உயிரிலே கலந்தவன் ...
- நிலாரசிகன்.
வைரமுத்துவை பிரதிபலிக்கும் உதிரா உதிரப்பூ.
On 10/19/07, NilaRaseegan < nilara...@gmail.com> wrote:உதிரா உதிரப்பூமெதுவாய் மிக மெதுவாய்அங்குமாய் இங்குமாய்அசைந்தபடி காற்றில் மிதந்துபூமி நோக்கி வருகிறது காய்ந்தபூவொன்று....புழுதிக்காற்று வந்து வாசமென்னும்கற்பை பறித்தது எண்ணிவீழ்கிறதா இந்தப் பூ?மகரந்தம் முழுவதையும்கந்தகம் மறைத்துக்கொண்டசோகம் எண்ணிவீழ்கிறதா இந்தப் பூ?மரணத்தை அழைப்பிதழாகஅனுப்பிய இந்த பூமியைபழித்துக்கொண்டேவீழ்கிறதா இந்தப் பூ?விழுந்தாலும் புன்னகைசெய்துகொண்டே வீழ்கின்றபூ சொல்லிற்று உலகிற்குஓர் செய்தி..விழுவது நானாகிலும்எழுவது ஈழமென்று!-நிலாரசிகன்
On 10/19/07, மஞ்சூர் ராசா <manjo...@gmail.com > wrote:இருதலை ராகம் இது ஒரு தலை ராகமாய்
--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
குழுமம்--> http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
கவிதைகள் வலைப்பூ--> http://nilaraseegan.blogspot.com
சிறுகதைகள் வலைப்பூ--> http://nilaraseegansirukathaigal.blogspot.com/
மழலைகளுக்காக --> http://www.helptolive.org/
http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
கவிதைகள் வலைப்பூ--> http://nilaraseegan.blogspot.com
சிறுகதைகள் வலைப்பூ-->http://nilaraseegansirukathaigal.blogspot.com/
மழலைகளுக்காக -->http://www.helptolive.org/
நிலா அண்ணி ரொம்பவே குடுத்துவச்சவங்க (அட ஆமா கல்யாணம் ஆகிடுச்சா?)
நன்றாக உள்ளது உங்களின் கவிதை
பாண்டித்துரை
உயிரிலே கலந்தவன் ...
அதிகாலை எழ எத்தனிக்கும்என்னை உனக்குள் இழுத்துஉயிர்மலர செய்வாயேஅதைவிடவும் ...
அரைநாள் தொலைபேசியில்பேசிவிட்டு வைத்த மறுநொடிமீண்டும் அழைத்துகுரல்ரசிக்கும் அழைப்பிதுஎன்று செல்லமாய் துண்டிப்பாயேஅதைவிடவும் ...
பெண்மையின் வலியுணரும்நாட்களில் எனக்குமுன்விழித்து சூடானதேனீர் தந்து நெற்றிமுத்தமிடுவாயேஅதைவிடவும் ...குழந்தை பிறந்தவுடன்வெளியூரிலிருந்து ஓடிவந்துகுழந்தை பார்க்காமல்என் கன்னம்தொட்டு ஒருநேசப்பார்வை பார்த்தாயே ..
--
தேவர்பிரான் கிருட்டினன்...
கற்றது ஒன்னுமில்லை..!!
--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---
மேற்கோள் காட்டறதுக்கெல்லாம் ஒண்ணுமில்லை. முழுசாவே மேற்கோள் காட்டணும்
அப்படி பார்த்தா.
நட்புடன்,
நந்தா.
குழந்தை பிறந்தவுடன்
வெளியூரிலிருந்து ஓடிவந்துகுழந்தை பார்க்காமல்என் கன்னம்தொட்டு ஒருநேசப்பார்வை பார்த்தாயே ..அன்றுதான் உணர்ந்தேன்தாயுமானவன் நீ என்று.- நிலாரசிகன்.
கவிதையும் ( உங்க காதலும் ) நல்லாருக்குங்க நிலா.
( எப்போ கல்யாணம்? :) )
On Oct 22, 3:16 pm, NilaRaseegan <nilarasee...@gmail.com> wrote:
> *உயிரிலே** **கலந்தவன்**...*
> அதிகாலை எழ எத்தனிக்கும்
> என்னை உனக்குள் இழுத்து
> உயிர்மலர செய்வாயே
> அதைவிடவும்...
>
> அரைநாள் தொலைபேசியில்
> பேசிவிட்டு வைத்த மறுநொடி
> மீண்டும் அழைத்து
> குரல்ரசிக்கும் அழைப்பிது
> என்று செல்லமாய் துண்டிப்பாயே
> அதைவிடவும்...
>
> பெண்மையின் வலியுணரும்
> நாட்களில் எனக்கு
> முன்விழித்து சூடான
> தேனீர் தந்து நெற்றிமுத்தமிடுவாயே
> அதைவிடவும்...
>
> குழந்தை பிறந்தவுடன்
> வெளியூரிலிருந்து ஓடிவந்து
> குழந்தை பார்க்காமல்
> என் கன்னம்தொட்டு ஒரு
> நேசப்பார்வை பார்த்தாயே..
> அன்றுதான் உணர்ந்தேன்
> தாயுமானவன் நீ என்று.
>
> -நிலாரசிகன்.
>
> On 10/22/07, Lavanya Sundararajan <lavanya.sundarara...@gmail.com> wrote:
>
>
>
>
>
>
>
> > வைரமுத்துவை பிரதிபலிக்கும் உதிரா உதிரப்பூ.
>
> > On 10/19/07, NilaRaseegan <nilarasee...@gmail.com> wrote:
>
> > > *உதிரா உதிரப்பூ*
>
> > > மெதுவாய் மிக மெதுவாய்
> > > அங்குமாய் இங்குமாய்
> > > அசைந்தபடி காற்றில் மிதந்து
> > > பூமி நோக்கி வருகிறது காய்ந்த
> > > பூவொன்று....
>
> > > புழுதிக்காற்று வந்து வாசமென்னும்
> > > கற்பை பறித்தது எண்ணி
> > > வீழ்கிறதா இந்தப் பூ?
>
> > > மகரந்தம் முழுவதையும்
> > > கந்தகம் மறைத்துக்கொண்ட
> > > சோகம் எண்ணி
> > > வீழ்கிறதா இந்தப் பூ?
>
> > > மரணத்தை அழைப்பிதழாக
> > > அனுப்பிய இந்த பூமியை
> > > பழித்துக்கொண்டே
> > > வீழ்கிறதா இந்தப் பூ?
