இராமாயணம் / கீமாயணம்.

1,340 views
Skip to first unread message

Singanenjam Sambandam

unread,
Oct 13, 2016, 9:36:21 AM10/13/16
to mint...@googlegroups.com

இராமாயணம் / கீமாயணம்.

‘நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி ‘ இழையில் , எம்.ஆர். ராதா நடித்த ராமாயணம் / கீமாயணம் பற்றிய குறிப்பு ஒன்று வருகிறது. அந்த நாடகம் திருவாரூர் தங்கராசு அவர்கள் எழுதிய நாடகம். இவர் எழுதிய ராமாயணம் பகுத்தறிவுப் புத்தகம், காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது. அதையே அவர் நாடகமாக எழுதினார். இராவணனை நாயகனாகக் கொண்ட அந்த நாடகம் கீமாயணம் என்றும் அழைக்கப்பட்டது. பல ஊர்களில் அரங்கேற்றப்பட்டது. திருச்சியில் எம்.ஆர். ராதா அவர்கள் பலமுறை அரங்கேற்றியிருக்கிறார்.

இந்த நாடகத்தை கடலூர் திராவிட கழகத்தினர் என் பெரியப்பா கே.எம். வேலு தலைமையில் அரங்கேற்றினர். என் பெரியப்பாதான் இராவணன் வேடமேற்று நடித்து புகழ் பெற்றார். நான் அப்போது குழந்தை, காட்சிகள் எதுவும் நினைவில்லை. ஆனால், நாடகத்தின் முதற்காட்சியில் கம்பீரமாகத் தோன்றும் இராவணன் பேசும் வசனம் (என் அப்பா சொல்லக் கேட்டு ) எனக்குத் தெரியும். அதை கீழே தருகிறேன்.

சிங்கத்தின் குகையிலே சிறு நரிகள்


செந்தாமரை ஓடையிலே முதலைகள்


தமிழகத்திலே ஆரியர்கள்.................


ஆடு மாடு  மேய்க்க வந்த ஆரியர் கூட்டம்


இன்று நாடு பிடிக்கத் தொடங்கி விட்டது.


இதை இப்படியே விட்டு விட்டால்


நாடு மோசக்காரர்களின் வேட்டைக்காடு   ஆகிவிடும்.


இதை ஒழிக்கத் திட்டம் தேவை .......”


என்பதே. தங்கராசு அவர்களின் எழுத்துக்கு இது ஓர் எடுத்துக் காட்டு.

Inline image 1



 

 

திருவாரூர் தங்கராசு சுயமரியாதைக்காரர். நல்ல எழுத்தாளர்.சிறந்த பேச்சாளர். பெரியாரின் தொண்டர். மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்.  பெரியாருக்கு அடுத்தபடி , தொடர்ந்து இரண்டு மூன்று மணி நேரம் பேசி கருத்துகளைப் பரப்பும் திறம் படைத்தவர். நான்  ஒரே ஒரு முறைதான் இவரது உரையைக் கேட்டிருக்கிறேன்.

     இரத்தக் கண்ணீர் நாடகம் இவர் எழுதியதே. பின்னர் திரைப்படமான இரத்தக் கண்ணீர் நாடகத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதியவரும் இவரே. இறுதிவரை கொள்கைப்பிடிப்போடு வாழ்ந்த இவர்  ,  கடந்த 2014ஆம் ஆண்டு , தனது   87ஆவது வயதில்   இயற்கை எய்தினார். 

Jayabalan Mavanna

unread,
Oct 14, 2016, 6:06:07 AM10/14/16
to மின்தமிழ்

நான் பத்து வயதுச் சிறுவந்னாக இருந்த போது எங்களூரில் அதாவது செய்யாற்றில் ராதா நடித்த கீமாயணம் பார்த்தேன்.
போலீஸ் சூழ்ந்து இருந்தனர்.ராமாயணத்தைக் கேலி செய்வதுதான் நோக்கம்.கடத்தப்பட்ட சீதை நகைகளைக் கழற்றிக் கீழே போடுகிறாள்.அவற்றைக் கண்டெடுத்து வந்து ராமனிடம் காட்டி இவை சீதையின் நகைகளா என்கின்றனர். அதற்கு ராமன், எனக்கென்னடா தெரியும்.என் தம்பியிடம் கேள்.அவனுக்குத்தான் தெரியும் அவள் எதை எதை எங்கு போட்டிருந்தாள் என்று.
நாடக விளம்பரத்திற்காக பிற்பகலில் நடிகர்கள் வீதிகளில் ஊர்வலமாக வருவர். அதில் ராதா வெள்ளைக் குதிரையில் பெருமிதமாக வருவார்.
நாடகத்தின் ஊடே ராதா பார்வையாளருடன் நேரிடையாக உரையாடுவார்.

N. Kannan

unread,
Oct 15, 2016, 9:44:47 AM10/15/16
to மின்தமிழ்

// குண்டூர்  ஆந்திரத்தில்  அப்பன் மகளோடு படுப்பானாம். மனைவி இன்னொருத்தனோடு போவாளாம். இது தான் ஆந்திர பண்பாடு. அந்த பண்பாட்டின் வழிவந்தவன் தான் என்பதை இந்த மானங்கெட்ட தங்கராசு வெளிப்படுத்துகிறான் இந்த நாடகத்தில்//

நண்பரே:

தமிழகம் தாண்டிப் போய் பழகாதவர்கள்தான் இப்படியெல்லாம் பேசுவர். இந்தியா நல்லதோர் நாடு. எல்லா மாநில மக்களும் நல்லவர்களே. கயவர்கள் சிலரை சீண்டும் எண்ணத்தில் மக்களுக்கு எதிதாக, மானுடத்திற்கு எதிரான வாதங்களை, வசை பாடுதலை வைக்கக்கூடாது. பிறகு படித்தவனுக்கும், படிக்காதவனுக்கும் என்ன வித்தியாசம்?

நாம் எல்லோரும் நிறைய பயணிக்க வேண்டும். பல்லின மக்களோடு பழக வேண்டும். அப்போது இனவாதம் தோன்றாது. இனவாதம், மொழிவெறி அறியாமையால் வருபவை.

நான் பலமுறை இங்கு சொல்லியிருக்கிறேன். மின்தமிழ் இந்தியக்கூடம் அல்ல. எப்போது பார்த்தாலும் இந்திய நோக்கிலேயே பேசுவதற்கு. இங்கு பல்குடிகள் (பல நாட்டுக்குடிகள்) உள்ளனர். பல நேரங்கள் இம்மாதிரிப் பேச்சுக்கள் அலுப்பாக உள்ளன.

இந்தியா தானும் கெட்டு தமிழ்கூறும் நல்லுலகத்தையும் கெடுத்துக்கொண்டு வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும். இம்மாதிரிப் பேச்சுகளைத் தவிர்க்க.

நா.கண்ணன்

N. Ganesan

unread,
Oct 15, 2016, 9:58:04 AM10/15/16
to மின்தமிழ், vallamai
 singanenjan wrote:
>நான்  ஒரே ஒரு முறைதான் இவரது உரையைக் கேட்டிருக்கிறேன்.

>     இரத்தக் கண்ணீர் நாடகம் இவர் எழுதியதே. பின்னர் திரைப்படமான இரத்தக் கண்ணீர் நாடகத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதியவரும் இவரே. 

>இறுதிவரை கொள்கைப்பிடிப்போடு வாழ்ந்த இவர்  ,  கடந்த 2014ஆம் ஆண்டு , தனது   87ஆவது வயதில்   இயற்கை எய்தினார். 


இவ்வளவு நாள் வாழ்ந்தாரா திருவாரூர் தங்கராசு? தகவலுக்கு நன்றி. நானும் ஒருமுறை இவரது பேச்சைக் கேட்டுள்ளேன்.


கிண்டி எஞ்சினீரிங் கல்லூரியில் மாணவனாக இருக்கையில். 1978-ஓ, 1979-ஓ.

தமிழ்மன்றத்தில் அழைத்துவந்தார்கள். விழாநடத்த ஒரு தொகையும் அளித்தேன். பிஸ்கட், டீ, டாக்சி செலவினங்களுக்கு,


அப்போதுதான், எங்கள் இயக்குநர் பேரா. வா. செ. குழந்தைசாமி போன்றோர் எம்ஜிஆர் ஆணையாகிய எழுத்துச் சீர்மையை

கல்லூரிகளில் நடைமுறைப்படுத்திய காலம். எழுத்துச் சீர்மை குழுவில் திருவாரூர் தங்கராசையும் வைத்திருந்தார் எம்ஜிஆர்.


பெரியார் தந்த எழுத்துச் சீர்மை பாதிக்கிணறு தாண்டிய நிலையில் இருக்கிறது. தமிழ் விசைப்பலகையில்

பெரியார் முன்வைத்த எழுத்துச்சீர்மை வந்துவிட்டது. தமிழ் தட்டச்சு டைப்ரைட்டர் முறையில் இருந்து

விஞ்ஞான வழிக்கு வந்துவிட்டது. ஆப்பிள் ஐபோன் போன்றவற்றில் தமிழ்விசைப்பலகை. 


கிரந்த எழுத்தை சிலர் பயன்படுத்துவதுபோல, பெரியார் முன்வைத்த உ, ஊ சீர்மையும் ஃபாண்ட்ஸில்

கணினி, இணையம் பயன்படவேண்டும். திராவிட இயக்கங்கள் பெரியாருக்கு செய்யும் நீண்டகால

மரியாதை அவர் தமிழ் எழுத்தை நவீனமாக்கியதாகும்.


நா. கணேசன்

சி. ஜெயபாரதன்

unread,
Oct 15, 2016, 10:35:35 AM10/15/16
to mintamil, vallamai

////திராவிட இயக்கங்கள் பெரியாருக்கு செய்யும் நீண்டகால

மரியாதை அவர் தமிழ் எழுத்தை நவீனமாக்கியதாகும்.   ////


தந்தை பெரியார் தமிழ் எழுத்தை நவீனமாக்க தமிழ் எழுத்துச் சீர்மையைத் தானாக முன்னோடியாய் விரும்பிச் செய்தாரா என்பதற்கு ஆதாரங்கள் தேவை.  எனது யூகம் திராவிடக் கழகம் நடத்திவந்த "குடியரசு", "விடுதலை" இதழ் அச்சுக் கூடத்தில் இருந்த அச்சுக் கோப்பர் ஒருவரின் அரிய நுணுக்க ஆக்கம் என்பது.


சி. ஜெயபாரதன்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Oct 15, 2016, 10:58:37 AM10/15/16
to வல்லமை, mint...@googlegroups.com


On Saturday, October 15, 2016 at 7:35:34 AM UTC-7, ஜெயபாரதன் wrote:

////திராவிட இயக்கங்கள் பெரியாருக்கு செய்யும் நீண்டகால

மரியாதை அவர் தமிழ் எழுத்தை நவீனமாக்கியதாகும்.   ////


தந்தை பெரியார் தமிழ் எழுத்தை நவீனமாக்க தமிழ் எழுத்துச் சீர்மையைத் தானாக முன்னோடியாய் விரும்பிச் செய்தாரா என்பதற்கு ஆதாரங்கள் தேவை.  எனது யூகம் திராவிடக் கழகம் நடத்திவந்த "குடியரசு", "விடுதலை" இதழ் அச்சுக் கூடத்தில் இருந்த அச்சுக் கோப்பர் ஒருவரின் அரிய நுணுக்க ஆக்கம் என்பது.


சி. ஜெயபாரதன்


அன்பின் திரு. ஜெயபாரதன்

பெரியாருக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல சிலர் இணையத்தில் எழுதிவருவதைப் பார்க்கிறேன்.
தமிழ் இணையப் பல்கலை நிறுவுனர்-முதல் தலைவர் வா.செ. குழந்தைசாமி பெரியார் எழுத்துச் சீர்மை
பற்றி உரை:
சொ. முருகப்பா (காரைக்குடி, சிங்கை), குத்தூசி குருசாமி போன்றோர் எழுத்துச் சீரமைப்பின் அவசியத்தை
புரிந்து செய்லபடுத்தியவர் பெரியார்.

கிரந்த எழுத்து ஐந்து யூனிகோட் தருகிறது. வேண்டுவோர் தாராளமாகப் பயன்படுத்தலாம் - அறிவியல் கட்டுரைகள்
எழுத. பெரியாருக்கும் விஞ்ஞானத்தின் தேவை தமிழர் வாழ்வில் என நன்கு தெரியும். அவர் மொழி பற்றி
முன்வைத்த முக்கிய கருத்து தமிழ் எழுத்தின் எளிமையாக்கம். அதற்கு உ, ஊ உயிர்மெய்கள் பிரித்து
மற்ற உயிர்மெய்கள் போல எழுதப்படுதல் தேவை. வேண்டுவோர் பயன்படுத்தலாம். 

மொழியைப் பொருத்தவரையில் அதன் எழுத்தை நவீனப்படுத்துவதன் அவசியத்தை நன்குணர்ந்து
தன் பத்திரிகை ‘குடியரசு’ இதழில் செயல்படுத்தியவர் பெரியார். இதற்காம பல ஆதாரங்கள் இருக்கின்றன,
பலவும் இணையம் ஆங்கிலத்தில் 26+ ஆண்டுகளாகவும், தமிழில் 16+ ஆண்டுகளாகவும் தந்துள்ளேன்.

த்ராவிட கக்ஷிகள் குடும்பநலம், தனிமனிதவழிபாடு என்று போய்விட்டன. அதற்கும் பெரியாருக்கும்
ஒரு தொடர்புமில்லை. வெள்ளைக்காரனிடம் இருந்து மிகக் கடினப்பட்டு சுதந்திரம் வாங்கிய 
ஆனானப்பட்ட காங்கிரஸே நாட்டில் காணோம். தமிழர்கள் 20 வருஷத்தில் ஆட்சியில் இருந்து கழற்றிவிட்டனர்.
அதுபோல் ஸ்வயநலம் மிக்க திராவிட கட்சிகள் 50 ஆண்டுகள் ஆட்சி நடந்துவிட்டது. இன்னும் 50 ஆண்டுகளா?
-எனப் பார்க்கணும். ஆனால், தமிழ் தேசியம் என்பதும் தெலுங்கர் வெறுப்பு என்று வந்தால் எத்தனை நாள்
ஓடும்? அது அவசியமா? - என்றெல்லாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

நா. கணேசன்

 

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 15, 2016, 11:08:15 AM10/15/16
to மின்தமிழ்
Dr. Singanenjan,

There was a split between Tiru. K. Veeramani vs. V. Anaimuthu, Thangarasu, ... - I am reading some interesting recent history of DK ....

Here is on Thangarasu's demise from Viduthalai newspaper.

Since it is not visible, posting it from archives.

NG

----------------

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
திங்கள், 06 ஜனவரி 2014 16:03
E-mailPrint

நண்பர் திருவாரூர் கே.தங்கராசு அவர்கள் ஒரு பெரியார் பெருந்தொண்டர். 89 வயதில் அவரது மறைவு சுயமரியாதைக் கொள்கை உலகுக்கு ஒரு பெரும் இழப் பாகும். தொடக்கத்தில் திருவாரூரில் காங்கிரஸ் காரராக இருந்தாலும், பிறகு அவர் 1950 ஆம் ஆண்டுவாக்கில் திராவிடர் கழகத்தில் இணைந்தார்.

நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களது நாடகங்கள் சிலவற்றிற்கு கதை, வச னம் எழுதினார். அவற்றுள் ரத்தக் கண்ணீர், இராமாயணம் ஆகிய நடிகவேளின் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை (பின்னது பெரிதும் தந்தை பெரியாரின் இராமாயணம் பற்றிய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டே எழு தப்பட்டது). அவர் திராவிடர் கழகத்தின் பல போராட்டங் களிலும் கலந்து கொண்டு சிறையேகியவர்; கழகத்தின் பேச்சாளர்களில் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தார்.

அன்னை மணியம்மையார் அவர்கள் தலைமையேற்ற பிறகு, கருத்து வேறுபாடுகளால் அவரால் இயக்கத்தில் இணைந்து பணியாற்ற இயலாமல், வெளியேற்றப்பட்ட வர்களுடன் இருந்தார். என்றாலும், அவரது மாறாத சுய மரி யாதை, பகுத்தறிவுக் கொள்கைக்காக (அவர் நம்மை எவ்வளவு விமர்சித்தபோதிலும்) அவருக்கு வீர வணக்கத் தைத் திராவிடர் கழகம் தெரிவித்துக் கொள்கிறது.

அவரது குடும்பத்தினருக்கும், வாழ்விணையர், மகள், மகன் மற்றும் அனைவருக்கும் இரங்கலைத் துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை, 
5.1.2014

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்


கழகத் தலைவர் மரியாதை

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் கள் சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள திருவாரூர் தங்கராசு அவர்களின் இல்லத்திற்குச் சென்று, மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அவரின் இணையர், மகள்கள், மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.

கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், மாநில மாணவரணிச் செய லாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன், தோழர் முரளி, விடுதலை மேலாளர் ப.சீதாராமன், மந்தைவெளிப் பகுதி இளைஞரணிச் செயலாளர் முகிலன், இரா.பிரபாகரன் மற்றும் தோழர்களும் உடன் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.


மாயோன்

unread,
Oct 15, 2016, 11:54:53 AM10/15/16
to mintamil
//பெரியாருக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல சிலர் இணையத்தில் எழுதிவருவதைப் பார்க்கிறேன்.//
கணேசன் ஐயா, அவரின் மொழி குறித்த கருத்துகளை ஆழ்ந்து நோக்கினால் இது நன்றாக தெரியும். 
வாய்க்கு வருவதை அடித்து விடுவதும், அதை நவீனப் படுத்துதல் என சிலர் கூறுவதும் தான் நடக்கிறது. உயிரெழுத்துகள்  ஐ,ஔ வேண்டாம் என்றது, ஆங்கிலம் தான் அறிவு மொழி என்றது, திருக்குறள் போன்ற இலக்கியங்களைப் படிக்க சொல்லி, பிறகு படிக்க வேண்டாம் என சொல்லியது,அனைவரும் தாய்மொழியை விடுத்து ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என சொல்லியது,தமிழ் மொழியை மட்டும் குறிவைத்து இழிவுப்படுத்தியது,.... என பட்டியலிட்டால் அவரின் மொழி அறிவு பற்றி தெரியும். தனித்தமிழ் இயக்கம் செய்தவற்றை எல்லாம் விட்டுட்டு இராமசாமி நாயக்கர் தான் தமிழுக்கு தொண்டு செய்தார் என சொல்வது நகைச்சுவையாக நன்றாக இருக்கும்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Singanenjam Sambandam

unread,
Oct 15, 2016, 11:59:48 AM10/15/16
to mint...@googlegroups.com
திருவாரூர் தங்கராசு ஒரு மாமனிதர் என்று எண்ணி அவரது தகாத கருத்துக்களை மின்தமிழில் இட்டீர்கள். முதல் குற்றம் உங்களுடையது தானே.

என்னைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய முதல் மனிதர் நீங்கள்தான் , அதற்காக நன்றி . எனக்குப் பிடித்த ஒருவரும் அவரது  கருத்தும் உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக அவரது படத்தைப் போடுவது, எழுத்தைப் போடுவது குற்றம் என்று    சொல்வது  , நீங்கள் நிதானம் தவறி இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. 


தங்கராசுவைப் பிடிக்கவில்லை என்றால் அவரைத் திட்டுங்கள். அதை விடுத்து குண்டூரைப் பழிப்பது  ............நினைக்கவே கேவலமாக இருக்கிறது. 

தயவு செய்து இனி என் இழைகளுக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டாம். உங்கள் இழைகளிலும் நான் பங்கேற்க்கமாட்டேன். 
வணக்கம்.

2016-10-15 20:38 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

N. Ganesan

unread,
Oct 15, 2016, 12:26:34 PM10/15/16
to மின்தமிழ், Singanenjam Sambandam
Dr. Singanenjan,

Yours is a reply to Seshadri Sridharan's mail. Is it not?

I don't understand why it comes with my mail.

Yours
NG
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 15, 2016, 12:32:35 PM10/15/16
to vallamai, mintamil
////சொ. முருகப்பா (காரைக்குடி, சிங்கை), குத்தூசி குருசாமி போன்றோர் எழுத்துச் சீரமைப்பின் அவசியத்தை
புரிந்து செய்லபடுத்தியவர் பெரியார். /////

இதிலிருந்தே தெரிகிறது யார் மூலக் கர்த்தாக்கள் என்று .  ஈவேரா மூலக் கர்த்தா இல்லை,  சீர்மையை ஆதரித்தவரே. 

நன்றி நா. கணேசன்.

சி. ஜெயபாரதன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 15, 2016, 12:35:50 PM10/15/16
to வல்லமை, mint...@googlegroups.com


On Saturday, October 15, 2016 at 9:32:29 AM UTC-7, ஜெயபாரதன் wrote:
////சொ. முருகப்பா (காரைக்குடி, சிங்கை), குத்தூசி குருசாமி போன்றோர் எழுத்துச் சீரமைப்பின் அவசியத்தை
புரிந்து செய்லபடுத்தியவர் பெரியார். /////

இதிலிருந்தே தெரிகிறது யார் மூலக் கர்த்தாக்கள் என்று .  ஈவேரா மூலக் கர்த்தா இல்லை,  சீர்மையை ஆதரித்தவரே. 

நன்றி நா. கணேசன்.

உங்களுக்கு இப்போதுதான் தெரிகிறது. பலருக்கும் தெரிந்த, பலர் எழுதிய செய்தி இஃது.

நா. கணேசன்
 
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 15, 2016, 12:47:21 PM10/15/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

On Saturday, October 15, 2016 at 9:32:29 AM UTC-7, ஜெயபாரதன் wrote:
////சொ. முருகப்பா (காரைக்குடி, சிங்கை), குத்தூசி குருசாமி போன்றோர் எழுத்துச் சீரமைப்பின் அவசியத்தை
புரிந்து செய்லபடுத்தியவர் பெரியார். /////

இதிலிருந்தே தெரிகிறது யார் மூலக் கர்த்தாக்கள் என்று .  ஈவேரா மூலக் கர்த்தா இல்லை,  சீர்மையை ஆதரித்தவரே. 

ஆமாம். ஒரு முன்னேற்றத்தை ஆதரிக்க ஒரு அரசியல்தலைவர் தேவை. ஈவேரா நாயக்கரும் நான் தான் எழுத்துச்சீர்மை
மூலக் கர்த்தா எனச் சொல்லவேயில்லை. ஈவேரா முன்வைத்த உ,ஊ உயிர்மெய் சீர்திருத்தம்:

தமிழ் இணையப் பல்கலை நிறுவுனர்-முதல் தலைவர் வா.செ. குழந்தைசாமி பெரியார் எழுத்துச் சீர்மை
பற்றி உரை:

இதுவும் பெரியார் தான் முன்வைத்தார் என்று சொல்லமுடியாது. 

தமிழோடு தொடர்புடைய மலையாளத்தில்
அந்நாட்டார் செய்த அறிவியல் இது. கிரந்தத்திலும் பழைய கல்வெட்டுகளைப் பார்த்தீர்களானால், தமிழ் போல
உ,ஊ ஒட்டிக்கொண்டிருக்கும். பிறகு சீர்மை ஆக்கினர். ஜு, ஹு, ஷு, ஸு, ஜூ, ஹூ, ஷூ,ஜூ என்று ...

