தங்கைகளுக்கான திரைப்படப் பாடல்களின் தொகுப்பு.

1,876 views
Skip to first unread message

Jeevaa KS

unread,
Jun 15, 2010, 3:33:56 AM6/15/10
to பண்புடன்
படம் : தர்மயுத்தம்
பாடியவர்: கே.ஜே. யேசுதாஸ்
*********

ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
என் தெய்வம் தந்த..........
என் தெய்வம் தந்த என் தங்கை


ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு


செம்மண்ணிலே தண்ணீரைப்போல் உண்டான சொந்தம் இது
சிந்தாமணி ஜோதியைப்போல் ஒன்றான பந்தம் இது
தங்கை அல்ல.....
தங்கை அல்ல தாயானவள்
கோடி பாடல் நான் பாட பொருளானாள்


ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு


கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா
முன்னூறு நாள் தாலாட்டினால் என் பாசம் போகாதம்மா
என் ஆலயம் பொன் கோபுரம்
ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாதம்மா


ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு


ராஜாவை நான் ராஜாத்திக்கு துணையாக பார்ப்பேன் அம்மா
தேவர்களின் பல்லாக்கிலே ஊர்கோலம் வைப்பேன் அம்மா
மணமங்கலம் திருக்குங்குமம் வாழ்க என்று பல்லாண்டு நான் பாடுவேன்


ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
என் தெய்வம் தந்த..........
என் தெய்வம் தந்த என் தங்கை


ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"

Lavanya Sundararajan

unread,
Jun 15, 2010, 3:38:06 AM6/15/10
to panb...@googlegroups.com
பெண்:
"மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த
இளந்தென்றலே
வளர் பொதிகை மலைத்தோன்றி - மதுரை
நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

ஆண்:
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்து விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த
இளந்தென்றலே
வளர் பொதிகை மலைத்தோன்றி - மதுரை
நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
யானைப்படை கொண்டு சேனை பலவென்று
ஆளப் பிறந்தாயடா - புவி
ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணங் கொண்டு இளமை வழிகண்டு
வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணங் கொண்டு
இளமை வழிகண்டு
வாழப் பிறந்தாயடா

பெண்:
தங்க கடியாரம் வைரமணியாரம் தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்

ஆண்:
நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த
இளந்தென்றலே
வளர் பொதிகை மலைத்தோன்றி - மதுரை
நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

பெண்:
சிறகில் எனைமூடி அருமை மகள் போலே
வளர்த்த கதை சொல்லவா?
கனவில் நினையாத காலம் இடைவந்து
பிரித்த கதை சொல்லவா?

ஆண்:
கண்ணின் மணிபோல மணியில் நிழல்போல
கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல்வானம் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா - உறவைப் பிரிக்க முடியாதடா

பெண்:

அன்பே ஆரீராராரோ ஆரீராராரோ
அன்பே ஆரீராராரோ அன்பே ஆரீராராரோ ..."


சென்ஷி

unread,
Jun 15, 2010, 3:39:01 AM6/15/10
to panb...@googlegroups.com

மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கள மேடையில் பொன்வண்ணம் கண்டான்
மாவிலை தோரணம் ஆடிட கண்டான்
மணமகன் வந்து நின்று மாலை சூட கண்டான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

ஆசையின் பாதையில் ஓடிய பெண் மயில்
அன்புடன் கால்களில் பணிந்திட கண்டான்
வாழிய கண்மணி வாழிய என்றான்
வான்மழை போல் கண்கள் நீரினில் ஆட கண்டான்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

பூமணம் கொண்டவள் வான்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனை பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டான்
மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அவன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்

Asif Meeran AJ

unread,
Jun 15, 2010, 3:39:22 AM6/15/10
to panb...@googlegroups.com
மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்

கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே
வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்

கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

யானைப் படை கொண்டு சேனை பல வென்று

ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு

வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு... இளமை வழி கண்டு...

வாழப் பிறந்தாயடா

தங்கக் கடிகாரம் வைர மணியாரம்

தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்..உலகை விலை பேசுவார்

மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்

நதியில் விளையாடி கொடியின் தலை சீவி
நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு

பொலிந்த தமிழ் மன்றமே

சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த
கதை சொல்லவா..