>
> > > விழுந்தாலும் புன்னகை
> > > செய்துகொண்டே வீழ்கின்ற
> > > பூ சொல்லிற்று உலகிற்கு
> > > ஓர் செய்தி..
> > > விழுவது நானாகிலும்
> > > எழுவது ஈழமென்று!
>
> > > -நிலாரசிகன்
>
> > > On 10/19/07, மஞ்சூர் ராசா <manjoorr...@gmail.com > wrote:
>
> > > > இருதலை ராகம் இது ஒரு தலை ராகமாய்
>
> > > --
> > > அள்ளித்தர நட்புடன்,
> > > நிலாரசிகன்.
> > > "தமிழுக்கு நிலவென்று பேர்"
> > > குழுமம்--> http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
> > > கவிதைகள் வலைப்பூ-->http://nilaraseegan.blogspot.com
> > > சிறுகதைகள் வலைப்பூ-->http://nilaraseegansirukathaigal.blogspot.com/
> > > மழலைகளுக்காக -->http://www.helptolive.org/
>
> --
> அள்ளித்தர நட்புடன்,
> நிலாரசிகன்.
> "தமிழுக்கு நிலவென்று பேர்"
> குழுமம்--> http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
> கவிதைகள் வலைப்பூ-->http://nilaraseegan.blogspot.com
> சிறுகதைகள் வலைப்பூ-->http://nilaraseegansirukathaigal.blogspot.com/
> மழலைகளுக்காக -->http://www.helptolive.org/- Hide quoted text -
>
> - Show quoted text -
// கவிதை மிக அருமை. எனக்கும் லவ் பண்ணனும்னு ஆசையா இருக்குங்க! //
வூட சொல்லியாச்சா?????????
அன்புடன்,
நா.ஆனந்த குமார்
// கவிதை மிக அருமை. எனக்கும் லவ் பண்ணனும்னு ஆசையா இருக்குங்க! //வூட சொல்லியாச்சா?????????
லக்கி ஷாஜஹான்.
காதல்னா அவ்ளோ கஷ்டமா? (நான் ரொம்ப அப்பாவிங்கோ!!!!)
வூட்டுல சொல்லியாச்சான்னு கேட்டா அது வூட்டுல வாங்கி கட்டப் போறாருன்னு அர்த்தம்,
வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியான்னு கேட்டா அது வெளியில வாங்கி கட்டப் போறாருன்னு அர்த்தம்,
ஆனா என்னமோ பிரேம் சொன்னமாதிரி விளைவு ஒன்னுதான் (வாங்கிக்கட்றது)
பிரேம் ரொம்ப அணுபவிச்சாப்புல இருக்கு.
வூட்டுல சொல்லியாச்சான்னு கேட்டா அது வூட்டுல வாங்கி கட்டப் போறாருன்னு அர்த்தம்,
வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியான்னு கேட்டா அது வெளியில வாங்கி கட்டப் போறாருன்னு அர்த்தம்,
ஆனா என்னமோ பிரேம் சொன்னமாதிரி விளைவு ஒன்னுதான் (வாங்கிக்கட்றது)
பிரேம் ரொம்ப அணுபவிச்சாப்புல இருக்கு.
ரொம்ப தட்டச்சு பிழை இல்லாமல் எழுதுனது ஒண்ணு
இந்த ஊட்ல சொல்லியாச்சா வெவகாரத்தை (வேலை வெட்டி இல்லாம) அலசி ஆராய்ஞ்சதும் அழகுதான் ஆனா பிரேம் அனுபவிச்சா மாதிரின்னு கேட்டீரு பாரும்.அதுதான் ரொம்ப முக்கியமான விசயம்
// அய்யா என் இழைய விட்டுருங்களேன்!! :))//
அண்ணாச்சி என்ன சொல்றீங்க
On 10/25/07, NilaRaseegan < nilara...@gmail.com> wrote:துளிகள்...1.உன்னில் தொலைந்துபோகவேதேடிக்களைக்கிறேன்என்னை.2.தீபமேற்ற உன்னைஅழைக்கிறேன்திரியாக நான் மாறியதைமறந்து.3.இரண்டுமணி நேரம்பேசிவிட்டு புறப்படும்தருணத்தில் விரல்பற்றிவிழிநோக்கி ஏதும்சொல்லாமல்செல்கிறாய் நீகாதலுற்றதை.
கண்ணும் கண்ணும் பேசுவது மனம் உணருமல்லவா?
-நிலாரசிகன்.
On 10/25/07, பாமகன் < benjamin.d....@gmail.com > wrote:// அய்யா என் இழைய விட்டுருங்களேன்!! :))//
அண்ணாச்சி என்ன சொல்றீங்க
--
இயற்கை எனது நன்பன்
வாழ்க்கை எனது தத்துவாசிரியன்
வரலாறு எனது வழிகாட்டி
http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
கவிதைகள் வலைப்பூ--> http://nilaraseegan.blogspot.com
சிறுகதைகள் வலைப்பூ-->http://nilaraseegansirukathaigal.blogspot.com/
மழலைகளுக்காக --> http://www.helptolive.org/
--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்?????????????????
On 10/28/07, Raveendran Krishnasamy <rishira...@gmail.com > wrote:இது ஆண்களுக்காக....(கவிசிட்டுரை = கவிதை+சின்னக்கட்டுரை)
ஆண் எப்படி பெண்ணாக முடியும்....?
ஆனால் இன்று நீ ஆனாயே...
நான் சோகமானாள்
தோள் கொடுத்து என்னை
ஆதரவாய் அணைக்கின்றாயே...?
என் முடிவருடி தலைகளைக்கும்பொழுது
உன் அன்பின் வெளிப்பாடு புரிகின்றது...
என் கண்ணில் நீர் வழிந்தால்....
உன் நெஞ்சில் குருதி வழிகின்றதே...
நான் தூங்கும்வரை என்னைத் தாலாட்டித் தூங்கவைக்கின்றாயே....
நான் செய்யவேண்டிய எல்லா வேலைகளையும் சமையல் கட்டில் நீ செய்கின்றாயே....?
என் கால்கள் நோ கண்டிட்டவேளையில் இதமாய் வெந்நீர் தடவி நீவிடுகின்றாயே...?
நான் ஆடும் ருத்ரத்திற்கெல்லாம்
அமைதியாய் செவிசாய்க்கின்றாயே...
குழந்தைகளைக் குளிப்பாட்டி சோறூட்டி பாடசாலைக்கு அழைத்துச்செல்கின்றாயே...?
நீ ஒரு தந்தை மட்டுமல்ல....
தாயுமானவன்...
நீயும் எனக்கொரு அம்மாவே...!
