'அருந்தி' என்ற சொல்

399 views
Skip to first unread message

Benjamin LE BEAU

unread,
Oct 6, 2011, 12:53:51 PM10/6/11
to tamil_...@googlegroups.com
அன்புடையீர்
வணக்கம்
இந்தப் பகுதியில் ஒருவர்
'அருந்தி' என்ற சொல் பற்றிக் கேடிருந்தார்.
அவசரமாக வெளியே செல்ல வேண்டி இருந்ததால்
பிறகு பதில் தருவதாக அறிவித்து விட்டுச்  சென்றுவிட்டேன்.
இப்போது தேடிப் பார்த்தால்,
அம்மடலைக்  கண்டு பிடிக்க முடியவில்லை.
அருள் கூர்ந்து அக்கேள்வியை மறு அஞ்சலில் அனுப்ப இயலுமா?
தொல்லைக்குப் பொறுத்தருள்க!

அன்புடன்
பெஞ்சமின் 
 

கணேஷ் மூர்த்தி

unread,
Oct 6, 2011, 1:07:49 PM10/6/11
to tamil_...@googlegroups.com
என் மடலுக்கும் பதில் எழுதிய ஐயா பெஞ்சமின் அவர்களுக்கு நன்றி....
 
ஐயா பழனி எழுதிய தொகுப்புகள், இப்போது ஐயா பெஞ்சமின் எழுதிவருவது அனைத்தையும் என் மாணவர்களுக்குப் பயன்படுத்தி வருகின்றேன்.
 
நான் உணவருந்தினேன்
 
கடைக்குச் சென்று உணவருந்திவிட்டு வெளியே சென்றோம்....
 
உணவருந்தும் நேரம்....
 
இதில் அருந்துதல் என்ற பயன்பாடு சரியா? தவறா? விளக்கவும். நன்றி


அய்யா இதுதான் அந்த மடலில் இளங்குமரன் அய்யா கேட்டது .
இதோடு இருக்கும் மடல்கள் எல்லாம் பெரியதாக இருக்கிறது. அதனால்தான் இதைமட்டும்  கொடுத்து இருக்கிறேன்.


நன்றி
கணேஷ்



2011/10/6 Benjamin LE BEAU <benjami...@gmail.com>
 

--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en

Benjamin LE BEAU

unread,
Oct 6, 2011, 1:54:39 PM10/6/11
to tamil_...@googlegroups.com
வணக்கம், வணக்கம்!
ஆகா, ஆகா!
உடுக்கை இழந்தவர் கை போல இங்கே என்
இடுக்கண்  களைந்த நண்பர் கணேசுக்கு ஆயிரம்  நன்றிகள் .
அதிலும் உடன்பதில்  விடுத்தமைக்கு  நன்றிகலந்த  பாராட்டுகள்.
(பாராட்டு கலந்த நன்றிகள் - எப்படி வைத்துக்கொண்டாலும் சரியே!)

ஐயா இளங்குமரன் அவர்கள் வினா :

'அருந்துதல் என்ற பயன்பாடு சரியா? தவறா? விளக்கவும்.'

'சரியா? தவறா?' என்று கேட்டு  அத்துடன் நிறுத்தி இருந்தால்,
அப்பயன்பாடு சரியே என்று சொல்லி முடித்திருக்கலாம் ; முடித்திருப்பேன்!
அவரோ
'' விளக்கவும்'  என்று செல்லமாக ஆணையிட்டுவிட்டாரே!

'தவறின்றித் தமிழ் எழுதுவோமே ' என்ற தொடரின் இவ்வாரப் பகுதிக்கு எழுத முனைந்ததைத் தள்ளி வைத்துவிட்டு
இந்த விளக்கத்தையே அதில் எழுதிவிடலாமே என்ற எண்ணம் உதித்தது.
அப்படியே எழுதப் போகிறேன்.
எனவே நாளை வெளிவரும்  அப்பகுதியில் விளக்கத்தைக் கண்டு  கொள்க
எனப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

'
அருந்துதல் என்ற பயன்பாடு சரியா? தவறா?' என்ற வினா எழக் காரணம் என்னவோ?
அறிய ஆவல்!
நனி நன்றியன்
பெஞ்சமின்










2011/10/6 கணேஷ் மூர்த்தி <ganesh....@gmail.com>

Thevan

unread,
Oct 6, 2011, 2:09:58 PM10/6/11
to tamil_...@googlegroups.com

ஐயா, 
பண்டைத் தமிழரின் உணவான கூழ், தண்ணீர் போட்ட பழைய சோறு, காய்ச்சப்பட்ட கஞ்சி போன்றவை அருந்தக் கூடிய உணவாக இருந்தன என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 
புரட்சியாளன் பழமையுடன் புதுமையையும் சேர்த்துக் கொள்வான்
பழமைவாதிகள் புதிய எதையும் சிந்திக்கவும் சிரமப்படுவார்கள். 


Regards,
Thevan, 
Mumbai.

 


Benjamin LE BEAU

unread,
Oct 6, 2011, 2:49:52 PM10/6/11
to tamil_...@googlegroups.com
அன்பு நண்பருக்கு
வணக்கம்.
தங்கள் கூற்று முற்றிலும் உண்மையே!


அன்புடன்
பெஞ்சமின்


2011/10/6 Thevan <apth...@gmail.com>

Jean-Luc Chevillard

unread,
Oct 6, 2011, 2:51:26 PM10/6/11
to tamil_...@googlegroups.com, Thevan, Benjamin LE BEAU
Dear Thevan,

Are you perhaps having in mind
considerations such as those
found in the தொல்காப்பியம் and its commentaries.

See the commentary by சேனாவரையர் to TC46c

*வேறு வினைப் பொதுச்சொல் ஒரு வினை கிளவார். (TC46c)*



வேறுபட்ட வினையை உடைய பல பொருட்குப் பொது ஆகிய சொல்லை ஒன்றற்கு உரிய வினையால் கிளவார்; எ-று.

எனவே, பொது வினையால் கிளப்பர் என்றவாறு ஆம். அவை {அடிசில் அணி இயம் படை} என்னும் தொடக்கத்தன.

{அடிசில்} என்பது {உண்பன தின்பன பருகுவன நக்குவன} என்னும் நால் வகைக்கும், {அணி} என்பது {கவிப்பன கட்டுவன செறிப்பன பூண்பன} என்னும் தொடக்கத்தனவற்றிற்கும், {இயம்} என்பது {கொட்டுவன ஊதுவன எழுப்புவன} என்னும் தொடக்கத்தனவற்றிற்கும், {படை} என்பது {எய்வன எறிவன வெட்டுவன குத்துவன} என்னும் தொடக்கத்தனவற்றிற்கும் பொது ஆகலின், {அடிசில் அயின்றார், மிசைந்தார்} எனவும், {அணி அணிந்தார், மெய்ப்படுத்தார்} எனவும்; {இயம் இயம்பினார் படுத்தார்} எனவும்; {படை வழங்கினார், தொட்டார்} எனவும் பொது வினையால் சொல்லுக. {அடிசில் தின்றார், பருகினார்} எனவும்; {அணி கவித்தார், பூண்டார்} எனவும்; {இயம் கொட்டினார், ஊதினார்} எனவும்; {படை எறிந்தார், எய்தார்} எனவும் ஒரு சார்க்கு உரிய வினையாற் சொல்லின் மரபு வழு ஆம் என்பது.

பொருளின் பொதுமையைச் சொன் மேல் ஏற்றி வேறு வினைப் பொதுச் சொல் என்றார். ((46))

Is this what you were thinking of?

They do not seem HOWEVER to mention அருந்துதல் in that case

அன்புடன்

-- Jean-Luc Chevillard (Paris)

DAVID SAGAYARAJ

unread,
Oct 6, 2011, 8:56:26 PM10/6/11
to tamil_...@googlegroups.com
//'அருந்துதல் என்ற பயன்பாடு சரியா? தவறா?' என்ற வினா எழக் காரணம் என்னவோ?
அறிய ஆவல்!//

ஐயா பெஞ்சமின் அவர்களுக்கு வணக்கம். என்னுடை ஒரு சிறிய கேள்வி தங்கள் பணியைத் திசைதிருப்பியதில் வருத்தம் இருந்தாலும் சந்தனத்தை அரைத்தாலும் மணக்கும்தானே.
 
நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகனின் கட்டுரையைச் சரிபார்த்த போது சிலவரிகளைச் சீரமைத்தேன்... அப்போது "அவர்கள் குடும்பத்துடன் உணவகத்திற்குச் சென்று உணவருந்தினார்கள்  " என்று ஒரு வரியினை இணைத்திருந்தேன்.
 
என் மகனின் தமிழாசிரியர் அதனைத் தவறு என்று குறிப்பிட்டு மதிப்பெண்ணைக் குறைத்திருந்தார். என் சிற்றறிவு நான் எழுதியதைச் சரி என்றாலும் தெளிவு பெறுவதற்காக உங்களிடம் இந்த வினாவை வைத்தேன்... இதுதான் ஐயா இந்தக் கேள்வி எழுந்ததற்கான சூழல்.
 
அன்புடன்
இளங்குமரன்
 
 
 

Benjamin LE BEAU

unread,
Oct 7, 2011, 3:32:17 AM10/7/11
to tamil_...@googlegroups.com
அன்பு நண்பர் இளங்குமரனுக்கு
வணக்கம்
வினா எழுந்த சூழல் அறிந்துகொண்டேன்.
தமிழாசிரியர்  அப்படிக் கூறியது மிக வியப்பாகவே உள்ளது!!!
என் கட்டுரை இன்னும் முடிக்கவில்லை இன்று முடித்துவிடுவேன்.

திசை திருப்பியதாகத் தாங்கள் வருந்த வேண்டிய தேவை இல்லை.
வழக்கமான    கட்டுரயைச் சற்றே மாற்றி எழுத இது  நல்ல வாய்ப்பு.
மேலும் இதற்காகச் சிறிது ஆய்ந்த போது
'முன்பு கண்டறியாதன கண்டேன்'.
நன்றி உங்களுக்குத்  தான்.

மேலும், கேள்வியில் சிறியது,  பெரியது இல்லை.
'தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ' ( நன்றி : மகா கவி பாரதி).

அன்புடன்
பெஞ்சமின்




2011/10/7 DAVID SAGAYARAJ <ssda...@yahoo.com>

N. Ganesan

unread,
Oct 7, 2011, 6:54:37 AM10/7/11
to tamil_ulagam, Santhavasantham
Dear Jean-Luc,

aruntu- seems to have the general word for pucittal.
Take for example, Lexicon entries.
"nilavarunti" - the mythical bird cakOram that eats rays of the moon,
and also, kaaRRaruntal - the munivar-s doing tapas in the
forests and eating only air as food.

N. Ganesan

On Oct 6, 1:51 pm, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:

> > 2011/10/6 Benjamin LE BEAU <benjaminleb...@gmail.com
> > <mailto:benjaminleb...@gmail.com>>


>
> >     வணக்கம், வணக்கம்!
> >     ஆகா, ஆகா!
> >     உடுக்கை இழந்தவர் கை போல இங்கே என்
> >     இடுக்கண்  களைந்த நண்பர் கணேசுக்கு ஆயிரம்  நன்றிகள் .
> >     அதிலும் உடன்பதில்  விடுத்தமைக்கு  நன்றிகலந்த  பாராட்டுகள்.
> >     (பாராட்டு கலந்த நன்றிகள் - எப்படி வைத்துக்கொண்டாலும் சரியே!)
>
> >     ஐயா இளங்குமரன் அவர்கள் வினா :
>

> >     /'அருந்துதல் என்ற பயன்பாடு *சரியா? தவறா?* விளக்கவும்.' /
>
> >     /*'சரியா? தவறா?'*/ என்று கேட்டு  அத்துடன் நிறுத்தி இருந்தால்,
> >     அப்பயன்பாடு *சரியே *என்று சொல்லி முடித்திருக்கலாம் ; முடித்திருப்பேன்!
> >     அவரோ/'/*/' விளக்கவும்'/*  என்று செல்லமாக ஆணையிட்டுவிட்டாரே!