N. Ganesan

unread,
Oct 15, 2016, 1:01:01 PM10/15/16
to மின்தமிழ்


On Saturday, October 15, 2016 at 8:54:53 AM UTC-7, மாயோன் wrote:
//பெரியாருக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல சிலர் இணையத்தில் எழுதிவருவதைப் பார்க்கிறேன்.//
கணேசன் ஐயா, அவரின் மொழி குறித்த கருத்துகளை ஆழ்ந்து நோக்கினால் இது நன்றாக தெரியும். 
வாய்க்கு வருவதை அடித்து விடுவதும், அதை நவீனப் படுத்துதல் என சிலர் கூறுவதும் தான் நடக்கிறது. உயிரெழுத்துகள்  ஐ,ஔ வேண்டாம் என்றது, ஆங்கிலம் தான் அறிவு மொழி என்றது, திருக்குறள் போன்ற இலக்கியங்களைப் படிக்க சொல்லி, பிறகு படிக்க வேண்டாம் என சொல்லியது,அனைவரும் தாய்மொழியை விடுத்து ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என சொல்லியது,தமிழ் மொழியை மட்டும் குறிவைத்து இழிவுப்படுத்தியது,.... என பட்டியலிட்டால் அவரின் மொழி அறிவு பற்றி தெரியும். தனித்தமிழ் இயக்கம் செய்தவற்றை எல்லாம் விட்டுட்டு இராமசாமி நாயக்கர் தான் தமிழுக்கு தொண்டு செய்தார் என சொல்வது நகைச்சுவையாக நன்றாக இருக்கும்.

மறைமலை அடிகளும், ஈவேரா நாயக்கரும் ஒரே மேடையில் தமிழ், தமிழ்நாட்டு நிலைமை பற்றிப் பேசியுள்ளனர்.
பாரதிதாசன் இருவருக்கும் தாசனாக இறுதிவரை இருந்து தொண்டாற்றினார்.

நா. கணேசன்

சி. ஜெயபாரதன்

unread,
Oct 15, 2016, 1:08:22 PM10/15/16
to mintamil, vallamai

////திராவிட இயக்கங்கள் பெரியாருக்கு செய்யும் நீண்டகால

மரியாதை அவர் தமிழ் எழுத்தை நவீனமாக்கியதாகும்.  ////


////சொ. முருகப்பா (காரைக்குடி, சிங்கை), குத்தூசி குருசாமி போன்றோர் எழுத்துச் சீரமைப்பின் அவசியத்தை
புரிந்து செய்லபடுத்தியவர் பெரியார். /////

நண்பர் நா. கணேசன்,

மேலே நீங்கள் கூறிய இரண்டு விளக்கங்களும் ஒன்றா ?  எனக்கு அப்படித் தெரியவில்லை.  எழுத்துச் சீரமைப்பின் அவசியத்தை எடுத்துக் காட்டியவர் முதன்மை அல்லவா ? பெரியார் செயல்படுத்தியது பிற்பாடுதானே.

சி. ஜெயபாரதன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 15, 2016, 1:12:21 PM10/15/16
to mintamil, vallamai, tamilmantram
பெரியார் சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம் போன்ற தமிழ் இலக்கியங்களை இழிவு செய்தபோது பாரதிதாசன் அவர்மீது பெருஞ்சினம் அடைந்தார்.

சி. ஜெயபாரதன்

--

N. Ganesan

unread,
Oct 15, 2016, 1:16:02 PM10/15/16
to வல்லமை, mint...@googlegroups.com


On Saturday, October 15, 2016 at 10:12:21 AM UTC-7, ஜெயபாரதன் wrote:
பெரியார் சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம் போன்ற தமிழ் இலக்கியங்களை இழிவு செய்தபோது பாரதிதாசன் அவர்மீது பெருஞ்சினம் அடைந்தார்.

இதற்கான கட்டுரை, பாடல்கள் உள்ளனவா?

அப்படியே இருந்தாலும், பெரியார் தொண்டராக இருந்தார் பாரதிதாசன். விலகி அண்ணா கட்சியில் சேரவில்லை.
 

சி. ஜெயபாரதன்
2016-10-15 13:01 GMT-04:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Saturday, October 15, 2016 at 8:54:53 AM UTC-7, மாயோன் wrote:
//பெரியாருக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல சிலர் இணையத்தில் எழுதிவருவதைப் பார்க்கிறேன்.//
கணேசன் ஐயா, அவரின் மொழி குறித்த கருத்துகளை ஆழ்ந்து நோக்கினால் இது நன்றாக தெரியும். 
வாய்க்கு வருவதை அடித்து விடுவதும், அதை நவீனப் படுத்துதல் என சிலர் கூறுவதும் தான் நடக்கிறது. உயிரெழுத்துகள்  ஐ,ஔ வேண்டாம் என்றது, ஆங்கிலம் தான் அறிவு மொழி என்றது, திருக்குறள் போன்ற இலக்கியங்களைப் படிக்க சொல்லி, பிறகு படிக்க வேண்டாம் என சொல்லியது,அனைவரும் தாய்மொழியை விடுத்து ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என சொல்லியது,தமிழ் மொழியை மட்டும் குறிவைத்து இழிவுப்படுத்தியது,.... என பட்டியலிட்டால் அவரின் மொழி அறிவு பற்றி தெரியும். தனித்தமிழ் இயக்கம் செய்தவற்றை எல்லாம் விட்டுட்டு இராமசாமி நாயக்கர் தான் தமிழுக்கு தொண்டு செய்தார் என சொல்வது நகைச்சுவையாக நன்றாக இருக்கும்.

மறைமலை அடிகளும், ஈவேரா நாயக்கரும் ஒரே மேடையில் தமிழ், தமிழ்நாட்டு நிலைமை பற்றிப் பேசியுள்ளனர்.
பாரதிதாசன் இருவருக்கும் தாசனாக இறுதிவரை இருந்து தொண்டாற்றினார்.

நா. கணேசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 15, 2016, 6:16:27 PM10/15/16
to வல்லமை, mint...@googlegroups.com

On Saturday, October 15, 2016 at 10:12:21 AM UTC-7, ஜெயபாரதன் wrote:
பெரியார் சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம் போன்ற தமிழ் இலக்கியங்களை இழிவு செய்தபோது பாரதிதாசன் அவர்மீது பெருஞ்சினம் அடைந்தார்.


I doubt this.

N. Ganesan
 

N. Ganesan

unread,
Oct 15, 2016, 6:26:04 PM10/15/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

On Saturday, October 15, 2016 at 7:35:34 AM UTC-7, ஜெயபாரதன் wrote:

////திராவிட இயக்கங்கள் பெரியாருக்கு செய்யும் நீண்டகால

மரியாதை அவர் தமிழ் எழுத்தை நவீனமாக்கியதாகும்.   ////


தந்தை பெரியார் தமிழ் எழுத்தை நவீனமாக்க தமிழ் எழுத்துச் சீர்மையைத் தானாக முன்னோடியாய் விரும்பிச் செய்தாரா என்பதற்கு ஆதாரங்கள் தேவை.  எனது யூகம் திராவிடக் கழகம் நடத்திவந்த "குடியரசு", "விடுதலை" இதழ் அச்சுக் கூடத்தில் இருந்த அச்சுக் கோப்பர் ஒருவரின் அரிய நுணுக்க ஆக்கம் என்பது.


சி. ஜெயபாரதன்


தி ஹிண்டு பத்ரிகையில் தங்கராசு மக்கள் பெயர்கள் கண்டேன். புதிய தலைவர்களை மாயோன் போன்றோர் உருவாக்க வேண்டும். செய்வார்கள் என்ற நம்பிக்கையுண்டு. NG


தங்கராசு எழுதிய ராமாயணப் பகுத்தறிவு புத்தகத்தை காங்கிரஸ் அரசு தடை செய்த போது, அதை நாடகமாக அரங்கேற்றினார். நாகரிகம் என்ற பெயரில் ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டால், என்ன விளைவு ஏற்படும் என்பதை ரத்தக்கண்ணீர் நாடகமாக எழுதி அதில் எம்.ஆர்.ராதாவை நடிக்க வைத்தார். பின்னர் இது திரைப்படமாக தயாரிக்கப்பட்டபோது அதிலும் எம்.ஆர்.ராதா நடித்தார். தங்கராசு திரைக்கதை, வசனம் எழுதினார். இவர் எழுதிய ‘அடியே காந்தா’என்ற வசனம், இன்றளவும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது. தங்கராசுவின் இயல் பான பாவனைகள்தான், எம்.ஆர்.ராதாவின் நடிப்பாக வெளிப்பட்டது.

மார்க்சிய பெரியாரிய பொது வுடைமைக் கட்சி பொதுச் செய லாளர் ஆனைமுத்து தங்கராசுவின் நண்பர். எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் வாக்கு மூலம் கொடுத்த எம்.ஆர்.ராதா, ஆனைமுத்துவின் பொதுக் கூட்ட பேச்சைக் கேட்டு, அந்த உணர்ச்சியில்தான் இந்த செயலை செய்ததாகக் கூறினார்.

ஆனைமுத்து ‘தி இந்து’ நிருபரிடம் கூறும்போது, ‘1957ல் அரசியல் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய 3,000க்கும் மேற்பட்ட பெரியார் இயக்கத்தினர் சிறையிலிருந்தபோது, அதை எதிர்த்து தங்கராசுதான் மாநிலம் முழுவதும் கூட்டங்கள் நடத்தினார். பெரியார் எத்தனைக் கூட்டங்களில் பங்கேற்றிருப்பாரோ, அந்த அளவுக்கு தங்கராசுவும் பங்கேற்றி ருப்பார்,’ என்றார்.

ரத்தக்கண்ணீர், பெற்ற மனம், தங்கதுரை என 3 பெரும் வெற்றிபெற்ற திரைப் படங்களுக்கு கதை, வசனம் எழுதிய தங்கராசுவுக்கு, சினிமா வாய்ப்புகள் வந்தபோதும், ‘நான் சினிமாக்காரன் அல்ல, பெரியார் இயக்கப் பிரச்சாரகர்’ என்று கூறி திரைப்படத் துறைக்கு செல்லவில்லை.

அவரது சுயசரிதை கருத்துகள், ‘தங்கராசுவின் நினைவலைகள்’என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது. தொகுப்புப் பணியில் ஈடுபட்ட திருப்பூர் பெரியார் தி.க. மாவட்டச் செயலாளர் கருமலையப்பன் கூறும்போது, ‘தங்கராசு அய்யா, சிறுவயதில் நகைக் கடையில் பணியாற்றியபோது, இயக்கப் பணிக்கு செல்லும் அவசரத்தில் கடையை பூட்ட மறந்துவிட்டார். நல்ல வேளையாக கடையிலிருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடு போகவில்லை. அதனால் கடை முதலாளி, இயக்கப் பணிகளைப் பார் என்று அனுப்பிவிட்டார்.

ஆனால், அதே முதலாளி பிற்காலத்தில் தங்கராசு அவர்களை கடைக்கு மரியாதை நிமித்தமாக வரவழைத்தார். கிருஷ்ணகிரியில் தங்கராசு அய்யாவின் மேடைப் பேச்சால் கலவரம் ஏற்பட்டதாக, காங்கிரஸ் அரசு அவரைக் கைது செய்தது. அப்போது, தானே நீதிமன்றத்தில் வாதாடி, விடுதலையானார்’ என்றார்.

தி.க.விலிருந்து அண்ணா பிரிந்தபோது, அண்ணாவின் அவசரம் என்ற தலைப்பில், எம்.ஆர்.ராதாவின் பெயரில், தங்கராசுதான் புத்தகம் எழுதி வெளியிட்டார்.

பெரியார் தி.க. தலைவர் ஆனூர் ஜெகதீசன் கூறும் போது, ‘ஆங்கிலம் மற்றும் சமஸ் கிருதத் தில் மிகவும் புலமை வாய்ந்தவர் தங்கராசு. அவரது புத்தகங்கள், பல பல்கலைக் கழகங்களில், மாணவர்களின் ஆராய்ச்சி நூல்களாக பயன்பட்டுள்ளன’ என்றார். தங்கராசுவுக்கு காந்தரூபினி என்ற மனைவியும், மலர்க்கொடி, மண்டோதரி என்ற மகள்களும், புகழேந்தி என்ற மகனும் உள்ளனர். புகழேந்தி, தமிழக அரசின் செய்தித் துறையில் இணை இயக்குநராக உள்ளார்.

 

தேமொழி

unread,
Oct 16, 2016, 2:12:35 AM10/16/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
ஜெயபாரதன் ஐயா, கண்ணதாசனையும் பாரதிதாசனையும் கலந்துவிட்டாரோ என எனக்குத் தோன்றுகிறது.  

பாரதிதாசன் குறித்து மீண்டும்  தேடிப்பார்க்க வேண்டும்.  

தேடியதில் கிடைத்த மற்றொன்று...

இந்த   இழையின் கருத்துக்கு இணையான கருத்து கொண்ட வே. மதிமாறனின்   ஒரு பதிவு  கீழே.   


கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார்அப்போ,கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார்கெரசின்தீப்பெட்டிகையில்கம்பராமாயணம்கொளுத்த வேண்டியதுதான் பாக்கிஒரு நிமிசம்யோசிச்ச கண்ணதாசன்சரி அப்படி என்னதான் இருக்கு இதுல.ஒருவாட்டி படிச்சுட்டு எரிச்சிடலாம்னுபடிக்க முயன்றார்.


பின்னர் அவர் அந்த புத்தகத்தை எரிக்கவே இல்லைமுழுவதுமாகபடித்து முடித்த பிறகுஅந்தப் புத்தகத்தை வைத்து அதன் முன் விழுந்துவணங்கினார்நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராகமாறிட்டார்!


என்று நடிகர் ரஜினிகாந்த் ஒரு நிகழ்ச்சியில் இப்படியும் பேசியிருக்கிறார்.


[...]


கம்பராமாயணத்தை எரித்த பெரியார் இயகத்தவர்கள் எவரும் அதை படிக்காமல், எரிக்கவில்லை. இன்னும் சரியாக சொன்னால் படித்ததினால்தான் எரித்தார்கள்.

கருவூர் ஈழத்து அடிகள், குத்தூசி குருசாமி, திருவாரூர் தங்கராசு போன்ற மேதைகள் கம்பராமாயணத்தை கந்தலாக்கி தொங்க விட்டிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, கம்பராமாயணத்தை கரைத்துக் குடித்த ‘இந்து தமிழ் அறிஞர்களை’, நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைத்து தோற்கடித்து, கம்பராமாயணத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய பெருமை பெரியார் இயக்கத்தையே சேரும்.

குறிப்பாக பெரியாரோடு இருந்தபோது அண்ணா கம்பராமாயணத்திற்கு எதிராக, தமிழ் அறிஞர்களான, ரா.பி.சேதுபிள்ளை, சோமசுந்தர பாரதியார் போன்றவகளோடு ஓரே மேடையில் விவாதித்து, கம்பராமாயணத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்தினார். அண்ணாவோடு விவாதிக்க முடியாமல் அவர்கள் இருவரும், ‘ரயிலுக்கு நேரமாச்சு..’ என்று பாதியிலேயே ஓடிய சம்பவங்கள்தான் தமிழகத்தில் உண்டு.

அதன் பிறகு கம்பராமாயண ரசிகர்கள், பக்தர்கள் யாரும் பெரியார் தொண்டர்களிடம் விவாததிற்கு வராமல் தூர இருந்து மண்ணை வாரி தூற்றி தங்கள் இயலாமையை வெளிப்படுத்தினார்கள்.

ஏனென்றால், ‘ரா.பி.சேதுபிள்ளை சோமசுந்தர பாரதியார் போன்ற தில்லாலங்கடிகளுக்கே இதுதான் நிலமை என்றால், நம் நிலை என்னவாகும்?’ என்ற பயமே காரணம்.

மற்றபடி பெரியார் இயக்கத்தவர்கள் யாரும், கம்பராமாயணத்தை படிக்காமல் எரிக்கவில்லை.

தமிழ் இலக்கிய, இலக்கணத்தில் பயிற்சி இல்லாத, பள்ளிக் கல்வியைக்கூட முறையாக படிக்காத பெரியார் தொண்டர்கள் கூட, ராமாயணத்தை உரைநடையாக படித்து, அதை புரிந்துகொண்டுதான் எதிர்த்தார்கள். எதிர்க்கிறார்கள்.

பெருமை பொங்க ராமாயணத்தை சிலாகித்து பேசுகிறவர்களின் பேச்சிலிருந்ததே, அவர்களின் வார்த்தைகளிலிருந்தே, எதிர்கேள்வி கேட்டு, அவர்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.


பெரியார் கற்றுத் தந்த, இந்த விவாத முறை, ‘தர்க்க அறிவு’ இந்தியாவிலேயே பெரியார் தொண்டர்களிடம் மட்டுமே உள்ள சிறப்பு.  


அதனால்தான் ராமனும், ராமாயணமும் அயோத்தியில், வடநாட்டில் அனுமாரைப்போல் தன் வாலில் பற்றிய தீயை நாடு முழுக்க பற்ற வைத்துக் கொண்டு இருக்கும்போது, தமிழ் நாட்டில் ‘வாலாட்டிய’ ராமனின் வாலை ஒட்ட நறுக்க முடிந்தது.

உண்மை இப்படி இருக்க, பெரியார் தொண்டர்கள் கண்மூடித்தனமாக ஒரு விசயத்தை எதிர்ப்பார்கள் என்கிற அர்த்ததில் ரஜினியிடம் சொன்ன எழுத்தாள கூமுட்டையின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மாறாக, வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணத்தை ஆதரிக்கிறவர்கள்தான் அதை படிக்காமலேயே ஆதரிக்கிறார்கள். அதற்கு ரஜினியே உதாரணம்.

மற்றபடி, கம்பராமாயண எதிர்ப்பையும், பெரியார் பணியையும் மதிப்பீடுவதற்கு அளவுகோல் கண்ணதாசன் அல்ல; இந்து மதத்தையும், பார்ப்பனிய ஆதரவு நிலையையும், பெரியார் இயக்க எதிர்ப்பையும், சந்தர்ப்பவாதத்தையும் மதிப்பிடுவதற்கு வேண்டுமானால் கண்ணதாசனை சிறந்த உதாரணமாக காட்டலாம்.

முத்தையா என்ற தனது பெயரை கண்ணன் மீது கொண்ட பிரியத்தினால், கண்ணதாசன் என்று மாற்றி வைத்துக் கொண்டு கம்பராமாயணத்தை எரிக்க போனவரின் யோக்கியதை இப்படிதான் இருக்கும்.

கம்பராமாயணத்தின் மீது பெரியார் இயக்கத்தினர் கேட்ட கேள்விகள், பதில் சொல்வதற்கு நாதியற்று தலைமுறை தாண்டி இன்னும் அப்படியேதான் இருக்கிறது.

Singanenjam Sambandam

unread,
Oct 16, 2016, 3:58:25 AM10/16/16
to mint...@googlegroups.com
சொலல் வல்லார் சேதுப்   பிள்ளையினை 

சோம சுந்தர பாரதியை 

சொற்போரில் சொக்க வைத்தார்   இல்லை......இல்லை  

சிக்க வைத்தார். (கலைஞர்....(அண்ணா இயற்கை எய்திய போது



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Oct 16, 2016, 3:59:17 AM10/16/16
to மின்தமிழ்


On Sunday, October 16, 2016 at 12:23:55 AM UTC-7, மாயோன் wrote:
//மறைமலை அடிகளும், ஈவேரா நாயக்கரும் ஒரே மேடையில் தமிழ், தமிழ்நாட்டு நிலைமை பற்றிப் பேசியுள்ளனர்.
பாரதிதாசன் இருவருக்கும் தாசனாக இறுதிவரை இருந்து தொண்டாற்றினார்.//

ஐயா,இராமசாமி நாயக்கர், முன்னுக்கு பின் முரணாக பேசியவர்; பல கருத்துகளில் அவர் முன்னர் தமிழ்,தமிழ்நாடு,தமிழருக்கு சார்பாகவும் பின் எதிராகவும் பேசியவர். மறைமலை அடிகளுடன் பேசிய பொழுது தமிழ் தெலுங்கு, கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளுக்கு தாய், திருக்குறளை அனைவரும் கற்கணும், என்றெல்லாம் பேசிவிட்டு பிறகு தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி, அதில் கெட என்ன இருக்கிறது, திருக்குறளில் கெட்ட நாற்றம் வீசுகிறது,... என்றெல்லாம் பேசியவர்.

அதிலும், தொல்காப்பியன் ஒரு ஆரியக் கைக்கூலி என்றெல்லாம் பேசியதை மக்களிடம் மறைப்பது உடன்பிறப்புகளின் தெளிவான விற்பனைத் திட்டம். ஒரு காலத்தில் பாரதிதாசன் அவர் தான் பெரியார் என பாட்டெழுதினார்; பிறகு ஆங்கில மொழியைக் கற்கணும்,அதில் தான் அனைவரும் பேச வேண்டும்  என இராமசாமியார் உளறிய பொழுது அதைக் கண்டித்தும் பாரதிதாசன் பாட்டெழுதினார்.


//தி ஹிண்டு பத்ரிகையில் தங்கராசு மக்கள் பெயர்கள் கண்டேன். புதிய தலைவர்களை மாயோன் போன்றோர் உருவாக்க வேண்டும். செய்வார்கள் என்ற நம்பிக்கையுண்டு. NG//
அவாளே தி இந்து என்று தானே தமிழில் எழுதறா; நீங்க என்ன இப்படி?

//ஜெயபாரதன் ஐயா, கண்ணதாசனையும் பாரதிதாசனையும் கலந்துவிட்டாரோ என எனக்குத் தோன்றுகிறது.  

பாரதிதாசன் குறித்து மீண்டும்  தேடிப்பார்க்க வேண்டும். //

மிழால் தமிழர் ஆயினர் அன்னவர்

தமிழை ஒழிக்கவும் தளரா துழைத்தனர்.

தமிழால் தமிழர்க்குத் தலைவர் ஆயினர்;
தமிழால் தலைமை அடைந்த அவர்கள்
'தமிழில் ஏதுளது' என்று சாற்றுவர்.

தமிழைப் பேசித் தலைவர் ஆயினர்
தமிழை எழுதித் தலைவர் ஆயினர்
'தமிழால் பயன் ஏது?" என்று சொன்னார்.

தமிழர் வாழத் தக்கவை ஆன
எல்லாக் கருத்தையும் இயம்பி வந்தனர்;
எல்லா உண்மையும் எடுத்துக் காட்டினர்
அரைநூற் றாண்டாய் அறிவு புகட்டினர்

அந்த அருமைத் தலைவரே இந்நாள்
ஆங்கிலம் தாயாய் அமைக என்றும்
தமிழால் உருப்படோம் என்றும் சாற்றினர்
தமிழர் தலைவர் தமிழாற் பேசியும்
தமிழால் எழுதியும் தந்த கருத்தினைத்
தமிழர் தங்கு தடையின்றி உணர்ந்தனர்
உணர்ந்துதாம் நன்னிலை உற்றனர் என்க.