பிரித்த கதை சொல்லவா

கண்ணில் மணி போல மணியின் நிழல் போல

கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து

முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவைப் பிரிக்க முடியாதடா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அன்பே ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராராரிரோ
அன்பே ஆரிராரிரோ..அன்பே ஆரிராரிரோ

படம்: பாசமலர்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்


Asif Meeran AJ

unread,
Jun 15, 2010, 3:41:51 AM6/15/10
to panb...@googlegroups.com
எதையும் தாங்குவேன் அன்புக்காக நான்
இதையும் தாங்குவேன் தங்கைக்காக
இமைகள் வாழ்வதே கண்ணுக்காக என்
இதயம் வாழ்வ்தே தங்கைக்காக


Jeevaa KS

unread,
Jun 15, 2010, 3:44:17 AM6/15/10
to panb...@googlegroups.com
 என்ன படம் ? சொன்னா முழு வரிகளையும் போட முயற்சிக்கலாம்.


*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


2010/6/15 Asif Meeran AJ <asifm...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Asif Meeran AJ

unread,
Jun 15, 2010, 3:44:43 AM6/15/10
to panb...@googlegroups.com
மாலை சூடிக்கொண்டு என்
மஞ்சள் வாழைக் கன்று
வாழ வேண்டுமென்று நான்
வாழ்த்தி நின்றதுண்டு

கட்டிலில் ஓர் உறவு பின்னாள்
தொட்டிலில் ஓர் உறவு
இனிமேல் ஆயிரம் உறவு வரும்
எங்கே அண்ணனின் நினைவு வரும்?

கண்ணனின் சந்நிதியில் எந்தன்
கண்மணி புன்னகையில்
இனிமேல் காலங்கள் உள்ள வரை
எந்தன் பொன்மணிக்கென்ன குறை?

Jeevaa KS

unread,
Jun 15, 2010, 3:45:31 AM6/15/10
to panb...@googlegroups.com

படம் : காஞ்சித் தலைவன்

பாடியவர் : டி.எம்.எஸ்

இசை : கே.வி.மகாதேவன்


ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா

கருமணியின் துயரம் கண்டு இமைகள் தூங்குமா
அண்ணன் கண்ணீரில் மிதந்திடையில் இதயம் தாங்குமா
கருமணியின் துயரம் கண்டு இமைகள் தூங்குமா
அண்ணன் கண்ணீரில் மிதந்திடையில் இதயம் தாங்குமா
வரும் புயலை எதிர்த்து நின்று சிரிக்கின்றேனம்மா
வரும் புயலை எதிர்த்து நின்று சிரிக்கின்றேனம்மா
தங்கை வாழ்வுக்காக என்சுகத்தை கொடுக்கின்றேனம்மா

ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா

பிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன்
அந்தப் பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்
பிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன்
அந்தப் பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்
சிறகடிக்கும் ஆசைகளை சிறையில் பூட்டுவேன்
சிறகடிக்கும் ஆசைகளை சிறையில் பூட்டுவேன்
உன்சிரிப்பிருக்கும் காட்ச்சியிலே மனதை தேற்றுவேன்

ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா

Asif Meeran AJ

unread,
Jun 15, 2010, 3:45:47 AM6/15/10
to panb...@googlegroups.com
படம் தங்கைக்காக
பாடலின் முதல் வரிகள் மட்டும்தான் போட்டிருக்கேன்
வேணு ஐயாவுக்கு முழு பாடலும் தெரியலாம்

15 ஜூன், 2010 11:44 am அன்று, Jeevaa KS <jee...@gmail.com> எழுதியது:

VJagadeesh

unread,
Jun 15, 2010, 3:42:07 AM6/15/10
to panb...@googlegroups.com

அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ

 

இதை மறந்துட்டிங்களே

--

Asif Meeran AJ

unread,
Jun 15, 2010, 3:48:18 AM6/15/10
to panb...@googlegroups.com
வாத்தியார் வீட்டுப் பிள்ளை
இளையராஜா
பாடும் நிலா

**


மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

அண்ணன் விழிகள் கண்ணிர் மழையில்
நனைந்தே நான் வாழ்த்தினேன்

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

தாழம்பு கைகளுக்கு தங்கத்தில் செயத காப்பு
வாழைப்பூ கைகளுக்கு வைரத்தில் செய்த காப்பு
உன் அண்ணன் போட வேண்டும்
ஊரெல்லாம் காண வேண்டும்
கல்யாண நாளில் இங்கே கச்சேரி வைக்கவேண்டும்
சின்னஞ்சிறு கிளியே வா..
செம்பவழ கொடியே வா..
பிறை போல் நுதலில் அணியும் திலகம்
நிலையாய் வாழட்டுமே..


மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

ஓராண்டு போனப்பின்பு
உன் பிள்ளை ஓடி வந்து
தாய் மாமன் தோளின் நின்று
பொன்னூஞ்சல் ஆடும் அன்று
ஏதோதோ காட்சி ஒன்று
கண்ணுக்குள் ஆடுதம்மா
ஆனந்த மின்னல் ஒன்று
நெஞ்சுக்குள் ஓடுதம்மா
குங்குமத்து சிமிழே வா..
தங்கம் தந்த தமிழே வா..

கொடியில் அரும்பி
மடியில் வளர்ந்த
மலரே நீ வாழ்கவே..

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

அண்ணன் விழிகள் கண்ணிர் மழையில்
நனைந்தே நான் வாழ்த்தினேன்

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

சென்ஷி

unread,
Jun 15, 2010, 3:51:03 AM6/15/10
to panb...@googlegroups.com

பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது - எழில்
பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில்
குங்குமம் சிரிக்கின்றது - மங்கல
குங்குமம் சிரிக்கின்றது

கச்சேரி மேளங்கள் வேடிக்கை வாணங்கள்
ஊரெங்கும் கொண்டாட்டமா - உனைக்
கண்டோர்கள் கண்பட்டு போகின்ற எழிலோடு
சிங்காரத் தேரோட்டமா
தோழி அத்தானைப் பாரென்று உனைக் கிள்ள
முகம் நாணத்தில் செந்தூர நிறங்கொள்ள!

(பூமழை)

வெண்சங்குக் கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட
நான் கண்ட பொருள் கூறவா - என்
அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது
என்றாடும் இதமல்லவா-
நீ வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளே
என உனைக்கொண்ட மணவாளன் தினம் பாட!

(பூமழை)

கால்பட்ட இடமெல்லாம் மலராக கைபட்ட
பொருளெல்லாம் பொன்னாகணும் - உன்
கண்பட்டு வழிகின்ற நீரெல்லாம் ஆனந்தக்
கண்ணீரே என்றாகணும்
ஒரு பதினாறும்தான் பெற்று நீ வாழ
அதைப் பார்க்கின்ற என்னுள்ளம் தாயாக!

Jeevaa KS

unread,
Jun 15, 2010, 3:52:09 AM6/15/10
to panb...@googlegroups.com
படம்: அண்ணன் ஒரு கோவில்
இசை: எம் எஸ் வி
வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்: பி. சுசீலா

அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ
அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ
அன்று சொன்ன வேதமன்றோ அதன் பேர் பாசமன்றோ
அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ

பொன்னை வைத்த இடத்தினிலே பூவை வைத்து பார்ப்பதற்க்கு
பொன்னை வைத்த இடத்தினிலே பூவை வைத்து பார்ப்பதற்க்கு
அண்ணனன்றி யாரும் உண்டோ பின்னும் ஒரு சொந்தமுண்டோ
அண்ணனன்றி யாரும் உண்டோ பின்னும் ஒரு சொந்தமுண்டோ
அதன் பேர் பாசமன்றோ....
அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ

தொட்டில் இட்ட தாயுமில்லை தோளிலிட்ட தந்தை இல்லை
தொட்டில் இட்ட தாயுமில்லை தோளிலிட்ட தந்தை இல்லை
கண் திறந்த நேரம் முதல் கை கொடுத்த தெய்வமன்றோ
அதன் பேர் பாசமன்றோ....
அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ

கண்ணன் மொழி கீதை என்று கற்றவர்கள் சொன்னதுண்டு
கண்ணன் மொழி கீதை என்று கற்றவர்கள் சொன்னதுண்டு
அந்த மொழி எனக்கெதற்கு அண்ணன் மொழி கீதையன்றோ
அதன் பேர் பாசமன்றோ....
அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ

shylaja

unread,
Jun 15, 2010, 3:53:17 AM6/15/10
to panb...@googlegroups.com
பாட்டை யாராவது பாடி அனுப்ப்பக்கூடாதா?