>
> >     'தவறின்றித் தமிழ் எழுதுவோமே ' என்ற தொடரின் இவ்வாரப் பகுதிக்கு எழுத
> >     முனைந்ததைத் தள்ளி வைத்துவிட்டு
> >     இந்த விளக்கத்தையே அதில் எழுதிவிடலாமே என்ற எண்ணம் உதித்தது.
> >     அப்படியே எழுதப் போகிறேன்.
> >     எனவே நாளை வெளிவரும்  அப்பகுதியில் விளக்கத்தைக் கண்டு  கொள்க
> >     எனப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
>

> >     'அருந்துதல் என்ற பயன்பாடு சரியா? தவறா?' என்ற வினா எழக் *காரணம் என்னவோ?
> >     அறிய ஆவல்!
> >     *நனி நன்றியன்
> >     பெஞ்சமின்
>
> >     2011/10/6 கணேஷ் மூர்த்தி <ganesh.j.mor...@gmail.com
> >     <mailto:ganesh.j.mor...@gmail.com>>


>
> >         என் மடலுக்கும் பதில் எழுதிய ஐயா பெஞ்சமின் அவர்களுக்கு நன்றி....
> >         ஐயா பழனி எழுதிய தொகுப்புகள், இப்போது ஐயா பெஞ்சமின் எழுதிவருவது
> >         அனைத்தையும் என் மாணவர்களுக்குப் பயன்படுத்தி வருகின்றேன்.
> >         நான் உணவருந்தினேன்
> >         கடைக்குச் சென்று உணவருந்திவிட்டு வெளியே சென்றோம்....
> >         உணவருந்தும் நேரம்....
> >         இதில் அருந்துதல் என்ற பயன்பாடு சரியா? தவறா? விளக்கவும். நன்றி
>
> >         அய்யா இதுதான் அந்த மடலில் இளங்குமரன் அய்யா கேட்டது .
> >         இதோடு இருக்கும் மடல்கள் எல்லாம் பெரியதாக இருக்கிறது. அதனால்தான்
> >         இதைமட்டும்  கொடுத்து இருக்கிறேன்.
>
> >         நன்றி
> >         கணேஷ்
>

> >         2011/10/6 Benjamin LE BEAU <benjaminleb...@gmail.com
> >         <mailto:benjaminleb...@gmail.com>>


>
> >             அன்புடையீர்
> >             வணக்கம்
> >             இந்தப் பகுதியில் ஒருவர்
> >             'அருந்தி' என்ற சொல் பற்றிக் கேடிருந்தார்.
> >             அவசரமாக வெளியே செல்ல வேண்டி இருந்ததால்
> >             பிறகு பதில் தருவதாக அறிவித்து விட்டுச்  சென்றுவிட்டேன்.
> >             இப்போது தேடிப் பார்த்தால்,
> >             அம்மடலைக்  கண்டு பிடிக்க முடியவில்லை.
> >             அருள் கூர்ந்து அக்கேள்வியை மறு அஞ்சலில் அனுப்ப இயலுமா?
> >             தொல்லைக்குப் பொறுத்தருள்க!
>
> >             அன்புடன்
> >             பெஞ்சமின்
>
> >             --
> >             You received this message because you are subscribed to
> >             the Google
> >             Groups "tamil_ulagam" group.
> >             To post to this group, send email to
> >             tamil_...@googlegroups.com

> >             <mailto:tamil_...@googlegroups.com>


> >             To unsubscribe from this group, send a blank email to
> >             tamil_ulagam...@googlegroups.com

> >             <mailto:tamil_ulagam%2Bunsu...@googlegroups.com>


> >             For more options, visit this group at
> >            http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
>
> >         --
> >         You received this message because you are subscribed to the Google
> >         Groups "tamil_ulagam" group.
> >         To post to this group, send email to
> >         tamil_...@googlegroups.com

> >         <mailto:tamil_...@googlegroups.com>


> >         To unsubscribe from this group, send a blank email to
> >         tamil_ulagam...@googlegroups.com

> >         <mailto:tamil_ulagam%2Bunsu...@googlegroups.com>


> >         For more options, visit this group at
>

> ...
>
> read more »

Message has been deleted

N. Ganesan

unread,
Oct 7, 2011, 7:18:28 AM10/7/11
to tamil_...@googlegroups.com

On Oct 6, 7:56 pm, DAVID SAGAYARAJ <ssdavi...@yahoo.com> wrote:

> //'அருந்துதல் என்ற பயன்பாடு சரியா? தவறா?' என்ற வினா எழக் காரணம் என்னவோ?
> அறிய ஆவல்!//

> ஐயா பெஞ்சமின் அவர்களுக்கு வணக்கம். என்னுடை ஒரு சிறிய கேள்வி தங்கள் பணியைத் திசைதிருப்பியதில் வருத்தம் இருந்தாலும் சந்தனத்தை அரைத்தாலும் மணக்கும்தானே.
>  
> நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகனின் கட்டுரையைச் சரிபார்த்த போது சிலவரிகளைச் சீரமைத்தேன்... அப்போது "அவர்கள் குடும்பத்துடன் உணவகத்திற்குச் சென்று உணவருந்தினார்கள்  " என்று ஒரு வரியினை இணைத்திருந்தேன்.
>  
> என் மகனின் தமிழாசிரியர் அதனைத் தவறு என்று குறிப்பிட்டு மதிப்பெண்ணைக் குறைத்திருந்தார். என் சிற்றறிவு நான் எழுதியதைச் சரி என்றாலும் தெளிவு பெறுவதற்காக உங்களிடம் இந்த வினாவை வைத்தேன்... இதுதான் ஐயா இந்தக் கேள்வி எழுந்ததற்கான சூழல்.
>  
> அன்புடன்
> இளங்குமரன்
>  
>  

அன்பான இளங்குமரன்,

தமிழாசிரியரின் இக்கருத்து சரியானதன்று.
தமிழின் பரப்பைப் பல்லாற்றானும் குறுக்கும்
இதுபோன்ற கருத்துக்கள் மாறவேண்டும்.

அருந்து-/அருத்து- என்னும் சொல்
ஆர்தல்/ஆர்த்தல், அதாவது நிறைதல், திருப்தி அடைதல்
என்ற பொருள்கள் கொண்ட சொல்.
சோற்றை அருந்தல் (உண்டல்) - மணிமேகலையிலேயே
உண்டு. நிலவருந்தும் சகோரம் தமிழ் இலக்கியங்களில்
உள்ளது. காற்றை அருந்தும் தவசிகளும் காட்டப்படுகின்றனர்.

நிச்சயமாய், உணவருந்தினர் என்று எழுதலாம்.
அருந்தல்(ஆர்தல்) - to become full, to be satisfied, to eat, to
drik,etc.,

அன்புடன்
நா. கணேசன்

>  
>      http://ezhutheni.org

> ________________________________
> From: Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
> To: tamil_...@googlegroups.com
> Cc: Thevan <apthe...@gmail.com>; Benjamin LE BEAU <benjaminleb...@gmail.com>


> Sent: Friday, October 7, 2011 2:51 AM
> Subject: Re: [தமிழ் உலகம்] 'அருந்தி' என்ற சொல்

> Dear Thevan,

> Are you perhaps having in mind
> considerations such as those
> found in the தொல்காப்பியம் and its commentaries.

> See the commentary by சேனாவரையர் to TC46c

> *வேறு வினைப் பொதுச்சொல் ஒரு வினை கிளவார். (TC46c)*

> வேறுபட்ட வினையை உடைய பல பொருட்குப் பொது ஆகிய சொல்லை ஒன்றற்கு உரிய வினையால் கிளவார்; எ-று.

> எனவே, பொது வினையால் கிளப்பர் என்றவாறு ஆம். அவை {அடிசில் அணி இயம் படை} என்னும் தொடக்கத்தன.

> {அடிசில்} என்பது {உண்பன தின்பன பருகுவன நக்குவன} என்னும் நால் வகைக்கும், {அணி} என்பது {கவிப்பன கட்டுவன செறிப்பன பூண்பன} என்னும் தொடக்கத்தனவற்றிற்கும், {இயம்} என்பது {கொட்டுவன ஊதுவன எழுப்புவன} என்னும் தொடக்கத்தனவற்றிற்கும், {படை} என்பது {எய்வன எறிவன வெட்டுவன குத்துவன} என்னும் தொடக்கத்தனவற்றிற்கும் பொது ஆகலின், {அடிசில் அயின்றார், மிசைந்தார்} எனவும், {அணி அணிந்தார்,
>  மெய்ப்படுத்தார்} எனவும்; {இயம் இயம்பினார் படுத்தார்} எனவும்; {படை வழங்கினார், தொட்டார்} எனவும் பொது வினையால் சொல்லுக. {அடிசில் தின்றார், பருகினார்} எனவும்; {அணி கவித்தார், பூண்டார்} எனவும்; {இயம் கொட்டினார், ஊதினார்} எனவும்; {படை எறிந்தார், எய்தார்} எனவும் ஒரு சார்க்கு உரிய வினையாற் சொல்லின் மரபு வழு ஆம் என்பது.

> பொருளின் பொதுமையைச் சொன் மேல் ஏற்றி வேறு வினைப் பொதுச் சொல் என்றார். ((46))

> Is this what you were thinking of?

> They do not seem HOWEVER to mention அருந்துதல் in that case

> அன்புடன்

> -- Jean-Luc Chevillard (Paris)

> On 06/10/2011 20:09, Thevan wrote:

> >ஐயா, 
> >பண்டைத் தமிழரின் உணவான கூழ், தண்ணீர் போட்ட பழைய சோறு, காய்ச்சப்பட்ட கஞ்சி போன்றவை அருந்தக் கூடிய உணவாக இருந்தன என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 

> >2011/10/6 Benjamin LE BEAU <benjaminleb...@gmail.com>

> >வணக்கம், வணக்கம்!
> >>ஆகா, ஆகா!
> >>உடுக்கை இழந்தவர் கை போல இங்கே என்
> >>இடுக்கண்  களைந்த நண்பர் கணேசுக்கு ஆயிரம்  நன்றிகள் .
> >>அதிலும் உடன்பதில்  விடுத்தமைக்கு  நன்றிகலந்த  பாராட்டுகள்.
> >>(பாராட்டு கலந்த நன்றிகள் - எப்படி வைத்துக்கொண்டாலும் சரியே!)

> >>ஐயா இளங்குமரன் அவர்கள் வினா :

> >>'அருந்துதல் என்ற பயன்பாடு சரியா? தவறா? விளக்கவும்.'

> >>'சரியா? தவறா?' என்று கேட்டு  அத்துடன் நிறுத்தி இருந்தால்,
> >>அப்பயன்பாடு சரியே என்று சொல்லி முடித்திருக்கலாம் ; முடித்திருப்பேன்!
> >>அவரோ'' விளக்கவும்'  என்று செல்லமாக ஆணையிட்டுவிட்டாரே!