இதனைத் தலைவரும் ஏற்றுக் கொள்வர்!
அன்றியும் அருமைத் தமிழே அன்றி
வேறுமொழி எமக்கு வராதென விளம்புவர்.
தமிழே தலைவ ராக்கியது, மற்றும்

தமிழே புகழ்பெறச் செய்த தென்பதை
எவரும் மறுக்க இயலா தன்றோ?
இப்படிப் பட்ட தலைவர் என்பவர்
தமிழில் இலக்கியம் இல்லை என்றனர்!

தலைவரைச் செய்தது தமிழ்இலக் கியமே
தமிழினம் படைத்தது தமிழ்இலக் கியமே
தமிழைத் திறம்படப் பேசவும் எழுதவும்
வைத்தது யாது? வண்டமிழ் இலக்கியம்!

தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணத்தை
உண்டு பண்ண உதவ வில்லை
என்று தமிழர் தலைவர் சாற்றுவர்;
அதே நேரத்தில் அந்தத் தலைவர்
முப்ப தாண்டாய் முளைத்த இலக்கியம்
எத்தனை ஆயிரம் என்பதை அறியார்!

-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
ம.பொ.சி. எழுதிய 'எனது பார்வையில் பாவேந்தர்' நூலிலிருந்து.


இதை நீங்கள் இணையத்தில் தேடிப் படிக்கலாம். பாரதிதாசன் தான் பாடியுள்ளார் அம்மா. நீங்கள் இராமசாமியாரை நல்லவர் என காண்பிக்க செயபாரதன் ஐயா சொன்னதை விட்டுட்டு  ஏன் கண்ணதாசனை இழுக்கறீங்க இங்கே 🤔🤔


கம்ப இராமாயணம் என்பது சமசுகிருத இராமாயணத்தின் 'Remake' என கம்பரே சொல்லியிருக்கிறார்; Remake செய்றப்போ ஒரு சில இடங்களில் தமிழருக்காக கதையை மாற்றி இருக்கிறார்.


இதை மறைமலை அடிகள் என்றோ எதிர்த்தாச்சு; அவர் சொன்னதை, மறுஆக்கம் செய்து தான் இராமசாமியாரும், அண்ணாதுரையும் பேசினார்கள். தனிமனித ஒழுக்கமில்லாத இந்த இருவரும் கம்பரை விமர்சித்தது எல்லாம் கொடூரம். கம்பரசம் என நூல் எழுதிய அண்ணாதுரை வால்மீகிரசம் என எழுதவில்லையே?? நன்றாக மேடைகளில் பேசிய,விவாதித்த அண்ணாதுரையின் பகுத்தறிவுக்கு இது கூட தெரியவில்லையா?



//பெரியார் கற்றுத் தந்த, இந்த விவாத முறை, ‘தர்க்க அறிவு’ இந்தியாவிலேயே பெரியார் தொண்டர்களிடம் மட்டுமே உள்ள சிறப்பு.  //


இதெல்லாம் உடன்பிறப்புகள் பல ஆண்டுகளாக சொல்லி தான் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்; பல ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்த அறிவு தான் இது. மெய்யாக பார்த்தால் உடன்பிறப்புகளுக்கு தான் இது இல்லை. எந்தவொரு விவாதத்திலும் சங்க இலக்கியங்களைப் பற்றி உடன்பிறப்புகள் பேசாமல் நழுவுவது ஊரறிந்த கருத்து.



//தமிழ் இலக்கிய, இலக்கணத்தில் பயிற்சி இல்லாத, பள்ளிக் கல்வியைக்கூட முறையாக படிக்காத பெரியார் தொண்டர்கள் கூட, ராமாயணத்தை உரைநடையாக படித்து, அதை புரிந்துகொண்டுதான் எதிர்த்தார்கள். எதிர்க்கிறார்கள்.//
இத்தகைய நூல்களை, சாத்திரங்களைக் குப்பை-அதையெல்லாம் மண்மூடி புதைக்கலாம் என எளிதாக வள்ளலார் முன்பே சொல்லி மக்களுக்கு புரியவச்சார்.


//மாறாக, வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணத்தை ஆதரிக்கிறவர்கள்தான் அதை படிக்காமலேயே ஆதரிக்கிறார்கள். அதற்கு ரஜினியே உதாரணம்.

மற்றபடி, கம்பராமாயண எதிர்ப்பையும், பெரியார் பணியையும் மதிப்பீடுவதற்கு அளவுகோல் கண்ணதாசன் அல்ல; இந்து மதத்தையும், பார்ப்பனிய ஆதரவு நிலையையும், பெரியார் இயக்க எதிர்ப்பையும், சந்தர்ப்பவாதத்தையும் மதிப்பிடுவதற்கு வேண்டுமானால் கண்ணதாசனை சிறந்த உதாரணமாக காட்டலாம்.

முத்தையா என்ற தனது பெயரை கண்ணன் மீது கொண்ட பிரியத்தினால், கண்ணதாசன் என்று மாற்றி வைத்துக் கொண்டு கம்பராமாயணத்தை எரிக்க போனவரின் யோக்கியதை இப்படிதான் இருக்கும்.

கம்பராமாயணத்தின் மீது பெரியார் இயக்கத்தினர் கேட்ட கேள்விகள், பதில் சொல்வதற்கு நாதியற்று தலைமுறை தாண்டி இன்னும் அப்படியேதான் இருக்கிறது.//


நீங்கள் விவாதத்தைத் திசைத் திருப்பி இரசினி,கண்ணதாசன் என்றெல்லாம் கொண்டுவந்து இராமசாமி நாயக்கர் தான் நல்லவர் என நிறுவுகிறீர்கள் அம்மா.

நீங்கள் விவாதத்தைத் திசைத் திருப்பி இரசினி,கண்ணதாசன் என்றெல்லாம் கொண்டுவந்து இராமசாமி நாயக்கர் தான் நல்லவர் என நிறுவுகிறீர்கள் அம்மா.
இராமசாமி நாயக்கர் வசைச் சொற்களை வைத்து விமர்சிக்கிறேன் என பேசியதை இன்று காணொளியாக வெளியிட்டால் பல *Beep* ஒலிகள் தான் வரும். விமர்சிப்பதில் எளிதாக, வசைச் சொற்கள் இல்லாமல் இவருக்கு முன்பே வள்ளலார், மறைமலை அடிகள் போன்றோர் பேசியதை மறைத்து இராமசாமி நாயக்கர் தான் எல்லாவற்றையும் செய்தார் என சொல்வது விற்பனைக்கு நல்ல திட்டம். வரலாற்றுக்கு அல்ல.


-- 
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



திசை திருப்பும் நோக்கம் இல்லை, திரு. மாயோன். 

நான் கொடுத்ததில் இழையின்  மையக்கருத்தான "இராமாயண எதிர்ப்பு" பற்றியோ "தங்கராசு" பற்றியோ இல்லையா? 

 'பெரியார்,'  'கம்பராமாயணம்', 'எதிர்ப்பு', 'பாரதிதாசன்'  என்று நான் இணையத்தில்  தேடியதில் இக்கட்டுரை அகப்பட்டது.  ஏனென்றால் 

On Saturday, October 15, 2016 at 10:12:21 AM UTC-7, ஜெயபாரதன் wrote:
பெரியார் சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம் போன்ற தமிழ் இலக்கியங்களை இழிவு செய்தபோது பாரதிதாசன் அவர்மீது பெருஞ்சினம் அடைந்தார்.

இதுதான் ஜெயபாரதன் ஐயா குறிப்பிட்டது.

கண்ணதாசன், பாரதிதாசன் என்ற குழப்பம் போல என்று நினைத்துப் பகிர்ந்தேன்.


எனக்கு கண்ணதாசன் தகவலை அவரே அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் சொல்லி படித்த நினைவு ... ஆனால் சரியாக  நினைவில்லை.  

அயோத்திதாசர் கருத்துக்களிலும்தான்  பெரியார்  கூறியவற்றை அவருக்கும் முன்னரே அவர் கூறியது தெரிகிறது.

அதற்காகப் பெரியார் இயக்கம் செய்தது என்பதே  இல்லாமல் போகுமா?  பெரியார் உழைப்பெல்லாம் பொய் என்று ஆகிவிடுமா?

யாரேனும் காமராஜர், இராஜாஜி நாட்டுக்குச்  செய்தவற்றை சொன்னால் அதற்கும் முன்னரே இதனைக் காந்தி சொல்லிவிட்டார் நேரு செய்துவிட்டார், இவர்கள் என்ன பெரிதாய் கிழித்தார்கள் என்று சொல்லமுடியுமா?

இவர்களைப் பற்றி சொல்பவர்கள்  உண்மை தெரியாத ஏமாற்றுக்காரர்கள் என்றுதான் சொல்ல முடியுமா? 


இந்த அடிப்படையில் பேசிக் கொண்டிருந்தால்  கம்பர் என்ன பெரிதாய் செய்துவிட்டார் அதெல்லாம் வால்மீகி சொன்னது பற்றி  தெரியாதவர்கள் செய்யும் புரட்டு என்றும் கூட சொல்லலாம் போலிருக்கிறது. 

யாரேனும் மக்களுக்காக ஒரு மாறுதலைச் செய்தால் அதற்கான பாராட்டை தெரிவிப்பதில் தவறிருப்பதாக  எனக்குத் தெரியவில்லை.

அப்படிப் பாராட்டுபவர்கள் ஏமாற்றுக்காரர்களும் அல்ல உண்மை தெரியாதவர்களும் அல்ல.



..... தேமொழி

Suba

unread,
Oct 16, 2016, 4:53:34 AM10/16/16
to மின்தமிழ்
இப்பதிவை நமது புகைப்பட வலைப்பக்கத்தில் இணைத்துள்ளேன்.

காணலாம்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Suba

unread,
Oct 16, 2016, 4:56:25 AM10/16/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2016-10-15 16:58 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Saturday, October 15, 2016 at 7:35:34 AM UTC-7, ஜெயபாரதன் wrote:

////திராவிட இயக்கங்கள் பெரியாருக்கு செய்யும் நீண்டகால

மரியாதை அவர் தமிழ் எழுத்தை நவீனமாக்கியதாகும்.   ////


தந்தை பெரியார் தமிழ் எழுத்தை நவீனமாக்க தமிழ் எழுத்துச் சீர்மையைத் தானாக முன்னோடியாய் விரும்பிச் செய்தாரா என்பதற்கு ஆதாரங்கள் தேவை.  எனது யூகம் திராவிடக் கழகம் நடத்திவந்த "குடியரசு", "விடுதலை" இதழ் அச்சுக் கூடத்தில் இருந்த அச்சுக் கோப்பர் ஒருவரின் அரிய நுணுக்க ஆக்கம் என்பது.


சி. ஜெயபாரதன்


அன்பின் திரு. ஜெயபாரதன்

பெரியாருக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல சிலர் இணையத்தில் எழுதிவருவதைப் பார்க்கிறேன்.

​நன்றாகச் சொன்னீர்கள் கணேசன்.

தமிழ் இணையப் பல்கலை நிறுவுனர்-முதல் தலைவர் வா.செ. குழந்தைசாமி பெரியார் எழுத்துச் சீர்மை
பற்றி உரை:
சொ. முருகப்பா (காரைக்குடி, சிங்கை), குத்தூசி குருசாமி போன்றோர் எழுத்துச் சீரமைப்பின் அவசியத்தை
புரிந்து செய்லபடுத்தியவர் பெரியார்.

கிரந்த எழுத்து ஐந்து யூனிகோட் தருகிறது. வேண்டுவோர் தாராளமாகப் பயன்படுத்தலாம் - அறிவியல் கட்டுரைகள்
எழுத. பெரியாருக்கும் விஞ்ஞானத்தின் தேவை தமிழர் வாழ்வில் என நன்கு தெரியும். அவர் மொழி பற்றி
முன்வைத்த முக்கிய கருத்து தமிழ் எழுத்தின் எளிமையாக்கம். அதற்கு உ, ஊ உயிர்மெய்கள் பிரித்து
மற்ற உயிர்மெய்கள் போல எழுதப்படுதல் தேவை. வேண்டுவோர் பயன்படுத்தலாம். 

மொழியைப் பொருத்தவரையில் அதன் எழுத்தை நவீனப்படுத்துவதன் அவசியத்தை நன்குணர்ந்து
தன் பத்திரிகை ‘குடியரசு’ இதழில் செயல்படுத்தியவர் பெரியார். இதற்காம பல ஆதாரங்கள் இருக்கின்றன,
பலவும் இணையம் ஆங்கிலத்தில் 26+ ஆண்டுகளாகவும், தமிழில் 16+ ஆண்டுகளாகவும் தந்துள்ளேன்.

த்ராவிட கக்ஷிகள் குடும்பநலம், தனிமனிதவழிபாடு என்று போய்விட்டன. அதற்கும் பெரியாருக்கும்
ஒரு தொடர்புமில்லை. வெள்ளைக்காரனிடம் இருந்து மிகக் கடினப்பட்டு சுதந்திரம் வாங்கிய 
ஆனானப்பட்ட காங்கிரஸே நாட்டில் காணோம். தமிழர்கள் 20 வருஷத்தில் ஆட்சியில் இருந்து கழற்றிவிட்டனர்.
அதுபோல் ஸ்வயநலம் மிக்க திராவிட கட்சிகள் 50 ஆண்டுகள் ஆட்சி நடந்துவிட்டது. இன்னும் 50 ஆண்டுகளா?
-எனப் பார்க்கணும். ஆனால், தமிழ் தேசியம் என்பதும் தெலுங்கர் வெறுப்பு என்று வந்தால் எத்தனை நாள்
ஓடும்? அது அவசியமா? - என்றெல்லாம் சிந்திக்க வேண்டியுள்ளது.



​அருமை.

சுபா

 
நா. கணேசன்

 

Suba

unread,
Oct 16, 2016, 4:59:48 AM10/16/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2016-10-15 18:26 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
Dr. Singanenjan,

Yours is a reply to Seshadri Sridharan's mail. Is it not?

I don't understand why it comes with my mail.

Yours
NG

 Mr.Singanenjan is one of Mintamil Moderator and he received the mails pending for moderation. The mail that Mr.Singanenjan is referring to, is deleted from the google archive.


​Suba

Singanenjam Sambandam

unread,
Oct 16, 2016, 7:41:58 AM10/16/16
to mint...@googlegroups.com
மிக்க   நன்றி  சுபா.......


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 16, 2016, 9:38:16 AM10/16/16
to vallamai, மின்தமிழ்
///பெரியார் சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம் போன்ற தமிழ் இலக்கியங்களை இழிவு செய்தபோது பாரதிதாசன் அவர்மீது பெருஞ்சினம் அடைந்தார்.  ///
இது நான் மீண்டும் கூறும் வரிகள்.  கழகத்தார் இதுபோல் பாரதியாரையும் ஆரியர் என்று இகழும்போது அப்படி இகழாதீர் என்று கண்டித்தவரும் பாரதிதாசனே.

தந்தை பெரியார் தமிழகத்தில் சமூகப் புரட்சி செய்தாலும், அவரை அவரது பிரதான சீடர் அண்ணாத்துரையே பின்னேற்றத் திராவிடர் என்று ஒதுக்கிவிட்டுச் சென்றார்.

இந்திய விடுதலை வேண்டாம் என்று பிரிட்டன் காலைப் பற்றியர் பெரியார்.  சுதந்திர நாளைத் துக்கநாள் என்று தூற்றியவர் பெரியார்.  எல்லையற்ற திராவிட நாட்டை அமைக்கப் போராடியவர் பெரியார்.  குடியரசு முறையில் பாராளுமன்றச் சட்ட நீதி அமைப்புகளில் நம்பிக்கை இல்லாதவர்.  அதாவது இருபதாவது நூற்றாண்டைச் சேராத பகுத்தறிவுவாதி.  

பெரியாருக்குத் தலைமைத் தகுதியோ, பண்பாடோ [Leadership Qualities] கிடையாது ! இருந்தால் தி.மு.க, அ.தி.மு.க போன்றவை பிரிந்திருக்காது.  தமிழ்நாட்டில் கட்சிப் பிளவுகள் பெருக்கவும்,  ஜாதிப் பிரிவுகள் வலுக்கவும், ஜாதி, மதச் சண்டைகள் செழிக்கவும் காரணமான செல்வந்தர் தந்தை பெரியார் ஒருவரே !

சி. ஜெயபாரதன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 16, 2016, 9:44:57 AM10/16/16
to வல்லமை, mint...@googlegroups.com


On Sunday, October 16, 2016 at 6:38:01 AM UTC-7, ஜெயபாரதன் wrote:
///பெரியார் சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம் போன்ற தமிழ் இலக்கியங்களை இழிவு செய்தபோது பாரதிதாசன் அவர்மீது பெருஞ்சினம் அடைந்தார்.  ///
இது நான் மீண்டும் கூறும் வரிகள்.  கழகத்தார் இதுபோல் பாரதியாரையும் ஆரியர் என்று இகழும்போது அப்படி இகழாதீர் என்று கண்டித்தவரும் பாரதிதாசனே.


திருக்குறள், பெரியபுராணம், சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம் - என்று எல்லாவற்றையும் கிண்டலாகவும், அறிவியல் வளர்ச்சிக்குப் பொருந்தாதன என்றும்
இழிவுபடுத்தி எழுதினார் பெரியார்.

திரு. மாயோன் காட்டும் பாடலில் சிலப்பதிகாரம், கம்பன் என்றெல்லாம் ஒன்றுகூட குறிப்பிட்டுப் பாரதிதாசன் சொல்லவில்லை. அவரது இயக்கக்காரர்கள்
- அண்ணாவைச் சொல்கிறாரா, பெரியாரைச் சொல்கிறாரா என்றும் தெளிவில்லை. எல்லோரையும் தான் சொல்கிறார் போல.
முடிவுரையாக, புத்திலக்கியம் 30 ஆண்டுகளாக உருவாவதைச் சொல்கிறார்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 16, 2016, 9:56:34 AM10/16/16
to வல்லமை, மின்தமிழ்


On Sunday, October 16, 2016 at 12:23:55 AM UTC-7, மாயோன் wrote:
//தி ஹிண்டு பத்ரிகையில் தங்கராசு மக்கள் பெயர்கள் கண்டேன். புதிய தலைவர்களை மாயோன் போன்றோர் உருவாக்க வேண்டும். செய்வார்கள் என்ற நம்பிக்கையுண்டு. NG//
 
அவாளே தி இந்து என்று தானே தமிழில் எழுதறா; நீங்க என்ன இப்படி?


அன்பின் மாயோன்,

 தி ஹிண்டு பத்திரிகை தமிழர்க்கு செய்யும் நன்மைகளை அறிவீர்கள். இப்பொழுது தமிழிலும் தொடங்கியுள்ளனர்.
செக்குலரிஸத்தின் வாரிசாக இருப்பது ஹிண்டு ஒன்றுதான். ஹிண்டு படிச்சாச்சா? - என சென்னையில் கல்லூரி
நாட்களில் கேட்பதுண்டு. அதனால் எழுதினேன். இந்து என்றால் சமயத்தைக் குறிப்பதாக எனக்குத் தோன்றியதால்.

முன்பெல்லாம் சுப்ரமணியன்சாமி, துக்ளக் சோ, ஹிண்டு, குமுதம், விகடன், ... மட்டுமே தமிழர்களைப் பற்றி
எழுதியும், தில்லி தர்பாரில் பப்ளிக் ஒப்பினியன் உருவாக்கியும் வரும் பலம்வாய்ந்த மீடியா. இணையம்
தனியார்களுக்கும் கிடைத்திருக்கும் ஆற்றல். ஆனால், 8 கோடி தமிழரில் ஒரு 1000 பேர் தான் எழுதுகிறார்கள்.
சில லட்சம் பேர்களாவது எழுதினால் மதறாஸ் மீடியா போக்கை மாற்றமுடியும்.

அன்புடன்,
நா. கணேசன்

 

N. Ganesan

unread,
Oct 16, 2016, 12:36:36 PM10/16/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com
கண்ணதாசன் பற்றி மாயோன், தேமொழி இவ்விழையில் குறிப்பிட்டனர். நாளை கவிஞர் நினைவுநாள்.

திருவாரூர் தங்கராசு, கவிஞர் கண்ணதாசன் - ஆரூர் மேடையில்:

”திருவாரூரில் நான் தலைமை ஆசிரியராக இருந்தபோது தமிழ் தேசியக் கட்சியின் முதல் மாவட்ட மாநாட்டைத் திருவாரூரில் நடத்த வேண்டுமென்று சம்பத் விரும்பினார். வேறுவழியில்லாமல் நானும் ஒப்புக்கொண்டு அதற்கான ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்தலானேன்.

இரண்டு நாள் மாநாடாக நடந்தது. முதல் நாள் சமூக சீர்திருத்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகத் தந்தை பெரியார், திருவாரூர் தங்கராசு ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் சம்பத், கண்ணதாசன் ஆகியோரும் பங்கேற்றார்கள். அப்போது ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ (ஸ்ரீதரின் படம்) வெளிவந்து சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அதில் கண்ணதாசன் ‘முத்தான முத்தல்லவோ’ என்று குழந்தையின் பெருமையை சிலாகித்து ஒரு பாடல் எழுதியிருந்தார். அதில் ‘கடவுள் தந்த பொருளல்லவோ’ என்று ஒரு வரி. கடவுளின் அருளினால்தான் குழந்தை பாக்கியம் ஏற்படுகிறது என்கிற பொருளில் எழுதப்பட்ட வரி அது.

திருவாரூர் தங்கராசு பேசும்போது, ‘கடவுள் தந்த பொருள் என்று குழந்தையை வர்ணித்திருப்பது மூடநம்பிக்கையின் அடையாளம்,’ என்று பேசினார். அடுத்துப் பேசின கண்ணதாசன் ‘நான் எழுதியது சரிதான், கடவுள் நினைத்தால்தான் குழந்தை பிறக்கும். பெரியாருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதைத் தங்கராசு ஏனோ மறந்துவிட்டுப் பேசுகிறார்’ என்று ஆணித்தரமாக வாதிட்டார். கவிஞர் என்ன இப்படிப் பேசுகிறாரே என்று கூட்டத்தினர் திகைத்தார்கள்.

– பக். 61, 62 திரும்பிப் பார்க்கிறேன் / பி. சி. கணேசன் “ http://www.tamilhindu.com/2009/08/subbu-column-27/


NG


N. Ganesan

unread,
Oct 16, 2016, 1:17:29 PM10/16/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com
காந்தி, பெரியார் இருவரும் வணிகர் குடும்பத்தவர்கள். பொதுநலத்திற்காக காசு சேர்த்து பொறுப்பாகவும், எல்லோருக்கும் தெரியும் நிலையிலும் செலவிட்டவர்கள்.
பெரியார் மறைந்தபின்னர் பெரியார் டிரஸ்ட் மிகப்பெரிய வசதிகளுடன் இயங்குகிறது.

வே. ஆனைமுத்து, திருவாரூர் தங்கராசு தனிக்கட்சிகள் ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.