2010/6/15 சென்ஷி <senshe...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
***
பென்சில் சீவிக்கொண்டிருந்தேன்
மொரமொரப்பான மரங்கள் எங்கோ சரிய.....///

கல்யாண்ஜீ

சென்ஷி

unread,
Jun 15, 2010, 3:57:20 AM6/15/10
to panb...@googlegroups.com
படம்: என் தங்கச்சி படிச்சவ
இசை: கங்கை அமரன்
பாடாலாசிரியர்: கங்கை அமரன்

ஹே ஹே ஹே ஹே
ட்ரூஊஊஊஊஉ ஹாஹா
ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே

நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு
நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு

என் தங்கச்சி வந்துட்டா பஸ்மேலே ஏறி
இந்த அண்ணன் தான் பாடுறேன் ராகங்களை வாறி

நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு

நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு

ஏண்டா பெரியசாமி
பட்டனத்துல படிச்சவங்கெல்லாம்
பொறந்த கிராமத்த மறந்திட்டு
அங்கியே போய் குடியேறிட்டாங்க
உன் தங்கச்சி அங்க பட்டம் வாங்கி
இங்க கிரமத்துக்கு வந்து என்னடா
பன்னப்போறா?

டோய்.. என் தங்கச்சி
ஊரு எல்லாம் நல்ல படி மாத்துவா
அட உன்னைக்கூட ஏணி மேல ஏத்துவா
ஹபேரேல்லாம் வாங்கி வந்து காட்டுவா
இந்த தேசமெல்லாம் வெற்றி கொடி நாட்டுவா
கஷ்டத்த வெட்டி முறிப்பா
காலனை எட்டி உதைப்பா
பூவா மெல்ல சிரிப்பா
தானா நெஞ்சப்பறிப்பா
அடி ஆத்தாடி அவ வாராடி
இப்ப ஊர்கோலம் வரப்போறாடி
புது மல்லிகை பூவ கட்டுங்கடி மால

நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு
நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு

ஹே ஹே ஹேஹே...

சரிடா நீ சொல்றத பார்த்தா உன் தங்கச்சி
அம்சாமாத்தா இருப்ப போலிருக்கு அபப்டின்னா
கவலைய விடு உன் தங்கச்சியை நானே
கட்டிக்கிறேன்.

டோய்.. உன் மூஞ்சிக்கு என் தங்கச்சி கேட்குதா?

நான் எப்படிபட்ட மாப்பிள்ளைய
அவளுக்கு பார்க்கப்போறேன் தெரியுமா?

மன்மதன போல ஒரு ஆம்பளை
என் தங்கச்சியை கட்டப்போற மாப்பிள
பொண்ணா அளந்து வெப்பேன் சீதனம்
என் தங்கச்சிக்கு தங்கமணி வாங்கனும்

இருக்கறது தாப்பா உன் தங்கச்சியை
தரையிலியே நடக்கவிட மாட்ட போலிருக்கே

உஹாஆ ஆமாடா

பல்லாக்கு மேலே வெச்சுத்தூக்குவேன்
இந்த பட்டி தொட்டி எங்கும் சுத்தி காட்டுவேன்
பூவெல்லாம் வீதியெல்லாம் தூவுவேன்
அவ போற வழிப்பாதையெல்லாம் மாத்துவேன்
சந்தனக்கட்டிலல தான் வந்ததும் படுக்கவைப்பேன்
தங்கத்து மேனியில்ல தான் சந்தனம் பூசிவைப்பேன்

இனி அவதானே என் மூச்சு
இனி ஊரெல்லாம் தினம் அவ பேச்சு
அவ தங்கச்சி இல்லடா
அண்ணனுக்கு தாயி..

நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு

என் தங்கச்சி வந்துட்டா பஸ்மேலே ஏறி
இந்த அண்ணன் தான் பாடுறேன் ராகங்களை வாறி

நல்ல காலம் பொறந்திடுச்சு
என்னோட கஷ்டமெல்லாம் மறந்திடுச்சு

டண்டனக்கட.. டண்டனக்கட டான்
அட.. தனனனன டண்டனக்கட .. தந்தனக்கட
தாங்கிருத்த.. தாங்கிருத்த தா...