> >>'தவறின்றித் தமிழ் எழுதுவோமே ' என்ற தொடரின் இவ்வாரப் பகுதிக்கு எழுத முனைந்ததைத் தள்ளி வைத்துவிட்டு
> >>இந்த விளக்கத்தையே அதில் எழுதிவிடலாமே என்ற எண்ணம் உதித்தது.
> >>அப்படியே எழுதப் போகிறேன்.
> >>எனவே நாளை வெளிவரும்  அப்பகுதியில் விளக்கத்தைக் கண்டு  கொள்க
> >>எனப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

> >>'அருந்துதல் என்ற பயன்பாடு சரியா? தவறா?' என்ற வினா எழக் காரணம் என்னவோ?
> >>அறிய ஆவல்!
> >>நனி நன்றியன்
> >>பெஞ்சமின்

> >>2011/10/6 கணேஷ் மூர்த்தி <ganesh.j.mor...@gmail.com>

> >>என் மடலுக்கும் பதில் எழுதிய ஐயா பெஞ்சமின் அவர்களுக்கு நன்றி....
> >>> 
> >>>ஐயா பழனி எழுதிய

...

read more »

Jean-Luc Chevillard

unread,
Oct 7, 2011, 7:40:17 AM10/7/11
to tamil_...@googlegroups.com, N. Ganesan, Santhavasantham, iraamaki
Dear NG,

when I saw that discussion,
"http://groups.google.com/group/tamil_ulagam/browse_thread/thread/d55ffa6a81f04dc6#"
I examined all the 21 entries related with
அருந்துதல் and அருத்துதல்
inside the VERY USEFUL தமிழிலக்கியப் பேரகராதி
published in 2001 by சாந்தி சாதனா (சென்னை)
[SEE attached file]

p. 143
அருத்தல்
அருத்தி
அருத்திய
அருத்தினை
அருத்தும்
அருந்த
அருந்தல்
அருந்தி
அருந்திடல்
அருந்திய
அருந்தியது (with a quotation from குறள்)
அருந்தியோர்

p. 144
அருந்தினர்
அருந்து
அருந்துதல்
அருந்துநர்
அருந்துபு
அரந்தும்
அருந்துவோர்
அரந்துற்ற
அருந்தென

There are probably 50 citations.
The equation which comes most frequently is with உண்ணுதல்
but it is far from being the only one.
Therefore, the meaning of the word in Classical Tamil
was a diversified one.

I see that the Cre-A dictionnary (2nd edition)
gives 2 meanings, as far as Contemporary எழுத்துத் தமிழ் is concerned:

1. to drink (குடித்தல்)
"பால் அருந்து விட்டுப் புறப்பட்டோம்"
"சிலர் மன மகிழ்ச்சிக்கு மது அருந்துகிறார்கள்"

2. (உணவு உண்ணுதல்)
"எங்கள் வீட்டுக்கு உணவு அருந்த வாருங்கள்"

I am under the impression (CORRECT ME IF I AM WRONG)
that the word is not used in the other component of Modern Tamil diglossia,
namely spontaneous spoken Tamil.

I am VERY interested in those words which were frequent in Ancient Tamil
but which have disappeared in Modern Spontaneous Spoken Tamil.

Does the pair {அருந்துதல் , அருத்துதல்}
fall under that category?

Why would a school teacher disapprove of the word?

Best wishes

-- Jean-Luc (Paris)

Santhi_Sadhana_VMTIP (aruntutal).pdf

DAVID SAGAYARAJ

unread,
Oct 7, 2011, 10:41:40 AM10/7/11
to tamil_...@googlegroups.com
என்னுடைய ஐயத்தினை விளக்கிய திரு.Jean-Luc திரு.NG அன்புக்குரிய நா. கணேசன் ஐயா, பெஞ்சமின் ஐயா, மதிப்பிற்குரிய தேவன் ஐயா  அவர்களுக்கும், என் அன்பான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்...
 
அன்புடன்
இளங்குமரன்
 
 
 

Cc: N. Ganesan <naa.g...@gmail.com>; Santhavasantham <santhav...@googlegroups.com>; iraamaki <p...@giasmd01.vsnl.net.in>
Sent: Friday, October 7, 2011 7:40 PM
Subject: Re: [தமிழ் உலகம்] Re: 'அருந்தி' என்ற சொல்

Dear ,
>>>              tamil_ulagam+unsub...@googlegroups.com

>>>              <mailto:tamil_ulagam%2Bunsu...@googlegroups.com>
>>>              For more options, visit this group at
>>>            http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
>>>          --
>>>          You received this message because you are subscribed to the Google
>>>          Groups "tamil_ulagam" group.
>>>          To post to this group, send email to
>>>          tamil_...@googlegroups.com
>>>          <mailto:tamil_...@googlegroups.com>
>>>          To unsubscribe from this group, send a blank email to
>>>          tamil_ulagam+unsub...@googlegroups.com

>>>          <mailto:tamil_ulagam%2Bunsu...@googlegroups.com>
>>>          For more options, visit this group at
>> ...
>>
>> read more »

--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group,  send a blank email to

Benjamin LE BEAU

unread,
Oct 7, 2011, 3:03:10 PM10/7/11
to tamil_...@googlegroups.com
அன்புள்ள இளங்குமார் அவர்களுக்கு
அன்பு வணக்கம்
என் விளக்கத்தை தமிழுலகில் வெளியிட்டு விட்டேன்.
வினா விடுத்தமைக்கு  நன்றி.
தங்கள் மகனை நன்கு தமிழ் படிக்கச் சொல்லுங்கள்.


அன்புடன்
பெஞ்சமின்

2011/10/7 DAVID SAGAYARAJ <ssda...@yahoo.com>

Sivam Amuthasivam

unread,
Oct 7, 2011, 6:57:42 PM10/7/11
to tamil_...@googlegroups.com
மீன்குஞ்சுக்கு நீச்சல் கத்துக்குடுக்கணுமா என்ன?

2011/10/7 Benjamin LE BEAU <benjami...@gmail.com>

R.C. Palaniappan

unread,
Oct 7, 2011, 10:01:08 PM10/7/11
to tamil_...@googlegroups.com
மிகவும் சரிதான் ! எவ்வளவு விளக்கங்கள் !
இனிய காலை வணக்கம்.இந்த நாள் இனிமையானதாக அமையட்டும் !
சித்த யோகம். குடந்தை, திருவல்லிக்கேணி ஸ்ரீவேதாந்த தேசிகர் பவனி ! இன்று
கருட தரிசனம் நன்று !
முதியோர்களை,பெரியோர்களை நன்கு பேணுங்கள் !மகிழ்ச்சியாக வைத்து இருங்கள்
வாழும் வரை !!

வாழும் போது ரத்த தாம் செய்யுங்கள் ! வாழ்ந்த பின் கண்கள்,உடல் தானம்
செய்யுங்கள் !இன்று ரத்த தானம் முகாமில் ரத்த தானம் செய்யவும்.பதிவு
செய்யவும் !!
எப்போது ஒருவடைய எமாற்று வேலை சுற்றியுள்ள பலரையும் பாதிக்கிறதோ,அப்போது
நம் இதயம் வலித்தாலும் உறுதியான முடிவு எடுக்க வேண்டும்.அது அவரை
அழிப்பதாக இல்லாமல், திருத்துவதாக அமைய வேண்டும் !
சத்குரு

On 10/8/11, Sivam Amuthasivam <amuth...@googlemail.com> wrote:
> மீன்குஞ்சுக்கு நீச்சல் கத்துக்குடுக்கணுமா என்ன?
>
> 2011/10/7 Benjamin LE BEAU <benjami...@gmail.com>
>
>> அன்புள்ள இளங்குமார் அவர்களுக்கு
>> அன்பு வணக்கம்
>> என் விளக்கத்தை தமிழுலகில் வெளியிட்டு விட்டேன்.
>> வினா விடுத்தமைக்கு நன்றி.
>> தங்கள் மகனை நன்கு தமிழ் படிக்கச் சொல்லுங்கள்.
>>
>>
>> அன்புடன்
>> பெஞ்சமின்
>>
>> 2011/10/7 DAVID SAGAYARAJ <ssda...@yahoo.com>
>>
>>> என்னுடைய ஐயத்தினை விளக்கிய திரு.Jean-Luc திரு.NG அன்புக்குரிய நா. கணேசன்
>>> ஐயா, பெஞ்சமின் ஐயா, மதிப்பிற்குரிய தேவன் ஐயா அவர்களுக்கும், என் அன்பான
>>> நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்...
>>>
>>> அன்புடன்
>>> இளங்குமரன்
>>>
>>>

>>> * **http://ezhutheni.org *
>>> **
>>>
>>> *From:* Chevillard <jeanluc.c...@gmail.com>
>>> *To:* tamil_...@googlegroups.com
>>> *Cc:* N. Ganesan <naa.g...@gmail.com>; Santhavasantham <
>>> santhav...@googlegroups.com>; iraamaki <p...@giasmd01.vsnl.net.in>
>>> *Sent:* Friday, October 7, 2011 7:40 PM
>>> *Subject:* Re: [தமிழ் உலகம்] Re: 'அருந்தி' என்ற சொல்

>>> >>> tamil_ulagam...@googlegroups.com


>>> >>> <mailto:tamil_ulagam%2Bunsu...@googlegroups.com>
>>> >>> For more options, visit this group at
>>> >>> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
>>> >>> --
>>> >>> You received this message because you are subscribed to the
>>> Google
>>> >>> Groups "tamil_ulagam" group.
>>> >>> To post to this group, send email to
>>> >>> tamil_...@googlegroups.com
>>> >>> <mailto:tamil_...@googlegroups.com>
>>> >>> To unsubscribe from this group, send a blank email to

>>> >>> tamil_ulagam...@googlegroups.com


>>> >>> <mailto:tamil_ulagam%2Bunsu...@googlegroups.com>
>>> >>> For more options, visit this group at
>>> >> ...
>>> >>
>>> >> read more »
>>>
>>> --
>>> You received this message because you are subscribed to the Google
>>> Groups "tamil_ulagam" group.
>>> To post to this group, send email to tamil_...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send a blank email to

Govindan R

unread,
Oct 7, 2011, 10:33:29 PM10/7/11
to tamil_...@googlegroups.com
"வணக்கம்" என்று  சொன்னாலே போதும் என்று
இரண்டு நாள்களுக்கு முன் பேரா.பெஞ்சமின்
எழுதியதை திரு.பழனியப்பன் படிக்கவில்லைபோலும்.
காலை வணக்கம் வேண்டா!
மாலை வணக்கம் வேண்டா!
இரவு வணக்கமும் வேண்டா!
வணக்கம் என்னும் ஒரு சொல்லே போதும்.
அன்புடன்
செம்மல்

2011/10/8 R.C. Palaniappan <cpala...@gmail.com>

Benjamin LE BEAU

unread,
Oct 7, 2011, 10:57:49 PM10/7/11
to tamil_...@googlegroups.com
ஐயா செம்மல் அவர்களாவது படித்து  அதனைக் கடை பிடிப்பது மட்டும் அல்லாமல்
பிறர்க்கும்  எடுத்துரைகிறாரே !
ஐயா , யான் வாழும் நாளும்   நீர் வாழியரே!.


அன்புடன்
பெஞ்சமின்


2011/10/8 Govindan R <govind...@gmail.com>

Sivam Amuthasivam

unread,
Oct 8, 2011, 6:40:23 AM10/8/11
to tamil_...@googlegroups.com
பழனி அவர்களின் மடலைப்பார்த்ததும் எனக்கு, பேராசிரியர் சலித்துக்கொண்ட மடல்தான் ஞாபகத்தில் வந்தது.

\\குழுவில் இருப்பவர்கள் திருத்திக்கொண்டதாகத்  தெரியவில்லை.\\

செம்மல் அவர்கள் அதைச்சுட்டிக்காட்டியேவிட்டார்.

ஈழத்தில் ‘ வணக்கம் ‘ என்ற சொல்லே , எழுத்தில் மட்டும்தான் இருந்தது. புலம்பெயர்தேசங்களிற்றான் இது , தமிழர் பேச்சுவழக்கில் புரள ஆரம்பித்தது.
ஈழத்திலிருக்கும் நண்பர் ஒருவர், தம் சந்தித்த ஒருவரைப்பற்றிச் சொல்லும்போது, “ அவர், வெளிநாட்டிலிருந்து வந்தவர் என்பது, அவர் வணக்கம் சொன்னபோதே எனக்குப் புரிந்துவிட்டது” என்றார்.

