ஆணையாகிய எழுத்துச் சீர்மையை
கல்லூரிகளில் நடைமுறைப்படுத்திய காலம். எழுத்துச் சீர்மை குழுவில் திருவாரூர் தங்கராசையும் வைத்திருந்தார் எம்ஜிஆர்.
பெரியார் தந்த எழுத்துச் சீர்மை பாதிக்கிணறு தாண்டிய நிலையில் இருக்கிறது. தமிழ் விசைப்பலகையில்
பெரியார் முன்வைத்த எழுத்துச்சீர்மை வந்துவிட்டது. தமிழ் தட்டச்சு டைப்ரைட்டர் முறையில் இருந்து
விஞ்ஞான வழிக்கு வந்துவிட்டது. ஆப்பிள் ஐபோன் போன்றவற்றில் தமிழ்விசைப்பலகை.
கிரந்த எழுத்தை சிலர் பயன்படுத்துவதுபோல, பெரியார் முன்வைத்த உ, ஊ சீர்மையும் ஃபாண்ட்ஸில்
கணினி, இணையம் பயன்படவேண்டும். திராவிட இயக்கங்கள் பெரியாருக்கு செய்யும் நீண்டகால
மரியாதை அவர் தமிழ் எழுத்தை நவீனமாக்கியதாகும்.
நா. கணேசன்
இராமாயணம் / கீமாயணம்.
‘நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி ‘ இழையில் , எம்.ஆர். ராதா நடித்த ராமாயணம் / கீமாயணம் பற்றிய குறிப்பு ஒன்று வருகிறது. அந்த நாடகம் திருவாரூர் தங்கராசு அவர்கள் எழுதிய நாடகம். இவர் எழுதிய ராமாயணம் பகுத்தறிவுப் புத்தகம், காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது. அதையே அவர் நாடகமாக எழுதினார். இராவணனை நாயகனாகக் கொண்ட அந்த நாடகம் கீமாயணம் என்றும் அழைக்கப்பட்டது. பல ஊர்களில் அரங்கேற்றப்பட்டது. திருச்சியில் எம்.ஆர். ராதா அவர்கள் பலமுறை அரங்கேற்றியிருக்கிறார்.
இந்த நாடகத்தை கடலூர் திராவிட கழகத்தினர் என் பெரியப்பா கே.எம். வேலு தலைமையில் அரங்கேற்றினர். என் பெரியப்பாதான் இராவணன் வேடமேற்று நடித்து புகழ் பெற்றார். நான் அப்போது குழந்தை, காட்சிகள் எதுவும் நினைவில்லை. ஆனால், நாடகத்தின் முதற்காட்சியில் கம்பீரமாகத் தோன்றும் இராவணன் பேசும் வசனம் (என் அப்பா சொல்லக் கேட்டு ) எனக்குத் தெரியும். அதை கீழே தருகிறேன்.
“சிங்கத்தின் குகையிலே சிறு நரிகள்
செந்தாமரை ஓடையிலே முதலைகள்
தமிழகத்திலே ஆரியர்கள்.................
ஆடு மாடு மேய்க்க வந்த ஆரியர் கூட்டம்
இன்று நாடு பிடிக்கத் தொடங்கி விட்டது.
இதை இப்படியே விட்டு விட்டால்
நாடு மோசக்காரர்களின் வேட்டைக்காடு ஆகிவிடும்.
இதை ஒழிக்கத் திட்டம் தேவை .......”
என்பதே. தங்கராசு அவர்களின் எழுத்துக்கு இது ஓர் எடுத்துக் காட்டு.
திருவாரூர் தங்கராசு சுயமரியாதைக்காரர். நல்ல எழுத்தாளர்.சிறந்த பேச்சாளர். பெரியாரின் தொண்டர். மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். பெரியாருக்கு அடுத்தபடி , தொடர்ந்து இரண்டு மூன்று மணி நேரம் பேசி கருத்துகளைப் பரப்பும் திறம் படைத்தவர். நான் ஒரே ஒரு முறைதான் இவரது உரையைக் கேட்டிருக்கிறேன்.
இரத்தக் கண்ணீர் நாடகம் இவர் எழுதியதே. பின்னர் திரைப்படமான இரத்தக் கண்ணீர் நாடகத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதியவரும் இவரே. இறுதிவரை கொள்கைப்பிடிப்போடு வாழ்ந்த இவர் , கடந்த 2014ஆம் ஆண்டு , தனது 87ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
////திராவிட இயக்கங்கள் பெரியாருக்கு செய்யும் நீண்டகால
மரியாதை அவர் தமிழ் எழுத்தை நவீனமாக்கியதாகும். ////
தந்தை பெரியார் தமிழ் எழுத்தை நவீனமாக்க தமிழ் எழுத்துச் சீர்மையைத் தானாக முன்னோடியாய் விரும்பிச் செய்தாரா என்பதற்கு ஆதாரங்கள் தேவை. எனது யூகம் திராவிடக் கழகம் நடத்திவந்த "குடியரசு", "விடுதலை" இதழ் அச்சுக் கூடத்தில் இருந்த அச்சுக் கோப்பர் ஒருவரின் அரிய நுணுக்க ஆக்கம் என்பது.
சி. ஜெயபாரதன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
////திராவிட இயக்கங்கள் பெரியாருக்கு செய்யும் நீண்டகால
மரியாதை அவர் தமிழ் எழுத்தை நவீனமாக்கியதாகும். ////
தந்தை பெரியார் தமிழ் எழுத்தை நவீனமாக்க தமிழ் எழுத்துச் சீர்மையைத் தானாக முன்னோடியாய் விரும்பிச் செய்தாரா என்பதற்கு ஆதாரங்கள் தேவை. எனது யூகம் திராவிடக் கழகம் நடத்திவந்த "குடியரசு", "விடுதலை" இதழ் அச்சுக் கூடத்தில் இருந்த அச்சுக் கோப்பர் ஒருவரின் அரிய நுணுக்க ஆக்கம் என்பது.
சி. ஜெயபாரதன்
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
////சொ. முருகப்பா (காரைக்குடி, சிங்கை), குத்தூசி குருசாமி போன்றோர் எழுத்துச் சீரமைப்பின் அவசியத்தைபுரிந்து செய்லபடுத்தியவர் பெரியார். /////இதிலிருந்தே தெரிகிறது யார் மூலக் கர்த்தாக்கள் என்று . ஈவேரா மூலக் கர்த்தா இல்லை, சீர்மையை ஆதரித்தவரே.நன்றி நா. கணேசன்.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
On Saturday, October 15, 2016 at 9:32:29 AM UTC-7, ஜெயபாரதன் wrote:////சொ. முருகப்பா (காரைக்குடி, சிங்கை), குத்தூசி குருசாமி போன்றோர் எழுத்துச் சீரமைப்பின் அவசியத்தைபுரிந்து செய்லபடுத்தியவர் பெரியார். /////இதிலிருந்தே தெரிகிறது யார் மூலக் கர்த்தாக்கள் என்று . ஈவேரா மூலக் கர்த்தா இல்லை, சீர்மையை ஆதரித்தவரே.