திருவாரூர் தங்கராசு உயிருடன் இருந்தபோது பெரியார் சொத்துகள் பற்றிய கேள்வி தினமணியில் வெளியான செய்தி:

-------------------------------------------------------

பெரியார் பெயரில் உள்ள சொத்துகளை ஜூன் 30-க்குள் அரசுடைமையாக்க வேண்டும்: பெரியார் திராவிடர் கழகம்
Last Updated on : 20th September 2012 12:36 PM  |   அ+அ அ-   |  
சென்னை, ஜூன் 11: பெரியாருக்கு சட்டப்படி வாரிசுகள் இல்லாததால் அவருடைய பெயரில் இருக்கும் சொத்துகளை தமிழக அரசு அரசுடமையாக்க வேண்டும். ஜூன் 30-ம் தேதிக்குள் இதைச் செய்யாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று பெரியார் திராவிடர் கழகம் கூறியுள்ளது.  

 பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியாரின் குடி அரசு இதழ் கட்டுரை தொகுப்பை சென்னையில் வெளியிடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 இதில் பெரியார் திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் துரைசாமி பேசியது:

  1978-ல் திருவாரூர் தங்கராசு பெரியாரின் சொத்துகள் அனைத்து திராவிடர்களுக்கும் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். அப்போது சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தியதால் அந்த வழக்கு தள்ளுபடியானது.

 பெரியார் தான் உருவாக்கிய பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தை சங்கங்களின் சட்டத்தின் கீழ்தான் பதிவு செய்தார். அறக்கட்டளையாக அதை பதிவு செய்யவில்லை. பெரியார் தனது பெயரில் உள்ள சொத்துகளை பத்திரம் மூலம் அந்த அமைப்புக்கு மாற்றவில்லை.

 அவரது பெயரில் உள்ள சென்னை பெரியார் திடல், ஈரோடு பெரியார் மன்றம், திருச்சி பெரியார் மாளிகை உள்ளிட்ட சொத்துகள் உள்ளன. அவருக்கு சட்ட வாரிசுகள் இல்லாததால் இந்து வாரிசுரிமைச் சட்டப்படி, அவை தமிழக அரசுக்கு போய்ச் சேர வேண்டும். எனவே, அரசு அவரது பெயரில் உள்ள சொத்துகளை அரசுடைமையாக்க வேண்டும்.

 ஜூன் 30-ம் தேதிக்குள் அதைச் செயல்படுத்த வேண்டும். அப்படியில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

 பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, துணைத் தலைவர் திருவாரூர் தங்கராசு, பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன், செயலர் கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  




சி. ஜெயபாரதன்

unread,
Oct 16, 2016, 1:30:49 PM10/16/16
to vallamai, mintamil, vannan vannan
\\\\\பெரியார் இல்லையென்றால் சாதி ,மத சண்டைகள் குஜராத்தை விட மோசமாக இருந்திருக்கும். அவர் இருந்ததால் குறைந்திருக்குது என்று எண்ணுகிறேன்///

பெரியார் தான் உருவாக்கிய திராவிடக் கழகத்துக்கு எந்த வித ஒழுக்க நெறிகளும், கொள்கைகளும் குறிப்பிடவில்லை.  பிளவுச் சண்டைகள் உண்டாக்கும் பிராமண வெறுப்பு, கடவுள் மறுப்பு தவிர வேறு எந்தப் பெரு முழக்கத்தையும் பெரியார் தமிழ் நாட்டில் பரப்பவில்லை.

முன்னேற்றத் திராவிடர் என்று சொல்லிக் கொண்ட அறிஞர் அண்ணாத்துரைதான் முதன்முதலில் "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" என்ற முப்பெரும் நெறியைக் கடைப்பிடித்தார்.  ஆனால் அவரது வாரிசுகள் இப்போது அவற்றையும் காற்றில் பறக்கவிட்டன.

பெரியாரின் எந்த ஒழுக்க நெறி சண்டை போட்டுக் கொள்ளும் திராவிடக் கட்சிகளை எல்லாம் [திக, திமுக, அதிமுக] எப்போது ஒன்றுபடுத்தப் போகிறது ?  அன்றுதான் தமிழ்நாடு உன்னத மாகும்.

சி. ஜெயபாரதன்.  

2016-10-16 9:43 GMT-04:00 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
ஜெயபாரதன் சார்,

பெரியார் இல்லையென்றால் சாதி ,மத சண்டைகள் குஜராத்தை விட மோசமாக இருந்திருக்கும். அவர் இருந்ததால் குறைந்திருக்குது என்று எண்ணுகிறேன்

சி. ஜெயபாரதன்

unread,
Oct 16, 2016, 3:28:05 PM10/16/16
to vallamai, mintamil, vannan vannan


இவர்தான் பெரியார் – இவரை, யார் தான் அறியார் என எழுதினார் வாலி. (பெரியாருக்கு நாளை பிறந்தநாள்) தனது சீர்திருத்த கொள்கைக்கு மாறாக பெரியார் திருமணம் செய்து கொண்டார் என வேதனை அடைந்தார் பாரதிதாசன். கவிதை, கட்டுரை மூலம் இதை குறித்து அவரது எண்ணங்களை பதிவு செய்தார். ராமருக்கு செருப்பு மாலை அணிவித்தாலும், நாயக்கரின் சில கொள்கைகளினால் அவர் மீது  மதிப்பு உள்ளது எனக்கு. ஆனாலும் அவரது திருமண விடயம், புரியவில்லை. அவர் தனி மனிதர், என்ன வேணாலும் செய்யலாம் என்ற சப்பைக்கட்டு விளக்கமில்லாமல், வேறேதினும் இருந்தால் சொல்லுங்கள்…..

திராவிட இயக்கம் பெரியாரின் கொள்கையை விட்டு செல்கிறது என பாவேந்தர் சொல்லி/ எழுதி / கவிபாடி உள்ளார். இதை சொன்னால்நண்பர் சொல்கிறார் : பெரியாரை, பெரியாரின் கருத்துக்களை மக்களிடம் சென்று சேர்க்கிற எத்தனையோ இயக்கங்கள் இருக்கு, தி.க. மட்டும் இல்ல ! சமூகத்துல பெரியார் ஆதரவாளர்னாலே தி.க. தான் நினைவுக்கு வரும்.. தி.மு.க முற்றிலும் வேறுபட்டக் கொள்கைகளை உடையது. 

கடவுள் இல்லை என்பவர் பெரியார். ஒன்றே குலம். ஒருவனே தேவன் -அண்ணா.

தேமொழி

unread,
Oct 16, 2016, 4:40:30 PM10/16/16
to மின்தமிழ், vanna...@gmail.com
எனக்குக் கிடைத்தது புதுமைப்பித்தன் அவர்கள்  பாரதிதாசனின் ராமாயணக் கருத்து எனக் குறிப்பிடும் பகுதி....கீழே...



பாரதிதாசன் பற்றி புதுமைப்பித்தன்:


பில்ஹணீயம் எனும் கதையை, பாவேந்தன் பாரதிதாசன் ‘புரட்சிக் கவி’ எனும் பெயரில் புதிய நோக்கில் எழுதியிருந்ததைக் குறித்து புதுமைப்பித்தன் 1944ல்  எழுதிய விமரிசன கட்டுரையிலிருந்து  சில பகுதிகள்:

பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப்போன சொத்துக்கள் பல. இவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டின் ஞானரதம், குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாஸன் என்று சொல்ல வேண்டும்.
எங்கெங்குக் காணினும் சக்தியடா ! – ஏழுகடல்
அவள் வண்ணமடா
என ஸ்ரீ கனக சுப்புரத்தினம் தமது கன்னிக் கவிதையைக் கொணர்ந்து சமர்ப்பித்தபொழுது, பாரதியாரின் ‘தராசு’ “எழுக புலவன்” என ஆசீர்வதித்தது. அன்று முதல் பாரதிதாஸனாகிவிட்ட ஸ்ரீ கனக சுப்புரத்தினம் பாரதி வகுத்த பாதையிலே பல அழகுக் கனவுகளை நிர்மாணித்துத் தந்திருக்கிறார்.
[...]

பாரதிதாஸனைப் பழகி அனுபவிக்க வேண்டுமெனில் ஸ்ரீ கனக சுப்புரத்தினத்தின் கருத்துக்களைக் கண்டு பயப்படுவது விவேகமல்ல; ‘நட்ட கல்லும் பேசுமோ’ என்று பாடியவரைவிட இவர் பிரமாதமான தவறு எதுவும் செய்துவிடவில்லை. அவருடைய காவியங்களில், ராமாயணம் என்னும் பெரும் புளுகும், ‘எங்கள் மடாதிபதி’ ‘சைவத்தை ஆரம்பித்த’ விமரிசையும் இருந்தால் என்ன குற்றம் ? அவர் கவி.

[...]





.....  தேமொழி  

தேமொழி

unread,
Oct 16, 2016, 4:41:20 PM10/16/16
to மின்தமிழ், vanna...@gmail.com


ராமாயணம் குறித்து பாரதிதாசனின் கருத்துகள் அவரது 'சஞ்சீவி பர்வதத்ததின் சாரல் '  காப்பியயத்திலிருந்து.


சஞ்சீவி பர்வதத்ததின் சாரல் 


ராமாயணம் சொல்லி நாளைக் கழிக்கின்ற 
ஏமாந்தார் காசுக் கெசமானன் என்றுரைக்கும்
பாகவதன் சொன்னான் பலபேரைக் கூட்டியே,
ஆகியதும் இந்த அரிய உழைப்புக்குப்
பத்தோ பதினைந்தோ பாகவதன் பெற்றிடுவான்.

[...]


'வானளவும் அங்கங்கள், வானரங்கள் ராமர்கள்
ஆனது செய்யும் அநுமார்கள், சாம்பவந்தர்,
ஒன்றல்ல; ஆயிரம் நூல்கள் உரைக்கட்டும்;
வீஸ்வரூ பப்பெருமை, மேலேறும் வன்மைகள், 
உஸ்என்ற சத்தங்கள், அஸ்என்ற சத்தங்கள்,
எவ்வளவோ நூலில் எழுதிக் கிடக்கட்டும்,
செவ்வைக் கிருபை செழுங்கருணை அஞ்சலிக்கை
முத்தி முழுச்சுவர்க்கம் முற்றும் உரைக்கட்டும்,
இத்தனையும் சேரட்டும் என்ன பயனுண்டாம்? 
உள்ள பகுத்தறிவுக் கொவ்வாத ஏடுகளால்
எள்ளை அசைக்க இயலாது. மானிடர்கள்
ஆக்குவதை ஆகா தழிக்குமோ? போக்குவதைத்
தேக்குமோ? சித்தம் சலியாத் திறன்வேண்டும்,
மக்கள் உழைப்பில் மலையாத நம்பிக்கை 
எக்களிக்க வேண்டும் இதயத்தில்! ஈதன்றி
நல்லறிவை நாளும் உயர்த்தி உயர்த்தியே
புல்லறிவைப் போக்கிப் புதுநிலைதே டல்வேண்டும்.
மக்கள் உழைக்காமுன் மேலிருந்து வந்திடுமோ?
எக்கா ரணத்தாலும் இன்மையிலே உண்மையுண்டோ? 
மீளாத மூடப் பழக்கங்கள் மீண்டும்உமை
நாடா திருப்பதற்கு

[...]

ராமா யணமென்ற நலிவு தருங்கதை
பூமியிலி ருப்பதைஇப் போதே அறிகின்றேன்.
நம்பத் தகாதவெலாம் நம்பவைத்துத் தங்கள்நலம்
சம்பா திக்கின்ற சரித்திரக் காரர்களால் 
நாடு நலிகுவதை நான்இன்று கண்டுணர்ந்தேன்.




.... தேமொழி

N. Ganesan

unread,
Oct 16, 2016, 6:09:47 PM10/16/16
to மின்தமிழ், vallamai


On Saturday, October 15, 2016 at 8:54:53 AM UTC-7, மாயோன் wrote:
//பெரியாருக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல சிலர் இணையத்தில் எழுதிவருவதைப் பார்க்கிறேன்.//
கணேசன் ஐயா, அவரின் மொழி குறித்த கருத்துகளை ஆழ்ந்து நோக்கினால் இது நன்றாக தெரியும். 
வாய்க்கு வருவதை அடித்து விடுவதும், அதை நவீனப் படுத்துதல் என சிலர் கூறுவதும் தான் நடக்கிறது. உயிரெழுத்துகள்  ஐ,ஔ வேண்டாம் என்றது, ஆங்கிலம் தான் அறிவு மொழி என்றது, திருக்குறள் போன்ற இலக்கியங்களைப் படிக்க சொல்லி, பிறகு படிக்க வேண்டாம் என சொல்லியது,அனைவரும் தாய்மொழியை விடுத்து ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என சொல்லியது,தமிழ் மொழியை மட்டும் குறிவைத்து இழிவுப்படுத்தியது,.... என பட்டியலிட்டால் அவரின் மொழி அறிவு பற்றி தெரியும். தனித்தமிழ் இயக்கம் செய்தவற்றை எல்லாம் விட்டுட்டு இராமசாமி நாயக்கர் தான் தமிழுக்கு தொண்டு செய்தார் என சொல்வது நகைச்சுவையாக நன்றாக இருக்கும்.


கடவுள் மறுப்பு என்ற பெரியார் கொள்கையை மறைமலை அடிகள் ஏற்கவில்லை.

பெரியார் கருத்துக்களை ஆழ்ந்து நோக்கவேண்டும். உங்களைப் போன்றோர் புதியதோர் பாதை படைக்கவேண்டும்.

“தமிழ் புனிதத்தன்மை உடையது; சிவன் பேசியது; தேவாரம் திருவாசகங்களைக் கொண்ட மொழி என்பதற்காக நான் காக்கப் போராடவில்லை. இருக்கின்ற மொழியில் இந்தத் தமிழ்மொழிதான் சிறந்ததாக இருக்கின்றது என்பதற்காகவே” என்பவரும் பெரியார் தான்.

“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்.

"நான் தமிழுக்குத் தொண்டு செய்வது தமிழுக்காக என்று அல்ல. தாய்மொழியைப் பாதுகாத்தல் ஒவ்வொருவருடைய கடனாகும். நம் தமிழ் மொழி தாய்மொழி என்ற மட்டிலும் அல்லாமல் எல்லா வளப்பங்களும் கொண்ட சிறந்த மொழி. இந்தியாவிலேயே பழமை வாய்ந்த பண்பட்ட மொழியாகும். அப்படிப் பெருமைக்குரிய மொழிக்கு ஏற்படும் ஆபத்துகளை எதிர்த்தும் அது மேன்மை அடைய வேண்டும் என்றும் அதற்காகப் போராட்டங்கள் நடத்துகின்றோம்” என்று கூறியவரும் பெரியார் தான்.

“முதலாவதாகத் தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழி வரிசையில் அதுவும் ஒரு மொழியாக இருக்க வேண்டுமானால் தமிழையும் மதத்தையும் பிரித்து விட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.” - இதுவும் பெரியார் புகன்றதே.

“தமிழில் (Creative Literature) ஆக்க இலக்கியங்கள் தோன்றவில்லை என்பது மட்டுமல்ல.; ஆக்க இலக்கியங்கள் அனேகமாக இல்லவே இல்லை. காரணம் புலவர்களுக்குப் பகுத்தறிவு பெறும் வாய்ப்பும், பகுத்தறிவு பெற்றவர்களுக்கு வயிற்றுப் பிழைப்பு காரணமாகத் துணிவு இல்லாமல் போகும்படியான நிலைமையும் இருப்பதால் - தமிழில் ஆக்க இலக்கியங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது” - என்றதும் பெரியார் தான்.

“நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி தமிழை விட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத, அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல. அற்புத சக்திகள் நிறைந்த மொழி என்று பிடிவாதம் செய்வது அறியாமைதான். அது தமிழ்ப் பண்புகூட அல்ல. தமிழில் அதிசயம், மந்திரம், சக்தி முதலிய சொற்களே இல்லை” - என்று விளக்கியவரும் பெரியார் தான்.

“தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக் காரணம் இன்றைக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மூடப் பழக்க வழக்கங்களில் இருந்து வந்தோமோ, அதில் தானே இன்றும் இருந்து இருந்து கொண்டிருக்கிறோம். அந்த பழக்க வழக்கங்களிலிருந்து நம்மை இன்னும் நாம் மாற்றிக்கொள்ளாமல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவற்றையே உதாரணமாகக் காட்டிக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றி வந்தால் அதற்கு என்ன பொருள்? - என்று வினவி காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதற்கு விளக்கம் கூறியவரும் பெரியார் தான்.


நா. கணேசன் 

சி. ஜெயபாரதன்

unread,
Oct 17, 2016, 7:18:52 AM10/17/16
to vallamai, tamilmantram, மின்தமிழ்
////“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்./////

இந்த விஞ்ஞான உதாரணங்களை எழுதியவர் / குறிப்பிட்டவர் தந்தை பெரியாராக இருக்க முடியாது என்பது என் கருத்து.  ஆதாரங்கள் தேவை.

இவற்றைக் கீற்றில் அணிந்துரை உயர்வு நவிற்சியாய்ப் பண்ணையூரான் 2012 இல் எழுதியது.

/// விவரங்கள்
எழுத்தாளர்: பண்ணையூரான்
தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: கட்டுரைகள்
 
​சி. ஜெயபாரதன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 17, 2016, 9:27:52 AM10/17/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Monday, October 17, 2016 at 4:18:52 AM UTC-7, jayabarathans wrote:
////“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்./////

இந்த விஞ்ஞான உதாரணங்களை எழுதியவர் / குறிப்பிட்டவர் தந்தை பெரியாராக இருக்க முடியாது என்பது என் கருத்து.  ஆதாரங்கள் தேவை.

இவற்றைக் கீற்றில் அணிந்துரை உயர்வு நவிற்சியாய்ப் பண்ணையூரான் 2012 இல் எழுதியது.

அப்படித் தெரியவில்லை. பெரியார் உரையில் என்று இருக்கிறது. எந்த உரை, எந்த ஆண்டு எனப் பார்க்கவேண்டும்.

ஈவேரா ஐரோப்பா சென்றுவந்தவர். நாளும் பத்திரிகைகள் படித்தவர். நியூட்டன், எடிசன், மார்க்கோனி எனக் கேள்விப்பட்டிருப்பார்.

நா. கணேசன்
 

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 17, 2016, 9:55:54 AM10/17/16
to vallamai, மின்தமிழ்
///ஈவேரா ஐரோப்பா சென்றுவந்தவர். நாளும் பத்திரிகைகள் படித்தவர். நியூட்டன், எடிசன், மார்க்கோனி எனக் கேள்விப்பட்டிருப்பார்.///

ஐரோப்பா சென்றால் பெரியார் விஞ்ஞானி ஆகிவிடுவாரா ?

ஏன் ? அவர் காலத்தில் வாழ்ந்த ஐன்ஸ்டைனையும் தெரிந்திருப்பார் அல்லவா ? எல்லாவற்றுக்கும் ஆதாரம் காட்டுங்கள்.  

தேவதூதர் ஏசுநாதர் கதையும் இப்படித்தான் செத்தவரை உயிர்பித்தார், குருடருக்குப் பார்வை கொடுத்தார் என்று பிற்காலத்தில் தெய்வீக உயர்வு நவிர்ச்சியாய்ப் போனது.

சி. ஜெயபாரதன்.


To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 17, 2016, 9:59:18 AM10/17/16
to வல்லமை, mint...@googlegroups.com


On Monday, October 17, 2016 at 6:55:32 AM UTC-7, ஜெயபாரதன் wrote:
///ஈவேரா ஐரோப்பா சென்றுவந்தவர். நாளும் பத்திரிகைகள் படித்தவர். நியூட்டன், எடிசன், மார்க்கோனி எனக் கேள்விப்பட்டிருப்பார்.///

ஐரோப்பா சென்றால் பெரியார் விஞ்ஞானி ஆகிவிடுவாரா ?

நான் கொடுத்த கட்டுரையில் பெரியார் விஞ்ஞானி என்றா இருக்கிறது?

சி. ஜெயபாரதன்

unread,
Oct 17, 2016, 10:02:28 AM10/17/16
to vallamai, மின்தமிழ்
///ஈவேரா ஐரோப்பா சென்றுவந்தவர். நாளும் பத்திரிகைகள் படித்தவர். நியூட்டன், எடிசன், மார்க்கோனி எனக் கேள்விப்பட்டிருப்பார்.///

ஏசுநாதர் சீடர்கள் போல, போகப்போக பெரியாருக்கும் பண்ணையூரான் போல புதிய கதைகட்டும் சீடர்கள் பெருகி, அவரை ஒரு விஞ்ஞானியாய் ஆக்கி விடுவார்.

சி. ஜெயபாரதன்

சி. ஜெயபாரதன்

unread,
Oct 17, 2016, 10:07:13 AM10/17/16
to vallamai, mintamil
///தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்./////

///நான் கொடுத்த கட்டுரையில் பெரியார் விஞ்ஞானி என்றா இருக்கிறது?  ///

ஒரு விஞ்ஞானியாய் இல்லாது, விஞ்ஞான அறிவில்லாது பெரியார் நியூட்டன், எடிசன், மார்க்கோனி ஆகியோரைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது.

சி. ஜெயபாரதன்


To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 17, 2016, 10:10:41 AM10/17/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Monday, October 17, 2016 at 7:07:13 AM UTC-7, jayabarathans wrote:
///தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்./////

///நான் கொடுத்த கட்டுரையில் பெரியார் விஞ்ஞானி என்றா இருக்கிறது?  ///

ஒரு விஞ்ஞானியாய் இல்லாது, விஞ்ஞான அறிவில்லாது பெரியார் நியூட்டன், எடிசன், மார்க்கோனி ஆகியோரைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது.

ஈவேரா நியூட்டன், எடிசன், மார்க்கோனி சாதனைகளைக் கேட்டதே இல்லை என நீங்கள் சொல்லலாம்.
ஆனால், நம்பும்படியாக இல்லை.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 17, 2016, 10:23:09 AM10/17/16
to mintamil, vallamai
நண்பர் நா. கணேசன்,

நீங்கள் நாசா விண்வெளித் தேடல் ஆய்வகத்தில் இப்போது பணி செய்கிறீர்கள். மனிதர் நம்பும்படியாக உங்கள் கூற்றுக்கு ஆதாரங்கள் காட்டுங்கள். 

பண்ணையூரான் கட்டுக் கதையை நம்புவதற்கு அவரே ஆதாரம் காட்டவில்லை.

சி. ஜெயபாரதன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 17, 2016, 10:28:35 AM10/17/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Monday, October 17, 2016 at 7:23:09 AM UTC-7, jayabarathans wrote:
நண்பர் நா. கணேசன்,

நீங்கள் நாசா விண்வெளித் தேடல் ஆய்வகத்தில் இப்போது பணி செய்கிறீர்கள். மனிதர் நம்பும்படியாக உங்கள் கூற்றுக்கு ஆதாரங்கள் காட்டுங்கள். 

பெரியார் எடிசன், மார்கோனி கேட்டதில்லை என்று ஆதாரம் காட்டுங்கள்.
 