எனினும், காலை- மாலை- இரவு வணக்கங்கள் புழக்கத்தில் 
வந்ததற்குரிய காரணம் : 
எனது அனுபவத்தின்படி சொன்னால்,
இங்கு ஜேர்மனியில், வேலைத்தளங்களில், பிறமொழிபேசுபவர்களைக் கண்டதும், நாம் ‘ கூற்றென் மோகன் ‘ ( Guten morgen )  என்போம்.
கையோடு நம்மவர்களைக்கண்டால், வெறுமனே ‘ வணக்கம் ‘ என்போம். இதன் அர்த்தத்தை அவர்கள், “ அப்படியென்றால்,
‘ காலை வணக்கமா?’ ”  என்று ஆவலுடன் கேட்பார்கள்.
நாம் “ இல்லை! அது எந்நேரமும் சொல்லலாம்; பொதுவானது என்றால்,” அடடா! உங்களது மொழியில் இப்படியெல்லாம் இல்லையா?” என்று பரிகசிப்பார்கள்.
இதனாற்றான் இது நடைமுறையில் வந்திருக்கும் என்று 
நான் நினைக்கிறேன்.
இருப்பினும்,

‘ பழையன கழிதலும் 
புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே!

´The passing of the old
The ascendance of the new
is the unchanging order of time

என்பதற்கமைய, 
லை - னை- ணை என்பவற்றிலெல்லாம் புதிய வடிவங்களை ஏற்றுக்கொண்ட நாம், இதை ஏற்றுக்கொள்வதில் ஏதும் பாரதூரமான தவறு இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. 
எனினும், இதுபற்றிப் பேராசிரியர்தாம் முடிவு சொல்லவேண்டும்.

என்மனதிலுதித்த இக்கருத்தை எழுதும் முயற்சியாக, இணையக்கடலில் மூழ்கியதில் கிடைத்த முத்து- 
இந்த மொழிபெயர்ப்பு.
அன்புடன் 
சிவம் அமுதசிவம்

2011/10/8 Benjamin LE BEAU <benjami...@gmail.com>

Govindan R

unread,
Oct 8, 2011, 8:34:56 AM10/8/11
to tamil_...@googlegroups.com
அன்பர் சிவம் அமுத சிவம் அவர்களுக்கு வணக்கம்.
good morning
good afternoon
good evening
good night என்று சொல்வது ஆங்கில மரபு.
அவற்றின் நேர் மொழிப்பெயப்பு தாம்
காலை வணக்கம் முதலியன.
நம் தமிழ் மரபை கை ஞெகிழ கூடாது
என்பதே நம் கருத்து.
நல்வழி மூதுரை ஆத்திசூடி திருக்குறள் போன்ற
அறநூல்களில் சொல்லப்பட்ட கருத்துக்களைத்தாம்
தற்கால "ஆளுமை வளர்ச்சி" (personality development)
என்னும் பொருளில் சொல்லப்படுகின்றன
எனவே அவையெல்லாம் பழைய நூல்கள் என்று
கழித்துத் தள்ளிவிடமுடியுமா?
தமிழ் வரி வடிவத்தில் சிறு மாற்றத்தை ஏற்றுக்
கொண்டோம்.அம்மாற்றத்தினால் நம் மொழிவளர்ச்சி
தடைப்படவில்லை சீர்குலையாத அளவிற்கு
மாற்றத்தை ஏற்றுக்கொண்டோம்.
நம் தமிழ்மொழி ஒன்றுதான் நம் அடையாளம்.
புதியன புனைதல் தேவையே.ஆனால் நம் மரபைப்
பேணுதலும் போற்றுதலும் நம் கடமையாகும்.
அன்புடன்
செம்மல்
குறிப்பு. " பாரதூரமான" என்னும் சொல்லுக்குப் பொருள்
                  யாது என்பதை விளக்க வேண்டுகிறேன்.
2011/10/8 Sivam Amuthasivam <amuth...@googlemail.com>

Sivam Amuthasivam

unread,
Oct 8, 2011, 12:00:41 PM10/8/11
to tamil_...@googlegroups.com
\\கை ஞெகிழ கூடாது\\

அழகானதொரு சொல்லைக்கையாண்டிருக்கிறீர்கள் செம்மல் அவர்களே! அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!

மேலும், ‘ பாரதூரமான’ எனும் சொல்லுக்குப் பொருள் கேட்டிருந்தீர்கள்.
சாதாரணமாக, நமது புழக்கத்திலுள்ள சொல்தான்.
ஒருவேளை இது நல்லதமிழ் இல்லையோ?
உங்கள் மடல் கண்டதும், எனக்கும் ஐயம் தொட்டு, உடனடியாகவே 
Google Translator   இல் தேடினேன்.  Serious என்று வருகிறது.
‘ அதிகமான பாதிப்புள்ள ‘ எனும் கருத்தில் வருமோ?
இதற்கான மாற்றுச்சொல் நினைவுக்கு வருகுதில்லை.

நல்வழி, மூதுரை,ஆத்திசூடி, திருக்குறள் தொடர்பான 
தங்கள் கருத்தில் யாருக்குமே கருத்துவேறுபாடு இருக்கமுடியாது.
இருந்தால், அவன் தமிழனே இல்லை - ஏன்? மனிதனே இல்லை என்பதுதான் எனது ஆழமான நம்பிக்கை. 
 ஏனெனில், இவை சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் மனிதவாழ்வுக்கு அத்தியாவசியமானவை.
ஆனால்,துரதிஷ்டவசமாக, இன்றைய புதுமைப்பெண்கள் வள்ளுவனையே ‘ அவன் இவன்’ என்று ஏகவசனங்களில் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். ஏனெனில், கற்புநெறி பெண்களுக்கு மட்டும் வலியுறுத்தப்பட்டிருக்கிறதாம்.
என்ன செய்வது? காலத்தின் கோலம்.
அடுத்து, காலை - மாலை வணக்கம் பற்றியது:
இங்கு மேற்கத்தைய நாடுகளில் பெரும்பாலும் இரவு - பகல் சீராக இருப்பதில்லைத்தானே. இரவு பத்து மணி தாண்டியும் 
வெயில் சுளீரென்று அடிக்கும் ; மாலை நான்கு - நான்கரை மணிக்கே  இருட்டிக்கொண்டும் வந்துவிடும்.
எனவேதான் பொழுதை அவ்வப்போது ஞாபகப்படுத்திக்கொள்ள இப்படியொரு முறை வந்திருக்குமோ?
இஃதெனது ஆராய்ச்சியே தவிர , முடிவல்ல.
எது எப்படியாயினும், நீங்கள் குறிப்பிட்டதுபோல, எமது அடிப்படையைப் பாதிக்குமானால், அது தவிர்க்கப்படவேண்டியதே!
ஆனாலும், இந்த , ‘ காலை வணக்கம் ‘ என்பது எவ்வகையில் தமிழைப் பாதிக்கிறது என்பது உண்மையிலேயே எனக்குப் புரியவில்லை. தயவுசெய்து அறியத்தரவும். நன்றி!
நட்புடன்
சிவம் அமுதசிவம்


     2011/10/8 Govindan R <govind...@gmail.com>

Benjamin LE BEAU

unread,
Oct 9, 2011, 12:50:15 AM10/9/11
to tamil_...@googlegroups.com
அன்புடையீர்!
வணக்கம்.
இதற்கான பதிலைப் பிறகு எழதுவேன்.
சனி ஞாயிறு என்றாலே ஓய்வின்றிப் பல பணிகள்.
இன்று  பிரான்சு கமபன கழகத்தின் பொதுக் குழுக் கூட்டம்.
செயல என்ற முறையில் கூட்டத்துக்குத் தலைமை தங்கி நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு எனக்குண்டு.
அதற்கான அலுவலில் ஈடுபட்டிருப்பதால் உடன் பதில் விடுக்க இயலவில்லை.
அருள்கூர்ந்து பொறுத்தருள்க.

Benjamin LE BEAU

unread,
Oct 10, 2011, 1:04:06 PM10/10/11
to tamil_...@googlegroups.com
வணக்கம்!
நண்பர்கள்  சிவம் அமுதசிவம், செம்மல் இருவர் கருத்துகளுக்கும்
பதில் பிறகு எழுதுவதாகக் குறிப்பிட்டு இருந்தேன்.

வணக்கம் என்று சொன்னால்  போதும்
காலை  , மாலை, இரவு வணக்கங்கள் தேவை இல்லை ; அது தமிழ் மரபும் இல்லை.
இதனை என் கட்டுரையில் சுட்டி இருந்தேன்.

நண்பர் சிவம் அமுதசிவம், '

'இதை ஏற்றுக்கொள்வதில் ஏதும் பாரதூரமான தவறு இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.  எனினும், இதுபற்றிப் பேராசிரியர்தாம் முடிவு சொல்லவேண்டும்'.
என எழுதி இருந்தார்.

நான் பதில் தரு முன்னரே நண்பர் செம்மல் ,
''good morning
good afternoon
good evening
good night என்று சொல்வது ஆங்கில மரபு.
அவற்றின் நேர் மொழிப்பெயப்பு தாம்
காலை வணக்கம் முதலியன.
நம் தமிழ் மரபை கை ஞெகிழ கூடாது
என்பதே நம் கருத்து.' எனச் செம்மையாகப் பதில் கொடுத்திருந்தார்.
மிகப் பொருத்தமான பதில் கூட.

இனி,  திரு சிவம் அமுதசிவம் கருத்தைப் பார்ப்போம்.
காலை, மாலை... வணக்கம் ஏற்றுக்கொள்ளலாம் என்பதற்கு அவர் கூறும் ஒரு காரணம் :
 
‘ காலை வணக்கமா?’ ”  என்று ஆவலுடன் கேட்பார்கள்.நாம் “ இல்லை! அது எந்நேரமும் சொல்லலாம்; பொதுவானது என்றால்,” அடடா! உங்களது மொழியில் இப்படியெல்லாம் இல்லையா?” என்று பரிகசிப்பார்கள்.'
 
அன்னியர்கள் நம் நாட்டுக்குள்  நுழைந்த போது அவர்களுள் ஒருவன்,
கணவன் முன்னே செல்ல மனைவி அவன் பின்னே தொடருவதைப் பார்த்து
'இதோ பார் நான் என் மனைவியுடன் கைகோர்த்துச் செல்வதை. நீயும் இருக்கிறாயே!'
என்று  பரிகசித்தானாம்..
கணவன் சொன்னானாம் :' ஆமாம் அமாம், உண்மைதான்.
கையை விட்டால் உன் மனைவி வேறு எவனோடாவது ஓடிவிட்டால் என்ன செய்வது என்றுதான்
கையைக் கோர்த்து இழுத்துச் செல்கிறாய். அது உங்கள் பண்பாடு.
எங்கள் பண்பாட்டின்  படி என் மனைவி என்னைப் பின் தொடருகிறாள்',  என்றானாம்.

இந்தக் கதை உங்கள் கருத்துக்கும் பொருந்தும்.
இதனைத்தான் நண்பர் செம்மல் சரியாக உரைத்தார், மரபு என்று.
அவர்கள் மரபு அவர்களுக்கு நம் மரபு நமக்கு.