Asif Meeran AJ

unread,
Jun 15, 2010, 4:00:12 AM6/15/10
to panb...@googlegroups.com

வெண்சங்குக் கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட
நான் கண்ட பொருள் கூறவா - என்
அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது

என்றாடும் விதமல்லவா-

நீ வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளே
என உனைக்கொண்ட மணவாளன் தினம் பாட!


திரைப்பாடல்களில் கூட அணி இலக்கணம் நிறைந்திருப்பதை சுட்டும் பாடல் இது
தமிழில் தற்குறிப்பேற்றல் அணி என்றொன்று உண்டல்லவா? ஆசிரியர் தனது மனக்குறிப்பை
பிறிதொரு நிகழ்வின் மீது ஏற்றிக்காட்டுவது - அதாவது தான் சொல்ல நினைப்பதை மறைமுகமாகச் சொல்வது

சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரைக்குள் நுழையுமபோது ஆடிய பாண்டிய நாட்டு கொடிகள்
’வாரல் என்பது போல அசைத்துக் கைகாட்ட’ன்னு இளங்கோவடிகள் எழுதியிருப்பது தற்குறிப்பேற்றல் அணி வகையைச் சார்ந்தது கண்ணகியை வராதே என்று கொடிகள் சொன்னதாகப் பொருள்

அதே போன்றுதான் இந்தப்பாடலில் புதுமைப்பித்தன் எழுதியிருக்கிறார்
தங்கையின் கழுத்தில் அசைந்தாடும் பொன்மாலை அசைந்தாடுவது என் அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது என்று சொல்வது போலிருக்கிறதாம். இதில் இன்னொரு சிறப்பென்பது தங்கை அண்ணன் பாடலென்றாலும் எம்ஜியார் தனது அண்ணாவை மறக்க மாட்டார் என்பது போலவும் பொருந்தி வருப்வது இன்னும் சிறப்பு

பாடலாசிரியர்களாக இருப்பதுதான் எத்தனை சிரமம்?

Ahamed Zubair A

unread,
Jun 15, 2010, 4:01:48 AM6/15/10
to panb...@googlegroups.com
2010/6/15 Asif Meeran AJ <asifm...@gmail.com>
பாடலாசிரியர்களாக இருப்பதுதான் எத்தனை சிரமம்?

உங்க நிகழ்ச்சி கேட்ட திருப்தி அண்ணாச்சி :)

சென்ஷி

unread,
Jun 15, 2010, 4:04:02 AM6/15/10
to panb...@googlegroups.com
//அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது//

இதை தனியா ஒரு தடவை ராகமிழைத்து பாடுறது எல்லோருக்கும் புரியணுங்கறாதுக்காகவும், அந்த வரி வர்றப்ப எம்ஜிஆர் கையெடுத்து கும்பிடுறதும் நல்லா மக்களுக்கு புரிஞ்ச விஷயங்கள்.

2010/6/15 Asif Meeran AJ <asifm...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
எல்லோர் மீதும் மையல் கொண்டு எவள் மீதும் மையம் கொள்ளாத காதல் பின்நவீனத்துவம் ஆகிறது.

--சென்ஷி

Kavitha .

unread,
Jun 15, 2010, 4:12:46 AM6/15/10
to panb...@googlegroups.com
அருமையோ அருமை அண்ணன்களுக்கு நன்றி

2010/6/15 Jeevaa KS <jee...@gmail.com>

Ashitha k

unread,
Jun 15, 2010, 4:39:19 AM6/15/10
to panb...@googlegroups.com
சந்தன மல்லிகையில் தூளி கட்டிபோட்டேன்
தாயி நீ கண் மலரு தானே லல்லேலோ
வேப்பிலை வீசிக்கிட்டு பாட்டு சொல்லுறேனே
கேட்டு நீ கண் மலரு தானே லல்லேலோ
இந்த உலகை ஆளும் தாய்க்கு
செல்ல பிள்ளை நானிருக்கேன்
கவலை தீர்க்க வேணாமா
கண் மலரு தாயி..
(சந்தன மல்லிகையில்..)

