--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
aruntu- seems to have the general word for pucittal.
Take for example, Lexicon entries.
"nilavarunti" - the mythical bird cakOram that eats rays of the moon,
and also, kaaRRaruntal - the munivar-s doing tapas in the
forests and eating only air as food.
N. Ganesan
On Oct 6, 1:51 pm, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:
> > 2011/10/6 Benjamin LE BEAU <benjaminleb...@gmail.com
> > <mailto:benjaminleb...@gmail.com>>
>
> > வணக்கம், வணக்கம்!
> > ஆகா, ஆகா!
> > உடுக்கை இழந்தவர் கை போல இங்கே என்
> > இடுக்கண் களைந்த நண்பர் கணேசுக்கு ஆயிரம் நன்றிகள் .
> > அதிலும் உடன்பதில் விடுத்தமைக்கு நன்றிகலந்த பாராட்டுகள்.
> > (பாராட்டு கலந்த நன்றிகள் - எப்படி வைத்துக்கொண்டாலும் சரியே!)
>
> > ஐயா இளங்குமரன் அவர்கள் வினா :
>
> > /'அருந்துதல் என்ற பயன்பாடு *சரியா? தவறா?* விளக்கவும்.' /
>
> > /*'சரியா? தவறா?'*/ என்று கேட்டு அத்துடன் நிறுத்தி இருந்தால்,
> > அப்பயன்பாடு *சரியே *என்று சொல்லி முடித்திருக்கலாம் ; முடித்திருப்பேன்!
> > அவரோ/'/*/' விளக்கவும்'/* என்று செல்லமாக ஆணையிட்டுவிட்டாரே!
>
> > 'தவறின்றித் தமிழ் எழுதுவோமே ' என்ற தொடரின் இவ்வாரப் பகுதிக்கு எழுத
> > முனைந்ததைத் தள்ளி வைத்துவிட்டு
> > இந்த விளக்கத்தையே அதில் எழுதிவிடலாமே என்ற எண்ணம் உதித்தது.
> > அப்படியே எழுதப் போகிறேன்.
> > எனவே நாளை வெளிவரும் அப்பகுதியில் விளக்கத்தைக் கண்டு கொள்க
> > எனப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
>
> > 'அருந்துதல் என்ற பயன்பாடு சரியா? தவறா?' என்ற வினா எழக் *காரணம் என்னவோ?
> > அறிய ஆவல்!
> > *நனி நன்றியன்
> > பெஞ்சமின்
>
> > 2011/10/6 கணேஷ் மூர்த்தி <ganesh.j.mor...@gmail.com
> > <mailto:ganesh.j.mor...@gmail.com>>
>
> > என் மடலுக்கும் பதில் எழுதிய ஐயா பெஞ்சமின் அவர்களுக்கு நன்றி....
> > ஐயா பழனி எழுதிய தொகுப்புகள், இப்போது ஐயா பெஞ்சமின் எழுதிவருவது
> > அனைத்தையும் என் மாணவர்களுக்குப் பயன்படுத்தி வருகின்றேன்.
> > நான் உணவருந்தினேன்
> > கடைக்குச் சென்று உணவருந்திவிட்டு வெளியே சென்றோம்....
> > உணவருந்தும் நேரம்....
> > இதில் அருந்துதல் என்ற பயன்பாடு சரியா? தவறா? விளக்கவும். நன்றி
>
> > அய்யா இதுதான் அந்த மடலில் இளங்குமரன் அய்யா கேட்டது .
> > இதோடு இருக்கும் மடல்கள் எல்லாம் பெரியதாக இருக்கிறது. அதனால்தான்
> > இதைமட்டும் கொடுத்து இருக்கிறேன்.
>
> > நன்றி
> > கணேஷ்
>
> > 2011/10/6 Benjamin LE BEAU <benjaminleb...@gmail.com
> > <mailto:benjaminleb...@gmail.com>>
>
> > அன்புடையீர்
> > வணக்கம்
> > இந்தப் பகுதியில் ஒருவர்
> > 'அருந்தி' என்ற சொல் பற்றிக் கேடிருந்தார்.
> > அவசரமாக வெளியே செல்ல வேண்டி இருந்ததால்
> > பிறகு பதில் தருவதாக அறிவித்து விட்டுச் சென்றுவிட்டேன்.