 மேனாட்டார் பரிகசிப்பார்கள் என்பதற்காக வேட்டியை நழுவ  விட்டோம்.
மேனாட்டார் பரிகசிப்பார்கள் என்பதற்காகப்  பதநீரையும் இளநீரையும் தலை முழுகிவிட்டுக் காப்பியிலும்
கோகோ கோலாவிலும் மூழ்கிவிட்டோம்.
இப்படிப் போய்க்கொண்டே இருந்தால் முடிவு எங்கே?
'warm welcome' என்று சொல்வது மேனாட்டார் வழக்கம்
அவர்கள் வழக்கப்படி நாமும் அவர்களுக்குச்  'சூடான  வரவேற்பு' தரலாமா?


இலை என்ற சொல்லுக்கு ஐரோப்பிய  மொழிகளில் எத்தனைச் சொற்கள் உண்டு ? கேட்டுப்பாருங்கள்!
நம்  எல்லாருக்கும்  தெரிந்த ஆங்கிலத்தையே எடுத்துக்கொள்வோம் : leaf, blade, bract, flag, foliole, frond, needle, pad.
எண்ணி  எட்டுச்  சொற்கள்.  நம்மில் பலருக்கும் இதில்  உள்ள முதல் சொல்லைத் தவிர மீதி ஏழும் தெரியாது.
தமிழில்?
இலையின் ஒவ்வொரு நிலையைக் குறிப்பதற்கும் சொல் உண்டு :
இலை, தோகை, தாள், ஓலை, துளிர், தளிர், கொழுந்து, குருத்து, சந்து, சருகு, கீரை,...

இத்தனைச் சொற்கள் மேனாட்டு மொழிகளில் இல்லையே என நாம் ஏன் பரிகசிக்கக் கூடாது?
அடுத்தவர்கள் நம்மைப் பரிகசிக்கிறார்கள் என்றால் அது அவர்கள் அறியாமை.

'அரை நிர்வாணப் பக்கிரி' என்று வின்ஸ்டன் சர்ச்சிலால் பரிகசிக்கப்பட்ட காந்திதான்
அகிலத்தையே அடிமைப் படுத்திய ஆங்கிலேயா ஆதிக்கத்தை அடியோடு வேரறுத்தவர்.
பக்கத்து வீட்டுக்காரன் பரிகசிக்கிறான்  என்பதற்காக நம் வீட்டு  வண்ணத்தையோ நம் எண்ணத்தையோ நாம் மாற்றிக்கொள்வதில்லை.
அமெரிக்காவில் இருக்கும் ஒருவர் 'காலை வணக்கம்' என எழுதும் மடலை
அடுத்த ஐந்து நிமிடத்திலேயே நான் படிக்க நேர்ந்தாலும் அப்போது ஐரோப்பாவில் மாலை நேரம் .
பின்  இது எப்படிப் பொருந்தும்.
எனவே காலை, மாலை, இரவு, நள்ளிரவு... வணக்கங்களை உங்கள் வெளிநாட்டு மொழிகளோடு நிறுத்திக்கொள்ளுங்கள்
தமிழில் புகுத்த வேண்டா!

அடுத்து அவர் கூறும் நன்னூல் நூற்பாவைக் காண்போம்.
நன்னூலின் வேறு எந்த நூற்பா தெரியாவிடினும் இந்த நூற்பாவை மட்டும் எல்லாரும் பிடித்துக்கொண்டு
பொருள் புரியாமலே பிதற்றித் திரிகிறார்கள்.

என்ன சொல்கிறது இந்த  நூற்பா:
'பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையி னானே'!
கழிதலுக்கும் - கழித்தலுக்கும், புகுதலுக்கும் - புகுத்தலுக்கும் உள்ள வேறுபாட்டைப்   புரிந்துகொள்ளாமல்
குழப்புகின்றனர்.

கழிதல்   - தன்வினை ; கழித்தல்  - பிறவினை
புகுதல்   - தன்வினை  ;  புகுத்தல் - 
பிறவினை

'வற்று' என்ற சாரியை தொல்காப்பியர் காலத்தில் இருந்தது ; நாளடைவில் மறைந்தது : இதுதான்  கழிதல் ; தானாகவே மறைதல்.
கடந்த இரு நூற்றாண்டுகளாகப் புழங்கி வந்த பல நூறு மணிபிரவாளச் சொற்களை - அக்கிராசனர், பிரத்தியட்சம்...-
மறைமலை அடிகள் ... முதலானோர் முயற்சியினால் கழித்துக் கட்டிவிட்டோம். 
அதாவது இவை இனி தேவை இல்லை என்று நாம் தூக்கி எறிந்துவிட்டோம்.  
இதுதான் கழித்தல் -
போகித் திருநாளில் பழையனவற்றை விட்டெறிவது  இல்லையா அது போல.

புகுதல்?
இன்று சாதரணமாக நாம் பயன் படுத்தும் எழுத்துச் சுருக்கங்கள் (abbreviations) தமிழில்  என்றுமே  இருந்தவை  இல்லை. 
தாளிகைத் (பத்த்ரிகைத்) தமிழில் மெல்ல நுழைந்த இவை தங்கிவிட்டன.
எ -கா  : ஐ.நா, தி.மு.க, அ.தி.மு.க .....இவற்றை யாரும் வலிந்து புகுத்தவில்லை.
தானாகவே  புகுந்து  இன்று புழக்கத்திலும்  வந்துவிட்டன. இதுதான் புகுதல்.

புகுத்தல் ?
தமிழில் நிறுத்தல் குறிகள் தேவையே  இல்லை.
இந்தக் குறிகள் இல்லையே தவிர இவற்றுக்கான  பொருள்/ பயன்பாடு  தமிழில் நெடுங்காலமாகவே உண்டு.
இதனை அறியாத வீரமாமுனிவர், தமிழுக்கும் தமிழர்க்கும் நலம் பயப்பதாக  (த் தவறாக ) எண்ணி
அவற்றைத்  தமிழுள் புகுத்தினார். இதுதான் புகுத்துதல்.
பெரியாரின் எழுத்துச் சீர் திருத்தமும் இத்தன்மையதே.
(தமிழ்ப் பேரறிஞர்கள் முனைவர் மு.வ, முனைவர் வ.சுப.மாணிக்கம், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.    போன்றோரின் கடும் எதிர்ப்பினாலும், போராட்டத்தினாலும்  ஐ, ஒள தப்பின) இதுதான் புகுத்துதல்.
இல்லாத ஒன்றைத் தேவை இல்லாமல் வலுக்கட்டாயமாகத் திணித்தல், இந்தித் திணிப்பைப் போல.
இந்த ஒளியில் இந்த நூற்பாவைப் பாருங்கள்  :
இயல்பாக (வலுக்கட்டாயமாக அன்று) மறைவன மறையட்டும் ;  தேவையானவை
இயல்பாக உள் நுழையட்டும் (வலுக்கட்டாயமாக அன்று) .
இப்படி இயல்பாக மறைவதும் உள் நுழைவதும் காலம் செய்யும் கோலம்.
மறையுமா, நுழையுமா என்பதைக் காலம்தான் முடிவு செய்ய வேண்டும் என்பதே இந்த நூற்பா  உணர்த்தும் பொருள்.

இப்போது
காலை, மாலை, இரவு...
வணக்கங்கள் தமிழுக்குத் தேவையா ? இவை இன்றித் தமிழ் வாழாதா? இவற்றை ஏற்பதால் தமிழுக்கு என்ன  நன்மை?  ...
தேவை இல்லை ; வாழும், ஒரு நன்மையும் இல்லை... இவையே விடைகள்.
இப்படி இருக்க இவற்றைத் தமிழில் கொண்டுவந்து சேர்ப்பது வலுக்கட்டாயமாக நுழைப்பதாகும்.
இப்படி நுழைப்பதற்கு இந்த நூற்பா இடந்தரவில்லை என்பதை மேலே விளக்கினேன்.
எனவே 

தேவை இல்லாத ...காலை, மாலை, இரவு... வணக்கங்கள்...முதலியவற்றைத்
தமிழில் புகுத்தல் வேண்டா! வணக்கம் ஒன்று மட்டுமே போதும்.
இதுவே என் முடிவு!
வணக்கம்
பி.கு :
இப்படி ஒவ்வொன்றையும் - பிழைகளைக் களையாமல் விட்டுக்கொண்டே போனால்
மொழி திரியும் என்பதைக;  பல முறை  சொல்லிய காரணத்தால்  அதனைப் பற்றி இங்கே பேசவில்லை.


 
 




 




2011/10/9 Benjamin LE BEAU <benjami...@gmail.com>

Thevan

unread,
Oct 10, 2011, 1:31:02 PM10/10/11
to tamil_...@googlegroups.com
கழிதல் கழித்தல்
புகுதல் புகுத்தலை
விளக்கிய பேராசியர் அவர்களுக்கு நன்றி

வணக்கம் பற்றிய எனது கருத்தையும் குறிப்பிட விரும்புகிறேன்.



''good morning
good afternoon
good evening
good night என்று சொல்வது ஆங்கில மரபு.
அவற்றின் நேர் மொழிப்பெயப்பு தாம்
காலை வணக்கம் முதலியன.
நம் தமிழ் மரபை கை ஞெகிழ கூடாது
என்பதே நம் கருத்து.'
 
இதனை சரியான மொழிபெயர்ப்பு என்றும் சொல்ல முடியாது.
ஏனென்றால், 
குட் மார்னிங் என்றால் நல்ல காலை என்றுதானே அர்த்தம்.
இதில் வணக்கம் எங்கே வருகிறது?

இந்த கேள்விக்கு பதில் சொல்ல முயன்றால்
உங்களை சந்திக்கும் இந்த நேரம் மிகவும் நல்ல நேரம் என்று சொல்லலாம். 
இதிலும் வணக்கம் வரவில்லை. 

இது ஒருவரை சந்திப்பதால் ஏற்படும் மகிழ்ச்சியை மட்டுமே குறிப்பிடுகிறது. 
இதில் வணக்கம் இடம்பெறவில்லை. 

இன்னும் பெருந்தன்மையாக பதில் சொன்னால், இதனை ஒரு (அடக்கமில்லாத??) நாகரீகமான சொல் என்று சொல்லிக் கொள்ளலாம். 

ஆனால் பணிவையும் அடக்கத்தையும் குறிக்கும்
 வணக்கம் என்ற ஒற்றைச் சொல் எங்கே?

குட் மார்னிங் என்ற இரட்டைச் சொல் எங்கே? ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 



--
வெற்றியாளன் பழக்கங்களை தன்வசப்படுத்துகிறான்.
தோல்வியாளன் பழக்கங்களுக்கு வசப்படுகிறான்.  


Benjamin LE BEAU

unread,
Oct 10, 2011, 3:38:37 PM10/10/11
to tamil_...@googlegroups.com
தேவன் அவர்களுக்கு
அன்பு வணக்கம்.

நன்று நன்று நண்பரே !
புதிய கோணம் ; புதிய சிந்தனை.

பாராட்டுகள்.
இப்படி நாம் அனைவரும் சேர்ந்து சிந்தித்துச் செயல் பட்டுப் புதியதோர் உலகம் செய்வோம்.
உங்களைப் போன்றோர் இருக்கும் போது தமிழை எவரும் அழிக்க இயலாது.

அன்புடன்
பெஞ்சமின்


2011/10/10 Thevan <apth...@gmail.com>

Govindan R

unread,
Oct 10, 2011, 3:40:31 PM10/10/11
to tamil_...@googlegroups.com
அன்புடையீர்
பேரா.பெஞ்சமின் அவர்களின் "வணக்கம்" பற்றிய
கருத்துகள் மிகவும் விளக்கமாகவும் விரிவாகவும்.
அமைந்திருந்தன.
மிக மிக அருமை. 
பேராசிரியர் அவர்களுக்கு நன்றி 
அன்புடன் 
செம்மல்.