பாம்பே தலையணைதான் வேப்பிலையே பஞ்சு மெத்தை
ஆத்தா கண் மலர ஆரிரரோ பாடும் பிள்ளை
எந்த ஒரு பிள்ளைக்குமே இந்த வரம் கிடைக்கல
ஆனந்தம் பொங்குதம்மா விட்டு விட்டு கண்ணுக்குள்ளே!
தாயீ மகமாயி நான் என்ன கொடுத்து வச்சேன்
பாதம் திரு பாதம் அதை நெஞ்சில் எடுத்து வச்சேன்
(சந்த மல்லிகையில்..)

ஒரு வாய் சோறு உனக்கு ஊட்டி விட்ட வேளையில
உலகம் பசியடங்கி உறங்குதம்மா நேரத்தில
உதட்டு பருக்கையில ஒன்ன் ரெண்டு சிந்துதடி
அதை நான் ருசி பார்த்தேன் மோட்சம் இங்கு வந்ததடி
தாயே இனி நீயே என் நெஞ்சினில் தங்கிவிடு
போகும் வழி யாவும் நீ எங்களின் கூட இரு
(சந்தன மல்லிகையில்...)

படம்: ராஜகாளியம்மன்
இசை: தேவா
பாடியவர்கள்: ஸ்வர்ணலதா,


2010/6/15 Kavitha . <kavith...@gmail.com>



--
Regards,
Ashitha.

Kavitha .

unread,
Jun 15, 2010, 4:41:49 AM6/15/10
to panb...@googlegroups.com
ஆனா இது சகோதரி பாட்டா என்ன? சாமி பாட்டு தானே

2010/6/15 Ashitha k <ash8...@gmail.com>

Jeevaa KS

unread,
Jun 15, 2010, 4:47:37 AM6/15/10
to panb...@googlegroups.com
பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது -
எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில்
குங்குமம் சிரிக்கின்றது -
மங்கல குங்குமம் சிரிக்கின்றது


கச்சேரி மேளங்கள் வேடிக்கை வாணங்கள்
ஊரெங்கும் கொண்டாட்டமா -
உனைக்கண்டோர்கள் கண்பட்டு போகின்ற
எழிலோடு சிங்காரத் தேரோட்டமா
தோழி அத்தானைப் பாரென்று உனைக் கிள்ள
முகம் நாணத்தில் செந்தூர நிறங்கொள்ள!
(பூமழை)


வெண்சங்குக் கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட
நான் கண்ட பொருள் கூறவா -
என்அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது
என்றாடும் இதமல்லவா-
நீ வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளே
என உனைக்கொண்ட மணவாளன் தினம் பாட!
(பூமழை)


கால்பட்ட இடமெல்லாம் மலராக
கைபட்டபொருளெல்லாம் பொன்னாகணும் -

உன்கண்பட்டு வழிகின்ற நீரெல்லாம்
ஆனந்தக்கண்ணீரே என்றாகணும்
ஒரு பதினாறும்தான் பெற்று நீ வாழ
அதைப் பார்க்கின்ற என்னுள்ளம் தாயாக!

படம் : நினைத்ததை முடிப்பவன்
பாடியவர் - டி.எம்.எஸ்


*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


2010/6/15 K

Jeevaa KS

unread,
Jun 15, 2010, 4:48:40 AM6/15/10
to panb...@googlegroups.com
ஏற்கனவே சென்ஷி போட்டுட்டார்.  கவனிக்கல

*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


2010/6/15 Jeevaa KS <jee...@gmail.com>

Kavitha .

unread,
Jun 15, 2010, 4:48:51 AM6/15/10
to panb...@googlegroups.com
நல்ல பாட்டு ஜீவ்ஸ் அண்ணா 

நன்றிஸ்

2010/6/15 Jeevaa KS <jee...@gmail.com>

--

ஆசாத்

unread,
Jun 15, 2010, 4:55:19 AM6/15/10
to பண்புடன்
> இதில் இன்னொரு சிறப்பென்பது
> தங்கை அண்ணன் பாடலென்றாலும் எம்ஜியார் தனது அண்ணாவை மறக்க மாட்டார் என்பது
> போலவும் பொருந்தி வருப்வது இன்னும் சிறப்பு
> பாடலாசிரியர்களாக இருப்பதுதான் எத்தனை சிரமம்?