> > இப்போது தேடிப் பார்த்தால்,
> > அம்மடலைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
> > அருள் கூர்ந்து அக்கேள்வியை மறு அஞ்சலில் அனுப்ப இயலுமா?
> > தொல்லைக்குப் பொறுத்தருள்க!
>
> > அன்புடன்
> > பெஞ்சமின்
>
> > --
> > You received this message because you are subscribed to
> > the Google
> > Groups "tamil_ulagam" group.
> > To post to this group, send email to
> > tamil_...@googlegroups.com
> > <mailto:tamil_...@googlegroups.com>
> > To unsubscribe from this group, send a blank email to
> > tamil_ulagam...@googlegroups.com
> > <mailto:tamil_ulagam%2Bunsu...@googlegroups.com>
> > For more options, visit this group at
> > http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
>
> > --
> > You received this message because you are subscribed to the Google
> > Groups "tamil_ulagam" group.
> > To post to this group, send email to
> > tamil_...@googlegroups.com
> > <mailto:tamil_...@googlegroups.com>
> > To unsubscribe from this group, send a blank email to
> > tamil_ulagam...@googlegroups.com
> > <mailto:tamil_ulagam%2Bunsu...@googlegroups.com>
> > For more options, visit this group at
>
> ...
>
> read more »
> //'அருந்துதல் என்ற பயன்பாடு சரியா? தவறா?' என்ற வினா எழக் காரணம் என்னவோ?
> அறிய ஆவல்!//
> ஐயா பெஞ்சமின் அவர்களுக்கு வணக்கம். என்னுடை ஒரு சிறிய கேள்வி தங்கள் பணியைத் திசைதிருப்பியதில் வருத்தம் இருந்தாலும் சந்தனத்தை அரைத்தாலும் மணக்கும்தானே.
>
> நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகனின் கட்டுரையைச் சரிபார்த்த போது சிலவரிகளைச் சீரமைத்தேன்... அப்போது "அவர்கள் குடும்பத்துடன் உணவகத்திற்குச் சென்று உணவருந்தினார்கள் " என்று ஒரு வரியினை இணைத்திருந்தேன்.
>
> என் மகனின் தமிழாசிரியர் அதனைத் தவறு என்று குறிப்பிட்டு மதிப்பெண்ணைக் குறைத்திருந்தார். என் சிற்றறிவு நான் எழுதியதைச் சரி என்றாலும் தெளிவு பெறுவதற்காக உங்களிடம் இந்த வினாவை வைத்தேன்... இதுதான் ஐயா இந்தக் கேள்வி எழுந்ததற்கான சூழல்.
>
> அன்புடன்
> இளங்குமரன்
>
>
அன்பான இளங்குமரன்,
தமிழாசிரியரின் இக்கருத்து சரியானதன்று.
தமிழின் பரப்பைப் பல்லாற்றானும் குறுக்கும்
இதுபோன்ற கருத்துக்கள் மாறவேண்டும்.
அருந்து-/அருத்து- என்னும் சொல்
ஆர்தல்/ஆர்த்தல், அதாவது நிறைதல், திருப்தி அடைதல்
என்ற பொருள்கள் கொண்ட சொல்.
சோற்றை அருந்தல் (உண்டல்) - மணிமேகலையிலேயே
உண்டு. நிலவருந்தும் சகோரம் தமிழ் இலக்கியங்களில்
உள்ளது. காற்றை அருந்தும் தவசிகளும் காட்டப்படுகின்றனர்.
நிச்சயமாய், உணவருந்தினர் என்று எழுதலாம்.
அருந்தல்(ஆர்தல்) - to become full, to be satisfied, to eat, to
drik,etc.,
அன்புடன்
நா. கணேசன்
> ________________________________
> From: Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
> To: tamil_...@googlegroups.com
> Cc: Thevan <apthe...@gmail.com>; Benjamin LE BEAU <benjaminleb...@gmail.com>
> Sent: Friday, October 7, 2011 2:51 AM
> Subject: Re: [தமிழ் உலகம்] 'அருந்தி' என்ற சொல்
> Dear Thevan,
> Are you perhaps having in mind
> considerations such as those
> found in the தொல்காப்பியம் and its commentaries.