2011/10/10 Thevan <apth...@gmail.com>

Benjamin LE BEAU

unread,
Oct 10, 2011, 3:48:07 PM10/10/11
to tamil_...@googlegroups.com
நண்பர் செம்மலுக்கு
வணக்கம் !

நன்றி ஐயா
நாம் அனைவரும் கை கோர்ப்போம்
இந்தக் காலை மாலை இரவு... வணக்கங்களை ஒழிப்போம்.
இத்தகு களைகளைக் களைவோம்.
தமிழ் மொழியைச் செழிப்பாக்குவோம்.
அன்புடன்
பெஞ்சமின்

2011/10/10 Govindan R <govind...@gmail.com>

Dr.Chandra Bose

unread,
Oct 10, 2011, 10:22:21 PM10/10/11
to tamil_...@googlegroups.com
நல்லதொரு  ஆய்வு.
சரியான மென்மையான உரை.

முடிவும் நிறைவாக 'நச்' என்று உள்ளது.

வாழ்த்துக்களும் நன்றியும்.

மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை

2011/10/10 Benjamin LE BEAU <benjami...@gmail.com>
வணக்கம்!
நண்பர்கள்  சிவம் அமுதசிவம், செம்மல் இருவர் கருத்துகளுக்கும்
பதில் பிறகு எழுதுவதாகக் குறிப்பிட்டு இருந்தேன்.
வணக்கம் என்று சொன்னால்  போதும்
காலை  , மாலை, இரவு வணக்கங்கள் தேவை இல்லை ; அது தமிழ் மரபும் இல்லை.
இதனை என் கட்டுரையில் சுட்டி இருந்தேன்.

அடுத்து அவர் கூறும் நன்னூல் நூற்பாவைக் காண்போம்.
நன்னூலின் வேறு எந்த நூற்பா தெரியாவிடினும் இந்த நூற்பாவை மட்டும் எல்லாரும் பிடித்துக்கொண்டு
பொருள் புரியாமலே பிதற்றித் திரிகிறார்கள்.

என்ன சொல்கிறது இந்த  நூற்பா:
'பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே'!
கழிதலுக்கும் - கழித்தலுக்கும்,
புகுதலுக்கும் - புகுத்தலுக்கும் உள்ள வேறுபாட்டைப்   புரிந்துகொள்ளாமல்
குழப்புகின்றனர்.

கழிதல்   - தன்வினை ; கழித்தல்  - பிறவினை
புகுதல்   - தன்வினை  ;  புகுத்தல் - 
பிறவினை

'

Thevan

unread,
Oct 10, 2011, 10:39:43 PM10/10/11
to tamil_...@googlegroups.com
ஐயா,
உங்கள் வழியில் நாங்கள். 

2011/10/11 Benjamin LE BEAU <benjami...@gmail.com>

Benjamin LE BEAU

unread,
Oct 10, 2011, 11:07:45 PM10/10/11
to tamil_...@googlegroups.com
நண்பர் போசுக்கு நன்றி!

அன்புடன்
பெஞ்சமின்

2011/10/11 Dr.Chandra Bose <drchan...@gmail.com>

Benjamin LE BEAU

unread,
Oct 10, 2011, 11:08:44 PM10/10/11
to tamil_...@googlegroups.com
நன்றி ஐயா
ஒன்றுபட்டால் உண்டு நம்  தமிழ் வாழ்வு!

அன்புடன்
பெஞ்சமின்


2011/10/11 Thevan <apth...@gmail.com>

Albert Fernando

unread,
Oct 10, 2011, 11:11:08 PM10/10/11
to tamil_...@googlegroups.com
அண்ணா,
உள்ளங்கை நெல்லிக்கனியாக உங்கள் விளக்கம் வெகு அருமை.
நான் முன்பு ஒரு முறை இதை, பழைய (யாகூ) தமிழ் உலகத்தில் எழுதியுள்ளேன். எந்த வருடம் என்று நினைவில் இல்லை.
மதுரையில் நடைபெற்ற  5 ம் உலகத் தமிழ் மாநாட்டில்
கலந்துகொள்ளும் பேறு எனக்கு கிடைத்தது.  அப்போது அமைச்சராக இருந்த காளிமுத்து தமிழ் மொழி போல உலகில் வேறு ஒரு ஒரு மொழி கிடையாது. ஒரு சொல்லுக்கு பல் சொல் என்ற பெருமை வேறு எந்த மொழிக்கும் கிடையாது..என்று சொல்லிவிட்டு .."சொல்லுதல் என்ற ஒரு சொல்லுக்கு நாற்பது சொற்கள் உண்டு என்று கடகடவென்று மூச்சு விடாமல் சொன்னார். அதைக் கேட்ட முதல்வர் எம்.ஜி.ஆர். எழுந்து நின்று கரவொலி எழுப்ப அந்த மாநாடே எழுப்பிய கரவொலியில் காது செவிடானது.
நம் மொழி..நம் மொழிதான்...அதை வளப்படுத்த... வலுப்படுத்த
நம்மில் ஒற்றுமை ஒங்க ஒன்று பட்டு நிற்போம்.
அன்புடன்,
தம்பி ஆல்பர்ட்.

 
2011/10/10 Benjamin LE BEAU <benjami...@gmail.com>
தேவன் அவர்களுக்கு
அன்பு வணக்கம்.

நன்று நன்று நண்பரே !
புதிய கோணம் ; புதிய சிந்தனை.
 
 
தமிழில்?

இலையின் ஒவ்வொரு நிலையைக் குறிப்பதற்கும் சொல் உண்டு :
இலை, தோகை, தாள், ஓலை, துளிர், தளிர், கொழுந்து, குருத்து, சந்து, சருகு, கீரை,...

இத்தனைச் சொற்கள் மேனாட்டு மொழிகளில் இல்லையே என நாம் ஏன் பரிகசிக்கக் கூடாது?
அடுத்தவர்கள் நம்மைப் பரிகசிக்கிறார்கள் என்றால் அது அவர்கள் அறியாமை. 

2011/10/9 Benjamin LE BEAU <benjami...@gmail.com>
அன்புடையீர்!
வணக்கம்.
--
“தமிழர்க்கு தொண்டு செய்யும் தமிழனுக்கு தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய் போகும்! தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை!” - பாரதிதாசன்
"Value has a value only if its value is valued"

Benjamin LE BEAU

unread,
Oct 11, 2011, 3:48:22 AM10/11/11
to tamil_...@googlegroups.com
அன்புத் தம்பிக்கு
இனிய நல் வாழ்த்துகள்.
பழைய நினைவுகள அசை போடச் சுவையானவைதாம்.

கட்டுரைத் தொடர் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருவது மகிழ்ச்சிதான்.
ஆனால் அதை விட இதனால் பயன் பெறுவோர் பிறர்க்கும் இத்தவறுகளைச் சுட்டிக் காட்டித் திருந்தினால் தமிழ்த் தாய் பெரிதும் மகிழ்வாள்.

நம் தமிழுலகில் கூட காலை வணக்கம்  சொல்லுபவர்கள்  இருக்கிறார்கள்.  

தொடர்ந்து முயலுவோம்
அன்பு அண்ணன்
பெஞ்சமின் 


2011/10/11 Albert Fernando <albe...@gmail.com>

Dr.Chandra Bose

unread,
Oct 11, 2011, 7:41:29 AM10/11/11
to tamil_...@googlegroups.com
அன்பு பெஞ்சமின்,

தங்களின் விளக்கங்கள் தமிழ் உலக உறுப்பினர்கள் வழியாக இன்னும் பல மாணாக்கர்களுக்கும், மக்களுக்கும் நிச்சயம் போய்ச் சேரும்.

என் குழுவில்  இது போல ஏதேனும் சந்தேகம் எழுந்தால், உடனே என் உடன் பணி புரிபவர்கள், பெஞ்சமின் அய்யாவுக்கு எழுதிக் கேட்கலாமே! என்று சொல்லும் அளவிற்கு இலக்கண ஆசான் ஆகிவிட்டீர்கள்.
தொண்டு தொடரட்டும்.

வாழ்த்துக்கள், நன்றி.


மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை


2011/10/11 Benjamin LE BEAU <benjami...@gmail.com>

Palaniappan A

unread,
Oct 11, 2011, 8:29:01 AM10/11/11
to tamil_...@googlegroups.com, Dr.Chandra Bose
என் குழுவில்  இது போல ஏதேனும் சந்தேகம் எழுந்தால்
ஓ...நீங்களும் குழு நடத்துகிறீர்களா?
பழனி

Benjamin LE BEAU

unread,
Oct 11, 2011, 8:34:10 AM10/11/11
to tamil_...@googlegroups.com
அன்பு நண்பரே
வணக்கம்
தங்கள் பாராட்டுக்கும் ஊக்கத்துக்கும் உளமார்ந்த நன்றி.
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முனைந்தால்
தமிழில் முளைக்கும் களைகளைக் களையலாம்.

மீண்டும் தங்கள் நட்பு உள்ளத்திற்கு  நன்றி பல.
 ஆங்கிலத்தில் பிழை இன்றி எழுத எப்படி விழைகிறார்களோ
அப்படித் தமிழிலும் பிழைகள் , வழுக்கள் ... களைந்து எழுதும் நிலை வரவேண்டும் என்பதே என் வேணவா.
நல்ல வழி காட்டுதல் இன்மையால் வழி தவறிப் போகிறவர்களே அதிகம்.

முனைவோம் வெற்றி வாகை புனைவோம்.
அன்புடன்
பெஞ்சமின் 

2011/10/11 Dr.Chandra Bose <drchan...@gmail.com>

Sivam Amuthasivam

unread,
Oct 11, 2011, 9:40:34 AM10/11/11
to tamil_...@googlegroups.com
எனது கருத்து, பேராசிரியரைச் சற்றே சினமுறச் செய்துவிட்டது போலும்.
மன்னித்தருள்க!
உண்மையைச் சொன்னால், எனது பள்ளிப்பருவத்திலிருந்தே,
 ‘ தமிழ், தமிழாக இருக்கவேண்டும் ‘  
என்பதில் உறுதியுடன் இருந்தவன் யான்.
குறிப்பாக, ’புதுக்கவிதை’ என்பது முளைவிடத்தொடங்கிய 70 களிலேயே
அதை வன்மையாக எதிர்த்தவர்களில் நானும் ஒருவன்.
அதற்காக, அவர்களின் பாணியிலேயே யான் அன்று எழுதிய, 
 ‘ எதுதான் புதுக்கவிதை? ‘ எனும் தலைப்பிலான வரிகள் இவை :

  
முன்னே ஒரு கோடு
 பின்னே ஒரு கீறு
முன்னுக்குப் பின்னாங்கே 
முரணாகும் பலவாறு

அண்ணே அங்கொன்றும்
 புதுமைக்கு வரலாறு
எதுவுங்கிடையாது
எல்லாம் பழஞ்சோறு!

அன்றே அறிஞர்கள் 
ஆக்கிவைத்த அழகுதமிழ்,
தெள்ளுதமிழ்க் காவியங்கள்,
தேன்சொரியும் பாயிரங்கள்...

அத்தனைக்கும் ஊடூடே
அவசரமாய்ப் புகுந்தவர்கள்
கிள்ளித் திருடிவந்த
கேவலமே இந்தநிலை.

எதுகை,மோனையிவர்க்( கு)
இமயமலையாகியதால்
எட்டாப்பழமான
கதைதான் புதுக்கவிதை!

புத்தம் புதியதெனும்
முத்துக் கவிதைகளைப்
புழுதி,சேறடித்தால்
அதுதான் புதுக்கவிதை.

இது, நண்பர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆசிரியர்கள் பலரும் மனந்திறந்து பாராட்டினர்.