////திராவிட இயக்கங்கள் பெரியாருக்கு செய்யும் நீண்டகால
மரியாதை அவர் தமிழ் எழுத்தை நவீனமாக்கியதாகும். ////
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
On Saturday, October 15, 2016 at 8:54:53 AM UTC-7, மாயோன் wrote://பெரியாருக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல சிலர் இணையத்தில் எழுதிவருவதைப் பார்க்கிறேன்.//கணேசன் ஐயா, அவரின் மொழி குறித்த கருத்துகளை ஆழ்ந்து நோக்கினால் இது நன்றாக தெரியும்.வாய்க்கு வருவதை அடித்து விடுவதும், அதை நவீனப் படுத்துதல் என சிலர் கூறுவதும் தான் நடக்கிறது. உயிரெழுத்துகள் ஐ,ஔ வேண்டாம் என்றது, ஆங்கிலம் தான் அறிவு மொழி என்றது, திருக்குறள் போன்ற இலக்கியங்களைப் படிக்க சொல்லி, பிறகு படிக்க வேண்டாம் என சொல்லியது,அனைவரும் தாய்மொழியை விடுத்து ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என சொல்லியது,தமிழ் மொழியை மட்டும் குறிவைத்து இழிவுப்படுத்தியது,.... என பட்டியலிட்டால் அவரின் மொழி அறிவு பற்றி தெரியும். தனித்தமிழ் இயக்கம் செய்தவற்றை எல்லாம் விட்டுட்டு இராமசாமி நாயக்கர் தான் தமிழுக்கு தொண்டு செய்தார் என சொல்வது நகைச்சுவையாக நன்றாக இருக்கும்.மறைமலை அடிகளும், ஈவேரா நாயக்கரும் ஒரே மேடையில் தமிழ், தமிழ்நாட்டு நிலைமை பற்றிப் பேசியுள்ளனர்.பாரதிதாசன் இருவருக்கும் தாசனாக இறுதிவரை இருந்து தொண்டாற்றினார்.நா. கணேசன்
பெரியார் சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம் போன்ற தமிழ் இலக்கியங்களை இழிவு செய்தபோது பாரதிதாசன் அவர்மீது பெருஞ்சினம் அடைந்தார்.
சி. ஜெயபாரதன்
2016-10-15 13:01 GMT-04:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
--
On Saturday, October 15, 2016 at 8:54:53 AM UTC-7, மாயோன் wrote://பெரியாருக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல சிலர் இணையத்தில் எழுதிவருவதைப் பார்க்கிறேன்.//கணேசன் ஐயா, அவரின் மொழி குறித்த கருத்துகளை ஆழ்ந்து நோக்கினால் இது நன்றாக தெரியும்.வாய்க்கு வருவதை அடித்து விடுவதும், அதை நவீனப் படுத்துதல் என சிலர் கூறுவதும் தான் நடக்கிறது. உயிரெழுத்துகள் ஐ,ஔ வேண்டாம் என்றது, ஆங்கிலம் தான் அறிவு மொழி என்றது, திருக்குறள் போன்ற இலக்கியங்களைப் படிக்க சொல்லி, பிறகு படிக்க வேண்டாம் என சொல்லியது,அனைவரும் தாய்மொழியை விடுத்து ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என சொல்லியது,தமிழ் மொழியை மட்டும் குறிவைத்து இழிவுப்படுத்தியது,.... என பட்டியலிட்டால் அவரின் மொழி அறிவு பற்றி தெரியும். தனித்தமிழ் இயக்கம் செய்தவற்றை எல்லாம் விட்டுட்டு இராமசாமி நாயக்கர் தான் தமிழுக்கு தொண்டு செய்தார் என சொல்வது நகைச்சுவையாக நன்றாக இருக்கும்.மறைமலை அடிகளும், ஈவேரா நாயக்கரும் ஒரே மேடையில் தமிழ், தமிழ்நாட்டு நிலைமை பற்றிப் பேசியுள்ளனர்.பாரதிதாசன் இருவருக்கும் தாசனாக இறுதிவரை இருந்து தொண்டாற்றினார்.நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
On Saturday, October 15, 2016 at 10:12:21 AM UTC-7, ஜெயபாரதன் wrote:பெரியார் சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம் போன்ற தமிழ் இலக்கியங்களை இழிவு செய்தபோது பாரதிதாசன் அவர்மீது பெருஞ்சினம் அடைந்தார்.
On Saturday, October 15, 2016 at 7:35:34 AM UTC-7, ஜெயபாரதன் wrote:////திராவிட இயக்கங்கள் பெரியாருக்கு செய்யும் நீண்டகால
மரியாதை அவர் தமிழ் எழுத்தை நவீனமாக்கியதாகும். ////
தந்தை பெரியார் தமிழ் எழுத்தை நவீனமாக்க தமிழ் எழுத்துச் சீர்மையைத் தானாக முன்னோடியாய் விரும்பிச் செய்தாரா என்பதற்கு ஆதாரங்கள் தேவை. எனது யூகம் திராவிடக் கழகம் நடத்திவந்த "குடியரசு", "விடுதலை" இதழ் அச்சுக் கூடத்தில் இருந்த அச்சுக் கோப்பர் ஒருவரின் அரிய நுணுக்க ஆக்கம் என்பது.
சி. ஜெயபாரதன்
தங்கராசு எழுதிய ராமாயணப் பகுத்தறிவு புத்தகத்தை காங்கிரஸ் அரசு தடை செய்த போது, அதை நாடகமாக அரங்கேற்றினார். நாகரிகம் என்ற பெயரில் ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டால், என்ன விளைவு ஏற்படும் என்பதை ரத்தக்கண்ணீர் நாடகமாக எழுதி அதில் எம்.ஆர்.ராதாவை நடிக்க வைத்தார். பின்னர் இது திரைப்படமாக தயாரிக்கப்பட்டபோது அதிலும் எம்.ஆர்.ராதா நடித்தார். தங்கராசு திரைக்கதை, வசனம் எழுதினார். இவர் எழுதிய ‘அடியே காந்தா’என்ற வசனம், இன்றளவும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது. தங்கராசுவின் இயல் பான பாவனைகள்தான், எம்.ஆர்.ராதாவின் நடிப்பாக வெளிப்பட்டது.
மார்க்சிய பெரியாரிய பொது வுடைமைக் கட்சி பொதுச் செய லாளர் ஆனைமுத்து தங்கராசுவின் நண்பர். எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் வாக்கு மூலம் கொடுத்த எம்.ஆர்.ராதா, ஆனைமுத்துவின் பொதுக் கூட்ட பேச்சைக் கேட்டு, அந்த உணர்ச்சியில்தான் இந்த செயலை செய்ததாகக் கூறினார்.
ஆனைமுத்து ‘தி இந்து’ நிருபரிடம் கூறும்போது, ‘1957ல் அரசியல் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய 3,000க்கும் மேற்பட்ட பெரியார் இயக்கத்தினர் சிறையிலிருந்தபோது, அதை எதிர்த்து தங்கராசுதான் மாநிலம் முழுவதும் கூட்டங்கள் நடத்தினார். பெரியார் எத்தனைக் கூட்டங்களில் பங்கேற்றிருப்பாரோ, அந்த அளவுக்கு தங்கராசுவும் பங்கேற்றி ருப்பார்,’ என்றார்.
ரத்தக்கண்ணீர், பெற்ற மனம், தங்கதுரை என 3 பெரும் வெற்றிபெற்ற திரைப் படங்களுக்கு கதை, வசனம் எழுதிய தங்கராசுவுக்கு, சினிமா வாய்ப்புகள் வந்தபோதும், ‘நான் சினிமாக்காரன் அல்ல, பெரியார் இயக்கப் பிரச்சாரகர்’ என்று கூறி திரைப்படத் துறைக்கு செல்லவில்லை.
அவரது சுயசரிதை கருத்துகள், ‘தங்கராசுவின் நினைவலைகள்’என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது. தொகுப்புப் பணியில் ஈடுபட்ட திருப்பூர் பெரியார் தி.க. மாவட்டச் செயலாளர் கருமலையப்பன் கூறும்போது, ‘தங்கராசு அய்யா, சிறுவயதில் நகைக் கடையில் பணியாற்றியபோது, இயக்கப் பணிக்கு செல்லும் அவசரத்தில் கடையை பூட்ட மறந்துவிட்டார். நல்ல வேளையாக கடையிலிருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடு போகவில்லை. அதனால் கடை முதலாளி, இயக்கப் பணிகளைப் பார் என்று அனுப்பிவிட்டார்.
ஆனால், அதே முதலாளி பிற்காலத்தில் தங்கராசு அவர்களை கடைக்கு மரியாதை நிமித்தமாக வரவழைத்தார். கிருஷ்ணகிரியில் தங்கராசு அய்யாவின் மேடைப் பேச்சால் கலவரம் ஏற்பட்டதாக, காங்கிரஸ் அரசு அவரைக் கைது செய்தது. அப்போது, தானே நீதிமன்றத்தில் வாதாடி, விடுதலையானார்’ என்றார்.
