2015-05-23 1:52 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:உடனே பத்தினித் தெய்வம்...கோயில் ...குளம்..என்ற வகையில் போவதைவிட கண்ணகி என்ன செய்திருக்க வேண்டும் என்று அவர் கூறுவதை புத்திசாலிப் பெண்கள் கவனிக்க வேண்டும்எப்போதுமே ஒருவர் என்ன சொல்கிறார் என பார்ப்பதை விட ஒருவர் எப்படி வாழ்ந்தார், என்ன கொள்கைகளை தன் வாழ்வில் செயல்படுத்தினார் என்பதை மட்டுமே நான் பார்ப்பது வழக்கம்.சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லியவண்ணம் செயல் என்பது அய்யன் வாக்குஅதனால் பெரியார், மார்க்ஸ், இராமன், கிருஷ்ணன், முருகன், ஏசு என யாராக இருந்தாலும் அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை விட என்ன செய்தார்கள் என்பதே முக்கியம்.--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்?ஒன்றே குலம்- ஒருவனே தேவன்னா நமக்கு எதுக்கு உதவும் அது?
இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்?
நமக்கு இலக்கியமில்லை - என்கிற கருத்துடையவன் நான். இன்றைக்கு இலக்கியம் நமக்குப் பயன்படும்படியாக ஒன்றுமில்லை. நிறைய (இலக்கியங்கள் என்பதாக) இருக்கலாம். இருந்தும் (அவற்றால்) என்ன பிரயோஜனம்? ஏராளமான பிரபுக்கள் இருக்கிறபோது நாட்டிலே இருக்கிற ஜனங்கள் எல்லாம் பட்டினியிலே சாகிறார்களென்றால் எப்படியோ அது மாதிரி இன்றைய தினம் பின்பற்றத் தகுந்ததோ, நம்மை ஒரு நெறியிலே அடக்கி ஆளக் கூடியதான இலக்கியம் நமக்கு இல்லை.
நான் இன்னும்கூட சொன்னேன். இன்றைய நம் புலவர்களுக்குக்கூடச் சொன்னேன் - நமக்குப் பயன்படும்படியான அளவு - படிப்பதற்கு அவர்களுக்கும்கூட இலக்கியமில்லை என்று - நான் நேற்று பேசும்போது சொல்லியிருக்கிறேன். அந்த மாதிரி ஆகிவிட்டது. இருக்கிறதெல்லாம் அருகிப் போனது. எங்கெங்கேயோ போய்விட்டது. மறைந்தும் போய்விட்டது. காலத்துக்கு ஏற்காததாகவும் போய்விட்டது. ஏனென்றால் காலம் மாறுகிறது. எவ்வளவுதான் நாம் பிடிவாதமாக உட்கார்ந்து கொண்டு இருந்தாலும் கால வேறுபாடு நம்மை மாற்றிக் கொண்டுதான் போகும். ஒவ்வொரு காலத்திலே ஒவ்வொரு கருத்துக்குச் செல்வாக்கு இருந்தது. அந்தக் கருத்துகள்கூட நல்ல பெருமைப்படத்தக்கக் கருத்தாயிருக்கலாம் - நமக்கு அது பயன்படுகிறதா ? இன்றைய வாழ்வுக்குத் தேவைப்படுகிறதா? என்று பார்க்க வேண்டும்?
இன்றைக்கு எப்படி இருக்குது நம்ம நிலை? ஒன்றே குலம்- ஒருவனே தேவன்ன்னு சொல்லியிருக்கிறான் மூவாயிரம் வருஷத்துக்கு முன்னேன்னா? எதுக்கு உதவும் அது? யாருக்கு என்ன பயன்படுது? ஒன்றே குலம் - ன்னா - நாம் ஆயிரத்து அய்ந்நூறு குலமாயிருக்கிறோம். ஒருவனே தேவன்னா நமக்கு முப்பத்து மூணு கோடி தேவர்கள் இருக்கிறாங்க. இது ஒழியறதுக்கு இன்றைக்கு இருக்கிற கொடுமைகளுக்குப் பரிகாரம் என்ன?
யாரோ ஒருத்தர் ஒன்றே குலம் ஒருவனே தேவன்னு சொன்னான்னு போயிகிட்டே சும்மா இருக்கிற தேவனை எல்லாம் ஒண்ணும் பண்ணாமலும் இருக்கிற குலத்தை எல்லாம் ஒண்ணும் பண்ணாமலும் இருக்கட்டுமென்றால்எங்கே மாறுவது? இது மாத்திரமட்டுமல்ல. இன்னும் அநேக சங்கதிகள் இருக்கு. எல்லாம் சரி. அவைகளை நாம், மற்றும் யாரும் மறுக்கக் கூடியது இல்லை.
இன்றைக்குப் பயன்படும்படியான இலக்கியம் நமக்கு இல்லை. நம்மகிட்ட வருவதற்கு தகுதியில்லை. சங்க இலக்கியங்கள் நிறைய இருக்குது. யாருக்குத் தெரியும்? சுவாமிகள் (குன்றக்குடி அடிகளார்) சொல்லித்தான் சில பேரை எல்லாம் எனக்குத் தெரிஞ்சது பொய் இல்லை. அது நமக்குப் பயன்படலே, ஏன் பயன்படலே? அது நம்மை அவ்வளவு கட்டாயப்-படுத்துகிற மாதிரியாக நம்மைக் கொண்டு செலுத்துகிற மாதிரியான இலக்கியங்கள் இல்லை. நமக்கும் அதைப் பின்பற்றுவதற்கும் வாய்ப்போ - வசதியோ அல்லது வேறுவிதமான நிபந்தனைகளோ நமக்குமில்லை.
*** அந்த இலக்கியம் - இந்த இலக்கியம் - சங்க இலக்கியம் இவைகளையெல்லாம் வைச்சிக்கிட்டு நாம் என்ன செய்ய முடியும்? அல்லது நமக்குள்ளே புகுத்தி நம்மை அதற்குப் பக்குவப்படுத்திட வழி இருக்குதா? இல்லை. ஏன் அப்படிச் சொல்லுகிறேன்னா அந்தக் காலத்திலே எல்லாம் பாட்டாய்ப் போனது என்கிறது ஒரு காரணம். வேறு விசேஷமாய் ஒன்னுமில்லை. அந்தக் காலத்திலே எழுத்து அவ்வளவு சல்லிசாய் இல்லை. படித்த ஜனங்களும் அதிகம் பேராய் இல்லை. எழுதி வைச்சுக்கிறதுக்குச் சாதனமும் இல்லை. ஆகையினாலே அது பாட்டு ரூபமாக வந்து அது அந்தப்படி உள்ளத்திலே புகுந்திருந்தால் கொஞ்சம் பதிந்திருக்கும். இலக்கியம் அப்படி பதியாது. சாதாரணமாக நான்கூட 30, 40 வருஷங்களுக்கு முன்னாலே ஏதோ படிச்சபாட்டுகள் ராமாயணத்திலேயோ அல்லது பாரதத்திலேயோ அல்லது வேறு காவியத்திலேயோ - இலக்கியத்திலேயோ - பாட்டுகள் படிச்சிருக்கிறேன். அந்தப் பாட்டுகள் எல்லாம் இன்னைக்கு ஞாபகமில்லை. அதைப் பாருங்க ஒரு வார்த்தை அதிலே ஞாபகப்படுத்திக்கிட்டேன். கொண்டாந்து விட்டுடுது - பாக்கி எல்லாம் கவின்னா உபயோக மற்றதுன்னு சொல்ல முடியாது. இலக்கியம் படிச்சா ஞாபகத்திலே இருக்காது. கருத்துதான் வரும். பாட்டு படிச்சா சங்கதி பூராவுமே மனசுக்கு வரும். ஏன்னா? ஒரு வார்த்தை எடுத்துக்கிட்டா முதல் வார்த்தையோ - பின்னாலே வார்த்தையோ எதையாவது ஒன்னை எடுத்துக்கிட்டா அந்தப் பாட்டு அப்படியே வந்திடும். அவ்வளவு தூரம் அது எதுகை மோனையோடு அதைப் பொருத்தியிருக்கிறாங்க. அது நல்லாயிருந்தது. அநேகம் பேர் படிக்கிறதுக்கு முடியாவிட்டாலும் சில பேர் மாத்திரம் படிச்சிருந்தாலும் அதைப் பாட்டாக வைச்சுப் பயன்படுத்தும்படியாக இருந்தது.
நான் சின்னப்பிள்ளையாக இருக்கிறபோது திண்ணைப் பள்ளிக்கூடத்திலே படிக்கிறபோது சில இலக்கியங்களின் இரண்டு பாட்டுகள் வரும். ஏதோ நல்வழி - நீதி மஞ்சரி - இன்னா நாற்பது - இனியவை நாற்பதுன்னு சொல்லுவாங்க. அந்த சதகம் - இந்த சதகம்னு. அப்புறம் நன்னூல். அப்போது இந்தப் பாட்டெல்லாம் பள்ளிக்கூடத்திலே வைச்சிருப்பாங்க. அதிலே பத்துப்பாட்டு மனசுக்கு வந்திடும். அடிக்கடி அதை எடுத்துப் பயன்படுத்துகிறாப்பிலே வரும். கொஞ்சம் கொஞ்சமாக வரும். இப்போ அது இல்லவே இல்லை. இப்ப என்னமோ இலக்கியம் - பாரதம் - இராமாயணம்தான் - புராணங்கள் தான் அவைகளைப் பயன்படுத்த வழியில்லாமல் போச்சி.
இன்றைக்கு நமக்கு நெறி ஏதாவது ஒன்று வேண்டுமானால் எதை எடுத்துக் கொள்ளுகிறது? அடிகளார் நல்ல வண்ணம் அழுத்திச் சொன்னார்கள் - பல தடவை - ஒரு தடவைக்கு மேல் - 10,30 தடவைச் சொன்னார்கள் - குறளைப்பற்றி; ரொம்ப சரி. அவ்வளவுதான் இருக்கிறது. வேறு ஒன்றை அது கிட்டே வைக்கிறதுக்கு இல்லை. இருக்கலாமோ என்னமோ? நமக்குத் தெரியலே?
ஆகவே நமக்கு இன்றைக்கு இலக்கியம் இல்லேன்னு சொல்லுகிறேன் நான். எந்தக் கருத்திலே சொல்லுகிறேன்? இலக்கியம் எதுக்காக இருக்கவேணும்? இலக்கியம் மனிதனை நடத்த வேண்டும்; மனிதனாலே நடத்தப்படக் கூடாது. இலக்கியம் - அதனுடைய கருத்துகள் - மனிதனை நீ இந்த இந்த மாதிரி இரு; இப்படி இப்படி நட -இந்த இந்தக் காரியத்திலே என்று அது உதவ வேண்டும். மேல் நாட்டு இலக்கியம் இருக்கிறது - பின்பற்ற என்று சொன்னாலும் அதையும் பார்த்து ஏறக்குறைய நாம் கொஞ்சம் திருத்தும்படியாக இருக்கும்.
--------------26.8.1957 அன்று திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் உள்ள பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இலக்கிய மன்றத்தில் தந்தை பெரியார் அவர்கள் இலக்கியம் பற்றி ஆற்றிய உரையிலிருந்து
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
பெரியார் தொண்டர் ஆனைமுத்து ‘பெரியார் சிந்தனைகள்’ என்ற பெரிய நூல் ஒன்றை தொகுத்து வழங்கினார். நூலை வாசித்தேன்... சமூக ஏற்ற தாழ்வுகள், பெண்ணடிமை மற்றும் சம நீதி கருத்துகளில் பெரியார் காந்தியாரைக் காட்டிலும் முற்போக்கானவர் என்று தெரிந்துகொண்டேன்... அவர் தமிழ் சுத்தமில்லைதான்; இலக்கணப்பிழைகள் ஏராளம். வடமொழிக் கலப்பு அதிகம் (சமகாலத்தில் வாழ்ந்த திரு.வி.கவை படிங்க) அதற்குச் சான்றாக ‘பெரியாரின் ரஷ்யப் பயணம்’ என்ற நூல் அவருடைய சொந்தக் கையெழுத்தில் இருந்தது. அவர் குறிப்புகளில் உள்ள விவரங்களும் சமூகவியல் சிந்தனைகளும் மேலோங்கி இருந்ததை அறியலாம்.
அவர் சொன்ன எல்லாக் கருத்துகளையும் ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை. குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தை அன்றே வலுயுறுத்தினார். அரசு ஏற்காவிட்டாலும் 70’ களில் இந்திரா அரசு ஊக்கம் கொடுத்து நடைமுறைப்படுத்தியது.
கி.கதிரவன்
From: tamil...@googlegroups.com [mailto:tamil...@googlegroups.com]
On Behalf Of ??. ?????????
Sent: Tuesday, May 26, 2015 9:00 AM
To: tamilmantram; mintamil; vallamai
Subject: [தமிழ் மன்றம்]
Re: [MinTamil] Re: Second Letter - Fwd: [தந்தை பெரியார்] கண்ணகி கதை பெண்களை முட்டாளாக்குகிறது!
எப்போதும் கொச்சைத் தமிழில் பேசி, கொச்சைத் தமிழில் எழுதிவந்த பெரியாருக்கு முதலில் இலக்கியத் தமிழோ, இலக்கணமோ தெரியாது.
தேமொழி இட்ட வாசகம் கொச்சைத் தமிழ்ப் பெரியாரின் கருத்தென்று நிரூபிக்க முடியாது. யாரோ எழுதியது !!!
சி. ஜெயபாரதன்
2015-05-26 8:43 GMT-04:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
---------- Forwarded message ----------
From: சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
Date: 2015-05-26 8:41 GMT-04:00
Subject: Re: [MinTamil] Re: Second Letter - Fwd: [தந்தை பெரியார்] கண்ணகி கதை பெண்களை முட்டாளாக்குகிறது!
To: mintamil <mint...@googlegroups.com>, vallamai <vall...@googlegroups.com>
Cc: jsthe...@gmail.com
தமிழ் இலக்கியங்களை எல்லாம் இலக்கியம் அல்லவென்று இகழும் இலக்கியப் பிதா பெரியாரோ, பெரியார் சீடர்களோ இலக்கிய / விஞ்ஞான மாதிரிகளுக்கு இதுவரை எத்தனை நூல்கள் படைத்துள்ளார் என்று நாம் தெரிந்து கொள்ளலாமா ?
சி. ஜெயபாரதன்.
2015-05-26 3:14 GMT-04:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்?
இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்?
நமக்கு இலக்கியமில்லை - என்கிற கருத்துடையவன் நான். இன்றைக்கு இலக்கியம் நமக்குப் பயன்படும்படியாக ஒன்றுமில்லை. நிறைய (இலக்கியங்கள் என்பதாக) இருக்கலாம். இருந்தும் (அவற்றால்) என்ன பிரயோஜனம்? ஏராளமான பிரபுக்கள் இருக்கிறபோது நாட்டிலே இருக்கிற ஜனங்கள் எல்லாம் பட்டினியிலே சாகிறார்களென்றால் எப்படியோ அது மாதிரி இன்றைய தினம் பின்பற்றத் தகுந்ததோ, நம்மை ஒரு நெறியிலே அடக்கி ஆளக் கூடியதான இலக்கியம் நமக்கு இல்லை.
நான் இன்னும்கூட சொன்னேன். இன்றைய நம் புலவர்களுக்குக்கூடச் சொன்னேன் - நமக்குப் பயன்படும்படியான அளவு - படிப்பதற்கு அவர்களுக்கும்கூட இலக்கியமில்லை என்று - நான் நேற்று பேசும்போது சொல்லியிருக்கிறேன். அந்த மாதிரி ஆகிவிட்டது. இருக்கிறதெல்லாம் அருகிப் போனது. எங்கெங்கேயோ போய்விட்டது. மறைந்தும் போய்விட்டது. காலத்துக்கு ஏற்காததாகவும் போய்விட்டது. ஏனென்றால் காலம் மாறுகிறது. எவ்வளவுதான் நாம் பிடிவாதமாக உட்கார்ந்து கொண்டு இருந்தாலும் கால வேறுபாடு நம்மை மாற்றிக் கொண்டுதான் போகும். ஒவ்வொரு காலத்திலே ஒவ்வொரு கருத்துக்குச் செல்வாக்கு இருந்தது. அந்தக் கருத்துகள்கூட நல்ல பெருமைப்படத்தக்கக் கருத்தாயிருக்கலாம் - நமக்கு அது பயன்படுகிறதா ? இன்றைய வாழ்வுக்குத் தேவைப்படுகிறதா? என்று பார்க்க வேண்டும்?
இன்றைக்கு எப்படி இருக்குது நம்ம நிலை? ஒன்றே குலம்- ஒருவனே தேவன்ன்னு சொல்லியிருக்கிறான் மூவாயிரம் வருஷத்துக்கு முன்னேன்னா? எதுக்கு உதவும் அது? யாருக்கு என்ன பயன்படுது? ஒன்றே குலம் - ன்னா - நாம் ஆயிரத்து அய்ந்நூறு குலமாயிருக்கிறோம். ஒருவனே தேவன்னா நமக்கு முப்பத்து மூணு கோடி தேவர்கள் இருக்கிறாங்க. இது ஒழியறதுக்கு இன்றைக்கு இருக்கிற கொடுமைகளுக்குப் பரிகாரம் என்ன?
யாரோ ஒருத்தர் ஒன்றே குலம் ஒருவனே தேவன்னு சொன்னான்னு போயிகிட்டே சும்மா இருக்கிற தேவனை எல்லாம் ஒண்ணும் பண்ணாமலும் இருக்கிற குலத்தை எல்லாம் ஒண்ணும் பண்ணாமலும் இருக்கட்டுமென்றால்எங்கே மாறுவது? இது மாத்திரமட்டுமல்ல. இன்னும் அநேக சங்கதிகள் இருக்கு. எல்லாம் சரி. அவைகளை நாம், மற்றும் யாரும் மறுக்கக் கூடியது இல்லை.
இன்றைக்குப் பயன்படும்படியான இலக்கியம் நமக்கு இல்லை. நம்மகிட்ட வருவதற்கு தகுதியில்லை. சங்க இலக்கியங்கள் நிறைய இருக்குது. யாருக்குத் தெரியும்? சுவாமிகள் (குன்றக்குடி அடிகளார்) சொல்லித்தான் சில பேரை எல்லாம் எனக்குத் தெரிஞ்சது பொய் இல்லை. அது நமக்குப் பயன்படலே, ஏன் பயன்படலே? அது நம்மை அவ்வளவு கட்டாயப்-படுத்துகிற மாதிரியாக நம்மைக் கொண்டு செலுத்துகிற மாதிரியான இலக்கியங்கள் இல்லை. நமக்கும் அதைப் பின்பற்றுவதற்கும் வாய்ப்போ - வசதியோ அல்லது வேறுவிதமான நிபந்தனைகளோ நமக்குமில்லை.
*** அந்த இலக்கியம் - இந்த இலக்கியம் - சங்க இலக்கியம் இவைகளையெல்லாம் வைச்சிக்கிட்டு நாம் என்ன செய்ய முடியும்? அல்லது நமக்குள்ளே புகுத்தி நம்மை அதற்குப் பக்குவப்படுத்திட வழி இருக்குதா? இல்லை. ஏன் அப்படிச் சொல்லுகிறேன்னா அந்தக் காலத்திலே எல்லாம் பாட்டாய்ப் போனது என்கிறது ஒரு காரணம். வேறு விசேஷமாய் ஒன்னுமில்லை. அந்தக் காலத்திலே எழுத்து அவ்வளவு சல்லிசாய் இல்லை. படித்த ஜனங்களும் அதிகம் பேராய் இல்லை. எழுதி வைச்சுக்கிறதுக்குச் சாதனமும் இல்லை. ஆகையினாலே அது பாட்டு ரூபமாக வந்து அது அந்தப்படி உள்ளத்திலே புகுந்திருந்தால் கொஞ்சம் பதிந்திருக்கும். இலக்கியம் அப்படி பதியாது. சாதாரணமாக நான்கூட 30, 40 வருஷங்களுக்கு முன்னாலே ஏதோ படிச்சபாட்டுகள் ராமாயணத்திலேயோ அல்லது பாரதத்திலேயோ அல்லது வேறு காவியத்திலேயோ - இலக்கியத்திலேயோ - பாட்டுகள் படிச்சிருக்கிறேன். அந்தப் பாட்டுகள் எல்லாம் இன்னைக்கு ஞாபகமில்லை. அதைப் பாருங்க ஒரு வார்த்தை அதிலே ஞாபகப்படுத்திக்கிட்டேன். கொண்டாந்து விட்டுடுது - பாக்கி எல்லாம் கவின்னா உபயோக மற்றதுன்னு சொல்ல முடியாது. இலக்கியம் படிச்சா ஞாபகத்திலே இருக்காது. கருத்துதான் வரும். பாட்டு படிச்சா சங்கதி பூராவுமே மனசுக்கு வரும். ஏன்னா? ஒரு வார்த்தை எடுத்துக்கிட்டா முதல் வார்த்தையோ - பின்னாலே வார்த்தையோ எதையாவது ஒன்னை எடுத்துக்கிட்டா அந்தப் பாட்டு அப்படியே வந்திடும். அவ்வளவு தூரம் அது எதுகை மோனையோடு அதைப் பொருத்தியிருக்கிறாங்க. அது நல்லாயிருந்தது. அநேகம் பேர் படிக்கிறதுக்கு முடியாவிட்டாலும் சில பேர் மாத்திரம் படிச்சிருந்தாலும் அதைப் பாட்டாக வைச்சுப் பயன்படுத்தும்படியாக இருந்தது.
நான் சின்னப்பிள்ளையாக இருக்கிறபோது திண்ணைப் பள்ளிக்கூடத்திலே படிக்கிறபோது சில இலக்கியங்களின் இரண்டு பாட்டுகள் வரும். ஏதோ நல்வழி - நீதி மஞ்சரி - இன்னா நாற்பது - இனியவை நாற்பதுன்னு சொல்லுவாங்க. அந்த சதகம் - இந்த சதகம்னு. அப்புறம் நன்னூல். அப்போது இந்தப் பாட்டெல்லாம் பள்ளிக்கூடத்திலே வைச்சிருப்பாங்க. அதிலே பத்துப்பாட்டு மனசுக்கு வந்திடும். அடிக்கடி அதை எடுத்துப் பயன்படுத்துகிறாப்பிலே வரும். கொஞ்சம் கொஞ்சமாக வரும். இப்போ அது இல்லவே இல்லை. இப்ப என்னமோ இலக்கியம் - பாரதம் - இராமாயணம்தான் - புராணங்கள் தான் அவைகளைப் பயன்படுத்த வழியில்லாமல் போச்சி.
இன்றைக்கு நமக்கு நெறி ஏதாவது ஒன்று வேண்டுமானால் எதை எடுத்துக் கொள்ளுகிறது? அடிகளார் நல்ல வண்ணம் அழுத்திச் சொன்னார்கள் - பல தடவை - ஒரு தடவைக்கு மேல் - 10,30 தடவைச் சொன்னார்கள் - குறளைப்பற்றி; ரொம்ப சரி. அவ்வளவுதான் இருக்கிறது. வேறு ஒன்றை அது கிட்டே வைக்கிறதுக்கு இல்லை. இருக்கலாமோ என்னமோ? நமக்குத் தெரியலே?
ஆகவே நமக்கு இன்றைக்கு இலக்கியம் இல்லேன்னு சொல்லுகிறேன் நான். எந்தக் கருத்திலே சொல்லுகிறேன்? இலக்கியம் எதுக்காக இருக்கவேணும்? இலக்கியம் மனிதனை நடத்த வேண்டும்; மனிதனாலே நடத்தப்படக் கூடாது. இலக்கியம் - அதனுடைய கருத்துகள் - மனிதனை நீ இந்த இந்த மாதிரி இரு; இப்படி இப்படி நட -இந்த இந்தக் காரியத்திலே என்று அது உதவ வேண்டும். மேல் நாட்டு இலக்கியம் இருக்கிறது - பின்பற்ற என்று சொன்னாலும் அதையும் பார்த்து ஏறக்குறைய நாம் கொஞ்சம் திருத்தும்படியாக இருக்கும்.
--------------26.8.1957 அன்று திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் உள்ள பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இலக்கிய மன்றத்தில் தந்தை பெரியார் அவர்கள் இலக்கியம் பற்றி ஆற்றிய உரையிலிருந்து
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to
tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to
tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
அண்ணாவின் காமரசம் ரோமபுரி ராணிகள், 1982, கபோதிபுரக் காதல்--2015-05-27 16:05 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:2015-05-27 15:27 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:அண்ணாவும் கருணாதியும் காமச்சாறு சொட்டும் இலக்கியம் படைத்ததை தான் இலக்கியம் என்றிருப்பார் ஈரோடு இராமசாமி .அண்ணா காமச்சாறு கொட்டும் இலக்கியம் படைத்தாரா?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
2015-05-27 18:41 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:நல்ல கேள்வி !!! ஆதலால் தமிழ் இலக்கியங்களை எடை போட அவருக்குத் தகுதி இல்லை என்றெடுத்துக் கொள்ளலாமா ?அவர்கள் அரசியல்வாதிகள் இலக்கியவாதிகள் அல்ல. அவர்களுடைய தொண்டர்களுக்குப் பகுத்தறிவைவளர்க்க சில இலக்கியங்களைத் தேர்ந்தெடுத்து கருவியாகப் பயன்படுத்தினர் என்பதோடு கதை முடிகிறது. விஞ்ஞானியின் கட்டுரையை விமரிசிக்க ஒரு விஞ்ஞானியாக இருக்கவேண்டும் என்பது அடிப்படைத் தகுதி. தமிழ் இலக்கியங்களை யார் வேண்டுமானாலும் தங்கள் விருப்பத்துக்கேற்பக் கையாளலாம் என்ற நிலையில் நானும் இலக்கியவாதி என்று கருதிக்கொள்ள வாய்ப்புள்ளதுமின்தமிழ் பெரியாரைப்பற்றி விவாதித்துப் பெறப்போவது ஒன்றும் இல்லை. அவருக்கும் காங்கிரசில் இருந்த சில பிராமணர்களுக்கும் இடையே இருந்த கருத்து முரண்பாடு கருத்துமோதலாக முற்றி அதுவே தமிழ்நாட்டு அரசியலில் சம்தாயத்தில் பிரிவினையையும் குழப்பத்தையும் உருவாக்கியது என்பதை ஏற்றுக்கொள்ளாமல் அவரவருக்குச் சாதகமாகப் பெரியாரை நடுநிலையின்றி விமரிப்பதால மின்தமிழுக்கு என்ன லாபம்?பல்களை
பாரதிதாசன் தீவிர நாத்திகராக இருந்து கடவுள் மேல் கவிதை புனையாமல் வாழ்ந்து மறைந்த இலக்கியவாதி என்று கூறல்மா?பல்களை2015-05-28 9:00 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:பாரதிதாசன் முதலில் ஆன்மீகவாதியாக பாரதியார் வழியில் கவிஞராய் உருவானவர்.பெரியார்தான் இராமாயணம், மகா பாரதம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவை ஆரிய மூலம் என்றும் அத்தகைய தமிழ் இலக்கியங்களை இலக்கியமா வென்றும் இகழ்ந்தவர். [இதுதான் இழையின் உட்கருத்து]சி. ஜெ.2015-05-27 15:20 GMT-04:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Wednesday, May 27, 2015 at 11:27:30 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:பாரதிதாசன், இலக்குவனார் குறித்து முன்பு படித்துள்ளேன். பன்மொழிப்புலவர்
குறித்துப் படித்தறிந்தேன்.இன்னும் கவிஞர் முடியரசனார் போன்று பலர்
இருக்கிறார்கள்.நன்றி ஐயா..
கவியரசு முடியரசன்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் கவிதைத் தொகுதிகள்01. கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு)02. கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு)03. காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு)04. காவியப் பாவை (நான்காம் பதிப்பு)05. ஞாயிறும் திங்களும்06. தமிழ் முழக்கம்07. தாய்மொழி காப்போம்08. நெஞ்சிற் பூத்தவை09. நெஞ்சு பொறுக்கவில்லையே10. பாடுங்குயில்11. புதியதொரு விதி செய்வோம்12. மனிதனைத் தேடுகிறேன்13. 14. முடியரசன் கவிதைகள் (முதல் தொகுதி)15. முடியரசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி)16. முடியரசன் கவிதைகள் (இரண்டு தொகுதிகளும்)17. முடியரசன் தமிழ் வழிபாடு18. வள்ளுவர் கோட்டம் காப்பியங்கள்19. ஊன்றுகோல்20. பூங்கொடி21. வீரகாவியம் கதைகள்22. 23. 24. எக்கோவின் காதல் கட்டுரைகள்25. எப்படி வளரும் தமிழ்26. சீர்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார் கடித இலக்கியம்27. கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்
(அன்புள்ள பாண்டியனுக்கு, இளவரசனுக்கு)28. பாட நூல்கள்
29. 30. 31. 32. ..... தேமொழிஅன்றைய இலக்கியவாதிகள் பலரிடமும் பகுத்தறிவுச்
சிந்தனைகளின் தாக்கமுண்டு.
நன்றி
--
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
On Wednesday, May 27, 2015 at 8:31:17 PM UTC-7, jayabarathans wrote:பாரதிதாசன் முதலில் ஆன்மீகவாதியாக பாரதியார் வழியில் கவிஞராய் உருவானவர்.
பெரியாரும் கூட ஆன்மிகவாதியாக இருந்தவரேபெரியார்தான் இராமாயணம், மகா பாரதம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவை ஆரிய மூலம் என்றும் அத்தகைய தமிழ் இலக்கியங்களை இலக்கியமா வென்றும் இகழ்ந்தவர். [இதுதான் இழையின் உட்கருத்து]இழையின் உட்கருத்து... மடமையை வளர்ப்பவற்றை இலக்கியங்கள் என ஒப்புக் கொள்ள இயலாது என்பதே.இலக்கியங்களை யாரும் விமர்சிக்கலாம், எழுதியவர்களையும் விமர்சிக்கலாம்.உங்களுக்கு பெரியாரின் எழுத்தை விமர்சிக்க இருக்கும் உரிமை பெரியாருக்கும் மற்றவர் எழுத்தை விமரிசிக்க இருக்கக்கூடாதா ஐயா?பெரியாரின் கூற்றிலேயே ...என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு.
-------------------------------------------பகுத்தறிவு 1935கீழே ... முன்னர் கொடுக்கப் பட்ட கட்டுரையின் ஒரு பகுதி...
நான் சின்னப்பிள்ளையாக இருக்கிறபோது திண்ணைப் பள்ளிக்கூடத்திலே படிக்கிறபோது சில இலக்கியங்களின் இரண்டு பாட்டுகள் வரும். ஏதோ நல்வழி - நீதி மஞ்சரி - இன்னா நாற்பது - இனியவை நாற்பதுன்னு சொல்லுவாங்க. அந்த சதகம் - இந்த சதகம்னு. அப்புறம் நன்னூல். அப்போது இந்தப் பாட்டெல்லாம் பள்ளிக்கூடத்திலே வைச்சிருப்பாங்க. அதிலே பத்துப்பாட்டு மனசுக்கு வந்திடும். அடிக்கடி அதை எடுத்துப் பயன்படுத்துகிறாப்பிலே வரும். கொஞ்சம் கொஞ்சமாக வரும். இப்போ அது இல்லவே இல்லை. இப்ப என்னமோ இலக்கியம் - பாரதம் - இராமாயணம்தான் - புராணங்கள் தான் அவைகளைப் பயன்படுத்த வழியில்லாமல் போச்சி.
இன்றைக்கு நமக்கு நெறி ஏதாவது ஒன்று வேண்டுமானால் எதை எடுத்துக் கொள்ளுகிறது? அடிகளார் நல்ல வண்ணம் அழுத்திச் சொன்னார்கள் - பல தடவை - ஒரு தடவைக்கு மேல் - 10,30 தடவைச் சொன்னார்கள் - குறளைப்பற்றி; ரொம்ப சரி. அவ்வளவுதான் இருக்கிறது. வேறு ஒன்றை அது கிட்டே வைக்கிறதுக்கு இல்லை. இருக்கலாமோ என்னமோ? நமக்குத் தெரியலே?
... நான் புரிந்து கொண்டது ....சுருக்கமாக, பயன்படும் நூல்களைப் படிக்கக் கூடாதா? இன்னா நாற்பது, இனியவை நாற்பது போன்ற நீதி நெறி நூல்களை படிக்கக்கூடாதா? குன்றக்குடி அடிகளார் கூறுவது போல திருக்குறளை படிக்கக் கூடாதா? என்பது அவர் எண்ணமாக இருக்கிறது. எல்லா தமிழ் இலக்கியமும் உருப்படாதவை என்று அவர் இந்தக் கட்டுரையில் கூறியதாகத் தெரியவில்லை.பெரியாரின் மற்றொரு கருத்து கீழே....இன்றைய உலகம் மாறுதல் உலகம். அதுவும் புரட்சிகரமான மாறுதல் காலம். அந்தப் புரட்சிகரமான மாறுதலுக்கு ஏற்ற தகுதியுடைய மக்களாக நாம் இல்லை. காட்டுமிராண்டிகளாக இருக்கின்றோம். மற்ற உலக மக்களெல்லாம் விஞ்ஞானத்தில் அதிசய, அற்புதங்களையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றார்கள். நம் நாட்டில் எத்தனை பெரிய அறிஞர்கள், வித்வான்கள், புலவர்கள், டாக்டர் பட்டம் பெற்றவர்கள் யார் வந்தாலும், பழைய குப்பைகளைத் தலை மேல் போட்டுக் கொண்டு, அதைப் பற்றி விளக்கி நம் மக்களை மேலும் மூட நம்பிக்கைக்காரர்களாக்கப் பாடுபடுகிறார்களே ஒழிய, மக்களின் அறிவை வளர்க்க வேண்டுமென்று பாடுபடுவதே கிடையாது.
இன்றைய தினம் இருந்து வருகிற முறைகள், இலக்கியங்கள், புலவர்கள், மகாத்மாக்கள், மகான்கள் எல்லாம் பழைமையைத் தான் கிளறுகிறார்களே தவிர, புதுக் கருத்துக்களை - புதுமையான கருத்துகளை மக்களுக்குத் தேவையானவற்றை எடுத்துச் சொல்வதே கிடையாது. இதை நான் சொல்வது வேண்டுமென்றோ விரோதமென்றோ கருதக் கூடாது. அவர்கள் மனதில் பட்டதை அவர்களுக்குச் சரியென்று பட்டத்தைத்தான் எடுத்துச் சொல்வார்கள். அதனைச் சிந்தித்து உண்மையென்று பட்டதை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் சொல்வது அத்தனையும் உண்மை, எழுதி நெருப்பில் போட்டால் வேகாது என்று சொல்லவில்லை. நானும் பொய் சொல்லலாம்; நீங்கள், நான் சொல்வதை மற்றவர்கள் சொன்னதைப் போல் உடனே ஏற்றுக் கொள்ளாமல், உங்களை அறிவைக் கொண்டு சிந்தித்து யார் சொன்னது சரியென்று படுகின்றதோ, அதனை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன்.------------------------- 03.07.1968 அன்று நடைபெற்ற பரமசிவம் - பானுமதி திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை" -06.08.1968..... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
பண்ணோடு எழுதும் திறமை கொண்ட பாவலர் பாரதிதாசன். புதுவையில் குடிகொண்ட முருகனைப் பாடிய பாட்டு பாரதியாரை ஈர்த்தது..
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to
tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to
tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
ஒரு மக்களின் வாழ்க்கை பண்பாடிலிருந்து (கலாச்சாரம்) இலக்கியம் உருவாக்கப்படுகிறது. அதற்கும் சற்றும் தொடர்பில்லாமல் எழுதப்படுவது குழந்தைக் கதைகள். அவை இலக்கியமெனப்படா. கலாச்சாரத்திலுள்ள குறை, நிறைகளைப்பிரதிபலிப்பது இலக்கியம். தமிழ் பண்டை இலக்கியம் அப்படியே. சிலப்பதிகாரத்தில் குறை கண்டால், அக்காலத்தில் நிலவிய கலாச்சாரத்தில் குறை காண்பதே.பெரியார் நமக்குக் காட்டியது கண்ணகி-கோவலன் கதை நடந்த கலாச்சாரத்தின் குறைகளைத்தான். இலக்கியம் இப்படியிருக்கும்போது, நாம் செய்ய வேண்டியதென்ன? அக்குறைகளையும் எடுத்துப்படித்து இவை அக்கால வாழ்க்கையிது ! என்று போகலாம். அவற்றின் இலக்கிய இன்பத்தை மட்டும் நுகரலாம் அன்னப்பறவை போல! இதையும் தாண்டி, அக்குறைகளை நீக்கிவிட்டு, படிக்க முடிந்தால் செய்யலாம். மூன்றாவதைச் செய்ய எவரும் முன்வராததால், பெரியார் ஓங்கியுரைக்க வேண்டிய அவசியமாகிறது.ஆங்கில நாடகாசிரியர் செகப்பிரியரின் நாடகங்கள் பாடநூல்களாக இருக்கின்றன. ஆங்கிலப்புலமை மிக்கோர் செகப்பிரியர் எங்கே செக்சுவலாக எழுதுகிறார் என்றறிவர். ஆசிரியருக்கும் தெரியும். ஆனால் அப்பகுதிகளை மேலோட்டமாகச் சொல்லிவிட்டு அடுத்தபகுதிக்குப் போய்விடுவார். வடமாநிலங்களில் குழந்தைகளுக்கென்றே இராமாயாணம் நூலாக வைக்கப்படும்: அதில் எவை குழந்தைகளுக்குச் சரியோ, அவை மட்டுமே வைக்கப்பட்டிருக்கும். ஏனெனில், அவ்விதிகாசத்தில் சொல்லவொண்ண செக்சுவல் பகுதிகள் உண்டல்லவா? இன்னூலைப்படிக்கவும் Caroline Spurgeon's Shakespeare's Imageryசெசில் ஃப்ரான்சஸ் அலெக்ஸாண்டர் எழுதிய ஆல் திங்க்ஸ் பிரைட் அன்ட் பியூட்டிஃபுல் என்ற குழந்தைப்பாடலில் ஒரு ஸ்டான்சாவே எடுத்துவிட்டுத்தான் சொல்லிக்கொடுப்பார்கள். ஏனெனில், அதில், ஏழையை பணக்காரன் வீட்டுவாயிலில் பிச்சைக்காக ஏங்கி நிறகவும், பணக்காரன் வகைவகையாக உணவுகளை உட்கொள்ளும் நிலையையும் இறைவனே செய்து வைத்தான் என்ற இந்து கர்ம வினைச் சட்டத்தை உள்ளடக்கியது. அதைப்படிக்கும் குழந்தை, தன் நிலையை மாற்ற முயற்சி செய்யாது; ஆண்டான்-அடிமை சமூகத்தை ஏற்றுக்கொள்ளும் என்று பயந்து நீக்கி அப்புகழ்பெற்ற குழந்தைப்பாடல் போதிக்கப்படுகிறது.திருக்குறளிலிருந்து பெண்ணடித்தனத்தை ஓங்கியோ, நாசூக்காகவோ சொல்லும் பாடல்கள்; கம்பராமாயணத்தில் அண்ணா காட்டிய காம ரசப்பாடல்கள்; பிரபந்த்த்தில் அந்நிய மதத்தினரின் தலைகளைக்கொய்ய அருள் தருவாயென கேட்கும் தொண்டரிப்பொடியாழவாரின் பாடலகள்; சம்பந்தரின் சமணர்களைக் குண்டர்கள் என்று திட்டும் பாடலக்ள்,. கந்த சஸ்டிக்கவசத்தில் உடலுறுப்புகளைச்சொல்லும் பாடல்கள் - இப்படியாக ஏராளம் - இவற்றை நீக்கித்தான் போதிக்கப்படவேண்டும். ஆனால், நடப்பதென்ன? அவை அப்படியே இருக்கின்றன ! அவை தவறு என்று காட்டுவோர் தமிழ் இலக்கியத்துக்கு எதிரிகள் என்று தூடணை செய்யப்படுகின்றார்கள்.பக்தி என்ற பெயரிலும் இலக்கியம் என்ற பெயரிலும் - எல்லாவற்றையுமே பூசி மெழுகக்கூடா.சிலப்பதிகாரம் போன்ற காவியத்தில் முழுக்கதையுமே தள்ளிவிட வேண்டும். ஆனால் செய்ய முடியாது. எனவே, அஃதொரு கற்பனைக்காவியம் என்ற நினைப்பிலேயே படியுங்கள் என்றாவது சொல்லித்தர வேண்டும். வையாபுரிப்பிள்ளை, கண்ணகியும் ,கோவலும் கற்பனை மாந்தர்களே என்று தெளிவாகச்சொல்லிவிட்டார் (இலக்கியச் சிந்தனைகள்).நாம் செய்யவில்லை. எனவே பெரியாரின் கோபம் தார்மீகக்கோபம்.; சமூக நலனே அதன் அடிப்படை.பெரியாரின் மேல் வைக்கப்படும் வசவுகளைப்படிக்கும்போது: செகப்பிரியரின் மேகப்த் நாடகத்தில் முதற்காட்சி நினைவுக்கு வருகிறது: அவர் சொல்கிறார் மேக்பத் நாட்டில், Fair is foul! Foul is fair !!- Bala Sundara Vinayagam
2015-05-30 19:21 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:பெரியார் வாலிப வயதில் விலைமாதர் வீட்டுக்குப் போனவர். முதுவயதில் உதவி செய்ய வந்த மாதோடு உடலுறவு வைத்துக் கொண்டவர்.
முதல் பாதி உண்மை அதை அவரே ஏற்றுக்கொண்டு எழுத்தில் பதித்தது. இரண்டாம்பகுதி உங்கள் வக்கிரபுத்தியைக் காட்டுவதாக எண்ணத் தோன்றுகிறது. முதல் மனைவி இறந்தபின் இரண்டாம் மணம் செய்துகொள்ளாமல் பலபத்து ஆண்டுகள் காமவேட்கையுடன் பெண்ணின் பின்னால் சென்றார் என்ற ஒரு சிறு களங்கமும் இல்லாமல் வாழ்ந்தவருக்கு உடலுறவுக்கான ஏக்கம் இறுதிக்காலத்தில் வந்து உடலுறவு வைத்துக்கொண்டார் என்று நீங்கள் நேரில் பார்த்ததுபோல் கூறுகிறீர்களே. எந்த ஆதாரம் உங்களிடம் உள்ளது உங்களின் இரண்டாம்பகுதியை நிலை நிறுத்தகல்வியிற்சிறந்த விஞ்ஞானிக்குள் இவ்வளவு மாச்சரியமா ஆச்சரியம்தான்நவகேடிநாகன்
2015-05-30 20:03 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:எனக்கெழுதிய தனி மடலில் மணம் ஆகாமல் பெரியார் மணியம்மை ஈடுபட்ட உடலுறவு பற்றிச் சொல்லியுள்ளார்.
ஐயா அந்தத் தனிமடலைப் பொது மடலாக வெளியிடுங்கள் உண்மை புல்னாகும். திண்ணையில் மலர்மன்னன் சொன்னது என்று நீங்கள் கூறியிருந்தால் இந்தப்பிரச்சினை வந்திருக்காது. அவருக்குப் பெர்யாரின் படுக்கை அறை வரை செல்லும் உரிமை இருந்து அதன் அடிப்படையில் எழுதி இருக்கலாம்.உங்களுக்குப் பெரியார் கேவலமான தமிழ்நாட்டு அரசியல் அவலமாகத் தோன்றலாம் அது உங்கள் தனிப்பட்ட கருத்து. மின்தமிழில் பொது மடலில் அவர் வயதான கால்த்தில் உடலுறவு கொண்டார் என்று ஒரு தனிமடலை அடிப்படையாகக் கொண்டு பொதுமன்றில் எழுதுவது இணைய நாகரிகமாஇதற்குமேல் என்ன சொல்வது?நவகேடிநாகன்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.