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 17, 2016, 10:36:59 AM10/17/16
to vallamai, mintamil, tamilmantram
////பெரியாரைக் குறித்து பல விமர்சனங்கள் படித்துள்ளேன். ஆனால் அவரை யாரும் முட்டாள் என்று சொல்லிப் படித்ததில்லை. வருத்தமாக உள்ளது/////

கடவுள் நம்புவோர் யாவரும் முட்டாள்கள் என்று பன்முறை ஒரே சங்கை ஊதியவர் தந்தை பெரியார்.

கடவுள் நம்பிக்கையுள்ள திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், வாசகர், காலிலியோ, கெப்ளர், காப்பர்நிக்கஸ், நியூட்டன், பாரதியார் இவரை எல்லாம் பெரியார் முட்டாள்கள் என்று இகழ்ந்தபோது எங்களுக்கும் நெஞ்சம் கொதித்தது.

சி. ஜெயபாரதன்.

2016-10-17 2:23 GMT-04:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:


2016-10-17 11:36 GMT+05:30 seshadri sridharan <ssesh...@gmail.com>:


தமிழில் ஆரியம் 3% தான் ஆனால் அவர் ஆதரிக்கும் திராவிட மொழிகளில் ஆரியம் 80%  உள்ளது. தமிழை 3% கே துப்பினால் பிற திராவிட மொழிகள் மீது அவர் மூத்திரம் அல்லவா அடித்திருக்க வேண்டும்.

  
 மூடப்பழக்கம் மொழியால் வருவதன்று அது மூட நம்பிக்கையால், குருட்டு நம்பிக்கையால் வருவது. இதிலிருந்து பெரியார் ஒரு அடிமட்ட முட்டாள் என்பது நன்றாக விளங்குகிறது. ஒரு முட்டாள் முட்டாளை மட்டுமே உருவாக்க முடியும்  அறிவாளியால தான் ஒரு அறிவாளியை உருவாக்க முடியும். பெரியாருக்கு அறிவாளித் தகுதியே இல்லை பின் பகுத்தறிவு மட்டும் எங்கே இருந்து வரும் அவருக்கு? 


கடுமையான சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் திரு சேசாத்ரி.
பெரியாரைக் குறித்து பல விமர்சனங்கள் படித்துள்ளேன். ஆனால் அவரை யாரும் முட்டாள் என்று சொல்லிப் படித்ததில்லை. வருத்தமாக உள்ளது
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 17, 2016, 10:41:57 AM10/17/16
to vallamai, mintamil, tamilmantram
////“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்./////

நண்பர் நா. கணேசன்,

மேற்கூறிய திருவாசகத்தை முதலில் வெளியிட்டது நீங்கள்.  ஆதாரம் காட்ட முடியவில்லை இதுவரை அதற்கு நீங்கள்.   

சி. ஜெயபாரதன்

N. Ganesan

unread,
Oct 17, 2016, 10:47:53 AM10/17/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com


On Monday, October 17, 2016 at 7:41:57 AM UTC-7, jayabarathans wrote:
////“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்./////

நண்பர் நா. கணேசன்,

மேற்கூறிய திருவாசகத்தை முதலில் வெளியிட்டது நீங்கள்.  ஆதாரம் காட்ட முடியவில்லை இதுவரை அதற்கு நீங்கள்.   

On Monday, October 17, 2016 at 6:55:32 AM UTC-7, ஜெயபாரதன் wrote:
///ஈவேரா ஐரோப்பா சென்றுவந்தவர். நாளும் பத்திரிகைகள் படித்தவர். நியூட்டன், எடிசன், மார்க்கோனி எனக் கேள்விப்பட்டிருப்பார்.///

ஐரோப்பா சென்றால் பெரியார் விஞ்ஞானி ஆகிவிடுவாரா ?

நான் கொடுத்த கட்டுரையில் பெரியார் விஞ்ஞானி என்றா இருக்கிறது?

நீங்கள் பெரியார் எடிசன், நியூட்டன், மார்க்கோனி கேட்டதேயில்லை என்று ஆதாரம் காட்டினால்
இக் கட்டுரையில் தவறு செய்துள்ளார்கள் எனலாம்.

“தமிழ் புனிதத்தன்மை உடையது; சிவன் பேசியது; தேவாரம் திருவாசகங்களைக் கொண்ட மொழி என்பதற்காக நான் காக்கப் போராடவில்லை. இருக்கின்ற மொழியில் இந்தத் தமிழ்மொழிதான் சிறந்ததாக இருக்கின்றது என்பதற்காகவே” என்பவரும் பெரியார் தான்.

“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்.

"நான் தமிழுக்குத் தொண்டு செய்வது தமிழுக்காக என்று அல்ல. தாய்மொழியைப் பாதுகாத்தல் ஒவ்வொருவருடைய கடனாகும். நம் தமிழ் மொழி தாய்மொழி என்ற மட்டிலும் அல்லாமல் எல்லா வளப்பங்களும் கொண்ட சிறந்த மொழி. இந்தியாவிலேயே பழமை வாய்ந்த பண்பட்ட மொழியாகும். அப்படிப் பெருமைக்குரிய மொழிக்கு ஏற்படும் ஆபத்துகளை எதிர்த்தும் அது மேன்மை அடைய வேண்டும் என்றும் அதற்காகப் போராட்டங்கள் நடத்துகின்றோம்” என்று கூறியவரும் பெரியார் தான்.

“முதலாவதாகத் தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழி வரிசையில் அதுவும் ஒரு மொழியாக இருக்க வேண்டுமானால் தமிழையும் மதத்தையும் பிரித்து விட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.” - இதுவும் பெரியார் புகன்றதே.

“தமிழில் (Creative Literature) ஆக்க இலக்கியங்கள் தோன்றவில்லை என்பது மட்டுமல்ல.; ஆக்க இலக்கியங்கள் அனேகமாக இல்லவே இல்லை. காரணம் புலவர்களுக்குப் பகுத்தறிவு பெறும் வாய்ப்பும், பகுத்தறிவு பெற்றவர்களுக்கு வயிற்றுப் பிழைப்பு காரணமாகத் துணிவு இல்லாமல் போகும்படியான நிலைமையும் இருப்பதால் - தமிழில் ஆக்க இலக்கியங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது” - என்றதும் பெரியார் தான்.

“நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி தமிழை விட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத, அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல. அற்புத சக்திகள் நிறைந்த மொழி என்று பிடிவாதம் செய்வது அறியாமைதான். அது தமிழ்ப் பண்புகூட அல்ல. தமிழில் அதிசயம், மந்திரம், சக்தி முதலிய சொற்களே இல்லை” - என்று விளக்கியவரும் பெரியார் தான்.

“தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக் காரணம் இன்றைக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மூடப் பழக்க வழக்கங்களில் இருந்து வந்தோமோ, அதில் தானே இன்றும் இருந்து இருந்து கொண்டிருக்கிறோம். அந்த பழக்க வழக்கங்களிலிருந்து நம்மை இன்னும் நாம் மாற்றிக்கொள்ளாமல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவற்றையே உதாரணமாகக் காட்டிக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றி வந்தால் அதற்கு என்ன பொருள்? - என்று வினவி காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதற்கு விளக்கம் கூறியவரும் பெரியார் தான்.



 

சி. ஜெயபாரதன்
2016-10-17 10:35 GMT-04:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
////பெரியாரைக் குறித்து பல விமர்சனங்கள் படித்துள்ளேன். ஆனால் அவரை யாரும் முட்டாள் என்று சொல்லிப் படித்ததில்லை. வருத்தமாக உள்ளது/////

கடவுள் நம்புவோர் யாவரும் முட்டாள்கள் என்று பன்முறை ஒரே சங்கை ஊதியவர் தந்தை பெரியார்.

கடவுள் நம்பிக்கையுள்ள திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், வாசகர், காலிலியோ, கெப்ளர், காப்பர்நிக்கஸ், நியூட்டன், பாரதியார் இவரை எல்லாம் பெரியார் முட்டாள்கள் என்று இகழ்ந்தபோது எங்களுக்கும் நெஞ்சம் கொதித்தது.

சி. ஜெயபாரதன்.
2016-10-17 2:23 GMT-04:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:


2016-10-17 11:36 GMT+05:30 seshadri sridharan <ssesh...@gmail.com>:


தமிழில் ஆரியம் 3% தான் ஆனால் அவர் ஆதரிக்கும் திராவிட மொழிகளில் ஆரியம் 80%  உள்ளது. தமிழை 3% கே துப்பினால் பிற திராவிட மொழிகள் மீது அவர் மூத்திரம் அல்லவா அடித்திருக்க வேண்டும்.

  
 மூடப்பழக்கம் மொழியால் வருவதன்று அது மூட நம்பிக்கையால், குருட்டு நம்பிக்கையால் வருவது. இதிலிருந்து பெரியார் ஒரு அடிமட்ட முட்டாள் என்பது நன்றாக விளங்குகிறது. ஒரு முட்டாள் முட்டாளை மட்டுமே உருவாக்க முடியும்  அறிவாளியால தான் ஒரு அறிவாளியை உருவாக்க முடியும். பெரியாருக்கு அறிவாளித் தகுதியே இல்லை பின் பகுத்தறிவு மட்டும் எங்கே இருந்து வரும் அவருக்கு? 


கடுமையான சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் திரு சேசாத்ரி.
பெரியாரைக் குறித்து பல விமர்சனங்கள் படித்துள்ளேன். ஆனால் அவரை யாரும் முட்டாள் என்று சொல்லிப் படித்ததில்லை. வருத்தமாக உள்ளது
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Suba

unread,
Oct 17, 2016, 12:16:52 PM10/17/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
​அருமையான தொகுப்பாகத் தந்திருக்கின்றீர்கள்.

சுபா​


சி. ஜெயபாரதன்

unread,
Oct 17, 2016, 12:33:37 PM10/17/16
to mintamil, vallamai, tamilmantram
///“முதலாவதாகத் தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழி வரிசையில் அதுவும் ஒரு மொழியாக இருக்க வேண்டுமானால் தமிழையும் மதத்தையும் பிரித்து விட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.” - இதுவும் பெரியார் புகன்றதே.////

தமிழையும், மதத்தையும் [இந்து மதம், கிறித்துவ மதம், இஸ்லாமிய மதம்] எப்படிப் பிரிப்பது ??

தமிழ் இலக்கியத்தை ஆயிரம் ஆண்டுகளாகப் பெருக்கியவர் இதிகாசப் / பக்திக் காவியங்கள் இயற்றிய கம்பர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், வாசகர், ஆண்டாள், வீரமாமுனிவர், பாரதியார் போன்றவரே.  இவரது படைப்புகளை எல்லாம் மதப்போர்வையில் சுருட்டிக் கடலில் எறிவோமா அல்லது பெரியார் போல் தீயிட்டு எரிப்போமா ?

இதுவா பெரியார் கூறிய தமிழ் இலக்கியத் தொண்டு ???

சி. ஜெயபாரதன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Oct 17, 2016, 12:33:58 PM10/17/16
to மின்தமிழ்


On Monday, October 17, 2016 at 4:18:52 AM UTC-7, jayabarathans wrote:
////“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்./////

இந்த விஞ்ஞான உதாரணங்களை எழுதியவர் / குறிப்பிட்டவர் தந்தை பெரியாராக இருக்க முடியாது என்பது என் கருத்து.  ஆதாரங்கள் தேவை.


ஜெயபாரதன் ஐயா, பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் எழுதிய "தந்தை பெரியார் சிந்தனைகள்"  நூலிலும் இக்கருத்து இருக்கிறது. அவர் பெரியாரின் உரைகளையும், கட்டுரைகளையும் திரட்டி ஆய்வு செய்து எழுதியவர்.

பெரியார் கூறியவற்றை:  
1.கடவுள் சமயம்
2.சமூகம்
3.மொழி

என்ற தலைப்புகளின் கீழ் பிரித்து அலசியுள்ளார்.  
( நாம் சராசரியாக 4 நாட்களுக்கு ஒருமுறை  2/3 பக்கங்கள் எனப் படிப்பதால் அப்பகுதிக்கு வர இன்னமும் பலநாட்கள் ஆகலாம்)


ஐயா, பெரியார் காலம் கடந்து சிந்தித்தவர் ...  அவரது சொற்களை அவரது வழிவந்தவர்களாலேயே செரிமானம் செய்ய முடிந்ததில்லை.  ஏதாவது ஓரிடத்தில் மிகுந்த வேறுபாட்டுடன் இருப்பார்கள்.  
எனக்கு அவர் இலக்கியம் பற்றி சொன்னவை தலையைச் சுற்றும்.  
படித்தால் அதனால் ஏதேனும் பயனிருந்தால் மட்டுமே படிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட பெரியாருக்கு இலக்கிய நயம், அழகு என்பதெல்லாம் கொஞ்சமும் புரிபடவில்லை என்பது எனது கருத்து.

ஆகவே, உங்களது கருத்து வியப்பளிக்கவில்லை.  ஆயினும் அவரை நீங்கள் அதற்கென்று குறைத்து மதிப்பிடுவதாகத் தோன்றுகிறது.

பண்ணையூரான் கொடுத்த அத்தனை மேற்கோள்களும் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்   நூலில் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக படித்து விவாதிப்போம்.  

உங்களுக்குத் தேவையான விஞ்ஞானி பற்றிய பகுதி படிக்க இங்கே சொடுக்கவும்: https://upload.wikimedia.org/wikipedia/commons/3/34/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf#page=149

அதே பக்கம் படமாகவும்....பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் குறிப்பையும் படிக்கலாம். 


(x) தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்த வேண்டாமா? கவலை எடுத்துக்கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்கள் எல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தகாலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின்மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஓர் எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்றமுடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?[குறிப்பு 3]


[குறிப்பு 3] இதற்குத் தமிழாசிரியர்கள் என்ன செய்வார்கள்? அறிவியல் கல்விகற்க ஏற்பாடு செய்து அதனைக் கற்றவர்களை நோக்கிவிடுக்கப் பெறவேண்டிய வினாக்கள் இவை. இவண் குறிப்பிட்ட அறிவியல் அறிஞர்கள் கல்லூரிக் கல்வியின் விளைவால் இவற்றைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்களின் உள்ளுணர்வும் ஆயும் திறனுமே அவர்கட்குக் கைக்கொடுத்து உதவின. நான் கல்லூரியில் பயின்ற காலத்தில் எனக்கு கணிதம், அறிவியல் கற்பித்த ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையே எனக்கு இயல்பாக இருந்த உந்தலைத் தூண்டிக் கணிதத்திலும் அறிவியலிலும் அளவற்ற ஆர்வத்தை விளைவித்தது. எனது நூலக அறிவியல் படிப்பும் இவற்றிற்குக் கைகொடுத்து உதவியது.


..... தேமொழி 

சி. ஜெயபாரதன்

unread,
Oct 17, 2016, 12:53:46 PM10/17/16
to mintamil, vallamai, tamilmantram
தேமொழி, 

////(x) தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்த வேண்டாமா? கவலை எடுத்துக்கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்கள் எல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தகாலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின்மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஓர் எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்றமுடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?[குறிப்பு 3] ////

அறிவியல் பற்றி பெரியார் எங்கே பேசினார், எப்போது எழுதினார் என்பதற்கு ஆதாரங்கள் என் கண்ணில் படவில்லை.  ஒரே செய்தியைப் பேராசிரியர் சுப்பு ரெட்டியார் முதலில் எழுதி இருக்கலாம்.  பிறகு அதைப் பண்ணையூரான் எடுத்தாண்டிருக்கலாம்.  ஆனால் ஆதாரம் எங்கே ? 


////[குறிப்பு 3] இதற்குத் தமிழாசிரியர்கள் என்ன செய்வார்கள்? அறிவியல் கல்விகற்க ஏற்பாடு செய்து அதனைக் கற்றவர்களை நோக்கிவிடுக்கப் பெறவேண்டிய வினாக்கள் இவை. இவண் குறிப்பிட்ட அறிவியல் அறிஞர்கள் கல்லூரிக் கல்வியின் விளைவால் இவற்றைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்களின் உள்ளுணர்வும் ஆயும் திறனுமே அவர்கட்குக் கைக்கொடுத்து உதவின. நான் கல்லூரியில் பயின்ற காலத்தில் எனக்கு கணிதம், அறிவியல் கற்பித்த ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையே எனக்கு இயல்பாக இருந்த உந்தலைத் தூண்டிக் கணிதத்திலும் அறிவியலிலும் அளவற்ற ஆர்வத்தை விளைவித்தது. எனது நூலக அறிவியல் படிப்பும் இவற்றிற்குக் கைகொடுத்து உதவியது.///

இவ்வரிகளில் வரும் கல்லூரியில் படித்த நபர் யார் ?  நிச்சயம் பெரியார் கல்லூரிக்குப் போகவில்லை.

சி. ஜெயபாரதன்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 17, 2016, 1:15:14 PM10/17/16
to mintamil, vallamai, tamilmantram
தந்தை பெரியார் கூறுவதுபோல், ஐம்பெரும் காப்பியங்களில் கிடைத்துள்ள சிறந்த சிலப்பதிகாரமும், மணிமேகலையும் மதக்காவியங்கள்தான்.  அவற்றையும் எரித்து விட்டால், பிறகு தமிழ்த்தாயின் எலும்புக்கூடுதான் மிஞ்சும்.

சி. ஜெயபாரதன் 

தேமொழி

unread,
Oct 17, 2016, 1:25:57 PM10/17/16
to மின்தமிழ்


On Monday, October 17, 2016 at 9:53:46 AM UTC-7, jayabarathans wrote:
தேமொழி, 

////(x) தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்த வேண்டாமா? கவலை எடுத்துக்கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்கள் எல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தகாலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின்மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஓர் எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்றமுடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?[குறிப்பு 3] ////

அறிவியல் பற்றி பெரியார் எங்கே பேசினார், எப்போது எழுதினார் என்பதற்கு ஆதாரங்கள் என் கண்ணில் படவில்லை.  ஒரே செய்தியைப் பேராசிரியர் சுப்பு ரெட்டியார் முதலில் எழுதி இருக்கலாம்.  பிறகு அதைப் பண்ணையூரான் எடுத்தாண்டிருக்கலாம்.  ஆனால் ஆதாரம் எங்கே ? 

https://groups.google.com/d/msg/mintamil/YH7Nq8sKyk4/AdSfGpEWBQAJ



////“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்தியதமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்./////




இந்த விஞ்ஞான உதாரணங்களை எழுதியவர் / குறிப்பிட்டவர் தந்தை பெரியாராக இருக்க முடியாது என்பது என் கருத்து.  ஆதாரங்கள் தேவை.


இவற்றைக் கீற்றில் அணிந்துரை உயர்வு நவிற்சியாய்ப் பண்ணையூரான் 2012 இல் எழுதியது.

ஆக, நீங்கள் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் ஆய்வு குறித்தும் கேள்வி எழுப்புவது புரிகிறது ஐயா.

பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்  தனது உரைக்கு துணை செய்த நூல்களின் பட்டியலை 
கீழுள்ள பக்கத்தில் கொடுத்துள்ளார் 

இவற்றில் எங்குள்ளது என அறிய பெரியார் எழுதிய பேசிய கட்டுரைகள் அனைத்தையும்  மின்னாக்கம் செய்தாலே வழி பிறக்கும்.  

அத்துடன் இந்த நூலில் இருப்பது  மூன்று நாட்கள் நடத்தப்பட்ட தொடர் சொற்பொழிவு என்றும், தனது உரையை அந்த வடிவிலேயே,  அதாவது .... உரைவடிவிலேயே நூலாக பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் வெளியிட்டுள்ளார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  





////[குறிப்பு 3] இதற்குத் தமிழாசிரியர்கள் என்ன செய்வார்கள்? அறிவியல் கல்விகற்க ஏற்பாடு செய்து அதனைக் கற்றவர்களை நோக்கிவிடுக்கப் பெறவேண்டிய வினாக்கள் இவை. இவண் குறிப்பிட்ட அறிவியல் அறிஞர்கள் கல்லூரிக் கல்வியின் விளைவால் இவற்றைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்களின் உள்ளுணர்வும் ஆயும் திறனுமே அவர்கட்குக் கைக்கொடுத்து உதவின. நான் கல்லூரியில் பயின்ற காலத்தில் எனக்கு கணிதம், அறிவியல் கற்பித்த ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையே எனக்கு இயல்பாக இருந்த உந்தலைத் தூண்டிக் கணிதத்திலும் அறிவியலிலும் அளவற்ற ஆர்வத்தை விளைவித்தது. எனது நூலக அறிவியல் படிப்பும் இவற்றிற்குக் கைகொடுத்து உதவியது.///

இவ்வரிகளில் வரும் கல்லூரியில் படித்த நபர் யார் ?  நிச்சயம் பெரியார் கல்லூரிக்குப் போகவில்லை.
 
அதே பக்கம் படமாகவும்....பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் குறிப்பையும் படிக்கலாம்.
 


இவ்வாறு நான் குறிப்பிட்டுள்ளேன் ஐயா.   பெரியார் கருத்துக்களை ஆதரிக்கவோ, மறுக்கவோ செய்யும் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் அவற்றை குறிப்புப் பகுதிகளாகவே கொடுத்துச் செல்கிறார். எனவே தனது கலூரிப் படிப்பை  பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் குறிப்பிடுகிறார். 

பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் மெத்தப்படித்தவர், அவரது கல்வியின் ஆழம்  (அறிவியல், தமிழிலக்கியம்) பலதுறைகளுக்கு விரிகிறது, பல பட்டங்களைப் பெற்று ~ 125 நூல்கள் எழுதியவர். அவரைப் பற்றி துணைநூல் பட்டியலுக்கு அடுத்த பக்கம் மற்றொரு இணைபாகப் படிக்கலாம். 


..... தேமொழி

தேமொழி

unread,
Oct 17, 2016, 1:38:20 PM10/17/16
to மின்தமிழ்


On Monday, October 17, 2016 at 10:15:14 AM UTC-7, jayabarathans wrote:
தந்தை பெரியார் கூறுவதுபோல், ஐம்பெரும் காப்பியங்களில் கிடைத்துள்ள சிறந்த சிலப்பதிகாரமும், மணிமேகலையும் மதக்காவியங்கள்தான்.  அவற்றையும் எரித்து விட்டால், பிறகு தமிழ்த்தாயின் எலும்புக்கூடுதான் மிஞ்சும்.

சமூக உயர்வுக்கு பெரியார்  சொன்ன சாதியை ஒழித்து விட்டார்களா?  
மத வெறுப்பின்றி மக்கள் இருக்கிறார்களா?  
பெண்களுக்கு மதிப்பு இருக்கிறதா?  
சமமாகத்தான் நடத்தப் படுகிறார்களா? 

எதுவும்தான் நடக்கவில்லை.  மக்கள் வாழ்வில் மாறுதல் விரும்பி எத்தனையோ முன்னோர்கள் எவ்வளவோ அறிவுரை சொல்லிச் சென்றார்கள்...அவற்றையெல்லாம் யார் கேட்டார்கள், கேட்கிறார்கள்.  

அவர்கள் வரிசையில் பெரியாரும்  தனது பங்கிற்கு தன்னால் இயன்றதை சொல்லிச் சென்றுள்ளார். 
அவர்கள் பேரைச் சொல்லி பிழைப்பு நடத்துவது (ஆதரித்தோ/எதிர்த்தோ)  மட்டுமே தொடர்கிறது.