ஆனாலும், இன்றைய உலகில் அதுதானே உச்சம் பெற்றிருக்கிறது?
வெறுமனே, அடிமுடி இல்லாமல், 
 ‘ பல்கனியில் குருவி ; பார்த்தேன்’ பறந்துவிட்டது.... ‘
என்பதுபோல ஏதேதோ எழுதுகிறார்கள்.
அதையும் ஒரு கூட்டம் , ‘ ஆஹா ஓஹோ ‘ என்று வரிந்துகட்டிக்கொண்டு பாராட்டுகிறார்கள்.
இதனால், மனமுடைந்து மாறிப்போனவன்தான் யான்.

மனதிலெழும் சந்தேகங்களுடனேயே தொடர மனம் இடந்தரவில்லை.
இதனாற்றான் இத்தனை குழப்பங்களும்.
தவிர,இதுவரை பழகிப்போன எழுத்துநடை - இத்தனை வயதுக்குமேல் 
மாற்றிக்கொள்வதும் கொஞ்சம் கடினமாகத்தான் உள்ளது. 
பரவாயில்லை ; முயற்சிப்போம்.

பேராசிரியர் அவர்கள், ஏறத்தாழ ஒரு வழக்குரைஞர் போன்றல்லவா
ஆதாரத்துடன் விளக்கியிருக்கிறார்!
கழிதல் - கழித்தல் வேறுபாடு, இதுவரை நான் நினைத்தும் பார்த்திராததொன்று.
நன்றி பேராசிரியர் அவர்களே!
 //முனைவோம் வெற்றி வாகை புனைவோம்.\\
எனும் தங்களின் அறைகூவலை ஏற்றுத் தங்களுடன் கைகோர்க்கக் காத்திருக்கிறேன்.
இருப்பினும் , அவ்வப்போது மனதிற் தோன்றும் சந்தேகங்களைத் தெரிவிக்கவும்
அனுமதிப்பீர்களென நம்புகிறேன்.
அன்புடன்
சிவம் அமுதசிவம்.



2011/10/10 Benjamin LE BEAU <benjami...@gmail.com>
வணக்கம்!

Benjamin LE BEAU

unread,
Oct 11, 2011, 11:36:31 AM10/11/11
to tamil_...@googlegroups.com
அன்புள்ள நண்பர் சிவம் அமுதசிவம்

அவர்களுக்கு
வணக்கம்.
மனம திறந்த மடலுக்கு  மனமார்ந்த நன்றி.
சினமென்னும் சேர்ந்தாரைக்  கொல்லியை என்
இனமாக என்றுமே கருதியது இல்லை.
எனவே தங்கள் மேல் சினமேதும் இல்லை .
'தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும்'
எந்நாளும் என்னிடம் இருந்தது  இல்லை.
அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் தங்கள் மடலில்
செறிவாக இருந்ததை அறிந்தே பதில் தந்தேன்.
ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல,
குழப்பம் இருந்தால் தான் தெளிவு பிறக்கும்
கேள்வி கேட்டால்தான் அறிவு வளரும்.
நாரதர் கலகம் நன்மையில்  முடியும் என்பர்.
எல்லாம் அறிந்தவர்கள் அவனியில் யாரும் இல்லை.
தெரிந்ததை, தெரிந்துகொண்டதைப் பகிர்ந்துகொள்ளுகிறேன்  அவ்வளவுதான்.
நீங்கள் கேட்பதால் எனக்கு நன்மையே -
படித்து மறந்ததை
கால வெள்ளத்தில் பறந்ததை
 மறுபடி படிக்கும் வாய்ப்பு!
உங்களுக்காகத்  தேடப் போய்ப்
 'பண்டறியாதன கண்டறியும்' வாய்ப்பு!
'அறிதோறும் அறியாமை' காணும் வாய்ப்பு...
எனப் பல நன்மைகள்.
நான்தான் உங்களுக்கு நன்றி கூறவேண்டும்.
கூறுகிறேன்,  உளமாரக் கூறுகிறேன்.

இங்கே சிறு செய்தி நெஞ்சில் நிழலாடுகிறது ; உங்களில் பலரும் கேள்விப்பட்டிருக்கக் கூடும்.
தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களுக்கு அகவை 85 இருக்கும்.
ஓலைச் சுவடிகளைத்  தேடித் தேடியே தேய்ந்து போன கால்கள் ;
ஓலைச் சுவடிகளைப் படித்துப் படித்தே ஓய்ந்துபோய் ஓளி இழந்த  கண்கள் .
தமிழறிஞர்  மு. இராகவையங்கார் பாராட்டு விழாவுக்குத் தலைமை தாங்க வருகிறார்.
கைத் தாங்கலாக அவரை அழைத்து வருபவர் அவரின்  தலை மாணாக்கர் கி.வா.ஜ.
விழா, மாடியில். ஏராளமான படிகள்.அவற்றின் அருகே வந்ததும்
"ஐயா, பார்த்து  (?) ஏறுங்கள் ; நிறைய படிகள்" என்ற  கருத்துப்பட,
கி.வா.ஜ. கூறுகிறார் : "ஐயா, படிங்க, நிறைய படிங்க" என்று.
உடனே தமிழ்த் தாத்தா,
 "அப்பா, நீ அல்லவோ  தலை மாணாக்கன்.
படித்துப் படித்துக் கண்ணையும் கெடுத்துக்கொண்ட பின்னும் கூட
படிங்க, நிறைய படிங்க என்று சொல்கிறாயே " எனச் சொன்னாராம்.
உங்கள் கேள்விகளும் என்னை அப்படியே படிக்க வைக்கின்றன ;
சிந்திக்க வைக்கின்றன.
மங்கிக் கிடந்த சிந்தனயில் பொங்கி வரும் பெருநிலவாய்த்
தங்கு தடை இன்றிக் கருத்துகள் பொங்கி வருகின்றன.
உண்மை இது வெறும் புகழ்ச்சி இல்லை.
உங்கள் அனைவருக்கும் தான் என் நன்றிகள்.

பத்தினி பக்கம் வரப் பிரிந்தறியாத் தம்பி, 
பின் வரப்  பெருங் காடு புக்க இராமன்
திரும்ப நாடு வருவதற்குள் எவ்வளவு தம்பியர், நண்பர்கள் சேர்ந்து விட்டனர்.
தமிழ்த் தாயின் கைப் பிடித்துத் தனி ஒருவனாய் இணைய தளத்தில் நுழைந்த
எனக்கு இன்று அகிலம் நிறைய சகோதரர்கள், சகோதரிகள், நண்பர்கள் அன்பர்கள்...
'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்பதற்குப் புதுப் பொருள் தந்துகொண்டிருக்கிறது இணைய தளம்.
இத்தளம் எனக்கொரு இனிய தலம் ; திருத்தலம்.
இத்தளத்தில் / இததலத்தில் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி எனக்கு.
நாம் அனைவரும் கூடித்  தமிழ் ஆய்வோம்.

நண்பர் சிவம் அமுதசிவம் அவர்களின் தமிழ்  ஆர்வம் நன்கு புரிகிறது  ;
கற்கவேண்டும் என்ற வேட்கை நன்கு தெரிகிறது.
புதுக் கவிதை பற்றி அற்றை நாளில் அவர் எழுதிய 'புதுக் கவிதையின்'
இறுதிப் பகுதி
'புத்தம் புதியதெனும்
முத்துக் கவிதைகளைப்
புழுதி,சேறடித்தால்
அதுதான் புதுக்கவிதை.' சிறப்பாக உள்ளது.; படித்துச் சுவைத்தேன் (சுவைத்துப்  படித்தேன்!)
நகையும் சுவையுமாய்ப் புதுக் கவிதையைப் புதுக்கவிதை வடிவிலேயே   புதுக்கி நன்கு செதுக்கி  இருக்கிறார்.

பாராட்டுகள்

அவர் கூறியது போலவே
வாருங்கள் கை கோர்ப்போம்
வானத்தைப் பிடித்திழுத்து வளைத்து  வைப்போம்.

நனி நன்றியன்
பெஞ்சமின்




2011/10/11 Sivam Amuthasivam <amuth...@googlemail.com>

Govindan R

unread,
Oct 11, 2011, 12:06:59 PM10/11/11
to tamil_...@googlegroups.com
அன்புடையீர் 
பேரா.பெஞ்சமின் அவர்களின் எண்ணங்கள் ,
செய்திகள் கருத்துகள் அத்தனையும் தித்திக்கும்
தேனாக இருந்தன.
சிவம் அமுதசிவம் அவர்களின் புதுப்பாவின்
சிறப்பும் அருமை.
நன்றி நன்றி.
அன்புடன் 
செம்மல்.


2011/10/11 Benjamin LE BEAU <benjami...@gmail.com>

Sivam Amuthasivam

unread,
Oct 11, 2011, 12:24:28 PM10/11/11
to tamil_...@googlegroups.com
வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி!

இதேபோல, தவறுகளையும் தயங்காது சுட்டிக்காட்டுவோம்!
தீர்ப்பு வழங்கத்தான் இருக்கவே இருக்கிறாரே பேராசிரியர்.
நட்புடன்
சிவம் அமுதசிவம்.

2011/10/11 Govindan R <govind...@gmail.com>

Sivam Amuthasivam

unread,
Oct 11, 2011, 12:47:52 PM10/11/11
to tamil_...@googlegroups.com
///தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும்'\\\

இவ்வரிகள் எதில் வருகிறது என்பதும் தெரியவில்லை; 
மிக அருமையாகவுள்ளது.

பொருள் சரியாகப்புரியவில்லை.ஓரளவுக்குச்சொன்னால்,
தன்னை வியந்து தருக்கலும் - தற்புகழ்ச்சியுடன் தர்க்கத்திலீடுபடல்.
தாழ்வின்றிக் கொன்னே - இதில் ‘ கொன்னே ‘ என்பது அறவே புரியவில்லை.
வெகுளி பெருக்கலும் - வெகுளித்தனத்தை அதிகமாக்கல்.

என்று நினைக்கிறேன்.
‘ கொன்னே ‘ என்பதன் பொருளை அறிந்துகொள்ள விரும்புகிறேன் ஐயா!
அன்புடன்
சிவம் அமுதசிவம்

2011/10/11 Benjamin LE BEAU <benjami...@gmail.com>

DAVID SAGAYARAJ

unread,
Oct 11, 2011, 12:59:53 PM10/11/11
to tamil_...@googlegroups.com
 
 
அமுதசிவம் ஐயா அவர்களுக்கு நீங்கள் குறிப்பிட்ட வரிகள் நல்லாதனாரின் திரிகடுகம் என்ற நூலில் உள்ள பாடலாகும்.....
 38. செல்வம் உடைக்கும் படை


தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலும் - முன்னிய
பல்பொருள் வெஃகும் சிறுமையும் இம்மூன்றும்
செல்வம் உடைக்கும் படை.
 
அன்புடன்
இளங்குமரன்
 

Benjamin LE BEAU

unread,
Oct 11, 2011, 1:15:36 PM10/11/11
to tamil_...@googlegroups.com
ஆகா!
நம் தமிழுலக  அனபர்களுக்குதான் 
எவ்வளவு ஆர்வம்!
எவ்வளவு புலமை!!
சான்று நம் நண்பர் இளங்குமரன்  ஐயா .
சரியாக இடஞ்சுட்டிவிட்டார்.
'கொன்னே' என்பதன் பொருள் 'வீணாக',
'எந்தப் பயனும் இல்லாமல்'

மகிழ்ச்சியுடன்
பெஞ்சமின்



2011/10/11 DAVID SAGAYARAJ <ssda...@yahoo.com>

DAVID SAGAYARAJ

unread,
Oct 11, 2011, 1:38:42 PM10/11/11
to tamil_...@googlegroups.com
வணக்கம் ஐயா... உங்களால் பாராட்டப்பட நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்... மிக்க மகிழ்ச்சி.
 