தி.க.விலிருந்து அண்ணா பிரிந்தபோது, அண்ணாவின் அவசரம் என்ற தலைப்பில், எம்.ஆர்.ராதாவின் பெயரில், தங்கராசுதான் புத்தகம் எழுதி வெளியிட்டார்.
பெரியார் தி.க. தலைவர் ஆனூர் ஜெகதீசன் கூறும் போது, ‘ஆங்கிலம் மற்றும் சமஸ் கிருதத் தில் மிகவும் புலமை வாய்ந்தவர் தங்கராசு. அவரது புத்தகங்கள், பல பல்கலைக் கழகங்களில், மாணவர்களின் ஆராய்ச்சி நூல்களாக பயன்பட்டுள்ளன’ என்றார். தங்கராசுவுக்கு காந்தரூபினி என்ற மனைவியும், மலர்க்கொடி, மண்டோதரி என்ற மகள்களும், புகழேந்தி என்ற மகனும் உள்ளனர். புகழேந்தி, தமிழக அரசின் செய்தித் துறையில் இணை இயக்குநராக உள்ளார்.
கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார். அப்போ,கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். கெரசின், தீப்பெட்டி, கையில்கம்பராமாயணம், கொளுத்த வேண்டியதுதான் பாக்கி. ஒரு நிமிசம்யோசிச்ச கண்ணதாசன், சரி அப்படி என்னதான் இருக்கு இதுல.ஒருவாட்டி படிச்சுட்டு எரிச்சிடலாம்னு, படிக்க முயன்றார்.
பின்னர் அவர் அந்த புத்தகத்தை எரிக்கவே இல்லை. முழுவதுமாகபடித்து முடித்த பிறகு, அந்தப் புத்தகத்தை வைத்து அதன் முன் விழுந்துவணங்கினார். நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராகமாறிட்டார்!
என்று நடிகர் ரஜினிகாந்த் ஒரு நிகழ்ச்சியில் இப்படியும் பேசியிருக்கிறார்.
[...]
கம்பராமாயணத்தை எரித்த பெரியார் இயகத்தவர்கள் எவரும் அதை படிக்காமல், எரிக்கவில்லை. இன்னும் சரியாக சொன்னால் படித்ததினால்தான் எரித்தார்கள்.
கருவூர் ஈழத்து அடிகள், குத்தூசி குருசாமி, திருவாரூர் தங்கராசு போன்ற மேதைகள் கம்பராமாயணத்தை கந்தலாக்கி தொங்க விட்டிருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, கம்பராமாயணத்தை கரைத்துக் குடித்த ‘இந்து தமிழ் அறிஞர்களை’, நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைத்து தோற்கடித்து, கம்பராமாயணத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய பெருமை பெரியார் இயக்கத்தையே சேரும்.
குறிப்பாக பெரியாரோடு இருந்தபோது அண்ணா கம்பராமாயணத்திற்கு எதிராக, தமிழ் அறிஞர்களான, ரா.பி.சேதுபிள்ளை, சோமசுந்தர பாரதியார் போன்றவகளோடு ஓரே மேடையில் விவாதித்து, கம்பராமாயணத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்தினார். அண்ணாவோடு விவாதிக்க முடியாமல் அவர்கள் இருவரும், ‘ரயிலுக்கு நேரமாச்சு..’ என்று பாதியிலேயே ஓடிய சம்பவங்கள்தான் தமிழகத்தில் உண்டு.
அதன் பிறகு கம்பராமாயண ரசிகர்கள், பக்தர்கள் யாரும் பெரியார் தொண்டர்களிடம் விவாததிற்கு வராமல் தூர இருந்து மண்ணை வாரி தூற்றி தங்கள் இயலாமையை வெளிப்படுத்தினார்கள்.
ஏனென்றால், ‘ரா.பி.சேதுபிள்ளை சோமசுந்தர பாரதியார் போன்ற தில்லாலங்கடிகளுக்கே இதுதான் நிலமை என்றால், நம் நிலை என்னவாகும்?’ என்ற பயமே காரணம்.
மற்றபடி பெரியார் இயக்கத்தவர்கள் யாரும், கம்பராமாயணத்தை படிக்காமல் எரிக்கவில்லை.
தமிழ் இலக்கிய, இலக்கணத்தில் பயிற்சி இல்லாத, பள்ளிக் கல்வியைக்கூட முறையாக படிக்காத பெரியார் தொண்டர்கள் கூட, ராமாயணத்தை உரைநடையாக படித்து, அதை புரிந்துகொண்டுதான் எதிர்த்தார்கள். எதிர்க்கிறார்கள்.
பெருமை பொங்க ராமாயணத்தை சிலாகித்து பேசுகிறவர்களின் பேச்சிலிருந்ததே, அவர்களின் வார்த்தைகளிலிருந்தே, எதிர்கேள்வி கேட்டு, அவர்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.
பெரியார் கற்றுத் தந்த, இந்த விவாத முறை, ‘தர்க்க அறிவு’ இந்தியாவிலேயே பெரியார் தொண்டர்களிடம் மட்டுமே உள்ள சிறப்பு.
அதனால்தான் ராமனும், ராமாயணமும் அயோத்தியில், வடநாட்டில் அனுமாரைப்போல் தன் வாலில் பற்றிய தீயை நாடு முழுக்க பற்ற வைத்துக் கொண்டு இருக்கும்போது, தமிழ் நாட்டில் ‘வாலாட்டிய’ ராமனின் வாலை ஒட்ட நறுக்க முடிந்தது.
உண்மை இப்படி இருக்க, பெரியார் தொண்டர்கள் கண்மூடித்தனமாக ஒரு விசயத்தை எதிர்ப்பார்கள் என்கிற அர்த்ததில் ரஜினியிடம் சொன்ன எழுத்தாள கூமுட்டையின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மாறாக, வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணத்தை ஆதரிக்கிறவர்கள்தான் அதை படிக்காமலேயே ஆதரிக்கிறார்கள். அதற்கு ரஜினியே உதாரணம்.
மற்றபடி, கம்பராமாயண எதிர்ப்பையும், பெரியார் பணியையும் மதிப்பீடுவதற்கு அளவுகோல் கண்ணதாசன் அல்ல; இந்து மதத்தையும், பார்ப்பனிய ஆதரவு நிலையையும், பெரியார் இயக்க எதிர்ப்பையும், சந்தர்ப்பவாதத்தையும் மதிப்பிடுவதற்கு வேண்டுமானால் கண்ணதாசனை சிறந்த உதாரணமாக காட்டலாம்.
முத்தையா என்ற தனது பெயரை கண்ணன் மீது கொண்ட பிரியத்தினால், கண்ணதாசன் என்று மாற்றி வைத்துக் கொண்டு கம்பராமாயணத்தை எரிக்க போனவரின் யோக்கியதை இப்படிதான் இருக்கும்.
கம்பராமாயணத்தின் மீது பெரியார் இயக்கத்தினர் கேட்ட கேள்விகள், பதில் சொல்வதற்கு நாதியற்று தலைமுறை தாண்டி இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
தமிழை ஒழிக்கவும் தளரா துழைத்தனர்.
தமிழால் தமிழர்க்குத் தலைவர் ஆயினர்;
தமிழால் தலைமை அடைந்த அவர்கள்
'தமிழில் ஏதுளது' என்று சாற்றுவர்.
தமிழைப் பேசித் தலைவர் ஆயினர்
தமிழை எழுதித் தலைவர் ஆயினர்
'தமிழால் பயன் ஏது?" என்று சொன்னார்.
தமிழர் வாழத் தக்கவை ஆன
எல்லாக் கருத்தையும் இயம்பி வந்தனர்;
எல்லா உண்மையும் எடுத்துக் காட்டினர்
அரைநூற் றாண்டாய் அறிவு புகட்டினர்
அந்த அருமைத் தலைவரே இந்நாள்
ஆங்கிலம் தாயாய் அமைக என்றும்
தமிழால் உருப்படோம் என்றும் சாற்றினர்
தமிழர் தலைவர் தமிழாற் பேசியும்
தமிழால் எழுதியும் தந்த கருத்தினைத்
தமிழர் தங்கு தடையின்றி உணர்ந்தனர்
உணர்ந்துதாம் நன்னிலை உற்றனர் என்க.