அதனால் பெரியாரின்  மொழி இலக்கியம் பற்றிய கருத்துக்களை நடைமுறைப்படுத்த யாரும் திரண்டு எழுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குக் கொஞ்சமும் இல்லை ஐயா.

அவரது கருத்துரிமையில் அவர் சொல்கிறார். உங்கள் கருத்துரிமையில் நீங்களும், நானும், பேராசிரியர் ந. சுப்புரெட்டியாரும், இன்னமும் மாற்றுக் கருத்து கொண்டவர் யாவருக்குமே மறுக்கும் உரிமை உண்டு.

சி. ஜெயபாரதன்

unread,
Oct 17, 2016, 1:44:59 PM10/17/16
to mintamil, vallamai, tamilmantram
////இவற்றில் எங்குள்ளது என அறிய பெரியார் எழுதிய பேசிய கட்டுரைகள் அனைத்தையும்  மின்னாக்கம் செய்தாலே வழி பிறக்கும்.  

அத்துடன் இந்த நூலில் இருப்பது  மூன்று நாட்கள் நடத்தப்பட்ட தொடர் சொற்பொழிவு என்றும், தனது உரையை அந்த வடிவிலேயே,  அதாவது .... உரைவடிவிலேயே நூலாக பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் வெளியிட்டுள்ளார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ////

நன்றி தேமொழி.
 
உதாரணங்களைக் கூறும் சொற்பொழிவைவிட மனிதர் எழுதும்போது, துல்லியமாக இருக்க முயல்வார்.  அறிவியல் மேதை பேரா. சுப்புரெட்டியார் பேச்சில் கூறிய நியூட்டன், எடிசன், மார்க்கோனி ஆகியோர் தன் சொந்த மேற்கோளாய் இருக்கலாம். 

சி. ஜெயபாரதன்

சி. ஜெயபாரதன்

unread,
Oct 17, 2016, 1:50:28 PM10/17/16
to mintamil, vallamai, tamilmantram
தேமொழி,

தமிழ்நாட்டில் எல்லா மதங்களையும் [இந்து, கிறித்துவம், இஸ்லாம்] ஒழிக்க தமிழ் மத இலக்கியங்களை எல்லாம் நாம் பெரியார் கூறுவது போல் எரிக்க வேண்டுமா ?

சி. ஜெயபாரதன்

தேமொழி

unread,
Oct 17, 2016, 2:00:54 PM10/17/16
to மின்தமிழ்


On Monday, October 17, 2016 at 10:50:28 AM UTC-7, jayabarathans wrote:
தேமொழி,

தமிழ்நாட்டில் எல்லா மதங்களையும் [இந்து, கிறித்துவம், இஸ்லாம்] ஒழிக்க தமிழ் மத இலக்கியங்களை எல்லாம் நாம் பெரியார் கூறுவது போல் எரிக்க வேண்டுமா ?
 
 பெரியார் எதற்காகத் தமிழிலக்கியங்களை மக்கள் படிக்கக்கூடாது, அவற்றைப் புறக்கணிக்க வேண்டும்  என்று சொன்னார் என்ற கேள்விக்கு விடை தெரிபவர்களுக்கு அவரது சொன்ன கருத்து எளிதாகப் புரியும் ஐயா.
அதையும் அவரே விளக்கிச் சொல்லியுள்ளார்.

கட்டுக்கதைகள் மக்களை சிந்திக்க விடுவதில்லை, கேள்வி கேட்டு ஆராயத் தூண்டுவதில்லை. 

பக்தி இலக்கியங்கள் பெருகிய காலத்தில்தான்,  பிரிவினை பேசி சமயம் சார்ந்த வன்முறைகளும் நடந்தது என்பது என் கருத்து.

தேமொழி

unread,
Oct 17, 2016, 2:31:30 PM10/17/16
to மின்தமிழ்


On Monday, October 17, 2016 at 10:44:59 AM UTC-7, jayabarathans wrote:
////இவற்றில் எங்குள்ளது என அறிய பெரியார் எழுதிய பேசிய கட்டுரைகள் அனைத்தையும்  மின்னாக்கம் செய்தாலே வழி பிறக்கும்.  

அத்துடன் இந்த நூலில் இருப்பது  மூன்று நாட்கள் நடத்தப்பட்ட தொடர் சொற்பொழிவு என்றும், தனது உரையை அந்த வடிவிலேயே,  அதாவது .... உரைவடிவிலேயே நூலாக பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் வெளியிட்டுள்ளார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ////

நன்றி தேமொழி.
 
உதாரணங்களைக் கூறும் சொற்பொழிவைவிட மனிதர் எழுதும்போது, துல்லியமாக இருக்க முயல்வார்.  அறிவியல் மேதை பேரா. சுப்புரெட்டியார் பேச்சில் கூறிய நியூட்டன், எடிசன், மார்க்கோனி ஆகியோர் தன் சொந்த மேற்கோளாய் இருக்கலாம். 


பெரியாரின் இனிவரும் உலகம் பற்றிய நூல் பற்றி : 


மற்றொன்று:


..... தேமொழி 

 
<p style="padding-bottom:5px;font-size:12px;color:rgb(0,0,0);font-family:"pt sans";text-align:

தேமொழி

unread,
Oct 17, 2016, 2:36:10 PM10/17/16
to மின்தமிழ்
http://www.tamillemuriya.com/LemArticleFull.php?as=1049

பெரியார் ஓர் அறிவியல் விஞ்ஞானி! - 14-Jan-2016 09:01:10 PM

ஈ.வே.ரா. பெரியார் என்றதுமே,  “ஓ பெரியாரா.. அவர் பிராமணர்களுக்கு எதிரி.. கடவுளை எதிர்ப்பவர்..” என்ற குறுகிய கட்டத்தில் மட்டுமே வைத்து விமர்சிப்பவர்கள் தான் அன்றைக்கும்  சரி...  இன்றைக்கும்  சரி... அதிகம்.

பெரியாரின் தொண்டர்களோ, “பெரியார் நவீன நூற்றாண்டின் விடியலுக்கு வரவைச் சொன்னவர்.. சுயமரியாதைச் சுடரை ஏற்றிவைத்தவர்..” என்று பதிலுக்குச் சொல்லி வருகின்றனர். 

ஆனால் பெரியார், தான் படித்த படிப்பையும்  அதனால் வந்த அறிவையும், காலம் தந்த அனுபவத்தால் ஏணியாக்கினார். பிறர் ஒரு வரையறைக்குள் நின்று சிந்திக்க, அதையும் தாண்டி  அறிவியல் தொலை நோக்கில் ஆச்சரியக்குறியாக உயர்ந்து நின்றவர். இதை பெரியாரின் தொண்டர்கள்  ஏனோ உரக்கச் சொல்லவில்லை. நாத்திக வாதி என்கிற ஒரு காரணத்திற்காகவே பெரியாரின் இதர தனித்துவங்கள் ஒதுக்கியே வைக்கப்பட்டன. 

தேசியக் கவி பாரதியார் இந்திய நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே “ஆடுவோமே  பள்ளுபாடுவோமே.. ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே..” என்று பாடியபோது, அந்த சமயத்தில் ‘பாரதி பைத்தியக்காரர்... இந்தியாவாவது  விடுதலை பெறுவதாவது.. ஏதோ கற்பனையில் எதையோ பாடி வைக்கிறான்” என்று கேலி செய்தனர். அவர் வாக்கு பலித்ததும்,  அவரை அரசியல் தீர்க்கதரிசி என்று போற்றினோம்... புகழ்ந்தோம். இன்றைக்கும் பெருமையுடன் கூறி வருகிறோம்.

அதே மாதிரி பெரியாரும் ஒரு விஞ்ஞான தீர்க்கதரிசியாக பல அறிவியல் விந்தைகள் இந்த உலகில் நடக்கும்  என்று அன்றே கணித்து அடித்துச் சொல்லியிருக்கிறார்.  ‘யாரு நம்ம பெரியாரா அப்படி சொல்லியிருக்கிறார்’ என்று கேட்கத் தோன்றுகிறதா...?

பெரியாரின் உழைப்பைத் தமிழ்நாடு பயன்படுத்திக் கொண்டது. தீண்டாமையைப் போக்க, பெண் சுதந்திரம் காக்கப் பெரியார் பெரிதும் பாடுபட்டார். தீண்டாமையின் தீவிரம் தமிழ்நாட்டில் குறைந்து போனதற்கு முக்கிய காரணியாய் இருந்தவர் பெரியார். அவரது உழைப்பைப் பயன்படுத்திக் கொண்ட தமிழ்நாடு பெரியாரின் சிந்தனைகளைக் கண்டு கொள்ளவில்லை.

இங்கிலாந்தில் செயற்கைக்  கருத்தரிப்பு வழியாக குழந்தை பிறந்தது 1974ஆம் ஆண்டில் தான். இந்த அறிவியல் விந்தையை 36 ஆண்டுகளுக்கு முன் சிந்தித்து பல தர்க்கங்களை தன் மனதில் நடத்தி கடைசியில் 1938ல், 31 ஜனவரி தேதியிட்ட ‘குடியரசு‘ இதழில் பெரியார் தன் அறிவியல் கணிப்பைப் பதிவு செய்தார்.

இந்த பதிவுக்குப் பின், பெரியார்  கலந்து கொண்ட விழாக்கள், திருமண நிகழ்ச்சிகளில் தனது அறிவியல் கணிப்புகளை விளக்கிவந்தார். அப்போது மக்களின் சிந்தனை ‘இப்படி எல்லாம் நடக்குமா’? என்று கூட சிந்திக்க மறுத்தது. காரணம், அறிவியலில் பெரும் வளர்ச்சி அடைந்த மேலை நாடுகளில் கூட செயற்கை முறையில் குழந்தைகளை உருவாக்கலாம் என்கிற  சித்தாந்தம்   தோன்றியதே 1970களில் தான். அப்படியிருக்கும் போது பாமரர்கள்,  பெரியாரின் அறிவியல் கணிப்புகளை 1938ல் சட்டை செய்யவில்லை என்றால் வியப்பு (ஆச்சரியம்)இல்லை.  மேலும் அப்போது தமிழகத்திலும் சரி.. வளர்ச்சி அடையாத நாடுகளிலும் சரி.. குழந்தைகளை அதிகமாகப்  பெற்றதுதான் சிக்கலே தவிர.. குழந்தை பெறுவதில் இப்போதிருக்கும் “விந்து அளவு குறைவு”, “கருமுட்டைகள் குறைவு” போன்ற சிக்கல்கள் பெரிதாக இல்லை. இன்று, ஹார்மோன் சிக்கல்கள் தலைவிரித்து ஆடுவதால், “சோதனைக் குழாய் (டெஸ்ட்ட்யூப்) முறையில் குழந்தை பெற நாங்கள் உதவுகிறோம் என்று சொல்லும் உயர்தர (ஹை -& டெக்) மருத்துவமனைகள்  தெருவுக்குத் தெரு பெருகிவிட்டன’’. இப்படியெல்லாம் நடக்கும் என்று பெரியாரால் அன்றே சிந்திக்க முடிந்திருக்கிறது. 

பெரியார் 1943ல் ஒரு திருமண நிகழ்ச்சியில் பேசும் போது குறிப்பிட்டார். “மக்கள் இனப் பெருக்கத்திற்கு  ஆண் & -பெண் சேர்க்கை என்பது  நீக்கப்பட்டு, செயற்கை முறையில் ஊசி மூலம் ஆண் வீரியத்தை பெண் கருப்பைக்குள் செலுத்தி நல்ல குழந்தைகளைப் பிறக்க வைக்க முடியும்.”

பெரியாரின் நிழலாக அன்று தொடர்ந்திருந்த பேரறிஞர்  அண்ணா பெரியாரின் கருத்துகளைத் தொகுத்து “இனி வரும் உலகம்” என்ற பொருத்தமான தலைப்பில் “திராவிட நாடு”  21 மார்ச்  மற்றும் 28 மார்ச் இதழ்களில் 1943 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பிறகு அவை, “இனி வரும் உலகம்” எனும் குறு நூலாக குடியரசு பதிப்பகத்திலிருந்து வெளியானது. அந்த நூலின் அட்டைப் படத்தை வடிவமைத்தவர்  பேரறிஞர்  அண்ணா. சோதனைக் குழாயினுள் குழந்தை இருப்பதாக அட்டைப் படம் வரையப் பட்டிருந்தது.

சோதனைக் குழாய் குழந்தையுடன் பெரியார் தனது அறிவியல் சிந்தனைகளை நிறுத்தி விடவில்லை. “வீதி கூட்ட வேண்டியது கூட இயந்திரத்தினாலேயே செய்து முடிந்து விடும்... போக்கு வரவுஎங்கும் ஆகாய விமானமும் அதிவேக சாதனமுமாகவே இருக்கும்.. கம்பியில்லா தந்திசாதனம் (மொபைல்)  ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்.. ரேடியோ (மொபைலில் இருக்கும் FM) ஒவ்வொருவர் தொப்பியிலும் இருக்கும்... உருவத்தைத் தந்தியில் (E-mail / தொலைக்காட்சி / இன்டெர்நெட்) அனுப்பும் படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டி பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்.. மேற்கண்ட சாதனங்களால் ஓர் இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்கு ( Video Conference) கல்வி கற்றுக் கொடுக்கச் சாத்தியப்படும்... உணவுகளுக்குப் பயன் படும் படியான உணவு, சத்துப் பொருள்களாக சுருக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு சிறு குப்பியில் அடங்கக் கூடிய உணவு ஏற்பட்டு விடும். (விண் வெளி வீரர்கள் காப்சூல் மூலம் உணவு உண்கிறார்கள்)... பெட்ரோலுக்குப் பதில் மின்சார சக்தியே உபயோகப் படுத்தப் படலாம்.  அல்லது விசை சேகரிப்பாலேயே (சூரிய ஒளி மூலம் மின்சாரம்) ஓட்டப் படலாம் ...‘ என்று முன் உணர்ந்து சொன்னவர் பெரியார். அவையெல்லாம் நூற்றுக்கு நூறு பலித்திருக்கின்றன.

அன்றைய சூழ்நிலையில், “தன் முன் இருப்பது தான் பூரண உலகம்; அதுவே போதும்; அதற்கு மேல் எந்த மாற்றமும் வளர்ச்சியும் வராது” என்று பெரியார் நின்று விடவில்லை. புதியவற்றில் ஆர்வம் காட்டி அறிவியல் தாகத்துடன், தாக்கத்துடன் சிந்தித்ததன் விளைவாக, வரவிருக்கும்  அறிவியல் விந்தைகள் மனத்தில் விரிந்தன.  அது மாதிரியான அறிவியல் சிந்தனைகள், யாருக்கும் தோன்றுவதற்குப் பல ஆண்டுகள் முன்பே பெரியாருக்கு புலப்பட்டு விட்டது. மறக்காமல் அவற்றைப் பதிவும் செய்தார்.  

ஆக, பெரியார்   ஓர் “அறிவியல்”  பெரியாராகவே இருந்திருக்கிறார். தமிழகம் தான் அவரை வெவ்வேறு கோணங்களில் பார்க்க மறுத்து விட்டது.


சி. ஜெயபாரதன்

unread,
Oct 17, 2016, 5:28:20 PM10/17/16
to mintamil
தேமொழி,


பெரியார் ஏன் கம்ப இராமயணத்தை, சிலப்பதிகாரத்தை எரிக்க வேண்டும் என்று சொல்லிய காரணம் எனக்குத் தெரிகிறது.  அவை ஆரியப் பண்பாடு சார்ந்த மத இலக்கியங்கள் என்பது அவர் ஒருகண்ணோக்கு முடிவு.  அவைபோல் பக்தி / மதச்சார்புள்ள பகவத் கீதை, மற்றுமுள்ள தமிழ் இலக்கிய பக்தி நூல்களை எல்லாம் அழித்தால்தானே பெரியார் கூறும் உன்னத சமூக நிலை எதிர்காலத்தில் உருவாகும்.  

அவற்றில் உள்ள அரிய ஆன்மீகத் தத்துவம் / உன்னத இலக்கியக் கலைத்துவம் பெரியார் அறிவுக்கு எட்டவில்லை தானே.  தமிழ்நாட்டில் ஆன்மீகச் சிந்தாந்தம் விரும்பும் எண்ணற்ற அறிஞர்கள் இவற்றை முழுதும் எரிக்க  விடுவார்களா ?

இயற்பொருளிசப் பகுத்தறிவு  [Materialism] மட்டும் பெற்று இயற்கை மீறிய / ஆன்மீகச் சித்தாந்த [Metaphysics / Spiritualism] ஞானம் இல்லாது, பாதிக் கிணறு தாண்டிய பெரியார் இப்போது உயிரோடிருந்தால் அத்தனை ஆன்மீக நூல்களையும் எரித்துச் சாம்பலாக்கியிருப்பார் அல்லவா ?

அந்த வன்முறைச் செயலை நீங்கள் வரவேற்பீர்கள் / ஆதரிக்கிறீர்கள் என்று நான் முடிவு செய்யலாமா ?

சி. ஜெயபாரதன்.

--

தேமொழி

unread,
Oct 17, 2016, 7:00:12 PM10/17/16
to மின்தமிழ்


On Monday, October 17, 2016 at 2:28:20 PM UTC-7, jayabarathans wrote:
தேமொழி,


பெரியார் ஏன் கம்ப இராமயணத்தை, சிலப்பதிகாரத்தை எரிக்க வேண்டும் என்று சொல்லிய காரணம் எனக்குத் தெரிகிறது.  அவை ஆரியப் பண்பாடு சார்ந்த மத இலக்கியங்கள் என்பது அவர் ஒருகண்ணோக்கு முடிவு.  அவைபோல் பக்தி / மதச்சார்புள்ள பகவத் கீதை, மற்றுமுள்ள தமிழ் இலக்கிய பக்தி நூல்களை எல்லாம் அழித்தால்தானே பெரியார் கூறும் உன்னத சமூக நிலை எதிர்காலத்தில் உருவாகும்.  

அவற்றில் உள்ள அரிய ஆன்மீகத் தத்துவம் / உன்னத இலக்கியக் கலைத்துவம் பெரியார் அறிவுக்கு எட்டவில்லை தானே.  தமிழ்நாட்டில் ஆன்மீகச் சிந்தாந்தம் விரும்பும் எண்ணற்ற அறிஞர்கள் இவற்றை முழுதும் எரிக்க  விடுவார்களா ?

பெரியார் அறிவுக்கு எட்டவில்லை தானே.  

அவர் அறிவுக்கு எட்டியது பிறர் அறிவுக்கு எட்டவில்லை என்று வேண்டுமானாலும் சொல்லலாம் ஐயா  ... இது என் கோணம். 

ஏன் சிவன் பார்ப்பனராக வரவேண்டும்? ஏன் அவர் பார்ப்பனர் குழந்தைகளுக்கு மட்டும் பாடம் சொல்வதாகக் கதைகள் எழுத வேண்டும் ?  
எதனால்  அடியார்  ஒருவருக்கு முத்துச்சிவிகை? எதற்காக மற்றொரு அடியார்  ஒருவருக்காகத் தனது வாகனம் நந்தியிடம்   சற்றே விலகியிரும் பிள்ளாய் என்று  உத்தரவு?

இந்த நூல்களைப் படித்துவிட்டு   இதையெல்லாம் கேள்வி கேட்டவர் எத்தனைப் பேர்?  

சீதாயணம் எழுதிய உங்களுக்குப் பெரியார் கோணம் மற்றவரைவிட எளிதில் வசப்படும் ஐயா. 

இது அநீதி என்று தோன்றும்பொழுது எழுப்பப்படும் குரலன்றி வேறில்லை. 

இந்தக் கட்டுக்கதைகள் மக்களை சிந்திக்கச் செய்வதில்லை என்று பெரியார் கருதியதில் என்ன தவறு?

ஒரு புலவரால்  பிறப்பொக்கும்  என்று பாட முடிகிறது... அவர் நோக்கம் என்ன ? 

மற்றவர் எழுதும் இந்தக்   கட்டுக்கதைகளின் வழியே மறைமுகமாகவோ நேரடியாகவோ அறிவுறுத்த விரும்பும்  அடிப்படை  நோக்கமென்ன? 

இலக்கியம் என்று சொல்லி பேதமுள்ள கருத்துக்களை நுழைத்து  அதனை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு? 

பிடித்தவர்கள் படிக்கட்டும் ... பிடிக்காதவர்கள் அழித்துவிட்டுப் போகட்டும்.

நாடகத்தில் பிடிக்கவில்லை என்றால் தக்காளி வீசுபவர்களும், பேச்சாளர் எரிச்சலூட்டினால்  அழுகியமுட்டை வீசும்  நிலையும் இருப்பது உலகவழக்கம். 

படைப்பாளிகள் அதை எதிர்பார்த்துத்தான் படைக்க வேண்டும்.  

படைப்பாளர்களுக்கும், யாருக்காகப் படைக்கிறார்களோ அவர்களில்  அதனை   எதிர்க்க விரும்புபவர்களுக்கும் ஆதரிக்க விரும்புபவர்களுக்கும்  சம உரிமை இருக்கிறது.  

மற்றொரு கேள்வி ...தமிழ்நாட்டில் ஆன்மீகச் சிந்தாந்தம் விரும்பும் எண்ணற்ற அறிஞர்கள் இவற்றை முழுதும் எரிக்க  விடுவார்களா ?

ஆன்மீகச் சிந்தாந்தம் ...  அரிய ஆன்மீகத் தத்துவம் .... இவற்றைச்  சரியாக வரையறை செய்யத் தேவை இருக்கிறது. 

சாமி பேரில் உயர்வு தாழ்வு பேசுவது ஆன்மீகமா? நிற்க. ஆன்மிகம் குறித்த  பெரியார் கோணம் இங்கே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது... https://groups.google.com/d/msg/mintamil/FaDjxDUP5YA/xs9srzDFAwAJ

யாரையும் ஆதரிப்பவர் கூட்டம் உண்டு.  பெருமாள் முருகனைத் தடை செய்தாலும் எதிர்ப்பவர்கள் உண்டு, நான் உட்பட. 

 இதன் அடிப்படை நோக்கம் இலக்கியவாதிகளின் உரிமையைக் காக்கும் முயற்சி.



இயற்பொருளிசப் பகுத்தறிவு  [Materialism] மட்டும் பெற்று இயற்கை மீறிய / ஆன்மீகச் சித்தாந்த [Metaphysics / Spiritualism] ஞானம் இல்லாது, பாதிக் கிணறு தாண்டிய பெரியார் இப்போது உயிரோடிருந்தால் அத்தனை ஆன்மீக நூல்களையும் எரித்துச் சாம்பலாக்கியிருப்பார் அல்லவா ?

அந்த வன்முறைச் செயலை நீங்கள் வரவேற்பீர்கள் / ஆதரிக்கிறீர்கள் என்று நான் முடிவு செய்யலாமா ?