அன்புடன்
ஏழேழு ஜென்மத்திற்கும் நீயே என் கணவனாக வரவிரும்பும் உன் அன்பு மனைவி
On 10/23/07, NilaRaseegan <nilara...@gmail.com > wrote:தம்பி தேகியின் வேண்டுகோளுக்காக அவசரமாட் ஒரு கவிதைஉயிரிலே கலந்தவளே!அதிகாலை எனை எழுப்பஎனக்குப் பிடித்த பாடலைகாதோரம் பாடியபடிஎன் தலைகோதுவாயே
அதைவிடவும்...
பிறந்தநாள் பரிசுஎன்னவென்று ஆர்வமுடன்நீ என்விழி நோக்க,உன் நெற்றியில் ஒற்றைமுத்தம்தந்துநான் உன்விழி நோக்க,வெட்கத்தில் என் மார்பில்புதைந்துகொண்டாயே
அதைவிடவும்...
என் உயிரை நீசுமந்தபோது இந்தப்பாதங்கள்நடக்கவேண்டியது மண்மீதுஅல்ல மலர்கள் மீது என்றுஅறைமுழுவதும் மல்லிகைப்பூக்களைபரப்பியிருந்ததைக் கண்டுஆனந்த அதிர்ச்சியில் அழுதுஎன் தோள்சேர்ந்தாயே
அதைவிடவும்...
பலநாட்கள் நம்மைபிரித்த வெளிநாடுபயணம் முடிந்துவீடு வந்தவுடன் ஓடிவந்துஅணைத்துக்கொள்ளாமல்உன்மடிசாய்த்து தாலாட்டு பாடினாயே
அன்றுதான் உணர்ந்தேன்
என் தாயுமானவள் நீ என்று.-நிலாரசிகன்.
On 10/23/07, தேவர்பிரான் கிருட்டினன் < devarpirank...@gmail.com> wrote:
On 23/10/2007, மஞ்சூர் ராசா < manjo...@gmail.com > wrote://மிக அற்புதம்!! இப்படி ஒரு துணை பெண்களுக்கு வாய்த்துவிட்டால்!! வாழ்வே சொர்க்கம்..//
ஆண்களை பத்தி யாராவது யோசிங்கப்பா!நிலா ரசிகனிடமே நாம் கோரிக்கையை வைப்போம்...திரைப்படத் துறையில் சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் பாடல் எழுதச் சொல்வார்கள்... இப்போதே ஆரம்பிக்கட்டும் அவர்... நம்ம (பரிதாப) சூழ்நிலைக்கு அவர் ஒரு கவிதை அனுப்பட்டும்.... என்ன சொல்றீங்க மத்த ஆண்கள் எல்லாம்...????????
--
தேவர்பிரான் கிருட்டினன்...
கற்றது ஒன்னுமில்லை..!!
--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
குழுமம்--> http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
கவிதைகள் வலைப்பூ--> http://nilaraseegan.blogspot.com
சிறுகதைகள் வலைப்பூ--> http://nilaraseegansirukathaigal.blogspot.com/
மழலைகளுக்காக --> http://www.helptolive.org/
--
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன்
www.rishiraveendran.com
www.rishiraveendran.tk
"Yadbhavam....thadbhavathy....."
"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..."
"Yadrusee Bhavanayasya....Siddirbhava thadrusee...."
"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது......."
"Ya mathigi...Sa gathigi...."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."
அப்ப சரியா நீங்களே சொல்லிடுங்களேன்
கவிதைகளுடன்,
சகாரா.
"வித்தியாசமாய் வித்தியாசப்படு"
வலைப்பூ : http://saharathendral.blogspot.com/
கதைகள் : http://saharathendral-kathaigal.blogspot.com/
On Oct 31, 11:28pm, "gnaniyar rasikow" <rasi...@gmail.com> wrote:
> > //@ ரசிகவ் :
> > இது சரியா அண்ணா. இத தான நீங்க சொன்னீங்க.//
>
> பாதி சரி பாதி தவறு கலந்து செய்த விளக்கம் இது :)
///நிஜத்தின் கரங்கள்
என் உயிரை இறுக்க //
என்னை தொட்டுச்சென்ற வரிகள்
//தனிதனியாக நலல் வரிகள் என்றாலும் ஒன்றாக கோத்தலில் ஒரு குறைபாடு தெரிகிறது//குறைபாட்டினையும் சொல்லிவிட்டால் நிலா திருத்திக் கொள்வதற்கு அல்லது விளக்கமளிப்பதற்கு ஏதுவாக இருக்கும் வேந்தா
//
5. விரித்த குடையைமடக்கும் போது கையில்குத்திவிட்டது.யாருக்குத்தான் மழை
பிடிக்காது?///
வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்தநன்றிகள்.மஞ்சூர் அண்ணா,//நிலா ரசிகனின் முதல் தொகுப்பு விரைவில் வெளிவரும். //முதல் தொகுப்பு 2002ம் ஆண்டு வெளிவந்தது.இனி வரப்போவது(!!) இரண்டாம் தொகுப்பு.
On 11/20/07, மஞ்சூரார் <manjo...@gmail.com > wrote:நிலா ரசிகனின் முதல் தொகுப்பு விரைவில் வெளிவரும்.
--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
குழுமம்--> http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
கவிதைகள் வலைப்பூ--> http://nilaraseegan.blogspot.com
சிறுகதைகள் வலைப்பூ-->http://nilaraseegansirukathaigal.blogspot.com/
மழலைகளுக்காக --> http://www.helptolive.org/
மென்மையான வார்த்தைகளைக் கொண்டே மனதில் மிகவும் வலிமையான வலிகளை அறைந்துவிடுகிறீர்கள் நிலா!
கவிதையின் ஒவ்வொரு வரிகளும் அப்பட்டமான உண்மை.
அதுவும்
நீல வானில் ஒரு நிலா....<<<ஆஹா!!! நெஞ்சு இப்போதே சில்லிட்டு சிலிர்க்கின்றதே..தலைப்பே அற்புதமாய் இருக்கிறது ரிஷி அண்ணா. !! சபாஷ்!!!!
அரங்கின் மேட்டில் , "சாகித்ய அகாடமி விருது...2008" எனப் பொறிக்கப்பட்டிருந்தது. <<<வாவ்!!
2008 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது வழங்கும் விழா...
விருதினை அப்துல் கலாம் ஐயா அவர்களின் கைகளால் வாங்கிட எழுத்தாளர்கள் ஆசைப்பட்டதனால் கலாம் சிறப்பு விருந்தினராகியிருந்தார். <<<மிக நன்று!!!