 
நான் மிகவும் சிறுவன்... (தம்பி சுலைமான் அவர்களைவிட 30 வயது சிறியவன்.. ) எனவே என்னைப் பெயர் சொல்லியே விளிக்கலாம் ஐயா...
 
அன்புடன்
இளங்குமரன்.
       http://ezhutheni.org

கணேஷ் மூர்த்தி

unread,
Oct 11, 2011, 1:43:42 PM10/11/11
to tamil_...@googlegroups.com
(தம்பி சுலைமான் அவர்களைவிட 30 வயது சிறியவன்.. )////


இந்த மடலை சுலைமான் அய்யா பார்ப்பார்கள் என்கிற நம்பிக்கையில் பகிர்கிறேன் )))


கணேஷ்

2011/10/11 DAVID SAGAYARAJ <ssda...@yahoo.com>

Benjamin LE BEAU

unread,
Oct 11, 2011, 1:51:45 PM10/11/11
to tamil_...@googlegroups.com

அன்புள்ள இளங்குமரா
(அப்பாடா, பெயர் சொல்லி அழைத்துவிட்டேன்)!

பண்பான பதில் கண்டு
நண்பா மிக மகிழ்ந்தேன்.
முகமறியா  நமக்குள் முகிழ்த்திருப்பது நட்புதானே.
நட்புக்கு அகவை ஏது?
எனக்கு ஐந்து வயதிலும் நண்பர்கள் உள்ளனர்.
அறுபதிலும் உள்ளனர்.
(தம்பி சுலைமானைப் போல என்று நான் சொல்லவில்லை ;
அவர் எல்லாருக்கும் இளையவர், 'தம்பி' அல்லவா!)
இனி நீங்கள் விரும்பினால்
அன்புள்ள இளங்குமரா  என்றே
என் மடல தொடங்கும்.


நனி நன்றியன்
பெஞ்சமின்


2011/10/11 DAVID SAGAYARAJ <ssda...@yahoo.com>

DAVID SAGAYARAJ

unread,
Oct 11, 2011, 2:37:20 PM10/11/11
to tamil_...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா....  வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை...
 
அன்புடன்
இளங்குமரன்
 

DAVID SAGAYARAJ

unread,
Oct 11, 2011, 2:42:00 PM10/11/11
to tamil_...@googlegroups.com
கணேசு நீயும் நானும் நல்ல நண்பர்கள்தானே... இப்படியா போட்டுக் கொடுப்பது....
 
என்னாச்சு உன் கதையை இங்கு காணவேயில்லை... நீ நன்றாகக் கதை எழுதுவாயே...  இப்போது ஏன் எழுதுவதில்லை.....
 
அன்புடன்...........
 
 
 

Sivam Amuthasivam

unread,
Oct 11, 2011, 7:29:20 PM10/11/11
to tamil_...@googlegroups.com
///முகமறியா  நமக்குள் முகிழ்த்திருப்பது நட்புதானே.\\\

பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல....

Sivam Amuthasivam

unread,
Oct 11, 2011, 7:38:28 PM10/11/11
to tamil_...@googlegroups.com
////நான் மிகவும் சிறுவன்... (தம்பி சுலைமான் அவர்களைவிட 30 வயது சிறியவன்.. ) எனவே என்னைப் பெயர் சொல்லியே விளிக்கலாம் ஐயா.\\\\

அடடா! இப்படியும் ஒன்று இருக்கிறதோ?
நண்பர்களுள் வயதைப்பகிர்ந்து கொள்ளாமல் எப்படி?
இதோ நானே ஆரம்பித்துவைக்கிறேனே..
எனது பிறந்தநாள் 21.07.1953
பிறப்பிடம் : யாழ்ப்பாணம் / நாயன்மார்கட்டு
நட்புடன்
சிவம் அமுதசிவம்

2011/10/11 DAVID SAGAYARAJ <ssda...@yahoo.com>

Dr.Chandra Bose

unread,
Oct 12, 2011, 12:46:29 AM10/12/11
to tamil_...@googlegroups.com
இது நல்லதொரு முயற்சி.

நம் தமிழ் உலக உறுப்பினர்கள் அனைவருமே, தங்கள் பெயர், வயது, (விருப்பம் இருப்பின் குடும்ப உறுப்பினர்கள் விபரம்) இருப்பிடம், சார்ந்த துறை, தொடர்பு எண், இரத்த வகை ஆகியவற்றை அறிவித்தால் நல்லது. இதனை தனி இழையாகக் கொண்டு வரலாம். பயனுள்ளதாக இருக்கும்.

மட்டுறுத்துநர்கள் இது குறித்து அறிவிப்பு வெளியிட்டு, மூவரும் தொடங்கி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மிக்க அன்புடனும் எதிர்பார்ப்புடனும்,


பெ.சந்திர போஸ்
சென்னை



2011/10/12 Sivam Amuthasivam <amuth...@googlemail.com>

Palaniappan A

unread,
Oct 12, 2011, 3:28:24 AM10/12/11
to tamil_...@googlegroups.com
அன்பு நண்பர் டாக்டர் போஸ் அவர்கட்கு,
சிலர் தங்களின் வயதைக் குறிப்பிட விரும்பாமல் இருக்கலாம்.
தம்பி சுலைமான் இதுவரை தன் வயதை வெளிப்படையாகச் சொன்னதில்லை.
என் பிறந்த தேதி 24.ஜனவரி .. எனக்குப் பதினாறு வயதுதான்.
:-))
பிறந்த இடம் கல்லுப்பட்டி, தமிழ்நாடு காரைக்குடிக்கு அருகில்.
அன்புடன்
பழனி

Dr.Chandra Bose

unread,
Oct 12, 2011, 3:37:56 AM10/12/11
to tamil_...@googlegroups.com
தொடக்கமே இப்படியா!
மக்களுக்கு ஆசை அதிகம்தான்.

போஸ்

2011/10/12 Palaniappan A <pa...@pacific.net.sg>

DAVID SAGAYARAJ

unread,
Oct 12, 2011, 3:59:13 AM10/12/11
to tamil_...@googlegroups.com
//தொடக்கமே இப்படியா!
மக்களுக்கு ஆசை அதிகம்தான்.//   வணக்கம் ஐயா எனக்கு ஒரு ஐயம்... ஆசை அதிகம் இல்லை அதனால்தான் 16 என்று சொல்லியுள்ளார்...
 
அன்புடன்
இளங்குமரன்... (என்றும் 18)
 
 

Dr.Chandra Bose

unread,
Oct 12, 2011, 6:41:00 AM10/12/11
to tamil_...@googlegroups.com
நான் என் முன்மொழிவைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

இந்தக் குழுமத்தில் வயதுக்கு வராதவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள் போல் தெரிகிறது.  நான் சொல்கிற வயது வாக்குரிமை வயது.

போஸ்

2011/10/12 DAVID SAGAYARAJ <ssda...@yahoo.com>
...

[Message clipped]  

Sivam Amuthasivam

unread,
Oct 12, 2011, 8:47:32 AM10/12/11
to tamil_...@googlegroups.com
///இந்தக் குழுமத்தில் வயதுக்கு வராதவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள் போல் தெரிகிறது\\\

இது நல்ல நகைச்சுவை. சிரித்ததில் வயிறு வலித்துவிட்டது.

பெண்களிடம்தான் வயதைக் கேட்கக்கூடாது என்பார்கள்.
ஆண்களிடம் வருமானத்தைத்தான் கேட்கக்கூடாது. வயதையுமா?...

எனவே, டக்டர் போஸ் அவர்களைப்போல நானும் திரும்பப்பெற்றுக்கொள்கிறேன் -
அல்ல. திருத்திக்கொள்கிறேன் பழனி அவர்களைபோல - 16 ஆக.
வயதை அல்ல - பிறந்த ஆண்டை!
ஏனெனில், அப்படியென்றாற்றானே இன்னும் ஐந்தாண்டுகளில் நூற்றாண்டுவிழாக் காணலாம்.
பி,கு. > பழனி அவர்கள் வயதை மறுபரிசீலனை செய்வது நல்லது என்று நினைக்கிறேன்.
ஏனெனில்,’ அடே! பொடியா! ‘என்று அழைத்துவிடப்போகிறார்கள்.

நட்புடன்
சிவம் அமுதசிவம்

2011/10/12 Dr.Chandra Bose <drchan...@gmail.com>

Palaniappan A

unread,
Oct 12, 2011, 10:28:16 AM10/12/11
to tamil_...@googlegroups.com, Sivam Amuthasivam
அன்பு அமுதசிவம் ஐயா,
என் வயதை முன்பொருமுறை 16 என்று சொல்ல, அதனைத் திருப்பிப்போட்டால் சரியான வயது கிடைக்கும் என்று எழுதியிருந்தேன்.
யார் யார் விரும்புகிறார்களோ அவர்கள் தங்ளைப் பற்றிய விவரங்களை எழுதி அனுப்பலாம்.


ஏனெனில்,’ அடே! பொடியா! ‘என்று அழைத்துவிடப்போகிறார்கள்.

இதைவிட மோசமானவற்றையெல்லாம் கேட்டாயிற்று ஐயா. தமிழ் உலகத்தைத் தொடங்கியபோது ஒருவர்  என்னை  நிறையவே அர்ச்சனை செய்ததுண்டு. இப்போது அவரின் பெயரில் spam  கடிதங்கள் வந்த வண்ணமுள்ளன.  விடாது கறுப்பு போல!
பழனி

DAVID SAGAYARAJ

unread,
Oct 12, 2011, 1:01:28 PM10/12/11
to tamil_...@googlegroups.com
பழனி ஐயா எனக்கு நாள்தோறும் பல்வேறு மொழிகளில் அர்ச்சனை நடைபெறுகின்றது...  உங்களுக்காவது தமிழ் உலகம் தொடங்கியபோதுதான்...
 
 
அன்புடன்
இளங்குமரன்
 
 

Dr.Chandra Bose

unread,
Oct 12, 2011, 10:13:26 PM10/12/11
to tamil_...@googlegroups.com
அன்பு நண்பர் பழனி,

இதுவேறயா!  எதையும் மன்னிக்கும் மனசு இருந்தால் இப்படித்தான்.

பரவாயில்லை,  அந்தப் பாவியை ஒதுக்கிவிடுங்கள்.

போஸ்

2011/10/12 Palaniappan A <pa...@pacific.net.sg>
அன்பு அமுதசிவம் ஐயா,



பழனி

Palaniappan A

unread,
Oct 12, 2011, 11:07:33 PM10/12/11
to tamil_...@googlegroups.com, Dr.Chandra Bose
அன்பு நண்பர் டாக்டர் போஸ்,
அத்தகைய  கடிதங்கள் அவரின் பெயரில் வருவது அவருக்குக்கூடத் தெரியாமல் இருக்கலாம். சிலர் நமது மின்னஞ்சல் முகவரியைத் திருடி நம் பெயரில் கடிதங்களை அனுப்புவர். அப்படித்தான் அவரின் பெயரில் வருகிறது என்று நினைக்கிறேன். ஒருமுறை திறந்து பார்த்தபோது அது ஏதோ மர்மமான இணையத்தளத்திற்கு அழைத்துச் சென்றது. என் ஆண்டி (not aunty but anti)வைரஸ் நிரல் இங்கு உண்மையிலேயே செல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டவுடன் நான் அப்படியே ஒதுங்கிவிட்டேன்.  இப்போதெல்லாம் அவரின் பெயரில் வரும் கடிதங்களை உடனடியாகக் குப்பைத் தொட்டிக்கு அனுப்பி விடுகிறேன்.
அன்புடன்
பழனி
Reply all
Reply to author
Forward
0 new messages