தேங்ஸ் ஆசிப் :-)

*

நன்றி: தமிழோவியம்

கட்டுரை:

தமிழில்.
திரைப்படம்: நினத்ததை முடிப்பவன்
பாடலாசிரியர்: புலமைப்பித்தன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
திரையில்: எம்.ஜி.ஆர்.

இந்தியில்.
திரைப்படம்: சச்சா ஜூட்டா
பாடலாசிரியர்: இந்தீவர்
இசை: கல்யாண்ஜி ஆனந்த்ஜி
பாடியவர்: கிஷோர் குமார்
திரையில்: ராஜேஷ் கன்னா

சென்னை அண்ணா சாலையில் அண்ணா சிலையின் தென்புறமாக ஒரு குறுகிய சாலை
பிரியும். எல்லீஸ் சாலை என்பது அதன் பெயர். அதில் திருமண ஊர்வல பேண்ட்
(Band) கோஷ்டிகளின் கடைகள் வரிசையாக இருக்கும். ஸ்டார் பேண்ட், குலாப்
பேண்ட், பஞ்சாப் குலாப் பேண்ட் என கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில்
விளம்பரப் பலகை எழுதிவைத்திருப்பார்கள். அழுத்தமான வண்ணத்தில் அவர்கள்
அணியும் சீருடைகள் திரைப்படங்களில் வரும் வெள்ளைக்கார சிப்பாய்களை
நினைவுபடுத்தும். மாப்பிள்ளை ஊர்வலத்தில் வாசிக்கும் பாடல்கள்
பெரும்பாலும் பிரபலமான இந்திப் பாடல்களாகவே இருக்கும்.

அந்த வாத்தியக் கோஷ்டிகளுக்கு வரப்பிரசாதமாக ஓர் இந்திப் பாடல்
வந்ததென்றால் அது 'மேரி ப்யாரி பெஹனியா பனேகி துல்ஹனியா'தான். இந்தப்
பாடல் வெளியான நாள்முதலாக இன்றுவரையில் எல்லா மாப்பிள்ளை ஊர்வலங்களிலும்
இதனை வாசிப்பதை சம்பிரதாயமாக ஆக்கிவைத்திருக்கிறார்கள்.

அதற்கு முக்கியமான காரணங்கள், பாடலின் இசையமைப்பும் பின்னணியும்.
திரைப்படத்தில் பாடலின் இசை வடக்கே 'பாராத்' என்றழைக்கப்படும் திருமண
ஊர்வலங்களில் வாசிக்கப்படும் இசைக்கருவிகளைக் கொண்டு அமைக்கப்பட்டது.
க்ளாரினெட் பிரதானமான வாத்தியமாக உபயோகிக்கப்பட்டு, உடன்வரும் பின்னணி
இசையில் கெட்டில் ட்ரம்மின் (kettle drum) ஒலி கூடுதலாக இருக்கும்.
பாடலின் மெட்டையே அவர்கள் வாசித்தபோதும் கேட்போர் மனதில் தானாக வரிகள்
ஓடுகின்ற அளவிற்கு பாடல் பிரபலமாகி இருந்தது.

தங்கையின் திருமணச் செலவுகளுக்காகப் பணம் சேர்க்க தனது ஊரைவிட்டு
பட்டணத்திற்கு பிழைப்புக்காக வருகிரான் அண்ணன். அண்ணனுக்குத்
தெரிந்ததெல்லாம் திருமண ஊர்வலத்தில் இசைக்கருவி வாசிப்பதுதான்.
பட்டணத்திற்கு வந்து நாள்களாகியும் எங்கும் வேலை கிடைக்காமல்
சுற்றியலைகிறான். அந்த வேளையில் திருமண ஊர்வலம் ஒன்றைப் பார்க்கிறான்.
மணமகனும் மணமகளும் அருகருகே அமர்ந்திருக்க ஊர்வலம் அவனைக் கடந்து
போகின்றது.

எப்பொழுதும் தங்கையின் திருமணத்தையே நினைத்துக்கொண்டிருக்கும் அண்ணனுக்கு
ஊர்வலத்தில் மணமகளாக அமர்ந்திருக்கும் பெண்ணைத் தன் தங்கையாக நினைத்துப்
பார்க்கத் தோன்றுகிறது. ஒரு நிமிடம் தங்கையின் மணக்கோலம் கற்பனையில்
தோன்ற, ஊர்வலத்தில் தான் பாடத்துவங்குகின்றான்.