இதனைத் தலைவரும் ஏற்றுக் கொள்வர்!
அன்றியும் அருமைத் தமிழே அன்றி
வேறுமொழி எமக்கு வராதென விளம்புவர்.
தமிழே தலைவ ராக்கியது, மற்றும்
தமிழே புகழ்பெறச் செய்த தென்பதை
எவரும் மறுக்க இயலா தன்றோ?
இப்படிப் பட்ட தலைவர் என்பவர்
தமிழில் இலக்கியம் இல்லை என்றனர்!
தலைவரைச் செய்தது தமிழ்இலக் கியமே
தமிழினம் படைத்தது தமிழ்இலக் கியமே
தமிழைத் திறம்படப் பேசவும் எழுதவும்
வைத்தது யாது? வண்டமிழ் இலக்கியம்!
தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணத்தை
உண்டு பண்ண உதவ வில்லை
என்று தமிழர் தலைவர் சாற்றுவர்;
அதே நேரத்தில் அந்தத் தலைவர்
முப்ப தாண்டாய் முளைத்த இலக்கியம்
எத்தனை ஆயிரம் என்பதை அறியார்!
-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
ம.பொ.சி. எழுதிய 'எனது பார்வையில் பாவேந்தர்' நூலிலிருந்து.
இதை நீங்கள் இணையத்தில் தேடிப் படிக்கலாம். பாரதிதாசன் தான் பாடியுள்ளார் அம்மா. நீங்கள் இராமசாமியாரை நல்லவர் என காண்பிக்க செயபாரதன் ஐயா சொன்னதை விட்டுட்டு ஏன் கண்ணதாசனை இழுக்கறீங்க இங்கே 🤔🤔
கம்ப இராமாயணம் என்பது சமசுகிருத இராமாயணத்தின் 'Remake' என கம்பரே சொல்லியிருக்கிறார்; Remake செய்றப்போ ஒரு சில இடங்களில் தமிழருக்காக கதையை மாற்றி இருக்கிறார்.
இதை மறைமலை அடிகள் என்றோ எதிர்த்தாச்சு; அவர் சொன்னதை, மறுஆக்கம் செய்து தான் இராமசாமியாரும், அண்ணாதுரையும் பேசினார்கள். தனிமனித ஒழுக்கமில்லாத இந்த இருவரும் கம்பரை விமர்சித்தது எல்லாம் கொடூரம். கம்பரசம் என நூல் எழுதிய அண்ணாதுரை வால்மீகிரசம் என எழுதவில்லையே?? நன்றாக மேடைகளில் பேசிய,விவாதித்த அண்ணாதுரையின் பகுத்தறிவுக்கு இது கூட தெரியவில்லையா?
//பெரியார் கற்றுத் தந்த, இந்த விவாத முறை, ‘தர்க்க அறிவு’ இந்தியாவிலேயே பெரியார் தொண்டர்களிடம் மட்டுமே உள்ள சிறப்பு. //
இதெல்லாம் உடன்பிறப்புகள் பல ஆண்டுகளாக சொல்லி தான் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்; பல ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்த அறிவு தான் இது. மெய்யாக பார்த்தால் உடன்பிறப்புகளுக்கு தான் இது இல்லை. எந்தவொரு விவாதத்திலும் சங்க இலக்கியங்களைப் பற்றி உடன்பிறப்புகள் பேசாமல் நழுவுவது ஊரறிந்த கருத்து.
மற்றபடி, கம்பராமாயண எதிர்ப்பையும், பெரியார் பணியையும் மதிப்பீடுவதற்கு அளவுகோல் கண்ணதாசன் அல்ல; இந்து மதத்தையும், பார்ப்பனிய ஆதரவு நிலையையும், பெரியார் இயக்க எதிர்ப்பையும், சந்தர்ப்பவாதத்தையும் மதிப்பிடுவதற்கு வேண்டுமானால் கண்ணதாசனை சிறந்த உதாரணமாக காட்டலாம்.
முத்தையா என்ற தனது பெயரை கண்ணன் மீது கொண்ட பிரியத்தினால், கண்ணதாசன் என்று மாற்றி வைத்துக் கொண்டு கம்பராமாயணத்தை எரிக்க போனவரின் யோக்கியதை இப்படிதான் இருக்கும்.
கம்பராமாயணத்தின் மீது பெரியார் இயக்கத்தினர் கேட்ட கேள்விகள், பதில் சொல்வதற்கு நாதியற்று தலைமுறை தாண்டி இன்னும் அப்படியேதான் இருக்கிறது.//
நீங்கள் விவாதத்தைத் திசைத் திருப்பி இரசினி,கண்ணதாசன் என்றெல்லாம் கொண்டுவந்து இராமசாமி நாயக்கர் தான் நல்லவர் என நிறுவுகிறீர்கள் அம்மா.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
///பெரியார் சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம் போன்ற தமிழ் இலக்கியங்களை இழிவு செய்தபோது பாரதிதாசன் அவர்மீது பெருஞ்சினம் அடைந்தார். ///இது நான் மீண்டும் கூறும் வரிகள். கழகத்தார் இதுபோல் பாரதியாரையும் ஆரியர் என்று இகழும்போது அப்படி இகழாதீர் என்று கண்டித்தவரும் பாரதிதாசனே.
//தி ஹிண்டு பத்ரிகையில் தங்கராசு மக்கள் பெயர்கள் கண்டேன். புதிய தலைவர்களை மாயோன் போன்றோர் உருவாக்க வேண்டும். செய்வார்கள் என்ற நம்பிக்கையுண்டு. NG//
அவாளே தி இந்து என்று தானே தமிழில் எழுதறா; நீங்க என்ன இப்படி?
”திருவாரூரில் நான் தலைமை ஆசிரியராக இருந்தபோது தமிழ் தேசியக் கட்சியின் முதல் மாவட்ட மாநாட்டைத் திருவாரூரில் நடத்த வேண்டுமென்று சம்பத் விரும்பினார். வேறுவழியில்லாமல் நானும் ஒப்புக்கொண்டு அதற்கான ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்தலானேன்.
இரண்டு நாள் மாநாடாக நடந்தது. முதல் நாள் சமூக சீர்திருத்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகத் தந்தை பெரியார், திருவாரூர் தங்கராசு ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் சம்பத், கண்ணதாசன் ஆகியோரும் பங்கேற்றார்கள். அப்போது ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ (ஸ்ரீதரின் படம்) வெளிவந்து சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அதில் கண்ணதாசன் ‘முத்தான முத்தல்லவோ’ என்று குழந்தையின் பெருமையை சிலாகித்து ஒரு பாடல் எழுதியிருந்தார். அதில் ‘கடவுள் தந்த பொருளல்லவோ’ என்று ஒரு வரி. கடவுளின் அருளினால்தான் குழந்தை பாக்கியம் ஏற்படுகிறது என்கிற பொருளில் எழுதப்பட்ட வரி அது.
திருவாரூர் தங்கராசு பேசும்போது, ‘கடவுள் தந்த பொருள் என்று குழந்தையை வர்ணித்திருப்பது மூடநம்பிக்கையின் அடையாளம்,’ என்று பேசினார். அடுத்துப் பேசின கண்ணதாசன் ‘நான் எழுதியது சரிதான், கடவுள் நினைத்தால்தான் குழந்தை பிறக்கும். பெரியாருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதைத் தங்கராசு ஏனோ மறந்துவிட்டுப் பேசுகிறார்’ என்று ஆணித்தரமாக வாதிட்டார். கவிஞர் என்ன இப்படிப் பேசுகிறாரே என்று கூட்டத்தினர் திகைத்தார்கள்.