ஐயா, பெரியார் காலம் கடந்து சிந்தித்தவர் ...  அவரது சொற்களை அவரது வழிவந்தவர்களாலேயே செரிமானம் செய்ய முடிந்ததில்லை.  ஏதாவது ஓரிடத்தில் மிகுந்த வேறுபாட்டுடன் இருப்பார்கள்.  
எனக்கு அவர் இலக்கியம் பற்றி சொன்னவை தலையைச் சுற்றும்.  
படித்தால் அதனால் ஏதேனும் பயனிருந்தால் மட்டுமே படிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட பெரியாருக்கு இலக்கிய நயம், அழகு என்பதெல்லாம் கொஞ்சமும் புரிபடவில்லை என்பது எனது கருத்து.

....  என்று முன்னரே நான் குறிப்பிட்டுள்ளேன் ஐயா.

அத்துடன்  உடன் வாழும் மனிதர்களை அவமதிக்கும்  வகையில் பேதங்களைக் கூறும் எழுத்துக்களை ஆதரிப்பதும் எனது கொள்கையல்ல.

அதை எந்த ஒரு இலக்கியம், ஆன்மிகம் என்ற கதை சொல்லி மறைத்துக் கொடுத்தாலும் வரவேற்கத்தக்கதல்ல.

மனிதர்களை அவமானப்படுத்திய பொழுது வருந்தாதவர்கள், அதே காரணத்திற்காக, அது போன்ற கருத்துக்களை நேர்முகமாகவோ மறைமுகமாகவோ திணிக்கும்   ஒரு எழுத்தை அவமானப்படுத்துகிறார் என்று துடிப்பதில்  கொஞ்சமும்  நியாயமில்லை. 

மீண்டும்...  படைப்பாளர்களுக்கும் அதனை   எதிர்ப்பவர்களுக்கும் சம உரிமை இருக்கிறது.  

பெரியார் இலக்கியம் அழிக்கப்பட வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதன்  அடிப்படை நோக்கம் இலக்கியவாதிகளின் உரிமையைக் காக்கும் முயற்சியாகவும் 

தமிழகத்தின் வரலாற்றைக் குலைக்கும் முயற்சியைத் தடுக்கும் நடவடிக்கையாக இருக்கும். 

..... தேமொழி

தேனீ

unread,
Oct 20, 2016, 3:00:42 AM10/20/16
to மின்தமிழ்
"தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? "

இங்கே பெரியாரின் கொள்களைப் பற்றிய விமர்சனங்கள் பல உள்ளன. அதில் மேலே குறிக்கப் பட்ட கருத்தும் அடங்கும். 'மக்களிடையே காட்டுமிராண்டித்தனம்' எப்படி ஆரியர் புகுத்தினர்? வர்ணாசிரம கோட்பாட்டை இந்தியர் மீது புகுத்தி அதுவே கடவுள் நியதி என்று நம்பவும் வைத்து இந்தியாவில் வாழும் ஒவ்வொரு இனக்குழுக்களின் பண்பாட்டை ஊடுருவி மக்களைப் பிரித்தாண்டது வைதீக பண்பாட்டுக் கொள்கைகள்தாம். 

இது தமிழரிடையேயும் புகுத்தப் பட்டது. நீதிக் கட்சி ஆரம்பித்த நோக்கமே ஆரிய பிராமணர் எதிர்பை அடிப்படையாக கொண்டதுதான். அந்நாளில் தென் இந்தியர் மொழியால் பிரிந்து வாழவில்லை. பிந்நாளில் சமயவாதிகள் திராவிடச் சிந்தனைகளுக்கு உட்படாததால் நீதிக் கட்சியிலிருந்து பிரிந்து திராவிட கழகம் பெரியாரின் வழி தோன்றிற்று.

ஆரியர் சிந்தனையில் இருந்த காட்டுமிராண்டித்தனம் அவர்தம் புராணங்களின் வழி தெரியும். வடமொழி புராணத்தில் உள்ள கருத்தை அவ்வாரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கருத்துக்களைக் கற்றுணர்ந்தால் தெரியும். தமிழில் மொழிபெயர்த்தது நம் பண்பாட்டோடு இயைந்து இருக்க வேண்டி காட்டுமிராண்டித் தனமான கருத்தையும் சொற்களையும் நீக்கி விட்டு தமிழாக்கம் செய்தனர் சமய சான்றோர்.
 
வைதிகப் பண்பாட்டுச் சிந்தனைகளில் அடங்கியிருக்கும் காட்டுமிராண்டித்தனத்தை எடுத்துச் சொல்லியும் தென்னாட்டுச் சமயவாதிகள் திராவிடவாதிகளின் கருத்துகளுக்குச் செவி சாய்க்காததால் சமயவாதிகளும் திராவிட வாதிகளும் தத்தம் வழியே பிரிந்து சென்றனர். அதன் பின்னரே திராவிட வாதிகள் இந்து மத எதிர்ப்பு போராட்டத்தையும் கடவுள் மறுப்புக் கொள்கையயும் முன் வைத்தனர்.

 
தேனீ        




On Thursday, October 13, 2016 at 9:36:21 PM UTC+8, singanenjan wrote:

இராமாயணம் / கீமாயணம்.

‘நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி ‘ இழையில் , எம்.ஆர். ராதா நடித்த ராமாயணம் / கீமாயணம் பற்றிய குறிப்பு ஒன்று வருகிறது. அந்த நாடகம் திருவாரூர் தங்கராசு அவர்கள் எழுதிய நாடகம். இவர் எழுதிய ராமாயணம் பகுத்தறிவுப் புத்தகம், காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது. அதையே அவர் நாடகமாக எழுதினார். இராவணனை நாயகனாகக் கொண்ட அந்த நாடகம் கீமாயணம் என்றும் அழைக்கப்பட்டது. பல ஊர்களில் அரங்கேற்றப்பட்டது. திருச்சியில் எம்.ஆர். ராதா அவர்கள் பலமுறை அரங்கேற்றியிருக்கிறார்.

இந்த நாடகத்தை கடலூர் திராவிட கழகத்தினர் என் பெரியப்பா கே.எம். வேலு தலைமையில் அரங்கேற்றினர். என் பெரியப்பாதான் இராவணன் வேடமேற்று நடித்து புகழ் பெற்றார். நான் அப்போது குழந்தை, காட்சிகள் எதுவும் நினைவில்லை. ஆனால், நாடகத்தின் முதற்காட்சியில் கம்பீரமாகத் தோன்றும் இராவணன் பேசும் வசனம் (என் அப்பா சொல்லக் கேட்டு ) எனக்குத் தெரியும். அதை கீழே தருகிறேன்.

சிங்கத்தின் குகையிலே சிறு நரிகள்


செந்தாமரை ஓடையிலே முதலைகள்


தமிழகத்திலே ஆரியர்கள்.................


ஆடு மாடு  மேய்க்க வந்த ஆரியர் கூட்டம்


இன்று நாடு பிடிக்கத் தொடங்கி விட்டது.


இதை இப்படியே விட்டு விட்டால்


நாடு மோசக்காரர்களின் வேட்டைக்காடு   ஆகிவிடும்.


இதை ஒழிக்கத் திட்டம் தேவை .......”


என்பதே. தங்கராசு அவர்களின் எழுத்துக்கு இது ஓர் எடுத்துக் காட்டு.

Inline image 1



 

 

திருவாரூர் தங்கராசு சுயமரியாதைக்காரர். நல்ல எழுத்தாளர்.சிறந்த பேச்சாளர். பெரியாரின் தொண்டர். மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்.  பெரியாருக்கு அடுத்தபடி , தொடர்ந்து இரண்டு மூன்று மணி நேரம் பேசி கருத்துகளைப் பரப்பும் திறம் படைத்தவர். நான்  ஒரே ஒரு முறைதான் இவரது உரையைக் கேட்டிருக்கிறேன்.

     இரத்தக் கண்ணீர் நாடகம் இவர் எழுதியதே. பின்னர் திரைப்படமான இரத்தக் கண்ணீர் நாடகத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதியவரும் இவரே. இறுதிவரை கொள்கைப்பிடிப்போடு வாழ்ந்த இவர்  ,  கடந்த 2014ஆம் ஆண்டு , தனது   87ஆவது வயதில்   இயற்கை எய்தினார். 

N. Kannan

unread,
Oct 20, 2016, 11:50:26 AM10/20/16
to மின்தமிழ்
இதன் பின்னால் ஒரு சுவாரசியமான உளவியல் உள்ளது. ஆங்கில மனத்தைப் புரிந்து கொண்டு ஆங்கிலேயர்களுக்கும், ஆங்கிலத்திற்கும் இன்றளவும் துணை போவ(ன) து தமிழகம் (சென்னைதான் அவர்களது பிரதான கேந்திரம்). ஆங்கிலேயர் இருந்த போதும், பின் விட்டுச் சென்றதும் “பிரித்தாளும் சூது”. தமிழர்கள் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு தங்களுக்குள் இனவாதம் பேசி தமிழ் வளர்ச்சியை கடந்த 60 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டார்கள். இப்போது ஆரியன் தெலுங்கனாக மாறிவிட்டான்! இந்த இனவாதம் ஓர் காலமுரண். ஆனால் இந்தக் கொள்கைகளைப் பரப்பிய தமிழர்கள் ஹிட்லர் வாழ்ந்த காலத்தவர். அக்காலத்தில் இனவாதம் பேசுவது அரசியல் கொச்சையாகப் பார்க்கப்படவில்லை.

இதன் பாதிப்பு இந்தியாவில் எப்படியாவது போகட்டும். ஆனால் “இந்தியன்” என்றால் “தமிழன்” என்றிருந்த மலேசியாவில் இந்த இனவாதம் ஊடுருவி விட்டது (நன்றி நாம் தமிழர்). மொத்த ஜனத்தொகையில் 7.6% உள்ள இந்தியர்கள் (இதில் ஆகப்பெரும்பான்மை தமிழர்கள்) இப்போது உடைபடுகிறார்கள். தமிழ் பேசி தமிழனாய் வாழும் ஒரு தெலுங்களை நீ தமிழன் இல்லை எனும் போது அவன் நிலைகுலைந்து போகிறான். இங்குள்ள பள்ளிகளில் தமிழ் போதிப்பவர்கள் 60% மேல் தெலுங்கு வம்சாவளியினர்!

வாழ்த தமிழ் பேரினவாதம்!

நா.கண்ணன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

மாயோன்

unread,
Oct 21, 2016, 2:03:11 PM10/21/16
to mintamil
// ஆரியன் , திராவிடன் என்பதே கட்டுக்கதை.  அப்படியே தமிழர் , தெலுங்கர் என்பதும்//

//மட்டறுத்னர் கொஞ்சம் சேஷாத்ரியை கவனியுங்கள். நான் தமிழன். அதுக்காக இவரை ஆதரித்து பேசாதவர் எல்லாம் தெலுங்கர் என்ற விவாதத்தை ஏற்றுகொள்லவேண்டுமா?//

நீங்க தெளிவா இருக்கீங்க ஐயா 😵😵


//இது தமிழரிடையேயும் புகுத்தப் பட்டது. நீதிக் கட்சி ஆரம்பித்த நோக்கமே ஆரிய பிராமணர் எதிர்பை அடிப்படையாக கொண்டதுதான். அந்நாளில் தென் இந்தியர் மொழியால் பிரிந்து வாழவில்லை. பிந்நாளில் சமயவாதிகள் திராவிடச் சிந்தனைகளுக்கு உட்படாததால் நீதிக் கட்சியிலிருந்து பிரிந்து திராவிட கழகம் பெரியாரின் வழி தோன்றிற்று.//
அந்த காலத்தில் எல்லோரும் ஒரு மொழி பேசினார்களா? நீதிக்கட்சி தானே திராவிடக் கழகம்; நீங்கள் என்ன இப்படி சொல்றீங்க.

//தமிழ் பேசி தமிழனாய் வாழும் ஒரு தெலுங்களை நீ தமிழன் இல்லை எனும் போது அவன் நிலைகுலைந்து போகிறான். இங்குள்ள பள்ளிகளில் தமிழ் போதிப்பவர்கள் 60% மேல் தெலுங்கு வம்சாவளியினர்!//
தமிழனாய் வாழும் யாரும் தமிழ்நாட்டில் 40% மக்கள் தெலுங்கர், தமிழ் காட்டுமிராண்டி மொழி,....என்றெல்லாம் உளறுவதில்லை ஐயா. தெலுங்கராய் வாழும் ஒரு சிலர் தான் இதெல்லாம் சொல்லி, பிரிவினைவாதத்தை உண்டாக்குகிறார்கள்.

தமிழ் வரலாறு என வரும் பொழுது, கல்லணையை சோழன் கட்டவில்லை-தெலுங்கர் தான் கட்டியது என சொல்வதும் ஒரு சில தெலுங்கர் தான். இவர்களுக்கு சாயம் வெளுத்தவுடன் தமிழனாய் வாழும் தெலுங்கர்களையும் இனவாதம் பேசி தமிழர்களுக்கு எதிராக திருப்புவதும் தான் நடக்கிறது. இன்றும், காவிரிப் பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராகவே பேசும் நடுநிலையாளர்கள் யார் என்று பார்த்தால் இந்த குழப்பல் தெலுங்கர்கள் தான்.கூடவே, பிராமணர்களையும் சேர்க்கலாம் இந்த பட்டியலில் .


20 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 10:50 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதியது:

N. Kannan

unread,
Oct 22, 2016, 4:12:47 AM10/22/16
to மின்தமிழ்
ஐயா:

இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். இனம், தேசியம், ஜாதி என்பவையெல்லாம் கற்பிதம்!! பிறக்கும் போது இவைகளோடு நாம் பிறப்பதில்லை. எனவே இனவாதம் (அது எவ்வகையாயினும்) பேசுவது அறிவியல் முரண். கால முரண்.

ஒரு குமுகாயத்தில் பல்குணம் சார்ந்தோரும் இருப்பர். எனவே தனிப்பட்ட ஒரு சிலர் செய்வதை வைத்து ஒட்டு மொத்த மொழியினரையும் பழிப்பது நாகரீகமல்ல.

இந்தியாவில் எக்கேடு கெட்டாவது போகட்டும், இந்தியர்கள் எல்லாம் ஒற்றுமையையாய் ஒரே அடையாளத்துடன் வாழும் மலேசியாவிலும் இந்த இனவாதத்தொல்லை புகுந்துவிட்டது. நான் வந்தவுடன் இங்கு பூரித்தது, இந்தியன் என்றால் அது தமிழன் என்பது. இதற்காகத்தானே தமிழகத்தில் இத்தனை போராட்டம்? அது மிக இயல்பாக மலேசியாவில் நடந்தேறி இருக்கிறது. அப்படியுள்ள சமூகத்தில் வந்து நீ தெலுங்கன், நீ மலையாளி எனத் தமிழ் தேசியம் பேசுவது அவசியமில்லாதது. ஈழத்தில் தேவைப்பட்டது. அது வேறு விஷயம். ஒட்டுமொத்தத் தமிழனையும் ஒரே கூடைக்குள் போட்டு ஒரு அரசியல் பேச முடியாது.

அமெரிக்கப் பிரஜையான தமிழன், ஆஸ்திரேலியத் தமிழன், ஐரோப்பியத் தமிழன் இவர்கள் தேவைகள், எதிர்பார்ப்புகள் வேறு வேறானது. ஒரு மூன்றாம் உலகில் வாழ்ந்து சிக்கலில் தவிக்கும் இந்தியத் தமிழனால் முதல் உலகில் மிக நாகரீகமாக வாழும் மற்றொரு தமிழனுக்கு தலைமை ஏற்க முடியாது! ஆனால் அதுதான் இங்கு நடக்கிறது. எங்களால் இதையெல்லாம் பார்க்க சகிக்கவில்லை. 

தமிழ்கூறு நல்லுலகம் பரந்து விரிந்து கிடக்கிறது. அதற்கு தலைமைத்துவம் நிச்சயமாக இந்தியத் தமிழகமாக இருக்க முடியாது. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

நா.கண்ணன்

மாயோன்

unread,
Oct 23, 2016, 8:32:09 AM10/23/16
to mintamil
//இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். இனம், தேசியம், ஜாதி என்பவையெல்லாம் கற்பிதம்!! பிறக்கும் போது இவைகளோடு நாம் பிறப்பதில்லை. எனவே இனவாதம் (அது எவ்வகையாயினும்) பேசுவது அறிவியல் முரண். கால முரண்.//
ஐயா, உலகில் உள்ள எல்லோரும் உயிரினங்கள் என ஒன்றாக வாழ்கிறார்களா? சாதி(உயிர்களின் பாகுபாடு),நிறம்,நாடு,மொழி,குடி,...என பேதம் இல்லாமல் என்று ஒன்றாக வாழ்கிறார்களோ அன்று தமிழர்களும் அவ்வாறு வாழலாம்.

//ஒரு குமுகாயத்தில் பல்குணம் சார்ந்தோரும் இருப்பர். எனவே தனிப்பட்ட ஒரு சிலர் செய்வதை வைத்து ஒட்டு மொத்த மொழியினரையும் பழிப்பது நாகரீகமல்ல.//
நான் ஒட்டுமொத்தமாக யாரையும் பழிக்கவில்லை.
தவறு செய்தோரை மட்டும் தான் சுட்டிக்காட்டுகிறேன்.

//இந்தியாவில் எக்கேடு கெட்டாவது போகட்டும், இந்தியர்கள் எல்லாம் ஒற்றுமையையாய் ஒரே அடையாளத்துடன் வாழும் மலேசியாவிலும் இந்த இனவாதத்தொல்லை புகுந்துவிட்டது. நான் வந்தவுடன் இங்கு பூரித்தது, இந்தியன் என்றால் அது தமிழன் என்பது. இதற்காகத்தானே தமிழகத்தில் இத்தனை போராட்டம்? அது மிக இயல்பாக மலேசியாவில் நடந்தேறி இருக்கிறது. அப்படியுள்ள சமூகத்தில் வந்து நீ தெலுங்கன், நீ மலையாளி எனத் தமிழ் தேசியம் பேசுவது அவசியமில்லாதது. ஈழத்தில் தேவைப்பட்டது. அது வேறு விஷயம். ஒட்டுமொத்தத் தமிழனையும் ஒரே கூடைக்குள் போட்டு ஒரு அரசியல் பேச முடியாது.

அமெரிக்கப் பிரஜையான தமிழன், ஆஸ்திரேலியத் தமிழன், ஐரோப்பியத் தமிழன் இவர்கள் தேவைகள், எதிர்பார்ப்புகள் வேறு வேறானது. ஒரு மூன்றாம் உலகில் வாழ்ந்து சிக்கலில் தவிக்கும் இந்தியத் தமிழனால் முதல் உலகில் மிக நாகரீகமாக வாழும் மற்றொரு தமிழனுக்கு தலைமை ஏற்க முடியாது! ஆனால் அதுதான் இங்கு நடக்கிறது. எங்களால் இதையெல்லாம் பார்க்க சகிக்கவில்லை. 

தமிழ்கூறு நல்லுலகம் பரந்து விரிந்து கிடக்கிறது. அதற்கு தலைமைத்துவம் நிச்சயமாக இந்தியத் தமிழகமாக இருக்க முடியாது. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.//
சுற்றி வளைத்து நீங்கள் யார் தமிழர், யார் தமிழரல்லாதோர் என்ற ஒரு புள்ளியில் தான் வந்து நிற்கறீர்கள். அமெரிக்காவில் இன்றும் பூர்வக்குடி மக்கள், அங்கு பிறந்து வாழும் ஒரு சிலரை அயலார் என சொல்வதில்லையா?உலகில், இப்படிப்பட்ட பாகுபாடு இல்லாமல் ஒரு விடியல் வந்தால், தமிழகத்திலும் அது வரட்டும்.  அது வரை இயல்பான செயல்கள் இயல்பாகத் தான் நடக்கும்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"-என வாழ வேண்டும் என்பதை ஏற்றாலும், அது எல்லா இடங்களிலும் சரி பட்டு வராது என்பதையும் ஏற்க வேண்டும். கனடாவில் தமிழ் மாதம், ஆசுத்திரேலியா நாட்டின் பாடக்கொள்கையில் தமிழ் என்றால், அதைப் பொறுக்காது வெறுக்கும் மக்களை நம்புவது என்பது ஆடு கசாப்புக் கடைக்காரனை நம்புவது போன்றது. ஆட்டு மந்தையாக இது வரை தமிழர்கள் ஏமாந்தது போதும்.



22 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 3:12 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
Oct 23, 2016, 7:25:26 PM10/23/16
to மின்தமிழ்


On Thursday, October 13, 2016 at 6:36:21 AM UTC-7, singanenjan wrote:

இராமாயணம் / கீமாயணம்.

‘நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி ‘ இழையில் , எம்.ஆர். ராதா நடித்த ராமாயணம் / கீமாயணம் பற்றிய குறிப்பு ஒன்று வருகிறது. அந்த நாடகம் திருவாரூர் தங்கராசு அவர்கள் எழுதிய நாடகம். இவர் எழுதிய ராமாயணம் பகுத்தறிவுப் புத்தகம், காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது. அதையே அவர் நாடகமாக எழுதினார். இராவணனை நாயகனாகக் கொண்ட அந்த நாடகம் கீமாயணம் என்றும் அழைக்கப்பட்டது. பல ஊர்களில் அரங்கேற்றப்பட்டது. திருச்சியில் எம்.ஆர். ராதா அவர்கள் பலமுறை அரங்கேற்றியிருக்கிறார்.

இந்த நாடகத்தை கடலூர் திராவிட கழகத்தினர் என் பெரியப்பா கே.எம். வேலு தலைமையில் அரங்கேற்றினர். என் பெரியப்பாதான் இராவணன் வேடமேற்று நடித்து புகழ் பெற்றார். நான் அப்போது குழந்தை, காட்சிகள் எதுவும் நினைவில்லை. ஆனால், நாடகத்தின் முதற்காட்சியில் கம்பீரமாகத் தோன்றும் இராவணன் பேசும் வசனம் (என் அப்பா சொல்லக் கேட்டு ) எனக்குத் தெரியும். அதை கீழே தருகிறேன்.


திருவாரூர் தங்கராசு - பிற்கால வாழ்க்கை


கொளத்தூர் மணி தி.க உடைபட்டதைப் பேசுகிறார்:

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 23, 2016, 7:37:46 PM10/23/16
to மின்தமிழ், vallamai


On Friday, October 14, 2016 at 3:06:07 AM UTC-7, Jayabalan Mavanna wrote:

நான் பத்து வயதுச் சிறுவந்னாக இருந்த போது எங்களூரில் அதாவது செய்யாற்றில் ராதா நடித்த கீமாயணம் பார்த்தேன்.
போலீஸ் சூழ்ந்து இருந்தனர்.ராமாயணத்தைக் கேலி செய்வதுதான் நோக்கம்.கடத்தப்பட்ட சீதை நகைகளைக் கழற்றிக் கீழே போடுகிறாள்.அவற்றைக் கண்டெடுத்து வந்து ராமனிடம் காட்டி இவை சீதையின்  நகைகளா என்கின்றனர். அதற்கு ராமன், எனக்கென்னடா தெரியும்.என் தம்பியிடம் கேள்.அவனுக்குத்தான் தெரியும் அவள் எதை எதை எங்கு போட்டிருந்தாள் என்று.
நாடக விளம்பரத்திற்காக பிற்பகலில் நடிகர்கள் வீதிகளில் ஊர்வலமாக வருவர். அதில் ராதா வெள்ளைக் குதிரையில் பெருமிதமாக வருவார்.
நாடகத்தின் ஊடே ராதா பார்வையாளருடன் நேரிடையாக உரையாடுவார்.