இறுதியில் தமிழ் மொழி....<<இறுதியில் என்பதை விட நிறைவாக" என்ற சொல் பயன்படுத்துவது சிறந்தது அண்ணா!! :))
அந்தக் குளிரிலும் சிலருக்கு வியர்க்க ஆரம்பித்திருந்தது....
கலாம் ஒரு புன் முறுவலோடு, "நிலா ரசிகன்...." என்றார்.<<<இந்தக் தைதட்டல்கள்..((.:)) என் நிலவனுக்கும் இதை எழுதிய ரிஷி அண்ணாவுக்கும் சேர்த்து!!(( :))
அரங்கின் கடைசி வரிசையில் கடைசி மூலையில் ஒரு சிறுவன் ங்ஏ என விழித்தபடியே உட்கார்ந்திருந்தார்.
பக்கத்திலிருந்த மஞ்சூரார், "போ...போ..." என மேடைக்கு விரட்டினார் அன்பினால்... <<<அடேங்கப்பா....அப்படியே நடந்தமாதிரியே சொல்றீங்களே!! மஞ்சூர்(சுந்தர்) அண்ணாவைப்பற்றிய சரியான கணிப்பு :)))
ஒல்லியான பூஞ்சையான உடம்பு; கருப்பு நிறம்; கையில் ஒரு மஞ்சள் பை; கிராம மணம் மாறாத ஒரு வெள்ளந்தித் தனம்; இப்படி ஒரு கலவையில் நிலா இருந்தார்.<<<என் தோழனை நேரில் கண்டிருக்கீங்களா?...ஒல்லிதான் ஆனால் பூஞ்சை என்று சொல்வதற்கில்லை....மற்றவை எல்லாம் ஓரளவு சரி :))
அப்துல் கலாம் அவர்களின் முகத்தில் ஒரு காந்தப் புன்னகை....
இந்த இனிய கணத்தினில் நிலா அரங்கினைப் பார்க்கின்றார்....
அங்கே தன் பெற்றோர்கள்....உற்றார் உறவினர்... சீத்தாலஷ்மியம்மாள், விசாலம் அம்மா, நாயன்மார்,வேந்தன்,டாக்டர், த.தேனீ, ராமா, ஐஐடி டாக்டர் சிவா, ஷைலஜா, விஜி. லாவண்யா, மற்றும் எல்லா முத்தமிழ் குழும உறுப்பினரும்....<<<பின்னே!! என் தோழனின் விழாவில் நான் இல்லாமலா?! :))
நிலா, தான் சாகித்ய அகாடமி விருது வாங்கியதைவிட அப்துல் கலாம், பெற்றோர் ஆகியோரிடம் ஆசி வாங்கியதும் முத்தமிழ் உறுப்பினர்களின் அன்பே தன்னுடைய மன நிறைவு என்றும் கூற.... அந்தப் பேட்டி பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் அன்றைய சூடான செய்தியாக வெளியிடப்பட்டது.... <<நிலவா!! கனவு மெய்ப்படும்!!.....மிக மிக விரைவில் அந்நாள் வரட்டும் இந்த முறை தங்கள் பிறந்த நாளுக்கான என் வாழ்த்து அதுவே.....நவம்பர் 23 2007! :))
என்றென்றும்
சுதனின்விஜி
"நாமார்க்கும் குடியல்லோம்"
நமனை அஞ்சோம்"
இந்த அப்பனுங்களுக்கு பொட்ட புள்ள மேலயும் ஆத்தாங்களுக்கு பையனுங்க மேலயும் கொஞ்சம் அதிகமாத்தான் பாசம் இருக்குமோ?
வாழ்த்துகள் நிலா!
செதஞ்சுபோயி நின்னாலும்காலேசுக்கு உன்ன கொண்டுவிடசைக்கிள் எடுக்க போறாவுக...வயசானா சைக்கிளுக்குதுரு பிடிக்கும்..வளர்ந்துபுட்டாவளர்த்த கிளி மனசுக்குமாதுரு பிடிக்கும்?-நிலாரசிகன்.
--
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
________________________________________
arutp...@arutperungo.com | http://blog.arutperungo.com/
"நாள் முழுவதும் கூந்தலிலிருந்த பூவை எந்த சலனமுமின்றி எடுத்தெறிந்து விட்டு
வேறு பூவைச் சூடிக்கொள்ள எப்படி முடிகிறது இந்த பெண்களால்?" – தபூ சங்கர்.
________________________________________
-நிலாரசிகன்.
On 11/22/07, NilaRaseegan <nilara...@gmail.com > wrote:புல்லாங்குழல் கவிதைகள்.1.துளைகொண்ட மூங்கிலின்வலிமிகுந்த ராகத்தைரசிக்கிறோம் இசை என்கிறபெயரால்.<<<தோழனே நிலவா! நான் இப்படி நினைத்தேன்..துளை கொண்ட வலி சுமந்தும் இசை தருகின்றது புல்லாங்குழல்!! எத்தனை மேன்மை அது!!தேய்க்கத் தேய்க்க நல் வாசமே தரும் சந்தணம் போலும்!!!
2.புல்லாங்குழலின் ராகத்தில்உன்னை மறந்துகண்கள்மூடி ரசித்துக்கொண்டிருந்தாய்..உன்பின் வந்தணைத்துகன்னம் உரசிசாய்ந்தாடிக்கொண்டேபுல்லாங்குழல் ரசிக்கிறேன்நான்.இசையாகிறோம் நாம்.<<<அவங்களைத்தான் இரசிச்சிருப்பீங்கன்னு நினைச்சேன்..:)))!! நீ இரசிக்கும் அழகை இரசிப்பதாகத்தானே எழுதுவது வழக்கம் ? :)))
3. புல்லாங்குழல் விற்கும்பார்வையற்றவனிடம்பேரம் பேசி குறைத்துவாங்கிவிட்டேன்.அழுதுகொண்டே என்வீடுவருகிறது புல்லாங்குழல்.<<<பேரத்துக்கும் நமக்கும் ரொம்ப தூ..ர...ம்.......!! இதுவரை அப்படி எப்போதும் பண்ணியதில்லை என் தோழி ஒருவருடன் புடவைக்கடைக்குச் சென்ற போது அவர் பேரம் பேசுவதைப் பார்த்து அன்றோடு அவரோடு கடைக்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டேன்!
-நிலாரசிகன்.
தோழா,,,தேவதையைத் தாண்டியும் இருக்கின்ற தேவைகளைக் காட்டி இருக்கின்றன கவித்துளிகள்...வாழ்த்துகின்றேன்...தோழனே!
--
என்றென்றும்
சுதனின்விஜி
"நாமார்க்கும் குடியல்லோம்"
நமனை அஞ்சோம்"
-நிலாரசிகன்.