– பக். 61, 62 திரும்பிப் பார்க்கிறேன் / பி. சி. கணேசன் “ http://www.tamilhindu.com/2009/08/subbu-column-27/
NG
ஜெயபாரதன் சார்,பெரியார் இல்லையென்றால் சாதி ,மத சண்டைகள் குஜராத்தை விட மோசமாக இருந்திருக்கும். அவர் இருந்ததால் குறைந்திருக்குது என்று எண்ணுகிறேன்
--
இவர்தான் பெரியார் – இவரை, யார் தான் அறியார் என எழுதினார் வாலி. (பெரியாருக்கு நாளை பிறந்தநாள்) தனது சீர்திருத்த கொள்கைக்கு மாறாக பெரியார் திருமணம் செய்து கொண்டார் என வேதனை அடைந்தார் பாரதிதாசன். கவிதை, கட்டுரை மூலம் இதை குறித்து அவரது எண்ணங்களை பதிவு செய்தார். ராமருக்கு செருப்பு மாலை அணிவித்தாலும், நாயக்கரின் சில கொள்கைகளினால் அவர் மீது மதிப்பு உள்ளது எனக்கு. ஆனாலும் அவரது திருமண விடயம், புரியவில்லை. அவர் தனி மனிதர், என்ன வேணாலும் செய்யலாம் என்ற சப்பைக்கட்டு விளக்கமில்லாமல், வேறேதினும் இருந்தால் சொல்லுங்கள்…..
திராவிட இயக்கம் பெரியாரின் கொள்கையை விட்டு செல்கிறது என பாவேந்தர் சொல்லி/ எழுதி / கவிபாடி உள்ளார். இதை சொன்னால்நண்பர் சொல்கிறார் : பெரியாரை, பெரியாரின் கருத்துக்களை மக்களிடம் சென்று சேர்க்கிற எத்தனையோ இயக்கங்கள் இருக்கு, தி.க. மட்டும் இல்ல ! சமூகத்துல பெரியார் ஆதரவாளர்னாலே தி.க. தான் நினைவுக்கு வரும்.. தி.மு.க முற்றிலும் வேறுபட்டக் கொள்கைகளை உடையது.
கடவுள் இல்லை என்பவர் பெரியார். ஒன்றே குலம். ஒருவனே தேவன் -அண்ணா.
//பெரியாருக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல சிலர் இணையத்தில் எழுதிவருவதைப் பார்க்கிறேன்.//
கணேசன் ஐயா, அவரின் மொழி குறித்த கருத்துகளை ஆழ்ந்து நோக்கினால் இது நன்றாக தெரியும்.
வாய்க்கு வருவதை அடித்து விடுவதும், அதை நவீனப் படுத்துதல் என சிலர் கூறுவதும் தான் நடக்கிறது. உயிரெழுத்துகள் ஐ,ஔ வேண்டாம் என்றது, ஆங்கிலம் தான் அறிவு மொழி என்றது, திருக்குறள் போன்ற இலக்கியங்களைப் படிக்க சொல்லி, பிறகு படிக்க வேண்டாம் என சொல்லியது,அனைவரும் தாய்மொழியை விடுத்து ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என சொல்லியது,தமிழ் மொழியை மட்டும் குறிவைத்து இழிவுப்படுத்தியது,.... என பட்டியலிட்டால் அவரின் மொழி அறிவு பற்றி தெரியும். தனித்தமிழ் இயக்கம் செய்தவற்றை எல்லாம் விட்டுட்டு இராமசாமி நாயக்கர் தான் தமிழுக்கு தொண்டு செய்தார் என சொல்வது நகைச்சுவையாக நன்றாக இருக்கும்.
“தமிழ் புனிதத்தன்மை உடையது; சிவன் பேசியது; தேவாரம் திருவாசகங்களைக் கொண்ட மொழி என்பதற்காக நான் காக்கப் போராடவில்லை. இருக்கின்ற மொழியில் இந்தத் தமிழ்மொழிதான் சிறந்ததாக இருக்கின்றது என்பதற்காகவே” என்பவரும் பெரியார் தான்.
“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்.
"நான் தமிழுக்குத் தொண்டு செய்வது தமிழுக்காக என்று அல்ல. தாய்மொழியைப் பாதுகாத்தல் ஒவ்வொருவருடைய கடனாகும். நம் தமிழ் மொழி தாய்மொழி என்ற மட்டிலும் அல்லாமல் எல்லா வளப்பங்களும் கொண்ட சிறந்த மொழி. இந்தியாவிலேயே பழமை வாய்ந்த பண்பட்ட மொழியாகும். அப்படிப் பெருமைக்குரிய மொழிக்கு ஏற்படும் ஆபத்துகளை எதிர்த்தும் அது மேன்மை அடைய வேண்டும் என்றும் அதற்காகப் போராட்டங்கள் நடத்துகின்றோம்” என்று கூறியவரும் பெரியார் தான்.
“முதலாவதாகத் தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழி வரிசையில் அதுவும் ஒரு மொழியாக இருக்க வேண்டுமானால் தமிழையும் மதத்தையும் பிரித்து விட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.” - இதுவும் பெரியார் புகன்றதே.
“தமிழில் (Creative Literature) ஆக்க இலக்கியங்கள் தோன்றவில்லை என்பது மட்டுமல்ல.; ஆக்க இலக்கியங்கள் அனேகமாக இல்லவே இல்லை. காரணம் புலவர்களுக்குப் பகுத்தறிவு பெறும் வாய்ப்பும், பகுத்தறிவு பெற்றவர்களுக்கு வயிற்றுப் பிழைப்பு காரணமாகத் துணிவு இல்லாமல் போகும்படியான நிலைமையும் இருப்பதால் - தமிழில் ஆக்க இலக்கியங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது” - என்றதும் பெரியார் தான்.
“நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி தமிழை விட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத, அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல. அற்புத சக்திகள் நிறைந்த மொழி என்று பிடிவாதம் செய்வது அறியாமைதான். அது தமிழ்ப் பண்புகூட அல்ல. தமிழில் அதிசயம், மந்திரம், சக்தி முதலிய சொற்களே இல்லை” - என்று விளக்கியவரும் பெரியார் தான்.
“தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக் காரணம் இன்றைக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மூடப் பழக்க வழக்கங்களில் இருந்து வந்தோமோ, அதில் தானே இன்றும் இருந்து இருந்து கொண்டிருக்கிறோம். அந்த பழக்க வழக்கங்களிலிருந்து நம்மை இன்னும் நாம் மாற்றிக்கொள்ளாமல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவற்றையே உதாரணமாகக் காட்டிக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றி வந்தால் அதற்கு என்ன பொருள்? - என்று வினவி காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதற்கு விளக்கம் கூறியவரும் பெரியார் தான்.
கடவுள் மறுப்பு என்ற பெரியார் கொள்கையை மறைமலை அடிகள் ஏற்கவில்லை.
பெரியார் கருத்துக்களை ஆழ்ந்து நோக்கவேண்டும். உங்களைப் போன்றோர் புதியதோர் பாதை படைக்கவேண்டும்.
“தமிழ் புனிதத்தன்மை உடையது; சிவன் பேசியது; தேவாரம் திருவாசகங்களைக் கொண்ட மொழி என்பதற்காக நான் காக்கப் போராடவில்லை. இருக்கின்ற மொழியில் இந்தத் தமிழ்மொழிதான் சிறந்ததாக இருக்கின்றது என்பதற்காகவே” என்பவரும் பெரியார் தான்.
“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்.
“முதலாவதாகத் தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழி வரிசையில் அதுவும் ஒரு மொழியாக இருக்க வேண்டுமானால் தமிழையும் மதத்தையும் பிரித்து விட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.” - இதுவும் பெரியார் புகன்றதே.
“தமிழில் (Creative Literature) ஆக்க இலக்கியங்கள் தோன்றவில்லை என்பது மட்டுமல்ல.; ஆக்க இலக்கியங்கள் அனேகமாக இல்லவே இல்லை. காரணம் புலவர்களுக்குப் பகுத்தறிவு பெறும் வாய்ப்பும், பகுத்தறிவு பெற்றவர்களுக்கு வயிற்றுப் பிழைப்பு காரணமாகத் துணிவு இல்லாமல் போகும்படியான நிலைமையும் இருப்பதால் - தமிழில் ஆக்க இலக்கியங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது” - என்றதும் பெரியார் தான்.
“நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி தமிழை விட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத, அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல. அற்புத சக்திகள் நிறைந்த மொழி என்று பிடிவாதம் செய்வது அறியாமைதான். அது தமிழ்ப் பண்புகூட அல்ல. தமிழில் அதிசயம், மந்திரம், சக்தி முதலிய சொற்களே இல்லை” - என்று விளக்கியவரும் பெரியார் தான்.
“தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக் காரணம் இன்றைக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மூடப் பழக்க வழக்கங்களில் இருந்து வந்தோமோ, அதில் தானே இன்றும் இருந்து இருந்து கொண்டிருக்கிறோம். அந்த பழக்க வழக்கங்களிலிருந்து நம்மை இன்னும் நாம் மாற்றிக்கொள்ளாமல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவற்றையே உதாரணமாகக் காட்டிக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றி வந்தால் அதற்கு என்ன பொருள்? - என்று வினவி காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதற்கு விளக்கம் கூறியவரும் பெரியார் தான்.
தமிழில் ஆரியம் 3% தான் ஆனால் அவர் ஆதரிக்கும் திராவிட மொழிகளில் ஆரியம் 80% உள்ளது. தமிழை 3% கே துப்பினால் பிற திராவிட மொழிகள் மீது அவர் மூத்திரம் அல்லவா அடித்திருக்க வேண்டும்.
மூடப்பழக்கம் மொழியால் வருவதன்று அது மூட நம்பிக்கையால், குருட்டு நம்பிக்கையால் வருவது. இதிலிருந்து பெரியார் ஒரு அடிமட்ட முட்டாள் என்பது நன்றாக விளங்குகிறது. ஒரு முட்டாள் முட்டாளை மட்டுமே உருவாக்க முடியும் அறிவாளியால தான் ஒரு அறிவாளியை உருவாக்க முடியும். பெரியாருக்கு அறிவாளித் தகுதியே இல்லை பின் பகுத்தறிவு மட்டும் எங்கே இருந்து வரும் அவருக்கு?
--
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
////“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்./////இந்த விஞ்ஞான உதாரணங்களை எழுதியவர் / குறிப்பிட்டவர் தந்தை பெரியாராக இருக்க முடியாது என்பது என் கருத்து. ஆதாரங்கள் தேவை.இவற்றைக் கீற்றில் அணிந்துரை உயர்வு நவிற்சியாய்ப் பண்ணையூரான் 2012 இல் எழுதியது.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
///ஈவேரா ஐரோப்பா சென்றுவந்தவர். நாளும் பத்திரிகைகள் படித்தவர். நியூட்டன், எடிசன், மார்க்கோனி எனக் கேள்விப்பட்டிருப்பார்.///ஐரோப்பா சென்றால் பெரியார் விஞ்ஞானி ஆகிவிடுவாரா ?
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
///தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்.////////நான் கொடுத்த கட்டுரையில் பெரியார் விஞ்ஞானி என்றா இருக்கிறது? ///ஒரு விஞ்ஞானியாய் இல்லாது, விஞ்ஞான அறிவில்லாது பெரியார் நியூட்டன், எடிசன், மார்க்கோனி ஆகியோரைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
நண்பர் நா. கணேசன்,நீங்கள் நாசா விண்வெளித் தேடல் ஆய்வகத்தில் இப்போது பணி செய்கிறீர்கள். மனிதர் நம்பும்படியாக உங்கள் கூற்றுக்கு ஆதாரங்கள் காட்டுங்கள்.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
மாயோனும் சேஷாத்ரியும் தமிழர்களை பெரியாருக்கு எதிராகவும் தெலுங்கர், கன்னடர்களுக்கு எதிராகவும் நிறுத்தவே முயல்வதாக தோன்றுகிறது.
////“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்./////நண்பர் நா. கணேசன்,மேற்கூறிய திருவாசகத்தை முதலில் வெளியிட்டது நீங்கள். ஆதாரம் காட்ட முடியவில்லை இதுவரை அதற்கு நீங்கள்.
///ஈவேரா ஐரோப்பா சென்றுவந்தவர். நாளும் பத்திரிகைகள் படித்தவர். நியூட்டன், எடிசன், மார்க்கோனி எனக் கேள்விப்பட்டிருப்பார்.///ஐரோப்பா சென்றால் பெரியார் விஞ்ஞானி ஆகிவிடுவாரா ?
“தமிழ் புனிதத்தன்மை உடையது; சிவன் பேசியது; தேவாரம் திருவாசகங்களைக் கொண்ட மொழி என்பதற்காக நான் காக்கப் போராடவில்லை. இருக்கின்ற மொழியில் இந்தத் தமிழ்மொழிதான் சிறந்ததாக இருக்கின்றது என்பதற்காகவே” என்பவரும் பெரியார் தான்.
“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்.
"நான் தமிழுக்குத் தொண்டு செய்வது தமிழுக்காக என்று அல்ல. தாய்மொழியைப் பாதுகாத்தல் ஒவ்வொருவருடைய கடனாகும். நம் தமிழ் மொழி தாய்மொழி என்ற மட்டிலும் அல்லாமல் எல்லா வளப்பங்களும் கொண்ட சிறந்த மொழி. இந்தியாவிலேயே பழமை வாய்ந்த பண்பட்ட மொழியாகும். அப்படிப் பெருமைக்குரிய மொழிக்கு ஏற்படும் ஆபத்துகளை எதிர்த்தும் அது மேன்மை அடைய வேண்டும் என்றும் அதற்காகப் போராட்டங்கள் நடத்துகின்றோம்” என்று கூறியவரும் பெரியார் தான்.
“முதலாவதாகத் தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழி வரிசையில் அதுவும் ஒரு மொழியாக இருக்க வேண்டுமானால் தமிழையும் மதத்தையும் பிரித்து விட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.” - இதுவும் பெரியார் புகன்றதே.
“தமிழில் (Creative Literature) ஆக்க இலக்கியங்கள் தோன்றவில்லை என்பது மட்டுமல்ல.; ஆக்க இலக்கியங்கள் அனேகமாக இல்லவே இல்லை. காரணம் புலவர்களுக்குப் பகுத்தறிவு பெறும் வாய்ப்பும், பகுத்தறிவு பெற்றவர்களுக்கு வயிற்றுப் பிழைப்பு காரணமாகத் துணிவு இல்லாமல் போகும்படியான நிலைமையும் இருப்பதால் - தமிழில் ஆக்க இலக்கியங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது” - என்றதும் பெரியார் தான்.
“நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி தமிழை விட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத, அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல. அற்புத சக்திகள் நிறைந்த மொழி என்று பிடிவாதம் செய்வது அறியாமைதான். அது தமிழ்ப் பண்புகூட அல்ல. தமிழில் அதிசயம், மந்திரம், சக்தி முதலிய சொற்களே இல்லை” - என்று விளக்கியவரும் பெரியார் தான்.
“தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக் காரணம் இன்றைக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மூடப் பழக்க வழக்கங்களில் இருந்து வந்தோமோ, அதில் தானே இன்றும் இருந்து இருந்து கொண்டிருக்கிறோம். அந்த பழக்க வழக்கங்களிலிருந்து நம்மை இன்னும் நாம் மாற்றிக்கொள்ளாமல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவற்றையே உதாரணமாகக் காட்டிக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றி வந்தால் அதற்கு என்ன பொருள்? - என்று வினவி காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதற்கு விளக்கம் கூறியவரும் பெரியார் தான்.
சி. ஜெயபாரதன்
2016-10-17 10:35 GMT-04:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
////பெரியாரைக் குறித்து பல விமர்சனங்கள் படித்துள்ளேன். ஆனால் அவரை யாரும் முட்டாள் என்று சொல்லிப் படித்ததில்லை. வருத்தமாக உள்ளது/////கடவுள் நம்புவோர் யாவரும் முட்டாள்கள் என்று பன்முறை ஒரே சங்கை ஊதியவர் தந்தை பெரியார்.கடவுள் நம்பிக்கையுள்ள திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், வாசகர், காலிலியோ, கெப்ளர், காப்பர்நிக்கஸ், நியூட்டன், பாரதியார் இவரை எல்லாம் பெரியார் முட்டாள்கள் என்று இகழ்ந்தபோது எங்களுக்கும் நெஞ்சம் கொதித்தது.சி. ஜெயபாரதன்.