> See the commentary by சேனாவரையர் to TC46c
> *வேறு வினைப் பொதுச்சொல் ஒரு வினை கிளவார். (TC46c)*
> வேறுபட்ட வினையை உடைய பல பொருட்குப் பொது ஆகிய சொல்லை ஒன்றற்கு உரிய வினையால் கிளவார்; எ-று.
> எனவே, பொது வினையால் கிளப்பர் என்றவாறு ஆம். அவை {அடிசில் அணி இயம் படை} என்னும் தொடக்கத்தன.
> {அடிசில்} என்பது {உண்பன தின்பன பருகுவன நக்குவன} என்னும் நால் வகைக்கும், {அணி} என்பது {கவிப்பன கட்டுவன செறிப்பன பூண்பன} என்னும் தொடக்கத்தனவற்றிற்கும், {இயம்} என்பது {கொட்டுவன ஊதுவன எழுப்புவன} என்னும் தொடக்கத்தனவற்றிற்கும், {படை} என்பது {எய்வன எறிவன வெட்டுவன குத்துவன} என்னும் தொடக்கத்தனவற்றிற்கும் பொது ஆகலின், {அடிசில் அயின்றார், மிசைந்தார்} எனவும், {அணி அணிந்தார்,
> மெய்ப்படுத்தார்} எனவும்; {இயம் இயம்பினார் படுத்தார்} எனவும்; {படை வழங்கினார், தொட்டார்} எனவும் பொது வினையால் சொல்லுக. {அடிசில் தின்றார், பருகினார்} எனவும்; {அணி கவித்தார், பூண்டார்} எனவும்; {இயம் கொட்டினார், ஊதினார்} எனவும்; {படை எறிந்தார், எய்தார்} எனவும் ஒரு சார்க்கு உரிய வினையாற் சொல்லின் மரபு வழு ஆம் என்பது.
> பொருளின் பொதுமையைச் சொன் மேல் ஏற்றி வேறு வினைப் பொதுச் சொல் என்றார். ((46))
> Is this what you were thinking of?
> They do not seem HOWEVER to mention அருந்துதல் in that case
> அன்புடன்
> -- Jean-Luc Chevillard (Paris)
> On 06/10/2011 20:09, Thevan wrote:
> >ஐயா,
> >பண்டைத் தமிழரின் உணவான கூழ், தண்ணீர் போட்ட பழைய சோறு, காய்ச்சப்பட்ட கஞ்சி போன்றவை அருந்தக் கூடிய உணவாக இருந்தன என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
> >2011/10/6 Benjamin LE BEAU <benjaminleb...@gmail.com>
> >வணக்கம், வணக்கம்!
> >>ஆகா, ஆகா!
> >>உடுக்கை இழந்தவர் கை போல இங்கே என்
> >>இடுக்கண் களைந்த நண்பர் கணேசுக்கு ஆயிரம் நன்றிகள் .
> >>அதிலும் உடன்பதில் விடுத்தமைக்கு நன்றிகலந்த பாராட்டுகள்.
> >>(பாராட்டு கலந்த நன்றிகள் - எப்படி வைத்துக்கொண்டாலும் சரியே!)
> >>ஐயா இளங்குமரன் அவர்கள் வினா :
> >>'அருந்துதல் என்ற பயன்பாடு சரியா? தவறா? விளக்கவும்.'
> >>'சரியா? தவறா?' என்று கேட்டு அத்துடன் நிறுத்தி இருந்தால்,
> >>அப்பயன்பாடு சரியே என்று சொல்லி முடித்திருக்கலாம் ; முடித்திருப்பேன்!
> >>அவரோ'' விளக்கவும்' என்று செல்லமாக ஆணையிட்டுவிட்டாரே!
> >>'தவறின்றித் தமிழ் எழுதுவோமே ' என்ற தொடரின் இவ்வாரப் பகுதிக்கு எழுத முனைந்ததைத் தள்ளி வைத்துவிட்டு
> >>இந்த விளக்கத்தையே அதில் எழுதிவிடலாமே என்ற எண்ணம் உதித்தது.
> >>அப்படியே எழுதப் போகிறேன்.
> >>எனவே நாளை வெளிவரும் அப்பகுதியில் விளக்கத்தைக் கண்டு கொள்க
> >>எனப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
> >>'அருந்துதல் என்ற பயன்பாடு சரியா? தவறா?' என்ற வினா எழக் காரணம் என்னவோ?
> >>அறிய ஆவல்!
> >>நனி நன்றியன்
> >>பெஞ்சமின்
> >>2011/10/6 கணேஷ் மூர்த்தி <ganesh.j.mor...@gmail.com>
> >>என் மடலுக்கும் பதில் எழுதிய ஐயா பெஞ்சமின் அவர்களுக்கு நன்றி....
> >>>
> >>>ஐயா பழனி எழுதிய
...
read more »
when I saw that discussion,
"http://groups.google.com/group/tamil_ulagam/browse_thread/thread/d55ffa6a81f04dc6#"
I examined all the 21 entries related with
அருந்துதல் and அருத்துதல்
inside the VERY USEFUL தமிழிலக்கியப் பேரகராதி
published in 2001 by சாந்தி சாதனா (சென்னை)
[SEE attached file]
p. 143
அருத்தல்
அருத்தி
அருத்திய
அருத்தினை
அருத்தும்
அருந்த
அருந்தல்
அருந்தி
அருந்திடல்
அருந்திய
அருந்தியது (with a quotation from குறள்)
அருந்தியோர்
p. 144
அருந்தினர்
அருந்து
அருந்துதல்
அருந்துநர்
அருந்துபு
அரந்தும்
அருந்துவோர்
அரந்துற்ற
அருந்தென
There are probably 50 citations.
The equation which comes most frequently is with உண்ணுதல்
but it is far from being the only one.
Therefore, the meaning of the word in Classical Tamil
was a diversified one.
I see that the Cre-A dictionnary (2nd edition)
gives 2 meanings, as far as Contemporary எழுத்துத் தமிழ் is concerned:
1. to drink (குடித்தல்)
"பால் அருந்து விட்டுப் புறப்பட்டோம்"
"சிலர் மன மகிழ்ச்சிக்கு மது அருந்துகிறார்கள்"
2. (உணவு உண்ணுதல்)
"எங்கள் வீட்டுக்கு உணவு அருந்த வாருங்கள்"
I am under the impression (CORRECT ME IF I AM WRONG)
that the word is not used in the other component of Modern Tamil diglossia,
namely spontaneous spoken Tamil.
I am VERY interested in those words which were frequent in Ancient Tamil
but which have disappeared in Modern Spontaneous Spoken Tamil.
Does the pair {அருந்துதல் , அருத்துதல்}
fall under that category?
Why would a school teacher disapprove of the word?
Best wishes
-- Jean-Luc (Paris)
வாழும் போது ரத்த தாம் செய்யுங்கள் ! வாழ்ந்த பின் கண்கள்,உடல் தானம்
செய்யுங்கள் !இன்று ரத்த தானம் முகாமில் ரத்த தானம் செய்யவும்.பதிவு
செய்யவும் !!
எப்போது ஒருவடைய எமாற்று வேலை சுற்றியுள்ள பலரையும் பாதிக்கிறதோ,அப்போது
நம் இதயம் வலித்தாலும் உறுதியான முடிவு எடுக்க வேண்டும்.அது அவரை
அழிப்பதாக இல்லாமல், திருத்துவதாக அமைய வேண்டும் !
சத்குரு
On 10/8/11, Sivam Amuthasivam <amuth...@googlemail.com> wrote:
> மீன்குஞ்சுக்கு நீச்சல் கத்துக்குடுக்கணுமா என்ன?
>
> 2011/10/7 Benjamin LE BEAU <benjami...@gmail.com>
>
>> அன்புள்ள இளங்குமார் அவர்களுக்கு
>> அன்பு வணக்கம்
>> என் விளக்கத்தை தமிழுலகில் வெளியிட்டு விட்டேன்.
>> வினா விடுத்தமைக்கு நன்றி.
>> தங்கள் மகனை நன்கு தமிழ் படிக்கச் சொல்லுங்கள்.
>>
>>
>> அன்புடன்
>> பெஞ்சமின்
>>
>> 2011/10/7 DAVID SAGAYARAJ <ssda...@yahoo.com>
>>
>>> என்னுடைய ஐயத்தினை விளக்கிய திரு.Jean-Luc திரு.NG அன்புக்குரிய நா. கணேசன்
>>> ஐயா, பெஞ்சமின் ஐயா, மதிப்பிற்குரிய தேவன் ஐயா அவர்களுக்கும், என் அன்பான
>>> நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்...
>>>
>>> அன்புடன்
>>> இளங்குமரன்
>>>
>>>
>>> * **http://ezhutheni.org *
>>> **
>>>
>>> *From:* Chevillard <jeanluc.c...@gmail.com>
>>> *To:* tamil_...@googlegroups.com
>>> *Cc:* N. Ganesan <naa.g...@gmail.com>; Santhavasantham <
>>> santhav...@googlegroups.com>; iraamaki <p...@giasmd01.vsnl.net.in>
>>> *Sent:* Friday, October 7, 2011 7:40 PM
>>> *Subject:* Re: [தமிழ் உலகம்] Re: 'அருந்தி' என்ற சொல்
>>> >>> tamil_ulagam...@googlegroups.com
>>> >>> <mailto:tamil_ulagam%2Bunsu...@googlegroups.com>
>>> >>> For more options, visit this group at
>>> >>> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
>>> >>> --
>>> >>> You received this message because you are subscribed to the
>>> Google
>>> >>> Groups "tamil_ulagam" group.
>>> >>> To post to this group, send email to
>>> >>> tamil_...@googlegroups.com
>>> >>> <mailto:tamil_...@googlegroups.com>
>>> >>> To unsubscribe from this group, send a blank email to
>>> >>> tamil_ulagam...@googlegroups.com
>>> >>> <mailto:tamil_ulagam%2Bunsu...@googlegroups.com>
>>> >>> For more options, visit this group at
>>> >> ...
>>> >>
>>> >> read more »
>>>
>>> --
>>> You received this message because you are subscribed to the Google
>>> Groups "tamil_ulagam" group.
>>> To post to this group, send email to tamil_...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send a blank email to
''good morninggood afternoongood eveninggood night என்று சொல்வது ஆங்கில மரபு.அவற்றின் நேர் மொழிப்பெயப்பு தாம்காலை வணக்கம் முதலியன.நம் தமிழ் மரபை கை ஞெகிழ கூடாதுஎன்பதே நம் கருத்து.'
வணக்கம்!
நண்பர்கள் சிவம் அமுதசிவம், செம்மல் இருவர் கருத்துகளுக்கும்
பதில் பிறகு எழுதுவதாகக் குறிப்பிட்டு இருந்தேன்.
வணக்கம் என்று சொன்னால் போதும்
காலை , மாலை, இரவு வணக்கங்கள் தேவை இல்லை ; அது தமிழ் மரபும் இல்லை.
இதனை என் கட்டுரையில் சுட்டி இருந்தேன்.
அடுத்து அவர் கூறும் நன்னூல் நூற்பாவைக் காண்போம்.
நன்னூலின் வேறு எந்த நூற்பா தெரியாவிடினும் இந்த நூற்பாவை மட்டும் எல்லாரும் பிடித்துக்கொண்டு
பொருள் புரியாமலே பிதற்றித் திரிகிறார்கள்.
என்ன சொல்கிறது இந்த நூற்பா:
'பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே'!
கழிதலுக்கும் - கழித்தலுக்கும்,
புகுதலுக்கும் - புகுத்தலுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாமல்
குழப்புகின்றனர்.
கழிதல் - தன்வினை ; கழித்தல் - பிறவினை
புகுதல் - தன்வினை ; புகுத்தல் -
பிறவினை
'
தேவன் அவர்களுக்கு
அன்பு வணக்கம்.
நன்று நன்று நண்பரே !
புதிய கோணம் ; புதிய சிந்தனை.
தமிழில்?
இலையின் ஒவ்வொரு நிலையைக் குறிப்பதற்கும் சொல் உண்டு :
இலை, தோகை, தாள், ஓலை, துளிர், தளிர், கொழுந்து, குருத்து, சந்து, சருகு, கீரை,...
இத்தனைச் சொற்கள் மேனாட்டு மொழிகளில் இல்லையே என நாம் ஏன் பரிகசிக்கக் கூடாது?
அடுத்தவர்கள் நம்மைப் பரிகசிக்கிறார்கள் என்றால் அது அவர்கள் அறியாமை.
2011/10/9 Benjamin LE BEAU <benjami...@gmail.com>
அன்புடையீர்!
வணக்கம்.
--
வணக்கம்!
...
[Message clipped]
பழனி