பெரும்பான்மையோர் அப்படித்தானோ என்று என்னத் தோன்றுகிறது நிலா.
-நிலாரசிகன்.
-நிலாரசிகன்.
On Dec 5, 2007 8:12 AM, NilaRaseegan <nilara...@gmail.com > wrote:
வாழ்த்திய நண்பர்களுக்கு எனது நன்றிகள்.. இதோ என்னுடைய பழைய கவிதை ஒன்று.மகிழம்பூவாய் ஒரு காதல்...
ஜன்னலோர மழை
போல ஜில்லென்று
என் உயிர் நனைக்கும்
உன் பார்வை.
பூக்களென்று
தேனீக்களை ஏமாறச்செய்யும்
உன் செவ்விதழ்கள்.
வேகமாய் வீசினால்
கலைந்து விடுமே
என்று புயலையும்
தென்றலாய் மாறச்செய்யும்
உன் கூந்தல்.
எனக்கு மட்டுமே
புரிகின்ற
கண்களுக்குள் வெட்கப்படும்
உன் பெண்மை.
இவையெதுவும் இன்று
என்வசமில்லை..
காய்ந்த பிறகு வாசம்
வீசும் மகிழம்பூவைப்போல்
நீ பிரிந்த பிறகும்
நேசம் வீசும் உன்
நினைவைத் தவிர!
-நிலாரசிகன்.
என்றுமே திகட்டாதது உம் கவிதைகள்
நான் மறைந்த பின்னாலும்...
ரத்த பந்தங்களின்
பிரிவுக்கண்ணீர் சுவடுகளின்றி
மறைந்துபோகலாம்...
நட்பு நெஞ்சங்களின்
நினைவில் எப்பொழுதாவது
பூத்து வாடிப்போகலாம்...
காலமற்றத்தில்
மாலையிட்ட புகைப்படம்
போலவே என்
நினைவுகளும் செல்லரித்துப்போகலாம்...
-நிலாரசிகன்.
:) காதலர்களின் பௌதீக சேர்க்கைக்கு இப்படியொரு அழகான கவிதையை அற்புதமாகப்
பொருத்தி ஒரு பக்க சிறு கதை போல் தந்திருக்கிறீர்கள் நிலா!
அன்புடன்
சுவாதி
On Dec 6, 2:00am, NilaRaseegan <nilarasee...@gmail.com> wrote:
> *நிசப்த அலையென வந்தவன்...*
> On 12/6/07, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
>
>
>
>
>
>
>
> > On Dec 5, 2007 8:12 AM, NilaRaseegan <nilarasee...@gmail.com> wrote:
>
> > > வாழ்த்திய நண்பர்களுக்கு எனது நன்றிகள்.. இதோ என்னுடைய பழைய கவிதை ஒன்று.
>
> > > *மகிழம்பூவாய் ஒரு காதல்...*
> --
> அள்ளித்தர நட்புடன்,
> நிலாரசிகன்.
> "தமிழுக்கு நிலவென்று பேர்"
> கவிதைகள் வலைப்பூ-->http://nilaraseegan.blogspot.com
> சிறுகதைகள் வலைப்பூ-->http://nilaraseegansirukathaigal.blogspot.com/
> மழலைகளுக்காக -->http://www.helptolive.org/- Hide quoted text -
>
> - Show quoted text -
--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
குழுமம்--> http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
கவிதைகள் வலைப்பூ--> http://nilaraseegan.blogspot.com
சிறுகதைகள் வலைப்பூ-->http://nilaraseegansirukathaigal.blogspot.com/
மழலைகளுக்காக --> http://www.helptolive.org/
நான் மறைந்த பின்னாலும்...
ரத்த பந்தங்களின்
பிரிவுக்கண்ணீர் சுவடுகளின்றி
மறைந்துபோகலாம்...நட்பு நெஞ்சங்களின்
நினைவில் எப்பொழுதாவது
பூத்து வாடிப்போகலாம்...காலமற்றத்தில்
மாலையிட்ட புகைப்படம்
போலவே என்
நினைவுகளும் செல்லரித்துப்போகலாம்...எழுதப்படாத என்
கவிதைகளின் மெளனக்கண்ணீரும்,
எழுதிய கவிதைகளின்
விசும்பல் சப்தமும்,காற்றுடன் கலந்து
இந்த பூமி சுற்றும்
வரையில
என்னைத் தேடிக்கொண்டே
இருக்கும்.-நிலாரசிகன்.
>>>>>கடைசி பாரா காவியம்!!!
நிசப்த அலையென வந்தவன்...
ஒலியிழந்து வலுவிழந்துகாற்றில்கலக்கிறது என்முனகல் சத்தம்..
நான் மறைந்த பின்னாலும்...
ரத்த பந்தங்களின்
பிரிவுக்கண்ணீர் சுவடுகளின்றி
மறைந்துபோகலாம்...நட்பு நெஞ்சங்களின்
நினைவில் எப்பொழுதாவது
பூத்து வாடிப்போகலாம்...காலமற்றத்தில்
மாலையிட்ட புகைப்படம்
போலவே என்
நினைவுகளும் செல்லரித்துப்போகலாம்...எழுதப்படாத என்
கவிதைகளின் மெளனக்கண்ணீரும்,
எழுதிய கவிதைகளின்
விசும்பல் சப்தமும்,காற்றுடன் கலந்து
இந்த பூமி சுற்றும்
வரையில
என்னைத் தேடிக்கொண்டே
இருக்கும்.-நிலாரசிகன்.
அன்பு நிலா மிகவும் பிடித்திருக்கிறது இந்த கவிதை.
சுயம்வரமின்றி கவர்ந்து
சென்றுவிடு என்கிறேன்.
புரவி வாங்க பொருள்
சேர்க்கிறேன் என்று
புறப்படுகிறாய் நீ.
7. சுயம்வரமின்றி கவர்ந்து
சென்றுவிடு என்கிறேன்.
புரவி வாங்க பொருள்
சேர்க்கிறேன் என்று
புறப்படுகிறாய் நீ.
8. இளவரசியாய் வீட்டுச்சிறையில்
வசிப்பதை விட
இதழரசியாய் உன்னுடன்
இணைவதையே அதிகம்
விரும்புகிறது மனசு.
சிறந்தவைகளில் சிறந்தது!
On 12/14/07, Lavanya Sundararajan <lavanya.su...@gmail.com> wrote:நல்ல கவிதைகள் வாழ்த்துக்கள்
தொட்டாச்சிணுங்கி ஒருத்தியின் நாட்குறிப்பு: பாகம் 1
1.கன்னம் சிவக்க
சிவக்க முத்தமிட்டுவிட்டு
போதுமா டா
என்பேன்..
அழகானதொரு வெட்கத்தினால்
முகம் திருப்பிக்கொள்வாய்.
ஆண்வெட்கம் அழகில்லை
என்று யார் சொன்னது?
http://rahini.blogspot.com/
http://thiraviyam.blogspot.com/
இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும்
http://clearblogs.com/piriyaa/
http://mazhalaigal.com/entertainment/audio/mgl0712_kuyil.html
http://www.esnips.com/doc/b215191f-c87a-4011-ac17-2c294aef23a3/TAMIL-OLD-SONGS-1
http://www.esnips.com/doc/b215191f-c87a-4011-ac17-2c294aef23a3/TAMIL-OLD-SONGS-1
1.கன்னம் சிவக்க
சிவக்க முத்தமிட்டுவிட்டு
போதுமா டா
என்பேன்..
அழகானதொரு வெட்கத்தினால்
முகம் திருப்பிக்கொள்வாய்.
ஆண்வெட்கம் அழகில்லை
என்று யார் சொன்னது?
ஈழ மண்ணில்
பிறந்த ஒரே காரணத்திற்காக
வாழ்வெல்லாம் ரத்தம் கண்டு
அகதிகளாய் அவதிப்படும்
மக்கள்...
யார் மீது தவறென்றே
அறியாமல் வெடிகுண்டுகளுக்கு
என்று பலியாவோம் என
துடிக்கும் ஈராக் மக்கள்...
ரோஜாக்களுக்கு நடுவில்
வசித்தும் தீவிரவாத
முட்களால் தினம்தினம்
அவதிப்படும் காஷ்மீர் மக்கள்...
ஒட்டகத்தின் சிறுநீரை
தண்ணீராகவும் தோல்பைகளை
உணவாகவும் உட்கொண்டு
மரணத்தோடு போராடும்
சோமாலிய மக்கள்...
இவர்களைப்போல் உலகெங்கும்
வாடுகின்ற அப்பாவிகளுக்கு
என்று விடியல் பிறக்கிறதோ
அன்று நானும் கட்டாயம்
சொல்வேன்
"புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்று.
-நிலாரசிகன்.
என்ன கொடுமை இது மஞ்சூரார்?
குழும நிர்வாகின்னா இப்படிக் கவுஜையால கொல்லணும்னு சட்டம் ஏதாவது இருக்குதா? :-)
நல்லா இருங்கடே!!!இரண்டு நாட்களாக
நெஞ்சை வலிக்க செய்யும்
இருமல் என்றேன்
நிலாவின் கவிதை என்னும்
தேன் துளிகளை சாப்பிடு
சரியாகும் என்றாய்
தேடி ஓடி வந்தேன்
அதற்குள் அனைவரும்
தேனை ருசித்து விட்டனர்
நான் மட்டும் இருமலுடன்
இன்னும் காத்திருக்கிறேன்
1.கொசுவலை...
பின்னிரவொன்றில் என்
படுக்கையை சூழ்ந்திருக்கும்
கொசு வலைமீது தாவிச்செல்கிறதென்
பார்வை...
சிறுசிறு துவாரங்களில்
மிளிர்கிறது
பின்னப்பட்ட வலையின்
நேர்த்தி..
வலைக்குள் வந்துவிட
முட்டிமோதி தோற்கின்றன
சில கொசுக்கள்..
எவ்வழியோ உள்வந்து
வெளிசெல்ல இயலாமல்
தவிக்கின்றன
சில கொசுக்கள்...
இக்கொசுவலை மீதான
என் பதிவுகளை
உணர்ந்து
அழுத்துவங்குகிறாள் திருமணமான
என் தோழி ஒருத்தி.
-------------------------------------------------------------------------------------
2.அழைப்புகள்...
நீள்கின்ற உரையாடல்களின்
சலிப்பை உணர்த்த
முயன்று தோற்றுக்கொண்டிருக்கிறது
இத்தொலைபேசி...
இதமற்ற மறுமொழியிலும்
பசையற்ற வார்த்தைகளிலும்
உணர்த்திவிட முயற்சிக்கையில்
தோன்றவில்லை
பின்னாளில் என்றாவது
நீளப்போகின்ற என் உரையாடல்
கேட்கப்படாமலே போகலாமென்று.
4.கவிதை...
அருமையான கவிதைகள் நிலா... முதல் கவிதையின் கடைசி வரிகள் அருமை.... மூன்றாவது கவிதை மிக அருமை....--
நட்புடன்
மழைக்காதலன் - சார்லஸ்
98410-55202
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/
Creation of a casteless and peaceful society is indeed the first step towards just, egalitarian, and harmonious society. A society of equals, neither unequal nor more-equals, beyond the strings of caste, class, gender, race, etc. Otherwise it would lead to social oppression, political exploitation, economic deprivation, cultural domination, gender discrimination, class isolation, deliberate exclusion. Lets' believe in a society beyond this.
தவிர்த்தலும் தவித்தலும்
1. கையேந்தும்
அநாதைச் சிறுமியிடம்
பிச்சையிட்டு, மீண்டும்
புத்தகத்தினுள் தொலைந்துபோகும்
ஒரு ரயில் பயணியென
வெகு இயல்பாக மறுத்துச்செல்கிறாய்
என் நேசத்தை.
2. சிசுக்கொலை பாவம்
என்பது தெரிந்தும்
ஒரு அலட்சிய பார்வையால்
கொன்றுவிடுகிறாய் குழந்தையென
வளர்த்துவந்த என் காதலை.
3. சுட்டெரிக்கும் வெயிலுடன்
போராடித் தளராமல்
சுள்ளி பொறுக்கும் வயதான
மூதாட்டி போல்
சுட்டெரிக்கும் உன் விழிகளுடன்
தளராமல் போராடுகிறது
என் இதயம்..
-நிலாரசிகன்.
I have forwarded this kavithai to my friend…
Who is disappointed and got hurted by her husband…very
badly..
She said that this kavithai reflected all her
inner mind..
It is like her kavithai…
She forwarded this to her husband and while
reading this kavithai her husband felt so bad
That how much he has spoiled and hurted her…..
That guy may or maynot change his character,…..but
atleast he got to know how much she is hurted.She will read this kavithai often itseems…she
asked me to convey her thanks to you
Thanks ……
On Jan 8, 12:10am, NilaRaseegan <nilarasee...@gmail.com> wrote:
> *பூக்களில் உறங்கும் மெளனங்கள்...*
>
> உன்னிடம் மென்மை
> எதிர்பார்த்து ஏமாந்து
> முள்ளில் விழுந்த பூவென
> நான் துடிக்கும் தருணங்களில்
>
> தட்டானின் சிறகுகளை
> பிய்தெரியும் ஒரு சிறுவனைப்போல்
> எவ்வித குற்றவுணர்வுமின்றி
> எனை ஆட்கொள்கிறாய் நீ.