2016-10-17 2:23 GMT-04:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
2016-10-17 11:36 GMT+05:30 seshadri sridharan <ssesh...@gmail.com>:கடுமையான சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் திரு சேசாத்ரி.தமிழில் ஆரியம் 3% தான் ஆனால் அவர் ஆதரிக்கும் திராவிட மொழிகளில் ஆரியம் 80% உள்ளது. தமிழை 3% கே துப்பினால் பிற திராவிட மொழிகள் மீது அவர் மூத்திரம் அல்லவா அடித்திருக்க வேண்டும்.
மூடப்பழக்கம் மொழியால் வருவதன்று அது மூட நம்பிக்கையால், குருட்டு நம்பிக்கையால் வருவது. இதிலிருந்து பெரியார் ஒரு அடிமட்ட முட்டாள் என்பது நன்றாக விளங்குகிறது. ஒரு முட்டாள் முட்டாளை மட்டுமே உருவாக்க முடியும் அறிவாளியால தான் ஒரு அறிவாளியை உருவாக்க முடியும். பெரியாருக்கு அறிவாளித் தகுதியே இல்லை பின் பகுத்தறிவு மட்டும் எங்கே இருந்து வரும் அவருக்கு?பெரியாரைக் குறித்து பல விமர்சனங்கள் படித்துள்ளேன். ஆனால் அவரை யாரும் முட்டாள் என்று சொல்லிப் படித்ததில்லை. வருத்தமாக உள்ளதுஅன்புடன்சொ.வினைதீர்த்தான்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அருமையான தொகுப்பாகத் தந்திருக்கின்றீர்கள்.சுபா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
On Monday, October 17, 2016 at 4:18:52 AM UTC-7, jayabarathans wrote:
////“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்./////இந்த விஞ்ஞான உதாரணங்களை எழுதியவர் / குறிப்பிட்டவர் தந்தை பெரியாராக இருக்க முடியாது என்பது என் கருத்து. ஆதாரங்கள் தேவை.
ஜெயபாரதன் ஐயா, பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் எழுதிய "தந்தை பெரியார் சிந்தனைகள்" நூலிலும் இக்கருத்து இருக்கிறது. அவர் பெரியாரின் உரைகளையும், கட்டுரைகளையும் திரட்டி ஆய்வு செய்து எழுதியவர்.பெரியார் கூறியவற்றை:1.கடவுள் சமயம்2.சமூகம்3.மொழிஎன்ற தலைப்புகளின் கீழ் பிரித்து அலசியுள்ளார்.( நாம் சராசரியாக 4 நாட்களுக்கு ஒருமுறை 2/3 பக்கங்கள் எனப் படிப்பதால் அப்பகுதிக்கு வர இன்னமும் பலநாட்கள் ஆகலாம்)ஐயா, பெரியார் காலம் கடந்து சிந்தித்தவர் ... அவரது சொற்களை அவரது வழிவந்தவர்களாலேயே செரிமானம் செய்ய முடிந்ததில்லை. ஏதாவது ஓரிடத்தில் மிகுந்த வேறுபாட்டுடன் இருப்பார்கள்.எனக்கு அவர் இலக்கியம் பற்றி சொன்னவை தலையைச் சுற்றும்.படித்தால் அதனால் ஏதேனும் பயனிருந்தால் மட்டுமே படிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட பெரியாருக்கு இலக்கிய நயம், அழகு என்பதெல்லாம் கொஞ்சமும் புரிபடவில்லை என்பது எனது கருத்து.ஆகவே, உங்களது கருத்து வியப்பளிக்கவில்லை. ஆயினும் அவரை நீங்கள் அதற்கென்று குறைத்து மதிப்பிடுவதாகத் தோன்றுகிறது.பண்ணையூரான் கொடுத்த அத்தனை மேற்கோள்களும் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் நூலில் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக படித்து விவாதிப்போம்.உங்களுக்குத் தேவையான விஞ்ஞானி பற்றிய பகுதி படிக்க இங்கே சொடுக்கவும்: https://upload.wikimedia.org/wikipedia/commons/3/34/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf#page=149அதே பக்கம் படமாகவும்....பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் குறிப்பையும் படிக்கலாம்.
(x) தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்த வேண்டாமா? கவலை எடுத்துக்கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்கள் எல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தகாலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின்மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஓர் எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்றமுடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?[குறிப்பு 3][குறிப்பு 3] இதற்குத் தமிழாசிரியர்கள் என்ன செய்வார்கள்? அறிவியல் கல்விகற்க ஏற்பாடு செய்து அதனைக் கற்றவர்களை நோக்கிவிடுக்கப் பெறவேண்டிய வினாக்கள் இவை. இவண் குறிப்பிட்ட அறிவியல் அறிஞர்கள் கல்லூரிக் கல்வியின் விளைவால் இவற்றைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்களின் உள்ளுணர்வும் ஆயும் திறனுமே அவர்கட்குக் கைக்கொடுத்து உதவின. நான் கல்லூரியில் பயின்ற காலத்தில் எனக்கு கணிதம், அறிவியல் கற்பித்த ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையே எனக்கு இயல்பாக இருந்த உந்தலைத் தூண்டிக் கணிதத்திலும் அறிவியலிலும் அளவற்ற ஆர்வத்தை விளைவித்தது. எனது நூலக அறிவியல் படிப்பும் இவற்றிற்குக் கைகொடுத்து உதவியது...... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
On Monday, October 17, 2016 at 9:53:46 AM UTC-7, jayabarathans wrote:தேமொழி,////(x) தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்த வேண்டாமா? கவலை எடுத்துக்கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்கள் எல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தகாலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின்மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஓர் எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்றமுடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?[குறிப்பு 3] ////அறிவியல் பற்றி பெரியார் எங்கே பேசினார், எப்போது எழுதினார் என்பதற்கு ஆதாரங்கள் என் கண்ணில் படவில்லை. ஒரே செய்தியைப் பேராசிரியர் சுப்பு ரெட்டியார் முதலில் எழுதி இருக்கலாம். பிறகு அதைப் பண்ணையூரான் எடுத்தாண்டிருக்கலாம். ஆனால் ஆதாரம் எங்கே ?
https://groups.google.com/d/msg/mintamil/YH7Nq8sKyk4/AdSfGpEWBQAJ
////“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்தியதமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்./////
இந்த விஞ்ஞான உதாரணங்களை எழுதியவர் / குறிப்பிட்டவர் தந்தை பெரியாராக இருக்க முடியாது என்பது என் கருத்து. ஆதாரங்கள் தேவை.
இவற்றைக் கீற்றில் அணிந்துரை உயர்வு நவிற்சியாய்ப் பண்ணையூரான் 2012 இல் எழுதியது.
ஆக, நீங்கள் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் ஆய்வு குறித்தும் கேள்வி எழுப்புவது புரிகிறது ஐயா.பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் தனது உரைக்கு துணை செய்த நூல்களின் பட்டியலைகீழுள்ள பக்கத்தில் கொடுத்துள்ளார்இவற்றில் எங்குள்ளது என அறிய பெரியார் எழுதிய பேசிய கட்டுரைகள் அனைத்தையும் மின்னாக்கம் செய்தாலே வழி பிறக்கும்.அத்துடன் இந்த நூலில் இருப்பது மூன்று நாட்கள் நடத்தப்பட்ட தொடர் சொற்பொழிவு என்றும், தனது உரையை அந்த வடிவிலேயே, அதாவது .... உரைவடிவிலேயே நூலாக பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் வெளியிட்டுள்ளார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
////[குறிப்பு 3] இதற்குத் தமிழாசிரியர்கள் என்ன செய்வார்கள்? அறிவியல் கல்விகற்க ஏற்பாடு செய்து அதனைக் கற்றவர்களை நோக்கிவிடுக்கப் பெறவேண்டிய வினாக்கள் இவை. இவண் குறிப்பிட்ட அறிவியல் அறிஞர்கள் கல்லூரிக் கல்வியின் விளைவால் இவற்றைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்களின் உள்ளுணர்வும் ஆயும் திறனுமே அவர்கட்குக் கைக்கொடுத்து உதவின. நான் கல்லூரியில் பயின்ற காலத்தில் எனக்கு கணிதம், அறிவியல் கற்பித்த ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையே எனக்கு இயல்பாக இருந்த உந்தலைத் தூண்டிக் கணிதத்திலும் அறிவியலிலும் அளவற்ற ஆர்வத்தை விளைவித்தது. எனது நூலக அறிவியல் படிப்பும் இவற்றிற்குக் கைகொடுத்து உதவியது.///இவ்வரிகளில் வரும் கல்லூரியில் படித்த நபர் யார் ? நிச்சயம் பெரியார் கல்லூரிக்குப் போகவில்லை.