N. Kannan

unread,
Oct 23, 2016, 11:06:06 PM10/23/16
to மின்தமிழ்
​2016-10-23 20:32 GMT+08:00 மாயோன் <ts.m...@gmail.com>:

அன்பின் மாயோன்:

இதன் பின்னால் மறைந்திருக்கும் உண்மை முகம் எதுவோ? நேர் படப் பேசு! என்பது பாரதி வாக்கு. 

நான் இங்கு பேசுவதெல்லாம் பொதுவான நோக்கில்தான். நான் தனிப்பட்ட வாக்குவாதத்தில் ஈடுபடுவதில்லை. அது கால விரயம். நான் இங்கு சொல்லும் கருத்துக்கள் உங்கள் இடுகையை மட்டும் மனதில் வைத்து சொல்வதில்லை. இது போன்ற பேச்சுக்களுக்கான எம் பதிலாகவே முன் வைக்கிறேன்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கம் என்ன? எம்மாதிரி உரையாடல்கள் இங்கு வரவேற்கப்படுகின்றன போன்ற விவரங்களை சுபா தொடர்ந்து இங்கு இட்டு வருகிறார். அதில் முக்கியமானது இனவாதம், ஜாதீயம், தனிமனித தாக்குதல், ஆரிய திராவிடம், பிராமணர்-பிராமணர் அல்லாதோர் போன்ற தலைப்புகள் வரவேற்கப்படாத தலைப்புகள். காரணம், கடந்த 20 வ்ருடங்களான இணைய உலகில் அதிகக் கால விரயம் ஆனது இத்தலைப்புகளால்தான். அந்த நேரத்தில் சமூக மேம்பாட்டிற்கும், தமிழின் வளர்ச்சிக்கும் தமிழர்கள் செலவிட்டு இருக்கலாம். சரி இனி, பின்வரும் உங்கள் எண்ணங்களை ஆராய்வோம்:

//ஐயா, உலகில் உள்ள எல்லோரும் உயிரினங்கள் என ஒன்றாக வாழ்கிறார்களா? சாதி(உயிர்களின் பாகுபாடு),நிறம்,நாடு,மொழி,குடி,...என பேதம் இல்லாமல் என்று ஒன்றாக வாழ்கிறார்களோ அன்று தமிழர்களும் அவ்வாறு வாழலாம்.//

பிறர் செய்வது தவறு என்று தெரிந்தும் அவர்கள் செய்கிறார்கள், அதனால் நான் செய்வதும் நியாயம் என்பது நல்ல உளவியல் அல்ல. இனவாதம் என்பது சாதீய சிந்தனையின் நீட்சியே. எனவே எங்கெல்லாம் தீண்டாமை (discrimination) உணர்வு தலைப்படுகிறதோ அங்கெல்லாம் இனவாத, சாதீய உணர்வு நிற்கிறது எனப்பொருள். எனவே மற்றவன் சாதீயம் பேசுகிறான் என்பதற்காக நானும் அது பற்றிப் பேசினால் அதுவும் சாதீயமே! இதில் நமக்கொரு தெளிவு வேண்டும்.

//நான் ஒட்டுமொத்தமாக யாரையும் பழிக்கவில்லை.
தவறு செய்தோரை மட்டும் தான் சுட்டிக்காட்டுகிறேன்.//

தவற்றைச் சுற்றிக்காட்டுவது தவறே இல்லை. அது நம் ஜனநாயக் கடமையும் கூட!

//சுற்றி வளைத்து நீங்கள் யார் தமிழர், யார் தமிழரல்லாதோர் என்ற ஒரு புள்ளியில் தான் வந்து நிற்கறீர்கள். அமெரிக்காவில் இன்றும் பூர்வக்குடி மக்கள், அங்கு பிறந்து வாழும் ஒரு சிலரை அயலார் என சொல்வதில்லையா?உலகில், இப்படிப்பட்ட பாகுபாடு இல்லாமல் ஒரு விடியல் வந்தால், தமிழகத்திலும் அது வரட்டும்.  அது வரை இயல்பான செயல்கள் இயல்பாகத் தான் நடக்கும்.//

இப்படி நாமே நியாயப் படுத்திக்கொள்ள முடியாது. ஸ்பானிசும், வெள்ளை ஐரோப்பியரும் செவ்விந்தியரை தீண்டாமை செய்திருக்கலாம். ஆனால், திருந்திய அமெரிக்காதான் உலகப் புகழ் பெற்றது. ஆப்ரஹாம் லிங்கனை அதனால்தான் போற்றுகிறோம். பழங்குடிகள் மற்றவரை வந்தேறிகள் என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் அவர்களும் வந்தேறிகளே!

யார் தமிழர்? எனும் கேள்வி முக்கியமானது. வீராவேசமாகப் பேசும் ஆட்களை மரபுச் சோதனை செய்தால் வந்தேறிகளின் இரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறோம். தமிழனின் மரபு அறிவு சார்ந்தது. “மெய்ப்பொருள் காண்” என்பதே நம் மரபு.

//"யாதும் ஊரே யாவரும் கேளிர்"-என வாழ வேண்டும் என்பதை ஏற்றாலும், அது எல்லா இடங்களிலும் சரி பட்டு வராது என்பதையும் ஏற்க வேண்டும்.// 

இல்லை அதுவொன்றே நம் தாரக மந்திரம். அதை வளைத்துச் சுருக்க முடியாது. 

//கனடாவில் தமிழ் மாதம், ஆசுத்திரேலியா நாட்டின் பாடக்கொள்கையில் தமிழ் என்றால், அதைப் பொறுக்காது வெறுக்கும் மக்களை நம்புவது என்பது ஆடு கசாப்புக் கடைக்காரனை நம்புவது போன்றது. ஆட்டு மந்தையாக இது வரை தமிழர்கள் ஏமாந்தது போதும்.//

ஈழத்தமிழர்களின் மீது மதிப்பு வரும் செயல்கள் இவை. ஈழத்தில் செய்ய முடியாததை கனடாவிலும், ஆஸ்திரேலியாவிலும் ஏன் அவர்களால் சாதித்துக் காட்ட முடிகிறது? காரணம், அந்த நாடுகளில் குடியாட்சி முறையாக நடக்கிறது. அக்குடிகள் தங்கள் உரிமையை அறிந்து கேட்கிறார்கள். கிடைக்கிறது. நமக்கு உரிமையான ஒன்றை ஜனநாயக முறையில்தான் பெற முயல வேண்டும். நாட்சி அரசு இரண்டாம் உலக யுத்த காலத்தில் செய்தது போல் இனவாதம் பேசி சாதிக்க முடியாது. கனடாவிலும், ஆஸ்திரேலியாவிலும் தமிழர்கள் இனவாதம் பேசி எதையும் சாதிக்கவில்லை.

புரியாதவர்களைப் புரிய வைத்து  இணைந்து செல்வதுதான் மக்களாட்சி! அதுவே தொலைநோக்கு கொண்ட நல்வழி.

அன்புடன்
நா.கண்ணன்

மாயோன்

unread,
Oct 24, 2016, 5:17:09 AM10/24/16
to mintamil
//இதன் பின்னால் மறைந்திருக்கும் உண்மை முகம் எதுவோ? நேர் படப் பேசு! என்பது பாரதி வாக்கு.//
ஐயா, எதையும் மறைக்காமல் நான் அனைத்தையும் வெளிப்படையாக தானே கூறுகிறேன்.

//பிறர் செய்வது தவறு என்று தெரிந்தும் அவர்கள் செய்கிறார்கள், அதனால் நான் செய்வதும் நியாயம் என்பது நல்ல உளவியல் அல்ல. இனவாதம் என்பது சாதீய சிந்தனையின் நீட்சியே. எனவே எங்கெல்லாம் தீண்டாமை (discrimination) உணர்வு தலைப்படுகிறதோ அங்கெல்லாம் இனவாத, சாதீய உணர்வு நிற்கிறது எனப்பொருள். எனவே மற்றவன் சாதீயம் பேசுகிறான் என்பதற்காக நானும் அது பற்றிப் பேசினால் அதுவும் சாதீயமே! இதில் நமக்கொரு தெளிவு வேண்டும்.//
ஐயா,நான் சொல்லும் பாகுபாடு வேறு, நீங்கள் சொல்லும் பாகுபாடு வேறு.

//இப்படி நாமே நியாயப் படுத்திக்கொள்ள முடியாது. ஸ்பானிசும், வெள்ளை ஐரோப்பியரும் செவ்விந்தியரை தீண்டாமை செய்திருக்கலாம். ஆனால், திருந்திய அமெரிக்காதான் உலகப் புகழ் பெற்றது. ஆப்ரஹாம் லிங்கனை அதனால்தான் போற்றுகிறோம். பழங்குடிகள் மற்றவரை வந்தேறிகள் என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் அவர்களும் வந்தேறிகளே!

யார் தமிழர்? எனும் கேள்வி முக்கியமானது. வீராவேசமாகப் பேசும் ஆட்களை மரபுச் சோதனை செய்தால் வந்தேறிகளின் இரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறோம். தமிழனின் மரபு அறிவு சார்ந்தது. “மெய்ப்பொருள் காண்” என்பதே நம் மரபு.//
நான் அந்த உவமையைக் கொடுத்தது, பாகுபாடு என்பது இயல்பு என்ற பொருளில் ஐயா. அமெரிக்காவின் புகழ் என்பது அந்நாட்டில் இருக்கும் பலரால்; அதன் இன்னொரு முகம், உருவான நாள் முதல் இன்று வரை-அது போர்களில் தான் பெரும்பாலும் கவனம் செலுத்தியிருக்கிறது. 

//ஈழத்தமிழர்களின் மீது மதிப்பு வரும் செயல்கள் இவை. ஈழத்தில் செய்ய முடியாததை கனடாவிலும், ஆஸ்திரேலியாவிலும் ஏன் அவர்களால் சாதித்துக் காட்ட முடிகிறது? காரணம், அந்த நாடுகளில் குடியாட்சி முறையாக நடக்கிறது. அக்குடிகள் தங்கள் உரிமையை அறிந்து கேட்கிறார்கள். கிடைக்கிறது. நமக்கு உரிமையான ஒன்றை ஜனநாயக முறையில்தான் பெற முயல வேண்டும். நாட்சி அரசு இரண்டாம் உலக யுத்த காலத்தில் செய்தது போல் இனவாதம் பேசி சாதிக்க முடியாது. கனடாவிலும், ஆஸ்திரேலியாவிலும் தமிழர்கள் இனவாதம் பேசி எதையும் சாதிக்கவில்லை.//

நான் இட்ட கருத்துகள் அனைத்துமே என் இனத்தின் அடையாளத்தை தக்க வைக்க மட்டுமே. இதற்கும் இனவாதத்திற்கும் வேறுபாடுகள் உள்ளன.குடியாட்சி என்ற பெயரில் இன அடையாளத்தை அழிப்பதும்,திரிப்பதும் தவறாக தெரியவில்லையா உங்களுக்கு. அவ்வாறு இருக்கையில் இனத்தின் அடையாளத்தைத் தக்கவைக்க வேண்டும். தமிழகம் இத்தனை ஆண்டுகளாக குடியாட்சி முறையில் தானே தனது உரிமைகளைக் கேட்டுள்ளது-எந்த இனவாதம் இங்கு வந்தது? காவிரி தீர்ப்பிற்கு பிறகு(1991&2016) தமிழகத்தில் எந்த இனவெறி தாக்குதல் நடந்தது?

நீங்கள் மலேசியா,சிங்கை,கனடா,ஆசுத்திரேலியா என்றெல்லாம் போய் தமிழர்கள் குடியாட்சி முறையில் அவர்கள் கோரிக்கையை வைக்கிறார்கள் என பார்க்க வேண்டாம்-ஈழம், தமிழகத்திலும் அவ்வாறு வைத்தார்கள். தந்தை செல்வா ஈழத்தில் வைத்த கோரிக்கையை சிங்கள மக்கள் ஏற்காததால் தானே வேறு வழியில் போராடும் தேவை வந்தது. ஈழ மக்கள் ஏதோ எடுத்தவுடனே ஆயுதப் போராட்டத்தில் இறங்கினார்கள் என்பது போல கருதுவது தவறு.

தமிழர்கள் இனவாதம் பேசுகிறார்கள் என்ற வாதமே தவறு; சொல்லப்போனால் தமிழரல்லாத இந்திய மக்கள் மலேசியாவில் தங்களைத் தமிழரல்ல என விரும்பி பல முறை சொல்லுவதுண்டு.


24 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 8:36 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதியது:

--

Thenee MK

unread,
Oct 25, 2016, 5:47:30 AM10/25/16
to mint...@googlegroups.com
"ஐயா, உலகில் உள்ள எல்லோரும் உயிரினங்கள் என ஒன்றாக வாழ்கிறார்களா? சாதி(உயிர்களின் பாகுபாடு),நிறம்,நாடு,மொழி,குடி,...என பேதம் இல்லாமல் என்று ஒன்றாக வாழ்கிறார்களோ அன்று தமிழர்களும் அவ்வாறு வாழலாம்."


அடியேன் சைவ சமய நெறியில் நிற்பவன். ஒன்றே குலம் என்பது சைவம். பிரிவினை பேதம் என்பது நமது அறியாமையால் வருவது. நமது சிந்தனையை ஒரு குறுகிய வட்டத்திற்குள் வைத்துக் கொள்ளாமல் பரந்த சிந்தனையோடு வாழ்ந்தோமானால் நாம் அறிவு விளக்கம் பெற முடியும். வாழ்வு சுகமானதாகும். இல்லையேல், மன நிம்மதி கெடும். திரு. ந. கண்ணன் அவர்கள் அவருடைய ஆதங்கத்தைத் தெரியப்படுத்தியது எம்மையும் சிந்திக்க வைத்தது. அன்பு என்பது நமது சமய நெறியின் அடிப்படை அல்லவா? அதை நீக்கி விட்டு நான் இறை நம்பிக்கையுடையவன் என்பது பொருந்தாது. ஆகையால் இன வாதத்தைத் தவிர்ப்போம். கருத்துப் பரிமாற்றம் நம்மை நண்பர்களாக்கட்டும். சிவசிவ.   

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/YH7Nq8sKyk4/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

மாயோன்

unread,
Oct 25, 2016, 6:02:18 AM10/25/16
to mintamil
அன்பிற்குரிய தேனீ ஐயா,
தமிழர்/தமிழரல்லாதவர் என்பது குறுகிய வட்டம் எனில், அதை விரிவாக்கி எல்லோரும் மனிதர்கள் என சொல்லலாமா?
இல்லை விலங்குகள் என சொல்லலாமா?
இல்லை உயிரினங்கள் என சொல்லலாமா?
இல்லை அணுக்கள் என சொல்லலாமா?
இல்லை இன்னும் பரந்த மனப்பான்மையுடன் அணுக்களில் இருக்கும் பெரும்பாலான இடம் வெற்றிடமே-அதனால்,அறிவியல் நோக்குடன் எல்லாமே ஒன்றுமில்லை-வெற்றிடம் தான் என சொல்லலாமா?
இந்த பரந்த மனப்பான்மையுடன் வாழ நான் ஒப்புக்கொள்வேன்-எல்லோரும் ஒப்புக்கொள்வார்களா?



23 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:49 அன்று, Thenee MK <ipohs...@gmail.com> எழுதியது:

Thenee MK

unread,
Oct 31, 2016, 6:00:52 AM10/31/16
to mint...@googlegroups.com
மதிபிற்குரிய திரு. மாயோன் அவர்களே,

நாம் அனைவரும் உயிர்குலங்களே. அன்று மதத்தைக் காட்டி நம்மைப் பாகுபடுத்தினார் என்றோம். பின்னர் ஆளவந்தோர் நம்மை பாகுபடுத்தினார் என்றோம். இன்று சிலர் செய்யும் பிரிவினையால் நாம் மீண்டும் மொழி அடிப்படையில் பாகுபாடு என்கிறோம்!

நல்லவர் உள்ள இடத்தில் தீயவரும் இருப்பர் என்பது நாம் அறியாததா? ஐந்து விரல்களும் சமமாக இருப்பதில்லையே. அதானால் நாம் நம் கை விரல்களை வெட்டி வீசி விடுகின்றோமா என்ன?. பிரிவினைப் பேசி நாம் வெற்றியடைந்ததில்லை என்பதை வரலாறு காட்டும். அறிவுடையோராக, இலக்குடையோராக, நேர்பாதையை தேர்ந்தெடுத்தோராக நல்லவராக வாழ்வோமானால் நாமும் பிறரைப் போன்று வெற்றியடையலாம். பிரிவினைபேதம் என்பது ஓர் அறியாமையே. அதனால் எவ்வொரு நன்மையும் கிட்டப் போவதில்லை. சிவசிவ. 

மாயோன்

unread,
Oct 31, 2016, 8:00:43 AM10/31/16
to mintamil
//ஐந்து விரல்களும் சமமாக இருப்பதில்லையே. அதானால் நாம் நம் கை விரல்களை வெட்டி வீசி விடுகின்றோமா என்ன?.//
ஐந்தும் வெவ்வேறு என்று நான் சொல்கிறேன். நீங்கள் இல்லை-அப்படி எல்லாம் சொல்லக்கூடாது என சொல்றீங்க😇

27 அக்டோபர், 2016 ’அன்று’ முற்பகல் 8:57 அன்று, Thenee MK <ipohs...@gmail.com> எழுதியது:

Thenee MK

unread,
Nov 2, 2016, 1:29:25 PM11/2/16
to mint...@googlegroups.com
மதிப்பிற்குரிய திரு. மாயோன் அவர்களே,

தங்களைப் போல் அடியேனும் இனவாதத்தைப் பேசியவன்தான். அது ஒரு மயக்க நிலை.

ஐந்து விரல்களும் ஒட்டியிருப்பது ஓர் உள்ளங்கையில்தான்.  அனைத்து உயிர்குலங்களும் இறைவனின் அடிமை என்று உணர்ந்த பிறகு உயிர்குல பேதம் நம்மை அறிவுத் தெளிவுக்கு உயர்த்தாது என்று உணர்ந்தேன். எம்மைத் திருத்திக் கொண்டு வாழ்கிறேன். அதனால் எம் மனம் நிம்மதியுடன் இருப்பதை உணர்கிறேன். இது அறிவார்ந்த நிலை. 

நாம் பார்ப்பதை அறிவது கண் எனும் பொறி. ஒளி எனும் அப்புலனை உய்த்து உணர்வது நம் உயிர். அவ்வாறு உயிர் உய்யித்து உணர்வதற்கு உறுதுணையாக நிற்பது நமது புத்தி. நம் புத்தியைப் பந்திப்பது ஊழ்வினை. அந்த ஊழ்விணையை ஊட்டியது இறைவன் என்று பகரும் சித்தாந்த சைவம்.

அவ்வாறு ஊழ்வினையை ஊட்டியது நாம் உலக இன்ப துன்பத்தில் உழன்று பக்குவபடவே. அடியேன் பக்குவப்பட முதல் படி ஏறி விட்டேன். தாங்களோ பக்குவப்பட ஓர் ஏணி உண்டு என்பதை அறியாமல் வாழ்கிறீர்கள். இதுவே நமக்குள் இருக்கும் வேறுபாடு. அதனால்தன் எம் கருத்தை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எமக்குக் கிட்டிய திருவருள் தங்களுக்கும் கிட்ட சிவபெருமானை வேண்டுகிறேன். சிவசிவ. 

நன்றி.

மு. கமலநாதன்.
 



 

மாயோன்

unread,
Nov 3, 2016, 11:04:44 AM11/3/16
to mintamil

வேற்றுமை பல காரணங்களால் வரும்,அதை ஒழிக்கவோ நீக்கவோ முடியாது.'உலகத்தோடு ஓட்ட ஒழுகு' என்பதற்கேற்ப வாழனும் என சொன்னால், நீங்கள் அதையும் இனவாதம் என சொன்னாலும் சொல்வீர்கள்.
அதனால், இத்துடன் நான் நிறுத்துகிறேன் 😃

31 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 9:19 அன்று, Thenee MK <ipohs...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
Nov 9, 2016, 9:40:56 PM11/9/16
to மின்தமிழ், vallamai


On Thursday, October 20, 2016 at 8:50:26 AM UTC-7, N. Kannan wrote:
இதன் பின்னால் ஒரு சுவாரசியமான உளவியல் உள்ளது. ஆங்கில மனத்தைப் புரிந்து கொண்டு ஆங்கிலேயர்களுக்கும், ஆங்கிலத்திற்கும் இன்றளவும் துணை போவ(ன) து தமிழகம் (சென்னைதான் அவர்களது பிரதான கேந்திரம்). ஆங்கிலேயர் இருந்த போதும், பின் விட்டுச் சென்றதும் “பிரித்தாளும் சூது”. தமிழர்கள் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு தங்களுக்குள் இனவாதம் பேசி தமிழ் வளர்ச்சியை கடந்த 60 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டார்கள். இப்போது ஆரியன் தெலுங்கனாக மாறிவிட்டான்! இந்த இனவாதம் ஓர் காலமுரண். ஆனால் இந்தக் கொள்கைகளைப் பரப்பிய தமிழர்கள் ஹிட்லர் வாழ்ந்த காலத்தவர். அக்காலத்தில் இனவாதம் பேசுவது அரசியல் கொச்சையாகப் பார்க்கப்படவில்லை.

இதன் பாதிப்பு இந்தியாவில் எப்படியாவது போகட்டும். ஆனால் “இந்தியன்” என்றால் “தமிழன்” என்றிருந்த மலேசியாவில் இந்த இனவாதம் ஊடுருவி விட்டது (நன்றி நாம் தமிழர்). மொத்த ஜனத்தொகையில் 7.6% உள்ள இந்தியர்கள் (இதில் ஆகப்பெரும்பான்மை தமிழர்கள்) இப்போது உடைபடுகிறார்கள். தமிழ் பேசி தமிழனாய் வாழும் ஒரு தெலுங்களை நீ தமிழன் இல்லை எனும் போது அவன் நிலைகுலைந்து போகிறான். இங்குள்ள பள்ளிகளில் தமிழ் போதிப்பவர்கள் 60% மேல் தெலுங்கு வம்சாவளியினர்!


உண்மை. ’நாம் தமிழர்’ சீமான் கட்சியின் தாக்கம் சொல்கிறீர்கள். இதற்கு முன்னால் 20-ஆம் நூற்றாண்டு மத்தியில் நிகழ்ந்த நல்ல விஷயம் ஒன்றும் உண்டு,

இந்தியாவின் தாக்கம் மலாயா, சிங்கையில் எப்பொழுதும் தெரியும். தீபாவளி பண்டிகை 20-ஆம் நூற்றாண்டில் சென்னை பத்திரிகை உலகம் போன்றவை
பெரிதுபண்ணியபோது தீபாவளி மலேசியாவிலும் பெரிதாகத் தொடங்கியது. பட்டாசு செய்தல் சிவகாசியில் பெருந்தொழில் ஆயிற்று. கூடவே, தீப்பெட்டி, லேபல் அச்சடிக்கும்
லினோடைப். ... 

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages