Second Letter - Fwd: [தந்தை பெரியார்] கண்ணகி கதை பெண்களை முட்டாளாக்குகிறது!

103 views
Skip to first unread message

சி. ஜெயபாரதன்

unread,
May 21, 2015, 12:09:14 PM5/21/15
to mintamil, vallamai, tamilmantram, Elangovan N, vannan vannan

---------- Forwarded message ----------
From: தமிழ் ஓவியா <oviyat...@gmail.com>
Date: 2015-05-21 9:31 GMT-04:00
Subject: [தந்தை பெரியார்] கண்ணகி கதை பெண்களை முட்டாளாக்குகிறது!
To: thantha...@googlegroups.com


21.5.15

கண்ணகி கதை பெண்களை முட்டாளாக்குகிறது!

கண்ணகி கதை பெண்களை முட்டாளாக்குகிறது!


இந்த நிகழ்ச்சியானது இதுவரைத் தமிழ் மக்களாகிய நம்மிடையே நடைபெற்று வந்த முறைக்கு மாறாகப் பகுத்தறிவு கொண்டு, திருத்தத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இப்போது இங்கு நடைபெற்ற இம்முறை நிகழ்ச்சியானது இதுவரை சட்டப்படிச் செல்லத்தக்கதாக இருந்ததை, இப்போது வந்துள்ள பகுத்திவாளர்கள் ஆட்சியானது சட்டப்படிச் செல்லுமென்றாக்கி இருக்கிறது. முதலில் நாம் அதற்கு நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வது நம் கடமையாகும்.

நம்முடைய சமுதாயத்தில் இம்மாறுதலான நிகழ்ச்சியை நடத்துவதற்கான காரணத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதுவரை நம்மிடையே நடைபெற்று வந்த திருமணங்கள் யாவும் வைதிகத் திருமணங்களேயாகும். இப்போது இங்கு நடைபெற்றது பகுத்தறிவுத் திருமணமாகும். வைதிகத் திருமணத்திற்கும், பகுத்தறிவுத் திருமணத்திற்கும் உள்ள பேதம் என்னவென்றால், வேதத்தின் கருத்துப்படியானது வேத முறை என்றால் இந்து மத முறை. வேதம் என்பது பார்ப்பனருக்கு உரிமையானது. மற்றவர் பார்ப்பனரல்லாதார் தொடக் கூடாது, படிக்கக் கூடாது, கேட்கக் கூடாது, பார்க்கவும் கூடாது என்றிருக்கும் போது, வைதிகத் திருமணத்தைத் தமிழன் செய்து கொள்கிறானென்றால், அவன் தனது மானமற்றத் தன்மையையும், இழிவையும் நிலை நிறுத்திக் கொள்கின்றான் என்பதே பொருளாகும்.

வேதத்திற்கும், மதத்திற்கும், கடவுளுக்கும், ஜாதிக்கும் இங்கு இடமில்லை. இம்முறையில் அவற்றைக் குறிக்கும் எந்தக் காரியங்களும் நடைபெறுவது கிடையாது. பகுத்தறிவோடு அவசியத்தைக் கருதி, தேவையானவற்றைக் கொண்டு செய்யப்படுவதே இம்முறையாகும்.

மனிதன் தனது இழிவற்று வாழ வேண்டுமானால், கடவுள் - மதம் - புராணம் - இதிகாசங்களும் ஒழிக்கப்பட வேண்டும். இவற்றையெல்லாம் ஒழித்தால் தான் நம் இழிவு - மானமற்றத் தன்மையும் நீங்கும். இந்நிகழ்ச்சியின் தத்துவம் பெண் சமுதாயம் ஆணிற்கு அடிமையல்ல, ஆண்களுக்குரிய அத்தனை உரிமைகளையும் பெண்கள் பெற வேண்டுமென்பதற்காகவேயாகும்.

பெண்ணடிமையை வலியுறுத்தவும் மக்களைப் பகுத்தறிவுவாதிகளாக்காமல் மடமையில் ஆழ்த்துவதாகவும், ஜாதிப் பிரிவினை, இழிவினை நிலைநிறுத்துவதாகவும் இருந்ததால் இதனை மாற்றிப் பெண்ணடிமையை நீக்கவும், மக்களைப் பகுத்தறிவுவாதிகளாகவும், ஜாதி இழிவுகளை ஒழிக்கவுமென்று ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது.

இம்முறைத் திருமணங்களைச் சீர்திருத்தத் திருமணம், பகுத்தறிவு திருமணம், சுயமரியாதைத் திருமணம் - தமிழர் திருமணம் என்னும் பெயரால் 1926-முதல் சுமார் 40, 43-வருடங்களாக நடைபெற்று வருகிறது என்றாலும், இம்முறையானது சட்டப்படிச் செல்லாது என்று இருந்தது ஒரு பெரும் குறையாக இருந்தது.

இப்போது அமைந்திருக்கும் ஆட்சி தமிழர்களாட்சியானதாலும், திராவிடர் கழகக் கொள்கையை உடைய ஆட்சியானதாலும் இதனைச் சட்டப்படிச் செல்லுமென்றாக்கியுள்ளது. இம்முறையில் திருமணம் செய்யும் நாம் முதலில் இந்த அரசுக்கு நன்றி செலுத்துவது கடமையாகும்.

பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருப்பதற்கென்றே பிறப்பிக்கப்பட்டவர்கள். அவர்கள் உரிமையோடு ஆண்களுக்குச் சமமாக வாழக் கூடாதவர்கள் என்பதை வலியுறுத்தத் தான் நம்முடைய இலக்கியங்கள் என்பவைகள் இருக்கின்றன.

நாம் காட்டுமிராண்டிக் காலத்தில் காட்டுமிராண்டியாக மனிதன் இருந்த போது எழுதப்பட்டதுதான் நம் இலக்கியங்களாகும். நம் புலவர்கள் பெருமைப்படும் வள்ளுவன் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறான் என்றால், பெண் கடவுளைத் தொழ வேண்டும் என்கின்றான். மற்றும் புராணங்கள் - கடவுள் கதைகள், இலக்கியங்கள் எல்லாமே பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருக்க வேண்டியவர்கள் என்பதை வலியுறுத்துவதாகவே இருக்கின்றன. இந்தத் துறையில் ஒரு மாறுதல் ஏற்பட வேண்டுமென்று சொன்னதும் அதற்காகத் தொண்டாற்றியதும் நம் சுயமரியாதை இயக்கமேயாகும்.

பெண் சாகும் வரை தன் கணவனோடு இருக்கத் தக்கவள் என்று சொல்லி - ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம், எவ்வளவு பெண்களோடு வேண்டுமாலும் சுகம் அனுபவிக்கலாம்.

ஆனால், பெண்கள் கணவனைத் தவிர மற்றவனை நினைத்தாலே கற்புக் கெட்டு விடும் என்கின்றான். நம் கடவுள் கதைகள் - புராணங்கள் - இதிகாசங்கள் யாவும் இதைத்தான் சொல்கின்றன. நம் கடவுள் கதைகளாக இருப்பதில் - ஒரு பக்தன் தன் மனைவியை இன்னொருவனுடன் தன் மனைவியை அடகுப் பொருளாக வைத்திருக்கின்றான் என்பது போன்று பல கதைகள் எழுதி வைத்திருக்கின்றான்.

நம் அரசு கண்ணகிக்குச் சிலை வைத்து நம் சமுதாயத்தை - குறிப்பாகப் பெண்கள் சமுதாயத்தைக் கேவலப்படுத்துவதாகும் என்று குறிப்பிட்டேன். ஏன் இப்படிக் குறிப்பிடுகின்றேன் என்றால், எதற்காக ஒரு பெண், தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் போனதற்காக உணவருந்தாமல், பாயில் படுக்காமல் இருக்க வேண்டும்? இது மடத்தனத்தைக் காட்டுகிறதே தவிர, கற்பைக் காட்டுவதாக இல்லை.

எந்த ஆணும் தன் மனைவி இன்னொருவனுடன் சென்றுவிட்டாள் என்பதற்காக எவனாவது உணவருந்தாமல், பாயில் படுக்காமல் இருக்கின்றானா? இருந்திருக்கின்றானா? என்றால் கிடையாது. மனைவிக்குக் கொஞ்சம் உடல் நிலை நலம் இல்லை என்று தெரிந்தாலே ஆண்கள் வேறு பெண்ணைத் தேட ஆரம்பித்து விடுகின்றனர். கண்ணகிக் கதை பெண்களை மடைச்சியாக்கப் பயன்படுமே தவிர, அறிவு வளர்ச்சிக்குப் பயன்படாது.

தமிழகத்தில், கற்புடையவள் கண்ணகி - அவளைப் பின்பற்றி அவளை வழிகாட்டியாகக் கொண்டு பெண்கள் வாழ வேண்டும் என்றால், தமிழகத்திலிருக்கிற மூன்று கோடி பெண்களில் கண்ணகி ஒருத்தித் தான் கற்பு உடையவள் என்றால், மற்றப் பெண்கள் எல்லாம் விபசாரிகள் என்பதுதானே பொருள். இதை மானமுள்ள எவனும், அறிவுள்ள எவனும் ஒத்துக் கொள்ள முடியாதே. எதற்காக ஒரு பெண் ஆணிற்கு அடிமையாக இருக்க வேண்டும்? அதற்கு என்ன அவசியம் என்பதை சிந்திக்க வேண்டுகிறேன்.

இரண்டாவது மூட நம்பிக்கையை வளர்ப்பது திருமணம் என்றால், நேரம் பார்க்க வேண்டும், நாள் - நட்சத்திரம் பார்க்க வேண்டும், சாமி கேட்க வேண்டும், பொருத்தம் - ஜாதகம் பார்க்க வேண்டும் என்பதன் மூலம் மடமையையும், சடங்குகள் என்பதாகச் சிறிதும் தேவையும், அவசியமும், சம்பந்தமும் அற்ற முறையில் பானைகள் அடுக்குவது, குத்துவிளக்கு வைப்பது, அம்மி - அரசாணி வைப்பது, ஓமம் வளர்ப்பது என்பதெல்லாம் எதற்காக என்று கேட்கக் கூடாது என்பதன் மூலம் மூடநம்பிக்கையையும் வளர்க்கின்றன. நேரம், காலம், பொருத்தம், ஜாதகம் எல்லாம் பார்த்துச் செய்யப்பட்டவை தான் சீதை, திரவுபதை, கண்ணகி, சாவித்ரி ஆகியோரின் திருமணங்கள் ஆகும் என்று கதை எழுதி இருக்கின்றார்கள். அந்தக் கதைகளில் இவர்கள் எப்படி எப்படி துன்பப்பட்டார்கள், என்னென்ன கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இந்தப் பொருத்தமும், ஜாதகமும், காலமும், நேரமும் ஏன் அவற்றைத் தடுக்க முடியவில்லை என்பதைச் சிந்தித்தால் இவை யாவும் நம்மை மடையர்களாக்கவும், மூட நம்பிக்கைக்காரர்களாக்கவும் பார்ப்பனர்களால் ஏற்பாடு செய்யப்பட்டவையே யாகும்.

அடுத்தது ஜாதி இழிவைப் பாதுகாப்பது. ஒருவனுக் கொருவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் - தீண்டப்படாதவன், பஞ்சமன் - சூத்திரன் என்பதை வலியுறுத்தக் கூடிய வகையில் நம்மை விட உயர்ந்தவன் என்று பார்ப்பானை அழைத்து அவனைக் கொண்டு திருமணம் செய்வது என்பது நம் ஜாதி இழிவை நிலை நிறுத்துவதேயாகும்.

சுயமரியாதை இயக்கத் தொண்டின் காரணமாக இப்போது ஜாதி விட்டு ஜாதி செய்யும் திருமணங்கள் 100-க்கு 50-நடைபெறுகின்றன. பெண்கள் நிறைய படிக்க ஆரம்பித்தால் இன்னும் இது அதிகமாகும். பெண்கள் 20, 22-வயது வரைப் படிக்க வேண்டும். அத்தோடு தங்கள் வாழ்விற்கான ஒரு தொழிலையும் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் திருமணம் ஆனாலும் பெண்கள் ஆண்களோடு சமத்துவமாக வாழ முடியும்.

இதுவரை அமைந்த ஆட்சிகளின் இலட்சியம் என்னவென்றால், மக்களைப் படிக்கவிடாமல் பாதுகாப்பதோடு, மதம், ஜாதி, சாஸ்திரம், பழமை ஆகியவற்றிலிருந்து மாறாமல் நம் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதேயாகும். நேற்று வரை நடைபெற்ற ஆட்சி இதைக் காப்பதாகத் தான் இருந்தது. இப்போது வந்திருக்கும் தி.மு.க ஆட்சிதான் இதை உடைத்தெரிந்து சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கி இருக்கிறது.

மணமக்கள் தங்கள் ஒப்பந்தத்தில் கூறியபடி சமத்துவத்தோடு பழக வேண்டும். முட்டாள்தனமான, மூடநம்பிக்கையான, காட்டுமிராண்டித் தன்மையுடைய பண்டிகைகள், விழாக்கள் கொண்டாடக் கூடாது. வரவுக்கு அடங்கிச் சிக்கனமாகச் செலவிட வேண்டும். பொதுத் தொண்டு செய்வதுதான் இல்லறம் என்று கருத வேண்டும். கூடுமான வரையில் குழந்தை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முடியவில்லையென்றால் ஒன்று இரண்டு அத்தோடு நிறுத்திவிட வேண்டும்.

------------------ 09.03.1969 அன்று பூதலூரில் நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை", 17.03.1969

--
--
---------------------------------------------------------------------------------------------------------------------
You received this message because you are a member of Google
Groups "Thanthaiperiyar".
Send your e-mails to: thantha...@googlegroups.com
Group home: http://groups.google.com/group/thanthaiperiyar
unsubscribe e-mails to: thanthaiperiy...@googlegroups.com
-------------------------------------------------------------------------------------------------------------------
Home Page: http://www.periyarkural.com
http://thanthaiperiyar.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "தந்தை பெரியார்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thanthaiperiy...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

சி. ஜெயபாரதன்

unread,
May 23, 2015, 9:57:02 AM5/23/15
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan
தந்தை ​பெரியார் "திராவிடஸ்தான் பிதா" திராவிடர் [தமிழர்]  மூவாயிர ஆண்டுகாலமாய்ச் சேமித்த கலாச்சார அடையாளச் சின்னங்களை அழிக்கவோ, எரிக்கவோ, இகழவோ செய்தார்.

இதுதான் நான் புரிந்து கொண்டது.

சி. ஜெயபாரதன.​

2015-05-23 3:12 GMT-04:00 செல்வன் <hol...@gmail.com>:

2015-05-23 1:52 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
உடனே பத்தினித் தெய்வம்...கோயில் ...குளம்..என்ற வகையில் போவதைவிட கண்ணகி என்ன செய்திருக்க வேண்டும் என்று அவர் கூறுவதை புத்திசாலிப் பெண்கள் கவனிக்க வேண்டும்


எப்போதுமே ஒருவர் என்ன சொல்கிறார் என பார்ப்பதை விட ஒருவர் எப்படி வாழ்ந்தார், என்ன கொள்கைகளை தன் வாழ்வில் செயல்படுத்தினார் என்பதை மட்டுமே நான் பார்ப்பது வழக்கம்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லியவண்ணம் செயல் என்பது அய்யன் வாக்கு

அதனால் பெரியார், மார்க்ஸ், இராமன், கிருஷ்ணன், முருகன், ஏசு என யாராக இருந்தாலும் அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை விட என்ன செய்தார்கள் என்பதே முக்கியம்.


--

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
May 26, 2015, 8:44:10 AM5/26/15
to tamilmantram

---------- Forwarded message ----------
From: சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
Date: 2015-05-26 8:41 GMT-04:00
Subject: Re: [MinTamil] Re: Second Letter - Fwd: [தந்தை பெரியார்] கண்ணகி கதை பெண்களை முட்டாளாக்குகிறது!
To: mintamil <mint...@googlegroups.com>, vallamai <vall...@googlegroups.com>
Cc: jsthe...@gmail.com


தமிழ் இலக்கியங்களை எல்லாம் இலக்கியம் அல்லவென்று இகழும் இலக்கியப் பிதா  பெரியாரோ, பெரியார் சீடர்களோ இலக்கிய / விஞ்ஞான மாதிரிகளுக்கு இதுவரை எத்தனை நூல்கள் படைத்துள்ளார் என்று நாம் தெரிந்து கொள்ளலாமா ?

சி. ஜெயபாரதன்.

2015-05-26 3:14 GMT-04:00 தேமொழி <jsthe...@gmail.com>:

இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்?


ஒன்றே குலம்- ஒருவனே தேவன்னா நமக்கு எதுக்கு உதவும் அது?



இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்?

நமக்கு இலக்கியமில்லை - என்கிற கருத்துடையவன் நான். இன்றைக்கு இலக்கியம் நமக்குப் பயன்படும்படியாக ஒன்றுமில்லை. நிறைய (இலக்கியங்கள் என்பதாக) இருக்கலாம். இருந்தும் (அவற்றால்) என்ன பிரயோஜனம்? ஏராளமான பிரபுக்கள் இருக்கிறபோது நாட்டிலே இருக்கிற ஜனங்கள் எல்லாம் பட்டினியிலே சாகிறார்களென்றால் எப்படியோ அது மாதிரி இன்றைய தினம் பின்பற்றத் தகுந்ததோ, நம்மை ஒரு நெறியிலே அடக்கி ஆளக் கூடியதான இலக்கியம் நமக்கு இல்லை.

நான் இன்னும்கூட சொன்னேன். இன்றைய நம் புலவர்களுக்குக்கூடச் சொன்னேன் - நமக்குப் பயன்படும்படியான அளவு - படிப்பதற்கு அவர்களுக்கும்கூட இலக்கியமில்லை என்று - நான் நேற்று பேசும்போது சொல்லியிருக்கிறேன். அந்த மாதிரி ஆகிவிட்டது. இருக்கிறதெல்லாம் அருகிப் போனது. எங்கெங்கேயோ போய்விட்டது. மறைந்தும் போய்விட்டது. காலத்துக்கு ஏற்காததாகவும் போய்விட்டது. ஏனென்றால் காலம் மாறுகிறது. எவ்வளவுதான் நாம் பிடிவாதமாக உட்கார்ந்து கொண்டு இருந்தாலும் கால வேறுபாடு நம்மை மாற்றிக் கொண்டுதான் போகும். ஒவ்வொரு காலத்திலே ஒவ்வொரு கருத்துக்குச் செல்வாக்கு இருந்தது. அந்தக் கருத்துகள்கூட நல்ல பெருமைப்படத்தக்கக் கருத்தாயிருக்கலாம் - நமக்கு அது பயன்படுகிறதா ? இன்றைய வாழ்வுக்குத் தேவைப்படுகிறதா? என்று பார்க்க வேண்டும்?

இன்றைக்கு எப்படி இருக்குது நம்ம நிலை? ஒன்றே குலம்- ஒருவனே தேவன்ன்னு சொல்லியிருக்கிறான் மூவாயிரம் வருஷத்துக்கு முன்னேன்னா? எதுக்கு உதவும் அது? யாருக்கு என்ன பயன்படுது? ஒன்றே குலம் - ன்னா - நாம் ஆயிரத்து அய்ந்நூறு குலமாயிருக்கிறோம். ஒருவனே தேவன்னா நமக்கு முப்பத்து மூணு கோடி தேவர்கள் இருக்கிறாங்க. இது ஒழியறதுக்கு இன்றைக்கு இருக்கிற கொடுமைகளுக்குப் பரிகாரம் என்ன?

யாரோ ஒருத்தர் ஒன்றே குலம் ஒருவனே தேவன்னு சொன்னான்னு போயிகிட்டே சும்மா இருக்கிற தேவனை எல்லாம் ஒண்ணும் பண்ணாமலும் இருக்கிற குலத்தை எல்லாம் ஒண்ணும் பண்ணாமலும் இருக்கட்டுமென்றால்எங்கே மாறுவது? இது மாத்திரமட்டுமல்ல. இன்னும் அநேக சங்கதிகள் இருக்கு. எல்லாம் சரி. அவைகளை நாம், மற்றும் யாரும் மறுக்கக் கூடியது இல்லை.

இன்றைக்குப் பயன்படும்படியான இலக்கியம் நமக்கு இல்லை. நம்மகிட்ட வருவதற்கு தகுதியில்லை. சங்க இலக்கியங்கள் நிறைய இருக்குது. யாருக்குத் தெரியும்? சுவாமிகள் (குன்றக்குடி அடிகளார்) சொல்லித்தான் சில பேரை எல்லாம் எனக்குத் தெரிஞ்சது பொய் இல்லை. அது நமக்குப் பயன்படலே, ஏன் பயன்படலே? அது நம்மை அவ்வளவு கட்டாயப்-படுத்துகிற மாதிரியாக நம்மைக் கொண்டு செலுத்துகிற மாதிரியான இலக்கியங்கள் இல்லை. நமக்கும் அதைப் பின்பற்றுவதற்கும் வாய்ப்போ - வசதியோ அல்லது வேறுவிதமான நிபந்தனைகளோ நமக்குமில்லை.

*** அந்த இலக்கியம் - இந்த இலக்கியம் - சங்க இலக்கியம் இவைகளையெல்லாம் வைச்சிக்கிட்டு நாம் என்ன செய்ய முடியும்? அல்லது நமக்குள்ளே புகுத்தி நம்மை அதற்குப் பக்குவப்படுத்திட வழி இருக்குதா? இல்லை. ஏன் அப்படிச் சொல்லுகிறேன்னா அந்தக் காலத்திலே எல்லாம் பாட்டாய்ப் போனது என்கிறது ஒரு காரணம். வேறு விசேஷமாய் ஒன்னுமில்லை. அந்தக் காலத்திலே எழுத்து அவ்வளவு சல்லிசாய் இல்லை. படித்த ஜனங்களும் அதிகம் பேராய் இல்லை. எழுதி வைச்சுக்கிறதுக்குச் சாதனமும் இல்லை. ஆகையினாலே அது பாட்டு ரூபமாக வந்து அது அந்தப்படி உள்ளத்திலே புகுந்திருந்தால் கொஞ்சம் பதிந்திருக்கும். இலக்கியம் அப்படி பதியாது. சாதாரணமாக நான்கூட 30, 40 வருஷங்களுக்கு முன்னாலே ஏதோ படிச்சபாட்டுகள் ராமாயணத்திலேயோ அல்லது பாரதத்திலேயோ அல்லது வேறு காவியத்திலேயோ - இலக்கியத்திலேயோ - பாட்டுகள் படிச்சிருக்கிறேன். அந்தப் பாட்டுகள் எல்லாம் இன்னைக்கு ஞாபகமில்லை. அதைப் பாருங்க ஒரு வார்த்தை அதிலே ஞாபகப்படுத்திக்கிட்டேன். கொண்டாந்து விட்டுடுது - பாக்கி எல்லாம் கவின்னா உபயோக மற்றதுன்னு சொல்ல முடியாது. இலக்கியம் படிச்சா ஞாபகத்திலே இருக்காது. கருத்துதான் வரும். பாட்டு படிச்சா சங்கதி பூராவுமே மனசுக்கு வரும். ஏன்னா? ஒரு வார்த்தை எடுத்துக்கிட்டா முதல் வார்த்தையோ - பின்னாலே வார்த்தையோ எதையாவது ஒன்னை எடுத்துக்கிட்டா அந்தப் பாட்டு அப்படியே வந்திடும். அவ்வளவு தூரம் அது எதுகை மோனையோடு அதைப் பொருத்தியிருக்கிறாங்க. அது நல்லாயிருந்தது. அநேகம் பேர் படிக்கிறதுக்கு முடியாவிட்டாலும் சில பேர் மாத்திரம் படிச்சிருந்தாலும் அதைப் பாட்டாக வைச்சுப் பயன்படுத்தும்படியாக இருந்தது.

நான் சின்னப்பிள்ளையாக இருக்கிறபோது திண்ணைப் பள்ளிக்கூடத்திலே படிக்கிறபோது சில இலக்கியங்களின் இரண்டு பாட்டுகள் வரும். ஏதோ நல்வழி - நீதி மஞ்சரி - இன்னா நாற்பது - இனியவை நாற்பதுன்னு சொல்லுவாங்க. அந்த சதகம் - இந்த சதகம்னு. அப்புறம் நன்னூல். அப்போது இந்தப் பாட்டெல்லாம் பள்ளிக்கூடத்திலே வைச்சிருப்பாங்க. அதிலே பத்துப்பாட்டு மனசுக்கு வந்திடும். அடிக்கடி அதை எடுத்துப் பயன்படுத்துகிறாப்பிலே வரும். கொஞ்சம் கொஞ்சமாக வரும். இப்போ அது இல்லவே இல்லை. இப்ப என்னமோ இலக்கியம் - பாரதம் - இராமாயணம்தான் - புராணங்கள் தான் அவைகளைப் பயன்படுத்த வழியில்லாமல் போச்சி.

இன்றைக்கு நமக்கு நெறி ஏதாவது ஒன்று வேண்டுமானால் எதை எடுத்துக் கொள்ளுகிறது? அடிகளார் நல்ல வண்ணம் அழுத்திச் சொன்னார்கள் - பல தடவை - ஒரு தடவைக்கு மேல் - 10,30 தடவைச் சொன்னார்கள் - குறளைப்பற்றி; ரொம்ப சரி. அவ்வளவுதான் இருக்கிறது. வேறு ஒன்றை அது கிட்டே வைக்கிறதுக்கு இல்லை. இருக்கலாமோ என்னமோ? நமக்குத் தெரியலே?

ஆகவே நமக்கு இன்றைக்கு இலக்கியம் இல்லேன்னு சொல்லுகிறேன் நான். எந்தக் கருத்திலே சொல்லுகிறேன்? இலக்கியம் எதுக்காக இருக்கவேணும்? இலக்கியம் மனிதனை நடத்த வேண்டும்; மனிதனாலே நடத்தப்படக் கூடாது. இலக்கியம் - அதனுடைய கருத்துகள் - மனிதனை நீ இந்த இந்த மாதிரி இரு; இப்படி இப்படி நட -இந்த இந்தக் காரியத்திலே என்று அது உதவ வேண்டும். மேல் நாட்டு இலக்கியம் இருக்கிறது - பின்பற்ற என்று சொன்னாலும் அதையும் பார்த்து ஏறக்குறைய நாம் கொஞ்சம் திருத்தும்படியாக இருக்கும்.

--------------26.8.1957 அன்று திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் உள்ள பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இலக்கிய மன்றத்தில் தந்தை பெரியார் அவர்கள் இலக்கியம் பற்றி ஆற்றிய உரையிலிருந்து

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
May 26, 2015, 9:01:09 AM5/26/15
to tamilmantram, mintamil, vallamai
எப்போதும் ​கொச்சைத் தமிழில் பேசி, கொச்சைத் தமிழில் எழுதிவந்த பெரியாருக்கு ​முதலில் இலக்கியத் தமிழோ, இலக்கணமோ தெரியாது.  

தேமொழி இட்ட வாசகம் கொச்சைத் தமிழ்ப் பெரியாரின் கருத்தென்று நிரூபிக்க முடியாது.  யாரோ எழுதியது !!!

சி. ஜெயபாரதன்

Krishnamurthi, Kathir

unread,
May 26, 2015, 2:26:39 PM5/26/15
to tamil...@googlegroups.com, mintamil, vallamai, சி. ஜெயபாரதன்

பெரியார் தொண்டர் ஆனைமுத்து ‘பெரியார் சிந்தனைகள்’ என்ற பெரிய நூல் ஒன்றை தொகுத்து வழங்கினார்.  நூலை வாசித்தேன்... சமூக ஏற்ற தாழ்வுகள், பெண்ணடிமை மற்றும் சம நீதி கருத்துகளில் பெரியார் காந்தியாரைக் காட்டிலும் முற்போக்கானவர் என்று தெரிந்துகொண்டேன்... அவர் தமிழ் சுத்தமில்லைதான்;  இலக்கணப்பிழைகள் ஏராளம். வடமொழிக் கலப்பு அதிகம் (சமகாலத்தில் வாழ்ந்த திரு.வி.கவை படிங்க) அதற்குச் சான்றாக ‘பெரியாரின் ரஷ்யப் பயணம்’ என்ற நூல் அவருடைய சொந்தக் கையெழுத்தில் இருந்தது. அவர் குறிப்புகளில் உள்ள விவரங்களும் சமூகவியல் சிந்தனைகளும் மேலோங்கி இருந்ததை அறியலாம்.

 

அவர் சொன்ன எல்லாக் கருத்துகளையும் ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை. குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியத்தை அன்றே வலுயுறுத்தினார். அரசு ஏற்காவிட்டாலும் 70’ களில் இந்திரா அரசு ஊக்கம் கொடுத்து நடைமுறைப்படுத்தியது.

 

கி.கதிரவன்

 

From: tamil...@googlegroups.com [mailto:tamil...@googlegroups.com] On Behalf Of ??. ?????????
Sent: Tuesday, May 26, 2015 9:00 AM
To: tamilmantram; mintamil; vallamai
Subject: [
தமிழ் மன்றம்] Re: [MinTamil] Re: Second Letter - Fwd: [தந்தை பெரியார்] கண்ணகி கதை பெண்களை முட்டாளாக்குகிறது!

 

எப்போதும் ​கொச்சைத் தமிழில் பேசி, கொச்சைத் தமிழில் எழுதிவந்த பெரியாருக்கு ​முதலில் இலக்கியத் தமிழோ, இலக்கணமோ தெரியாது.  

 

தேமொழி இட்ட வாசகம் கொச்சைத் தமிழ்ப் பெரியாரின் கருத்தென்று நிரூபிக்க முடியாது.  யாரோ எழுதியது !!!

 

சி. ஜெயபாரதன்

2015-05-26 8:43 GMT-04:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:

---------- Forwarded message ----------
From: சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
Date: 2015-05-26 8:41 GMT-04:00
Subject: Re: [MinTamil] Re: Second Letter - Fwd: [தந்தை பெரியார்] கண்ணகி கதை பெண்களை முட்டாளாக்குகிறது!
To: mintamil <mint...@googlegroups.com>, vallamai <vall...@googlegroups.com>
Cc: jsthe...@gmail.com

தமிழ் இலக்கியங்களை எல்லாம் இலக்கியம் அல்லவென்று இகழும் இலக்கியப் பிதா  பெரியாரோ, பெரியார் சீடர்களோ இலக்கிய / விஞ்ஞான மாதிரிகளுக்கு இதுவரை எத்தனை நூல்கள் படைத்துள்ளார் என்று நாம் தெரிந்து கொள்ளலாமா ?

 

சி. ஜெயபாரதன்.

2015-05-26 3:14 GMT-04:00 தேமொழி <jsthe...@gmail.com>:

இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்?

 

 

Image removed by sender.

இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்?

நமக்கு இலக்கியமில்லை - என்கிற கருத்துடையவன் நான். இன்றைக்கு இலக்கியம் நமக்குப் பயன்படும்படியாக ஒன்றுமில்லை. நிறைய (இலக்கியங்கள் என்பதாக) இருக்கலாம். இருந்தும் (அவற்றால்) என்ன பிரயோஜனம்? ஏராளமான பிரபுக்கள் இருக்கிறபோது நாட்டிலே இருக்கிற ஜனங்கள் எல்லாம் பட்டினியிலே சாகிறார்களென்றால் எப்படியோ அது மாதிரி இன்றைய தினம் பின்பற்றத் தகுந்ததோ, நம்மை ஒரு நெறியிலே அடக்கி ஆளக் கூடியதான இலக்கியம் நமக்கு இல்லை.

நான் இன்னும்கூட சொன்னேன். இன்றைய நம் புலவர்களுக்குக்கூடச் சொன்னேன் - நமக்குப் பயன்படும்படியான அளவு - படிப்பதற்கு அவர்களுக்கும்கூட இலக்கியமில்லை என்று - நான் நேற்று பேசும்போது சொல்லியிருக்கிறேன். அந்த மாதிரி ஆகிவிட்டது. இருக்கிறதெல்லாம் அருகிப் போனது. எங்கெங்கேயோ போய்விட்டது. மறைந்தும் போய்விட்டது. காலத்துக்கு ஏற்காததாகவும் போய்விட்டது. ஏனென்றால் காலம் மாறுகிறது. எவ்வளவுதான் நாம் பிடிவாதமாக உட்கார்ந்து கொண்டு இருந்தாலும் கால வேறுபாடு நம்மை மாற்றிக் கொண்டுதான் போகும். ஒவ்வொரு காலத்திலே ஒவ்வொரு கருத்துக்குச் செல்வாக்கு இருந்தது. அந்தக் கருத்துகள்கூட நல்ல பெருமைப்படத்தக்கக் கருத்தாயிருக்கலாம் - நமக்கு அது பயன்படுகிறதா ? இன்றைய வாழ்வுக்குத் தேவைப்படுகிறதா? என்று பார்க்க வேண்டும்?

இன்றைக்கு எப்படி இருக்குது நம்ம நிலை? ஒன்றே குலம்- ஒருவனே தேவன்ன்னு சொல்லியிருக்கிறான் மூவாயிரம் வருஷத்துக்கு முன்னேன்னா? எதுக்கு உதவும் அது? யாருக்கு என்ன பயன்படுது? ஒன்றே குலம் - ன்னா - நாம் ஆயிரத்து அய்ந்நூறு குலமாயிருக்கிறோம். ஒருவனே தேவன்னா நமக்கு முப்பத்து மூணு கோடி தேவர்கள் இருக்கிறாங்க. இது ஒழியறதுக்கு இன்றைக்கு இருக்கிற கொடுமைகளுக்குப் பரிகாரம் என்ன?

யாரோ ஒருத்தர் ஒன்றே குலம் ஒருவனே தேவன்னு சொன்னான்னு போயிகிட்டே சும்மா இருக்கிற தேவனை எல்லாம் ஒண்ணும் பண்ணாமலும் இருக்கிற குலத்தை எல்லாம் ஒண்ணும் பண்ணாமலும் இருக்கட்டுமென்றால்எங்கே மாறுவது? இது மாத்திரமட்டுமல்ல. இன்னும் அநேக சங்கதிகள் இருக்கு. எல்லாம் சரி. அவைகளை நாம், மற்றும் யாரும் மறுக்கக் கூடியது இல்லை.

இன்றைக்குப் பயன்படும்படியான இலக்கியம் நமக்கு இல்லை. நம்மகிட்ட வருவதற்கு தகுதியில்லை. சங்க இலக்கியங்கள் நிறைய இருக்குது. யாருக்குத் தெரியும்? சுவாமிகள் (குன்றக்குடி அடிகளார்) சொல்லித்தான் சில பேரை எல்லாம் எனக்குத் தெரிஞ்சது பொய் இல்லை. அது நமக்குப் பயன்படலே, ஏன் பயன்படலே? அது நம்மை அவ்வளவு கட்டாயப்-படுத்துகிற மாதிரியாக நம்மைக் கொண்டு செலுத்துகிற மாதிரியான இலக்கியங்கள் இல்லை. நமக்கும் அதைப் பின்பற்றுவதற்கும் வாய்ப்போ - வசதியோ அல்லது வேறுவிதமான நிபந்தனைகளோ நமக்குமில்லை.

***
அந்த இலக்கியம் - இந்த இலக்கியம் - சங்க இலக்கியம் இவைகளையெல்லாம் வைச்சிக்கிட்டு நாம் என்ன செய்ய முடியும்? அல்லது நமக்குள்ளே புகுத்தி நம்மை அதற்குப் பக்குவப்படுத்திட வழி இருக்குதா? இல்லை. ஏன் அப்படிச் சொல்லுகிறேன்னா அந்தக் காலத்திலே எல்லாம் பாட்டாய்ப் போனது என்கிறது ஒரு காரணம். வேறு விசேஷமாய் ஒன்னுமில்லை. அந்தக் காலத்திலே எழுத்து அவ்வளவு சல்லிசாய் இல்லை. படித்த ஜனங்களும் அதிகம் பேராய் இல்லை. எழுதி வைச்சுக்கிறதுக்குச் சாதனமும் இல்லை. ஆகையினாலே அது பாட்டு ரூபமாக வந்து அது அந்தப்படி உள்ளத்திலே புகுந்திருந்தால் கொஞ்சம் பதிந்திருக்கும். இலக்கியம் அப்படி பதியாது. சாதாரணமாக நான்கூட 30, 40 வருஷங்களுக்கு முன்னாலே ஏதோ படிச்சபாட்டுகள் ராமாயணத்திலேயோ அல்லது பாரதத்திலேயோ அல்லது வேறு காவியத்திலேயோ - இலக்கியத்திலேயோ - பாட்டுகள் படிச்சிருக்கிறேன். அந்தப் பாட்டுகள் எல்லாம் இன்னைக்கு ஞாபகமில்லை. அதைப் பாருங்க ஒரு வார்த்தை அதிலே ஞாபகப்படுத்திக்கிட்டேன். கொண்டாந்து விட்டுடுது - பாக்கி எல்லாம் கவின்னா உபயோக மற்றதுன்னு சொல்ல முடியாது. இலக்கியம் படிச்சா ஞாபகத்திலே இருக்காது. கருத்துதான் வரும். பாட்டு படிச்சா சங்கதி பூராவுமே மனசுக்கு வரும். ஏன்னா? ஒரு வார்த்தை எடுத்துக்கிட்டா முதல் வார்த்தையோ - பின்னாலே வார்த்தையோ எதையாவது ஒன்னை எடுத்துக்கிட்டா அந்தப் பாட்டு அப்படியே வந்திடும். அவ்வளவு தூரம் அது எதுகை மோனையோடு அதைப் பொருத்தியிருக்கிறாங்க. அது நல்லாயிருந்தது. அநேகம் பேர் படிக்கிறதுக்கு முடியாவிட்டாலும் சில பேர் மாத்திரம் படிச்சிருந்தாலும் அதைப் பாட்டாக வைச்சுப் பயன்படுத்தும்படியாக இருந்தது.

நான் சின்னப்பிள்ளையாக இருக்கிறபோது திண்ணைப் பள்ளிக்கூடத்திலே படிக்கிறபோது சில இலக்கியங்களின் இரண்டு பாட்டுகள் வரும். ஏதோ நல்வழி - நீதி மஞ்சரி - இன்னா நாற்பது - இனியவை நாற்பதுன்னு சொல்லுவாங்க. அந்த சதகம் - இந்த சதகம்னு. அப்புறம் நன்னூல். அப்போது இந்தப் பாட்டெல்லாம் பள்ளிக்கூடத்திலே வைச்சிருப்பாங்க. அதிலே பத்துப்பாட்டு மனசுக்கு வந்திடும். அடிக்கடி அதை எடுத்துப் பயன்படுத்துகிறாப்பிலே வரும். கொஞ்சம் கொஞ்சமாக வரும். இப்போ அது இல்லவே இல்லை. இப்ப என்னமோ இலக்கியம் - பாரதம் - இராமாயணம்தான் - புராணங்கள் தான் அவைகளைப் பயன்படுத்த வழியில்லாமல் போச்சி.

இன்றைக்கு நமக்கு நெறி ஏதாவது ஒன்று வேண்டுமானால் எதை எடுத்துக் கொள்ளுகிறது? அடிகளார் நல்ல வண்ணம் அழுத்திச் சொன்னார்கள் - பல தடவை - ஒரு தடவைக்கு மேல் - 10,30 தடவைச் சொன்னார்கள் - குறளைப்பற்றி; ரொம்ப சரி. அவ்வளவுதான் இருக்கிறது. வேறு ஒன்றை அது கிட்டே வைக்கிறதுக்கு இல்லை. இருக்கலாமோ என்னமோ? நமக்குத் தெரியலே?

ஆகவே நமக்கு இன்றைக்கு இலக்கியம் இல்லேன்னு சொல்லுகிறேன் நான். எந்தக் கருத்திலே சொல்லுகிறேன்? இலக்கியம் எதுக்காக இருக்கவேணும்? இலக்கியம் மனிதனை நடத்த வேண்டும்; மனிதனாலே நடத்தப்படக் கூடாது. இலக்கியம் - அதனுடைய கருத்துகள் - மனிதனை நீ இந்த இந்த மாதிரி இரு; இப்படி இப்படி நட -இந்த இந்தக் காரியத்திலே என்று அது உதவ வேண்டும். மேல் நாட்டு இலக்கியம் இருக்கிறது - பின்பற்ற என்று சொன்னாலும் அதையும் பார்த்து ஏறக்குறைய நாம் கொஞ்சம் திருத்தும்படியாக இருக்கும்.

--------------26.8.1957
அன்று திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் உள்ள பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இலக்கிய மன்றத்தில் தந்தை பெரியார் அவர்கள் இலக்கியம் பற்றி ஆற்றிய உரையிலிருந்து

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

 

 

 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.

சி. ஜெயபாரதன்

unread,
May 27, 2015, 7:33:22 AM5/27/15
to mintamil, vallamai, tamilmantram
அண்ணாவின் ரோமாபுரி ராணிகள்.

சி. ஜெ.

On Wed, May 27, 2015 at 6:51 AM, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
அண்ணாவின் காமரசம்  ரோமபுரி ராணிகள், 1982,  கபோதிபுரக் காதல்

2015-05-27 16:05 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2015-05-27 15:27 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
அண்ணாவும்  கருணாதியும் காமச்சாறு சொட்டும் இலக்கியம் படைத்ததை தான் இலக்கியம் என்றிருப்பார் ஈரோடு இராமசாமி .

​அண்ணா காமச்சாறு கொட்டும் இலக்கியம் படைத்தாரா?  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
May 27, 2015, 9:28:59 AM5/27/15
to mintamil, vallamai, tamilmantram
ஆழ்ந்த தமிழ் இலக்கிய ஞானமுள்ள அரசியல்வாதிகள் அண்ணாதுரை, கருணாநிதி, ப. ஜீவானந்தம், மா.போ.சி, ஆகியோர் இலக்கியவாதிகள் அல்லர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சி. ஜெயபாரதன்

2015-05-27 9:21 GMT-04:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2015-05-27 18:41 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
நல்ல கேள்வி !!!  ஆதலால் தமிழ் இலக்கியங்களை எடை போட அவருக்குத் தகுதி இல்லை என்றெடுத்துக் கொள்ளலாமா ?

​அவர்கள் அரசியல்வாதிகள் இலக்கியவாதிகள் அல்ல. அவர்களுடைய தொண்டர்களுக்குப் பகுத்தறிவைவளர்க்க​ சில இலக்கியங்களைத் தேர்ந்தெடுத்து கருவியாகப் பயன்படுத்தினர் என்பதோடு கதை முடிகிறது. விஞ்ஞானியின் கட்டுரையை விமரிசிக்க ஒரு விஞ்ஞானியாக இருக்கவேண்டும் என்பது அடிப்படைத் தகுதி.  தமிழ் இலக்கியங்களை யார் வேண்டுமானாலும் தங்கள் விருப்பத்துக்கேற்பக் கையாளலாம் என்ற நிலையில் நானும் இலக்கியவாதி என்று கருதிக்கொள்ள வாய்ப்புள்ளது
மின்தமிழ் பெரியாரைப்பற்றி விவாதித்துப் பெறப்போவது ஒன்றும் இல்லை.  அவருக்கும் காங்கிரசில் இருந்த சில பிராமணர்களுக்கும் இடையே இருந்த கருத்து முரண்பாடு கருத்துமோதலாக முற்றி அதுவே தமிழ்நாட்டு அரசியலில் சம்தாயத்தில் பிரிவினையையும் குழப்பத்தையும் உருவாக்கியது என்பதை ஏற்றுக்கொள்ளாமல் அவரவருக்குச் சாதகமாகப் பெரியாரை நடுநிலையின்றி விமரிப்பதால மின்தமிழுக்கு என்ன லாபம்?
பல்களை

சி. ஜெயபாரதன்

unread,
May 28, 2015, 8:25:38 AM5/28/15
to mintamil, vallamai, tamilmantram
​பாரதிதாசன் ஓர் காவிய இலக்கியவாதி.  பாரதியார் வழியில், பாரதியார் பெயரில் ஆன்மீகக் கவிஞராய் உருவாகி, "எங்கெங்கும் காணினும் சக்தியடா," என்று பாடியவர். 

பிற்காலத்திலும் பாரதியார் பெயரில், பாரதி பெயரை மாற்றாமல் நாத்திகக் கவிஞராய் நடித்தவர்.  இந்த இரு வேடங்களில் மெய்யான அவர் வேடம் என்ன ?  

காற்றடிக்கும் பக்கம் திரும்பிக் கொண்டவர். 

பாரதியார் பெயரில் ஒளிந்திருந்த ஆன்மீக வேடமே உண்மை என்பது என் கருத்து. 

சி. ஜெயபாரதன்.

2015-05-27 23:50 GMT-04:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
பாரதிதாசன் தீவிர நாத்திகராக இருந்து கடவுள் மேல் கவிதை புனையாமல் வாழ்ந்து மறைந்த இலக்கியவாதி என்று கூறல்மா?
பல்களை

2015-05-28 9:00 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
பாரதிதாசன் முதலில் ஆன்மீகவாதியாக பாரதியார் வழியில் கவிஞராய் உருவானவர்.  

பெரியார்தான் இராமாயணம், மகா பாரதம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவை ஆரிய மூலம் என்றும் அத்தகைய தமிழ் இலக்கியங்களை இலக்கியமா வென்றும் இகழ்ந்தவர்.  [இதுதான் இழையின் உட்கருத்து]

சி. ஜெ.

2015-05-27 15:20 GMT-04:00 தேமொழி <jsthe...@gmail.com>:



On Wednesday, May 27, 2015 at 11:27:30 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:
பாரதிதாசன், இலக்குவனார் குறித்து முன்பு படித்துள்ளேன். பன்மொழிப்புலவர்
குறித்துப் படித்தறிந்தேன்.
இன்னும் கவிஞர் முடியரசனார் போன்று பலர்
இருக்கிறார்கள்.

நன்றி ஐயா..


கவியரசு முடியரசன் 
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 
கவிதைத் தொகுதிகள்
01.
கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு)
02.
கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு)
03.
காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு)
04.
காவியப் பாவை (நான்காம் பதிப்பு)
05.
ஞாயிறும் திங்களும்
06.
தமிழ் முழக்கம்
07.
தாய்மொழி காப்போம்
08.
நெஞ்சிற் பூத்தவை
09.
நெஞ்சு பொறுக்கவில்லையே
10.
பாடுங்குயில்
11.
புதியதொரு விதி செய்வோம்
12.
மனிதனைத் தேடுகிறேன்
13.

மனிதரைக் கண்டுகொண்டேன்

14.
முடியரசன் கவிதைகள் (முதல் தொகுதி)
15.
முடியரசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி)
16.
முடியரசன் கவிதைகள் (இரண்டு தொகுதிகளும்)
17.
முடியரசன் தமிழ் வழிபாடு
18.
வள்ளுவர் கோட்டம்
 
காப்பியங்கள்
19.
ஊன்றுகோல்
20.
பூங்கொடி
21.
வீரகாவியம்
 
கதைகள்
22.

இளம்பெருவழுதி

23.

ஊன்றுகோல்-2

24.
எக்கோவின் காதல்
 
கட்டுரைகள்
25.
எப்படி வளரும் தமிழ்
26.
சீர்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார்
 
கடித இலக்கியம்
27.
கவியரசர் முடியரசன் கடித இலக்கியம் 
(அன்புள்ள பாண்டியனுக்கு, இளவரசனுக்கு)
28.
 

பாட நூல்கள்

29.

தமிழ்ச் சோலை

30.

பாடுங்குயில்கள்

31.

முடியரசன் தமிழ் இலக்கணம்

32.

முடியரசன் தமிழ் உரைகள்


..... தேமொழி


 
அன்றைய இலக்கியவாதிகள் பலரிடமும் பகுத்தறிவுச்
சிந்தனைகளின் தாக்கமுண்டு.
நன்றி

--
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
May 28, 2015, 8:38:08 AM5/28/15
to mintamil, vallamai, tamilmantram
தேமொழி

​பெரியார் பேச்சுரிமை பற்றியோ, உங்கள் கருத்துரிமை பற்றியோ இங்கு யாரும் வினா எழுப்பி உள்ளரா ?  

பெரியார் ஆத்திகர் எல்லாரையும் ​முட்டாள் என்று திட்டிக் கொண்டு, தெரியாமல் தன் காலையும் இடையே சுட்டுக் கொள்வார்.  

பெரியாரின் இலக்கிய பார்முலாவில் யாராவது இலக்கியம் படைத்துள்ளாரா என்பதே என் கேள்வி.

சி. ஜெயபாரதன் 

2015-05-28 0:35 GMT-04:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Wednesday, May 27, 2015 at 8:31:17 PM UTC-7, jayabarathans wrote:
பாரதிதாசன் முதலில் ஆன்மீகவாதியாக பாரதியார் வழியில் கவிஞராய் உருவானவர்.  


 பெரியாரும் கூட ஆன்மிகவாதியாக இருந்தவரே 


பெரியார்தான் இராமாயணம், மகா பாரதம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவை ஆரிய மூலம் என்றும் அத்தகைய தமிழ் இலக்கியங்களை இலக்கியமா வென்றும் இகழ்ந்தவர்.  [இதுதான் இழையின் உட்கருத்து]

இழையின் உட்கருத்து... மடமையை வளர்ப்பவற்றை  இலக்கியங்கள் என ஒப்புக் கொள்ள இயலாது என்பதே.

இலக்கியங்களை யாரும் விமர்சிக்கலாம், எழுதியவர்களையும் விமர்சிக்கலாம்.  

உங்களுக்கு பெரியாரின் எழுத்தை விமர்சிக்க இருக்கும் உரிமை பெரியாருக்கும் மற்றவர் எழுத்தை விமரிசிக்க  இருக்கக்கூடாதா ஐயா?

பெரியாரின் கூற்றிலேயே ...

என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு.
                                               -------------------------------------------பகுத்தறிவு 1935

கீழே ... முன்னர் கொடுக்கப் பட்ட கட்டுரையின் ஒரு பகுதி...



நான் சின்னப்பிள்ளையாக இருக்கிறபோது திண்ணைப் பள்ளிக்கூடத்திலே படிக்கிறபோது சில இலக்கியங்களின் இரண்டு பாட்டுகள் வரும். ஏதோ நல்வழி - நீதி மஞ்சரி - இன்னா நாற்பது - இனியவை நாற்பதுன்னு சொல்லுவாங்க. அந்த சதகம் - இந்த சதகம்னு. அப்புறம் நன்னூல். அப்போது இந்தப் பாட்டெல்லாம் பள்ளிக்கூடத்திலே வைச்சிருப்பாங்க. அதிலே பத்துப்பாட்டு மனசுக்கு வந்திடும். அடிக்கடி அதை எடுத்துப் பயன்படுத்துகிறாப்பிலே வரும். கொஞ்சம் கொஞ்சமாக வரும். இப்போ அது இல்லவே இல்லை. இப்ப என்னமோ இலக்கியம் - பாரதம் - இராமாயணம்தான் - புராணங்கள் தான் அவைகளைப் பயன்படுத்த வழியில்லாமல் போச்சி.

இன்றைக்கு நமக்கு நெறி ஏதாவது ஒன்று வேண்டுமானால் எதை எடுத்துக் கொள்ளுகிறது? அடிகளார் நல்ல வண்ணம் அழுத்திச் சொன்னார்கள் - பல தடவை - ஒரு தடவைக்கு மேல் - 10,30 தடவைச் சொன்னார்கள் - குறளைப்பற்றி; ரொம்ப சரி. அவ்வளவுதான் இருக்கிறது. வேறு ஒன்றை அது கிட்டே வைக்கிறதுக்கு இல்லை. இருக்கலாமோ என்னமோ? நமக்குத் தெரியலே?


... நான் புரிந்து கொண்டது ....சுருக்கமாக, பயன்படும் நூல்களைப் படிக்கக் கூடாதா?  இன்னா நாற்பது, இனியவை நாற்பது போன்ற நீதி நெறி நூல்களை படிக்கக்கூடாதா? குன்றக்குடி அடிகளார் கூறுவது போல திருக்குறளை படிக்கக் கூடாதா? என்பது அவர் எண்ணமாக இருக்கிறது. எல்லா தமிழ் இலக்கியமும் உருப்படாதவை என்று அவர் இந்தக் கட்டுரையில் கூறியதாகத் தெரியவில்லை. 

பெரியாரின் மற்றொரு கருத்து கீழே....

இன்றைய உலகம் மாறுதல் உலகம். அதுவும் புரட்சிகரமான மாறுதல் காலம். அந்தப் புரட்சிகரமான மாறுதலுக்கு ஏற்ற தகுதியுடைய மக்களாக நாம் இல்லை. காட்டுமிராண்டிகளாக இருக்கின்றோம். மற்ற உலக மக்களெல்லாம் விஞ்ஞானத்தில் அதிசய, அற்புதங்களையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றார்கள். நம் நாட்டில் எத்தனை பெரிய அறிஞர்கள், வித்வான்கள், புலவர்கள், டாக்டர் பட்டம் பெற்றவர்கள் யார் வந்தாலும், பழைய குப்பைகளைத் தலை மேல் போட்டுக் கொண்டு, அதைப் பற்றி விளக்கி நம் மக்களை மேலும் மூட நம்பிக்கைக்காரர்களாக்கப் பாடுபடுகிறார்களே ஒழிய, மக்களின் அறிவை வளர்க்க வேண்டுமென்று பாடுபடுவதே கிடையாது.

இன்றைய தினம் இருந்து வருகிற முறைகள், இலக்கியங்கள், புலவர்கள், மகாத்மாக்கள், மகான்கள் எல்லாம் பழைமையைத் தான் கிளறுகிறார்களே தவிர, புதுக் கருத்துக்களை - புதுமையான கருத்துகளை மக்களுக்குத் தேவையானவற்றை எடுத்துச் சொல்வதே கிடையாது. இதை நான் சொல்வது வேண்டுமென்றோ விரோதமென்றோ கருதக் கூடாது. அவர்கள் மனதில் பட்டதை அவர்களுக்குச் சரியென்று பட்டத்தைத்தான் எடுத்துச் சொல்வார்கள். அதனைச் சிந்தித்து உண்மையென்று பட்டதை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் சொல்வது அத்தனையும் உண்மை, எழுதி நெருப்பில் போட்டால் வேகாது என்று சொல்லவில்லை. நானும் பொய் சொல்லலாம்; நீங்கள், நான் சொல்வதை மற்றவர்கள் சொன்னதைப் போல் உடனே ஏற்றுக் கொள்ளாமல், உங்களை அறிவைக் கொண்டு சிந்தித்து யார் சொன்னது சரியென்று படுகின்றதோ, அதனை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன்.


------------------------- 03.07.1968 அன்று நடைபெற்ற பரமசிவம் - பானுமதி திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை" -06.08.1968

..... தேமொழி

 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
May 28, 2015, 8:45:18 AM5/28/15
to mintamil, vallamai, tamilmantram
////இன்றைய உலகம் மாறுதல் உலகம். அதுவும் புரட்சிகரமான மாறுதல் காலம். அந்தப் புரட்சிகரமான மாறுதலுக்கு ஏற்ற தகுதியுடைய மக்களாக நாம் இல்லை. காட்டுமிராண்டிகளாக இருக்கின்றோம். மற்ற உலக மக்களெல்லாம் விஞ்ஞானத்தில் அதிசய, அற்புதங்களையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றார்கள். நம் நாட்டில் எத்தனை பெரிய அறிஞர்கள், வித்வான்கள், புலவர்கள், டாக்டர் பட்டம் பெற்றவர்கள் யார் வந்தாலும், பழைய குப்பைகளைத் தலை மேல் போட்டுக் கொண்டு, அதைப் பற்றி விளக்கி நம் மக்களை மேலும் மூட நம்பிக்கைக்காரர்களாக்கப் பாடுபடுகிறார்களே ஒழிய, மக்களின் அறிவை வளர்க்க வேண்டு மென்று பாடுபடுவதே கிடையாது.

இன்றைய தினம் இருந்து வருகிற முறைகள், இலக்கியங்கள், புலவர்கள், மகாத்மாக்கள், மகான்கள் எல்லாம் பழைமையைத் தான் கிளறுகிறார்களே தவிர, புதுக் கருத்துக்களை - புதுமையான கருத்துகளை மக்களுக்குத் தேவையானவற்றை எடுத்துச் சொல்வதே கிடையாது.  ////


மேற்கூறிய பெரியார் மேலோட்டப் பொது விதிகளில் தேமொழி குறிப்பிட்ட பாரதிதாசன், இலக்குவனார் போன்ற பல இலக்கியவாதிகள் இலக்கியப் படைப்புக்களும் அடங்குமா ?

சி. ஜெயபாரதன்

சி. ஜெயபாரதன்

unread,
May 28, 2015, 9:10:13 AM5/28/15
to mintamil, vallamai, tamilmantram
மனிதருக்கு நன்னெறி கூறும் திருக்குறள், பைபிள், பகவத் கீதை ஆன்மீக நூல்களாக இருப்பதால் இலக்கியம் அல்ல என்று பெரியார் சொல்வது சரியா ?

மதங்களை ஒருமைப் படுத்தும் "ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்" என்று சொல்லும் உன்னத தத்துவம் இலக்கியமில்லையா ?  இதைத் தெரிய வேண்டாம் என்று சொல்கிறார் பெரியார்.

சி. ஜெயபாரதன்.

+++++++++++++++

Krishnamurthi, Kathir

unread,
May 28, 2015, 9:34:32 AM5/28/15
to tamil...@googlegroups.com, radius.co...@gmail.com

பண்ணோடு எழுதும் திறமை கொண்ட பாவலர் பாரதிதாசன். புதுவையில் குடிகொண்ட முருகனைப் பாடிய பாட்டு பாரதியாரை ஈர்த்தது..

--

You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.

சி. ஜெயபாரதன்

unread,
May 30, 2015, 9:52:05 AM5/30/15
to mintamil, tamilmantram, vallamai
சுதந்திர நாட்டில் தமிழர் எதைப் படிக்க வேண்டும், எதைப் படிக்கக் கூடாது என்று சொல்லவோ, தடை செய்யவோ தந்தை பெரியாருக்கு என்ன தகுதி இருக்கிறது ?  

ஆங்கில, பிரென்ஞ் இலக்கியங்களில் இல்லாத காமப் படைப்புகளா தமிழ் இலக்கியங்களில் உள்ளன ? 

பெரியார் வாலிப வயதில் விலைமாதர் வீட்டுக்குப் போனவர்.  முதுவயதில் உதவி செய்ய வந்த மாதோடு உடலுறவு வைத்துக் கொண்டவர்.

சி. ஜெயபாரதன். 

2015-05-30 4:41 GMT-04:00 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
ஒரு மக்களின் வாழ்க்கை பண்பாடிலிருந்து (கலாச்சாரம்) இலக்கியம் உருவாக்கப்படுகிறது. அதற்கும் சற்றும் தொடர்பில்லாமல் எழுதப்படுவது குழந்தைக் கதைகள். அவை இலக்கியமெனப்படா.  கலாச்சாரத்திலுள்ள குறை, நிறைகளைப்பிரதிபலிப்பது இலக்கியம்.  தமிழ் பண்டை இலக்கியம் அப்படியே.  சிலப்பதிகாரத்தில் குறை கண்டால், அக்காலத்தில் நிலவிய கலாச்சாரத்தில் குறை காண்பதே.

பெரியார் நமக்குக் காட்டியது கண்ணகி-கோவலன் கதை நடந்த கலாச்சாரத்தின் குறைகளைத்தான். இலக்கியம் இப்படியிருக்கும்போது, நாம் செய்ய வேண்டியதென்ன? அக்குறைகளையும் எடுத்துப்படித்து இவை அக்கால வாழ்க்கையிது ! என்று போகலாம். அவற்றின் இலக்கிய இன்பத்தை மட்டும் நுகரலாம் அன்னப்பறவை போல!  இதையும் தாண்டி, அக்குறைகளை நீக்கிவிட்டு, படிக்க முடிந்தால் செய்யலாம். மூன்றாவதைச் செய்ய எவரும் முன்வராததால், பெரியார் ஓங்கியுரைக்க வேண்டிய அவசியமாகிறது.

ஆங்கில நாடகாசிரியர் செகப்பிரியரின் நாடகங்கள் பாடநூல்களாக இருக்கின்றன.   ஆங்கிலப்புலமை மிக்கோர் செகப்பிரியர் எங்கே செக்சுவலாக எழுதுகிறார் என்றறிவர். ஆசிரியருக்கும் தெரியும்.  ஆனால் அப்பகுதிகளை மேலோட்டமாகச் சொல்லிவிட்டு அடுத்தபகுதிக்குப் போய்விடுவார்.  வடமாநிலங்களில் குழந்தைகளுக்கென்றே இராமாயாணம் நூலாக வைக்கப்படும்: அதில் எவை குழந்தைகளுக்குச் சரியோ, அவை மட்டுமே வைக்கப்பட்டிருக்கும். ஏனெனில், அவ்விதிகாசத்தில் சொல்லவொண்ண செக்சுவல் பகுதிகள் உண்டல்லவா? இன்னூலைப்படிக்கவும் Caroline Spurgeon's Shakespeare's Imagery

செசில் ஃப்ரான்சஸ் அலெக்ஸாண்டர் எழுதிய ஆல் திங்க்ஸ் பிரைட் அன்ட் பியூட்டிஃபுல் என்ற குழந்தைப்பாடலில் ஒரு ஸ்டான்சாவே எடுத்துவிட்டுத்தான் சொல்லிக்கொடுப்பார்கள். ஏனெனில், அதில், ஏழையை பணக்காரன் வீட்டுவாயிலில் பிச்சைக்காக ஏங்கி நிறகவும், பணக்காரன் வகைவகையாக உணவுகளை உட்கொள்ளும் நிலையையும் இறைவனே செய்து வைத்தான் என்ற இந்து கர்ம வினைச் சட்டத்தை உள்ளடக்கியது. அதைப்படிக்கும் குழந்தை, தன் நிலையை மாற்ற முயற்சி செய்யாது; ஆண்டான்-அடிமை சமூகத்தை ஏற்றுக்கொள்ளும் என்று பயந்து நீக்கி அப்புகழ்பெற்ற குழந்தைப்பாடல் போதிக்கப்படுகிறது.

திருக்குறளிலிருந்து பெண்ணடித்தனத்தை ஓங்கியோ, நாசூக்காகவோ சொல்லும் பாடல்கள்; கம்பராமாயணத்தில் அண்ணா காட்டிய காம ரசப்பாடல்கள்; பிரபந்த்த்தில் அந்நிய மதத்தினரின் தலைகளைக்கொய்ய அருள் தருவாயென கேட்கும் தொண்டரிப்பொடியாழவாரின் பாடலகள்; சம்பந்தரின் சமணர்களைக் குண்டர்கள் என்று திட்டும் பாடலக்ள்,. கந்த சஸ்டிக்கவசத்தில் உடலுறுப்புகளைச்சொல்லும் பாடல்கள் - இப்படியாக ஏராளம் - இவற்றை நீக்கித்தான் போதிக்கப்படவேண்டும். ஆனால், நடப்பதென்ன? அவை அப்படியே இருக்கின்றன ! அவை தவறு என்று காட்டுவோர் தமிழ் இலக்கியத்துக்கு எதிரிகள் என்று தூடணை செய்யப்படுகின்றார்கள். 

பக்தி என்ற பெயரிலும் இலக்கியம் என்ற பெயரிலும் - எல்லாவற்றையுமே பூசி மெழுகக்கூடா.  

சிலப்பதிகாரம் போன்ற காவியத்தில் முழுக்கதையுமே தள்ளிவிட வேண்டும். ஆனால் செய்ய முடியாது. எனவே, அஃதொரு கற்பனைக்காவியம் என்ற நினைப்பிலேயே படியுங்கள் என்றாவது சொல்லித்தர வேண்டும். வையாபுரிப்பிள்ளை, கண்ணகியும் ,கோவலும் கற்பனை மாந்தர்களே என்று தெளிவாகச்சொல்லிவிட்டார் (இலக்கியச் சிந்தனைகள்).

நாம் செய்யவில்லை. எனவே பெரியாரின் கோபம் தார்மீகக்கோபம்.; சமூக நலனே அதன் அடிப்படை.

பெரியாரின் மேல் வைக்கப்படும் வசவுகளைப்படிக்கும்போது: செகப்பிரியரின் மேகப்த் நாடகத்தில் முதற்காட்சி நினைவுக்கு வருகிறது: அவர் சொல்கிறார் மேக்பத் நாட்டில்,  Fair is foul! Foul is fair !!


- Bala Sundara Vinayagam

சி. ஜெயபாரதன்

unread,
May 30, 2015, 10:34:06 AM5/30/15
to mintamil, vallamai, tamilmantram
யாகாவாராயினும் நாகாக்க வேண்டும் நண்பரே.  முதலில் வலைநெறிப்படி நாகரீகமாகப் பேசக் கற்றுக் கொள்வீர். அநாகரீகமாய்ப் பேசி உங்கள் மதிப்பைக் கீழாக்கிக் கொண்டீர் !!!

திண்ணையில் பெரியாரைப் பற்றி மலர்மன்னன் [www.thinnai.com] எழுதி இருக்கிறார்.  எனக்கெழுதிய தனி மடலில் மணம் ஆகாமல் பெரியார் மணியம்மை ஈடுபட்ட உடலுறவு பற்றி​ச் சொல்லியுள்ளார்.

சி. ஜெயபாரதன்.

+++++++++++++++++++
 

2015-05-30 10:07 GMT-04:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2015-05-30 19:21 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
பெரியார் வாலிப வயதில் விலைமாதர் வீட்டுக்குப் போனவர்.  முதுவயதில் உதவி செய்ய வந்த மாதோடு உடலுறவு வைத்துக் கொண்டவர்.

​முதல் பாதி உண்மை அதை அவரே ஏற்றுக்கொண்டு எழுத்தில் பதித்தது.  இரண்டாம்பகுதி உங்கள் வக்கிரபுத்தியைக் காட்டுவதாக எண்ணத் தோன்றுகிறது.  முதல் மனைவி இறந்தபின் இரண்டாம் மணம் செய்துகொள்ளாமல் பலபத்து ஆண்டுகள் காமவேட்கையுடன் பெண்ணின் பின்னால் சென்றார் என்ற ஒரு சிறு களங்கமும் இல்லாமல் வாழ்ந்தவருக்கு உடலுறவுக்கான ஏக்கம் இறுதிக்காலத்தில் வந்து உடலுறவு வைத்துக்கொண்டார் என்று நீங்கள் நேரில் பார்த்ததுபோல் கூறுகிறீர்களே.  எந்த ஆதாரம் உங்களிடம் உள்ளது உங்களின் இரண்டாம்பகுதியை நிலை நிறுத்த
கல்வியிற்சிறந்த விஞ்ஞானிக்குள் இவ்வளவு மாச்சரியமா ஆச்சரியம்தான்
நவகேடிநாகன்​

சி. ஜெயபாரதன்

unread,
May 30, 2015, 10:54:09 AM5/30/15
to mintamil, vallamai, tamilmantram
உண்மை தமிழ் உலகுக்குத் தெரிய வேண்டும்.  யாராய் இருந்தால் என்ன ?  ஆண்-பெண் இசைந்த உடலுறவு கேவலம் என்று நீங்கள்தான் அநாகரீகமாக எழுதுகிறீர்.

சி. ஜெ.

2015-05-30 10:48 GMT-04:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2015-05-30 20:03 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
எனக்கெழுதிய தனி மடலில் மணம் ஆகாமல் பெரியார் மணியம்மை ஈடுபட்ட உடலுறவு பற்றி​ச் சொல்லியுள்ளார்.

​ஐயா அந்தத் தனிமடலைப் பொது மடலாக வெளியிடுங்கள் உண்மை புல்னாகும்.  திண்ணையில் மலர்மன்னன் சொன்னது என்று நீங்கள் கூறியிருந்தால் இந்தப்பிரச்சினை வந்திருக்காது.  அவருக்குப் பெர்யாரின் படுக்கை அறை வரை செல்லும் உரிமை இருந்து அதன் அடிப்படையில் எழுதி இருக்கலாம். 
உங்களுக்குப் பெரியார் கேவலமான தமிழ்நாட்டு அரசியல் அவலமாகத் தோன்றலாம் அது உங்கள் தனிப்பட்ட கருத்து.  மின்தமிழில் பொது மடலில் அவர் வயதான கால்த்தில் உடலுறவு கொண்டார் என்று ஒரு தனிமடலை அடிப்படையாகக் கொண்டு பொதுமன்றில் எழுதுவது இணைய நாகரிகமா

​இதற்குமேல் என்ன சொல்வது?
நவகேடிநாகன்

Velmurugan Subramanian

unread,
May 30, 2015, 12:53:57 PM5/30/15
to tamilmanram, mintamil, vallamai
60 வயதில் 20 வயதுப்பெண்ணை இரண்டாவதாக  திருமணஞ்செய்தவர் பெண்விடுதலைபற்றி பேசவியலுமாவென்ற கேள்வி மிகவும் நியாயமானது. ஆனால், பெரியாரை நாம் இவ்வாறு அறிமுகப்படுத்திவிடமுடியாது. ஆனாலும், இப்படி வாதிட்டுக்கொண்டேயிருக்கமுடியும்.  

எனவே, தமிழருக்கான  அறிவுடைமை யாதெனில்  சங்கவிலக்கியங்களை குறைகாண்பதிலில்லை. ஒருபோதுமில்லை!. எந்தநிலையிலுமில்லை.   காலத்திற்கேற்ப அதை விளக்கி அதன் தொடர்ச்சியை நீட்டுவதில்தான் அறிவுடைமையிருக்கிறது.  அது கண்டிப்பாக புரைதீர்ந்தநன்மையைக்கொடுக்கும்.    

ஆனால், பெரியாரோ இதுபோன்ற எந்த முயற்சியிலும் ஈடுபட்டிருந்தாகத்தெரியவில்லை. தமிழின் இலக்கியச்செழுமையை  நிலைக்கச்செய்யவேண்டுமெனது அவரின் குறிக்கோளாக ஒருபோதும் இருந்ததுமில்லை. 

"நான் பகுத்தறிவாதி,  (எந்த இழப்பைக்கொடுத்தாலும்) உண்மையை  ஆராய்வேன்; இலக்கியங்களை இழிவுபடுத்துவேன்" என்பதுபோன்ற வசனங்கள் விலைமாதரை தேடிச்சென்ற "பெண்ணுரியமைவாதிகளுக்கு" பொருந்துவதில்லை.   

தமிழர்களுக்குமட்டுமேயான  தளங்களில்  பெரியாரை வன்மையாக எதிர்க்கும் எனால் மாந்தர்களுக்கான பொதுவான தளத்தில் அவரை போற்றவியலுகிறது. 


எழுத்தாளர் செயமோகன் ஒருமுறை சொல்லியிருந்தார். "சிலப்பதிகாரத்தைப்போன்ற பழமையை  சாட ஒருவருக்கு பெரிய நுணுக்கம் தேவையில்லை. அதை ஒரு முகநூலெழுத்தாளர் செய்யமுடியும். ஆனால், அந்தப்பழமையை  காலத்திற்கேற்ப விளக்கி அதை நிலைபெறச்செய்ய சிறந்த நுண்ணறிவும்  உழைப்பும் வேண்டும்." 

பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்குமெனில்.  - இது அறமட்டுமல்ல. மாந்தர்களுக்கான அறிவியல். 
===========================

நன்றி
வேல் 


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.

Velmurugan Subramanian

unread,
May 30, 2015, 1:22:50 PM5/30/15
to tamilmanram, mintamil, vallamai
சில பிழைகளை நீக்கி மீண்டும் பதிவிடுகிறேன். பொறுத்தருள்க. 


60 வயதில் 20 வயதுப்பெண்ணை இரண்டாவதாகத்திருமணஞ்செய்தவொருவர்  பெண்விடுதலையைப்பற்றி பேசவியலுமாவென்ற கேள்வி மிகவும் நியாயமானது. ஆனால், பெரியாரை நாம் இவ்வாறு அறிமுகப்படுத்திவிடமுடியாது. ஆனாலும், இப்படி வாதிட்டுக்கொண்டேயிருக்கமுடியும்.  

அந்தவகையில், தமிழருக்கான  அறிவுடைமை  சங்கவிலக்கியங்களை குறைகாண்பதிலில்லை. ஒருபோதுமில்லை!. எந்தநிலையிலுமில்லை.   காலத்திற்கேற்ப அதை விளக்கி அதன் தொடர்ச்சியை நீட்டுவதில்தான் அறிவுடைமையிருக்கிறது.  அது கண்டிப்பாக புரைதீர்ந்தநன்மையைக்கொடுக்கும்.    

ஆனால், பெரியாரோ இதுபோன்ற எந்த முயற்சியிலும் ஈடுபட்டிருந்தாகத்தெரியவில்லை. தமிழின் இலக்கியச்செழுமையை  நிலைக்கச்செய்யவேண்டுமென்பது அவரின் குறிக்கோளாக  இருந்ததுமில்லை. 

"நான் பகுத்தறிவாதி,  (எந்த இழப்பைக்கொடுத்தாலும்) உண்மையை  ஆராய்வேன்; இலக்கியங்களை இழிவுபடுத்துவேன்" என்பதுபோன்ற வசனங்கள் விலைமாதரை தேடிச்சென்ற "பெண்ணுரிமைவாதிகளுக்கு" பொருந்துவதில்லை.   

தமிழர்களுக்குமட்டுமேயான  தளங்களில்  பெரியாரை வன்மையாக எதிர்க்கும் என்னால் மாந்தர்களுக்கான பொதுவான தளத்தில் அவரை போற்றவியலுகிறது. 


எழுத்தாளர் செயமோகன் ஒருமுறை சொல்லியிருந்தார். "சிலப்பதிகாரத்தைப்போன்ற பழமையை  சாட ஒருவருக்கு பெரிய நுணுக்கம் தேவையில்லை. அதை ஒரு முகநூலெழுத்தாளர் செய்யமுடியும். ஆனால், அந்தப்பழமையை  காலத்திற்கேற்ப விளக்கி அதை நிலைபெறச்செய்ய சிறந்த நுண்ணறிவும்  உழைப்பும் வேண்டும்." - அது உண்மை. 

பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்குமெனில்.  - இது அறமட்டுமல்ல. மாந்தர்களுக்கான அறிவியல். பகுத்தறிவாதத்தின் உச்சம். பெரியாரின் பகுத்தறிவாதக்கண்களுக்கு இது புலப்படுமா? அநேகமாக இல்லை. 
===========================

நன்றி
வேல் 

சொ. வினைதீர்த்தான்

unread,
May 30, 2015, 2:12:09 PM5/30/15
to mintamil, tamilmanram, vallamai
அருகிருந்து கண்டதுபோல பெரியார் இன்னாருடன் உடலுறவுகொண்டார் என்று எழுதுவதும் அருணகிரிநாதருக்கு VD நோயென்று எழுதுவதும் வருத்தமளிக்கின்றன.
Reply all
Reply to author
Forward
0 new messages