அதே பக்கம் படமாகவும்....பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் குறிப்பையும் படிக்கலாம்.
இவ்வாறு நான் குறிப்பிட்டுள்ளேன் ஐயா. பெரியார் கருத்துக்களை ஆதரிக்கவோ, மறுக்கவோ செய்யும் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் அவற்றை குறிப்புப் பகுதிகளாகவே கொடுத்துச் செல்கிறார். எனவே தனது கலூரிப் படிப்பை பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் குறிப்பிடுகிறார்.பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் மெத்தப்படித்தவர், அவரது கல்வியின் ஆழம் (அறிவியல், தமிழிலக்கியம்) பலதுறைகளுக்கு விரிகிறது, பல பட்டங்களைப் பெற்று ~ 125 நூல்கள் எழுதியவர். அவரைப் பற்றி துணைநூல் பட்டியலுக்கு அடுத்த பக்கம் மற்றொரு இணைபாகப் படிக்கலாம்...... தேமொழி
உங்க தமிழர் சர்டிபிகேட் எனக்கு தேவையில்லை.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மட்டறுத்னர் கொஞ்சம் சேஷாத்ரியை கவனியுங்கள். நான் தமிழன். அதுக்காக இவரை ஆதரித்து பேசாதவர் எல்லாம் தெலுங்கர் என்ற விவாதத்தை ஏற்றுகொள்லவேண்டுமா?
--
நான் பத்து வயதுச் சிறுவந்னாக இருந்த போது எங்களூரில் அதாவது செய்யாற்றில் ராதா நடித்த கீமாயணம் பார்த்தேன்.
போலீஸ் சூழ்ந்து இருந்தனர்.ராமாயணத்தைக் கேலி செய்வதுதான் நோக்கம்.கடத்தப்பட்ட சீதை நகைகளைக் கழற்றிக் கீழே போடுகிறாள்.அவற்றைக் கண்டெடுத்து வந்து ராமனிடம் காட்டி இவை சீதையின் நகைகளா என்கின்றனர். அதற்கு ராமன், எனக்கென்னடா தெரியும்.என் தம்பியிடம் கேள்.அவனுக்குத்தான் தெரியும் அவள் எதை எதை எங்கு போட்டிருந்தாள் என்று.
நாடக விளம்பரத்திற்காக பிற்பகலில் நடிகர்கள் வீதிகளில் ஊர்வலமாக வருவர். அதில் ராதா வெள்ளைக் குதிரையில் பெருமிதமாக வருவார்.
நாடகத்தின் ஊடே ராதா பார்வையாளருடன் நேரிடையாக உரையாடுவார்.
இதன் பின்னால் ஒரு சுவாரசியமான உளவியல் உள்ளது. ஆங்கில மனத்தைப் புரிந்து கொண்டு ஆங்கிலேயர்களுக்கும், ஆங்கிலத்திற்கும் இன்றளவும் துணை போவ(ன) து தமிழகம் (சென்னைதான் அவர்களது பிரதான கேந்திரம்). ஆங்கிலேயர் இருந்த போதும், பின் விட்டுச் சென்றதும் “பிரித்தாளும் சூது”. தமிழர்கள் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு தங்களுக்குள் இனவாதம் பேசி தமிழ் வளர்ச்சியை கடந்த 60 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டார்கள். இப்போது ஆரியன் தெலுங்கனாக மாறிவிட்டான்! இந்த இனவாதம் ஓர் காலமுரண். ஆனால் இந்தக் கொள்கைகளைப் பரப்பிய தமிழர்கள் ஹிட்லர் வாழ்ந்த காலத்தவர். அக்காலத்தில் இனவாதம் பேசுவது அரசியல் கொச்சையாகப் பார்க்கப்படவில்லை.இதன் பாதிப்பு இந்தியாவில் எப்படியாவது போகட்டும். ஆனால் “இந்தியன்” என்றால் “தமிழன்” என்றிருந்த மலேசியாவில் இந்த இனவாதம் ஊடுருவி விட்டது (நன்றி நாம் தமிழர்). மொத்த ஜனத்தொகையில் 7.6% உள்ள இந்தியர்கள் (இதில் ஆகப்பெரும்பான்மை தமிழர்கள்) இப்போது உடைபடுகிறார்கள். தமிழ் பேசி தமிழனாய் வாழும் ஒரு தெலுங்களை நீ தமிழன் இல்லை எனும் போது அவன் நிலைகுலைந்து போகிறான். இங்குள்ள பள்ளிகளில் தமிழ் போதிப்பவர்கள் 60% மேல் தெலுங்கு வம்சாவளியினர்!
வாழ்த தமிழ் பேரினவாதம்!நா.கண்ணன்2016-10-19 10:41 GMT+08:00 தேனீ <ipohs...@gmail.com>:"தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? "இங்கே பெரியாரின் கொள்களைப் பற்றிய விமர்சனங்கள் பல உள்ளன. அதில் மேலே குறிக்கப் பட்ட கருத்தும் அடங்கும். 'மக்களிடையே காட்டுமிராண்டித்தனம்' எப்படி ஆரியர் புகுத்தினர்? வர்ணாசிரம கோட்பாட்டை இந்தியர் மீது புகுத்தி அதுவே கடவுள் நியதி என்று நம்பவும் வைத்து இந்தியாவில் வாழும் ஒவ்வொரு இனக்குழுக்களின் பண்பாட்டை ஊடுருவி மக்களைப் பிரித்தாண்டது வைதீக பண்பாட்டுக் கொள்கைகள்தாம்.இது தமிழரிடையேயும் புகுத்தப் பட்டது. நீதிக் கட்சி ஆரம்பித்த நோக்கமே ஆரிய பிராமணர் எதிர்பை அடிப்படையாக கொண்டதுதான். அந்நாளில் தென் இந்தியர் மொழியால் பிரிந்து வாழவில்லை. பிந்நாளில் சமயவாதிகள் திராவிடச் சிந்தனைகளுக்கு உட்படாததால் நீதிக் கட்சியிலிருந்து பிரிந்து திராவிட கழகம் பெரியாரின் வழி தோன்றிற்று.ஆரியர் சிந்தனையில் இருந்த காட்டுமிராண்டித்தனம் அவர்தம் புராணங்களின் வழி தெரியும். வடமொழி புராணத்தில் உள்ள கருத்தை அவ்வாரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கருத்துக்களைக் கற்றுணர்ந்தால் தெரியும். தமிழில் மொழிபெயர்த்தது நம் பண்பாட்டோடு இயைந்து இருக்க வேண்டி காட்டுமிராண்டித் தனமான கருத்தையும் சொற்களையும் நீக்கி விட்டு தமிழாக்கம் செய்தனர் சமய சான்றோர்.வைதிகப் பண்பாட்டுச் சிந்தனைகளில் அடங்கியிருக்கும் காட்டுமிராண்டித்தனத்தை எடுத்துச் சொல்லியும் தென்னாட்டுச் சமயவாதிகள் திராவிடவாதிகளின் கருத்துகளுக்குச் செவி சாய்க்காததால் சமயவாதிகளும் திராவிட வாதிகளும் தத்தம் வழியே பிரிந்து சென்றனர். அதன் பின்னரே திராவிட வாதிகள் இந்து மத எதிர்ப்பு போராட்டத்தையும் கடவுள் மறுப்புக் கொள்கையயும் முன் வைத்தனர்.தேனீ