அதில் ஒரு ஒரு குரூரமான திருப்தி அவனுக்கு!
>
> ரசனைகளும் எதிர்பார்ப்புகளும்
> நசுங்கியதில் வார்த்தைகளிருந்தும்
> ஊமையாகிறது என் பெண்மை.
எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாகும் போது தானிச்சையாகவே மனமும் உணர்வும்
மரத்துப் போய் ஊமையாகிவிடுவது இயல்பு தான் நிலவா!
>
> ஆயுதமற்ற போர்க்களத்தின்
> தினம் தினம் பூக்கள் சுமந்து
> வந்து சருகாகித் திரும்புகிறேன்.
களம் என்று ஆனபின் காயங்கள் ஆயுதங்களால் தான் வருமென்றில்லை போலும்.
இந்தக் களத்தின் ஆயுதங்கள் வார்த்தை வீச்சுக்களா?
புதிய கற்பனை! அருமையாக இருக்கிறது.
>
> கானல்நீரில் எதிர்நீச்சலடிக்க
> இயலாமல் விடியலுக்காக
> காயங்களுடன் காத்திருக்கிறேன்
> பூக்களில் உறங்கும் மெளனமாய்.
கானல் நீரில்ல் நீச்சலடிக்கக் கூடாது என்று தெரியாதவளை என்ன சொல்வது?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்?
அன்புடன்
சுவாதி
>
> -நிலாரசிகன்.
>
> On Jan 8, 2008 5:25 AM, சார்லசு <charles.chr...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > அருமையான கவிதைகள் நிலா... முதல் கவிதையின் கடைசி வரிகள் அருமை.... மூன்றாவது
> > கவிதை மிக அருமை....
>
> > --
> > நட்புடன்
>
> > மழைக்காதலன் - சார்லஸ்
> > 98410-55202
> > http://charlesantony.blogspot.com/
> >http://charlessmiles.blogspot.com/
>
> > Creation of a casteless and peaceful society is indeed the first step
> > towards just, egalitarian, and harmonious society. A society of equals,
> > neither unequal nor more-equals, beyond the strings of caste, class, gender,
> > race, etc. Otherwise it would lead to social oppression, political
> > exploitation, economic deprivation, cultural domination, gender
> > discrimination, class isolation, deliberate exclusion. Lets' believe in a
> > society beyond this.
>
> --> அள்ளித்தர நட்புடன்,
> நிலாரசிகன்.
> "தமிழுக்கு நிலவென்று பேர்"
> குழுமம்--> http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
> கவிதைகள் வலைப்பூ-->http://nilaraseegan.blogspot.com
> சிறுகதைகள் வலைப்பூ--> http://nilaraseegansirukathaigal.blogspot.com/
> மழலைகளுக்காக -->http://www.helptolive.org/- Hide quoted text -
>
> - Show quoted text -
--
நட்புடன்
மழைக்காதலன் - சார்லஸ்
98410-55202
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/
Creation of a casteless and peaceful society is indeed the first step towards just, egalitarian, and harmonious society. A society of equals, neither unequal nor more-equals, beyond the strings of caste, class, gender, race, etc. Otherwise it would lead to social oppression, political exploitation, economic deprivation, cultural domination, gender discrimination, class isolation, deliberate exclusion. Lets' believe in a society beyond this.
தினம் தினம் பூக்கள் சுமந்து
வந்து சருகாகித் திரும்புகிறேன்.//
அருமை.
On 1/10/08, விஜி சுதன் <vselva...@gmail.com> wrote:
On 1/10/08, NilaRaseegan <nilara...@gmail.com > wrote:
முன்பு எப்பொழுதோ எழுதிய வெண்பா, தவறிருப்பின் சுட்டிக்காடுங்கள்.
1.கண்கொண்டு மடலெழுதி கவிதைபோல் காதல்
சொன்ன பெண்மையின் இலக்கணமே-மண்
கொண்டு போகும் உடலுக்குள்ளே பார்வையால்
மாற்றங்கள் செய்தாயோ? சொல்!
2.மல் லிகை போன்ற மெல்லிய மனம்
கொண்ட சிறுமலரே உந்தன் ,குறுநகை
கண்ட பின்னால் உடலுக்குள் ஓடுவது சிவப்பு
ரத்தமல்ல இனிப்பு செந்தேன்;<<
வாசித்த நினைவுகள் மீண்டும் வாசித்தாலும் இனிக்கிறது....தேவதை நாயகனே :))
-நிலாரசிகன்.
On Jan 10, 2008 3:20 PM, சார்லசு < charles...@gmail.com> wrote:
வாழ்த்துக்கள் தோழா.......
--
நட்புடன்
மழைக்காதலன் - சார்லஸ்
98410-55202
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/
Creation of a casteless and peaceful society is indeed the first step towards just, egalitarian, and harmonious society. A society of equals, neither unequal nor more-equals, beyond the strings of caste, class, gender, race, etc. Otherwise it would lead to social oppression, political exploitation, economic deprivation, cultural domination, gender discrimination, class isolation, deliberate exclusion. Lets' believe in a society beyond this.
--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
குழுமம்--> http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
கவிதைகள் வலைப்பூ--> http://nilaraseegan.blogspot.com
சிறுகதைகள் வலைப்பூ--> http://nilaraseegansirukathaigal.blogspot.com/
மழலைகளுக்காக --> http://www.helptolive.org/
--
என்றென்றும்
சுதனின்விஜி
"நாமார்க்கும் குடியல்லோம்"
நமனை அஞ்சோம்"
Help Ever Hurt Never
Love All Serve All
@நிலா – ம்ம்ம் என்றால் கவிதை பொங்கற ஆளாங்க நீங்க? எப்படிங்க? எப்படி???
@பிரேமு – இது இளைஞர்கள் இழை என்பதை சொல்லிக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன்…
@ஜேகே – இப்போ ஆசிப் வந்து மொத்தமா எல்லாரையும் பொங்கப் போறாரு :)
அனைவருக்குமே அன்னை ஒரு தெய்வம் தான்1
2008/1/17 si...@tamilpayani.com <si...@tamilpayani.com>:
தாயை போற்றுதல் முடிய கூடியதா என்ன நிலாஇரசிகரே...
நம் இறுதி மூச்சு இருக்கும் வரை ஈடுசெய்ய இயலாதவள் அல்லவா..
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
நிலவா நிஜமாக அழுதுவிட்டேன்....அப்படியே என் அன்னையை பிரதிபலித்தன ஒவ்வொரு வரிகளும்...'2008/1/17 NilaRaseegan <nilara...@gmail.com>:
நிதர்சனம்...கண் கூடாக நான் கண்ட என் தெய்வம் அம்மா அம்மா அம்மா...
இப்படியோர் அற்புத வரிகளுக்காக வணங்குகின்றேன் தோழா....
--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
குழுமம்--> http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
கவிதைகள் வலைப்பூ--> http://nilaraseegan.blogspot.com
சிறுகதைகள் வலைப்பூ--> http://nilaraseegansirukathaigal.blogspot.com/
மழலைகளுக்காக -->http://www.helptolive.org/
நமனை அஞ்சோம்"
Help Ever Hurt Never
Love All Serve All
அன்புடன்... கவிதைக்குயில்.. ராகினி...
ஜெர்மனி.
http://rahini.blogspot.com/
http://thiraviyam.blogspot.com/
இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும்
http://clearblogs.com/piriyaa/
இமைக்கவும் முடியாமல்
தவிக்கிறேன் நான்.<//
கலக்கல்
அவள் புத்திசாலி
வார்த்தகள் துள்ளிக் குதித்து விளையாடுகின்றன
சீதாம்மா
2008/1/30 NilaRaseegan <nilara...@gmail.com>:
--
Seethaalakshmi
என் கறுப்புத்தங்கம்
என் பாதையெல்லாம் முட்களாய்
இருந்தபோது என்னோடு பயணித்தவளே...
இன்று என் பாதையெல்லாம் பூக்கள் மலர்ந்திருக்கையில்
கோதை நீ மட்டும் வெகுதூரத்தில்.....
நீ இல்லாமல் போனதால் காவியங்கள் எழுத வேண்டிய
என் பேனா கவிதைகள் கிறுக்கிக்கொண்டிருக்கிறது..
நம்மிடையே மெளனமாய் பூத்திருந்த காதல் இன்று
தூசி படிந்த ஓவியமென எங்கோ வீழ்ந்து கிடக்கிறது...
முட்டை உடைத்து வெளிவரும்
கோழிக்குஞ்சு போல ஒரு நீண்ட மெளனத்தை உடைத்து வெளிவந்து
தடுமாறுகிறது என் ஊனவார்த்தைகள்..
புல்லாங்குழலாய் காதலின் நினைவுகள் இருக்கையில்
ஊதாங்குழலின் சூடு தாங்காமல் விரல் ஊதும் ஒரு ஏழைத்தாயின்
வலியுடன் நடமாடுகிறேன்.
கண்ணாடி ஜன்னலில் மோதி கண்ணீராய் வழிந்தோடுகின்றன
மழைத்துளிகள்..
கண்ணாடி மனதில் மோதி சில்லுகளாய் சிதறுகின்றன உன்
நினைவுத்துளிகள்..
காதலை காலம் கரைத்துவிட்டாலும் அதன் நினைவுகளை
காலத்தால் கரைக்கமுடிவதில்லை.
சிந்திய கண்ணீர்த்துளிகள் உலர்ந்துவிட்டாலும் ஞாபகங்கள்
உலர்ந்துவிடுவதில்லை.
புல்லுக்கட்டைச் சுமந்து செல்லும் முதியவரின் கரங்களில்
மினுமினுக்கும் வேர்வையென கனத்த காதலை
சுமந்து திரிகையில் மினுமினுக்கிறது உன் முதல்பார்வை.
சுடுகின்ற ஆற்றுமண்ணில் புதைந்த பசுவின் சுவடுகளை
நினைவூட்டுகிறது தகிக்கும் மனதின் ஆழத்தில் புதைந்த உன் பிஞ்சுமுகம்.
தோள்சாயும் தோழமைகள் சில நேரங்களில் துரோகங்களாக
மாறும் தருணத்தில் தவிக்கும் மனதை குழந்தையென அள்ளிக்கொள்ள அருகில் நீ இல்லாமல்
தவித்திருக்கிறேன்..
ஏதேனும் ஒரு கணத்தில்,நிகழ்கால நிகழ்வுகள் மறந்து என்னுடன் ஒரு நொடியேனும் வாழ்ந்துவிட்டு
மறையும் உயிர்ப்புள்ள உன் நினைவுகள்.
பின்னிரவில் ஏதோவொரு சத்தம்கேட்டு விழித்து,பின் உறக்கம் வரும் வரையில் காத்திருக்கும்
வேளையில் பழகிய நாட்களின் பசுமைகளை போர்த்திக்கொண்டு உறங்க எத்தனிக்கும் மனம்..
பந்தங்களும் சொந்தங்களும் எரிமலையாக வெடிக்கும் பொழுதும்
பூஞ்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் எளிமையுடன் உன் நிரந்தர பிரிவிலும் சோகத்துடன்
சிரிக்க பழகிவிட்டேன்.
எனக்குள் குழந்தைமை மாறாத அதே புன்னகையுடன் நீ என்றென்றும் இருப்பாய்.
காலம் ஒரே ஒரு பிறப்பை தருகிறது.
காதல் ஒரே பிறப்பில் பல வாழ்க்கையை தருகிறது.
ஒரு காதலின் வலி மிகுந்த இரவு இது என்பது அறியாமல விடியப்போகிறது கிழக்கு.
-நிலாரசிகன்.
நச்சென்று இருக்கு2008/2/11 NilaRaseegan <nilara...@gmail.com>:
சுயபுராணம்
அவரைத் தெரியுமா
என்றார்கள்.
இவரிடம் பழக்கமுண்டா
என்றார்கள்.
எவரையும் தெரியாதென்றேன்.
பின் எப்படி
வளர்வாய் என்றார்கள்.
சுயம்பு நானென்றேன்.
தோில் தூக்கிவைத்து
கொண்டாடினார்கள்.
கொண்டாட்டம் முடியும்வரை
வளராமலிருந்தேன் நான்.
-நிலாரசிகன்.
--
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
என் கவிதை புத்தகம் வாங்க -->
http://www.anyindian.com/product_info.php?products_id=212001
குழுமம்--> http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
கவிதைகள் --> http://nilaraseegan.blogspot.com
சிறுகதைகள் -->http://nilaraseegansirukathaigal.blogspot.com/
மழலைகளுக்காக -->http://www.helptolive.org/
//அடித்து துவைக்கிறாள்
கைநீட்டிய கணவனின்
சட்டையை//