மேரி ப்யாரி பெஹனியா பனேகி துல்ஹனியா
சஜ்கே ஆயேகா தூலே ராஜா
பையா ராஜா பஜாயேகா பாஜா

அன்புத் தங்கை இப்போது மணப்பெண்ணாகும் நேரம்
ஒரு ராஜாதி ராஜன் வரும் நேரம்
அண்ணன் பாடும் சங்கீதத்தில் பாசம்

அண்ணன் தங்க பாசத்தில் பிறந்த திரைப்பாடல்கள் நம்மிடையே பல உண்டு.
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாளில் (பாசமலர்) துவங்கி, கல்யாண சாப்பாடு
போடவா (மேஜர் சந்திரகாந்த்) வந்து, பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலியைச்
சொல்லி (நெஞ்சிருக்கும் வரை), ஒரு தங்கரதத்தில் ஒரு மஞ்சள் நிலவு (தர்ம
யுத்தம்) வழியாக, கிழக்குச் சீமை வரையில் பல பாடல்களை உதாரணமாகக்
காட்டலாம்.

புலமைப்பித்தனின் வரிகளில், டி.எம்.எஸ்சின் குரலில், எம்.எஸ்.வியின்
இசையமைப்பில் கல்யாண ஊர்வலத்தை நடத்திக் காட்டும் இந்தப் பாடலின்
இசையமைப்பும் இந்தியைப் போலவே பாராத்தில் (ஊர்வலத்தில்) ஒலிக்கும் இசைக்
கருவிகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். இந்தியிலிருந்து தமிழுக்கு
மாற்றப்பட்ட போதும் தன்மை மாறாமல் ஒலித்த பாடல்களுள் இதுவும் ஒன்று.

எம்.ஜி.ஆரின் பாடல் வரிகள் பெரும்பாலும் கதாபாத்திரத்தின் தன்மைக்கும்
வெளியே சென்று அவரது பொதுவாழ்வை உரத்து ஒலிக்கும் வரிகளாக அமையும்.
அண்ணன் தங்கை பாசத்தைச் சொல்லும் இந்தப் பாடலும் அதற்கு விதிவிலக்கன்று.
'என் அண்ணாவை ஒரு நாளும்' என்ற வரிகளை மட்டும் இரண்டுமுறை
பாடவைத்திருப்பார்கள். மற்ற சரணங்களில் இதற்கு இணையான வரிகளான 'தோழி
அத்தானைப் பாரென்று', 'ஒரு பதினாறும்தான் பெற்று' ஆகிய இரண்டும்
ஒருமுறைதான் பாடப்படும்.

பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது - எழில்
பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில்
குங்குமம் சிரிக்கின்றது - மங்கல
குங்குமம் சிரிக்கின்றது

கச்சேரி மேளங்கள் வேடிக்கை வாணங்கள்
ஊரெங்கும் கொண்டாட்டமா - உனைக்
கண்டோர்கள் கண்பட்டு போகின்ற எழிலோடு
சிங்காரத் தேரோட்டமா
தோழி அத்தானைப் பாரென்று உனைக் கிள்ள
முகம் நாணத்தில் செந்தூர நிறங்கொள்ள!

(பூமழை)

வெண்சங்குக் கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட


நான் கண்ட பொருள் கூறவா - என்
அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது

என்றாடும் இதமல்லவா-


நீ வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளே
என உனைக்கொண்ட மணவாளன் தினம் பாட!

(பூமழை)

கால்பட்ட இடமெல்லாம் மலராக கைபட்ட
பொருளெல்லாம் பொன்னாகணும் - உன்
கண்பட்டு வழிகின்ற நீரெல்லாம் ஆனந்தக்
கண்ணீரே என்றாகணும்
ஒரு பதினாறும்தான் பெற்று நீ வாழ
அதைப் பார்க்கின்ற என்னுள்ளம் தாயாக!

இந்திப் பதிப்பில் இருப்பதைப் போலவே தமிழிலும் பாடல் வரிகளில்
மணப்பெண்ணின் அலங்காரத்தையும் அண்ணனின் பாசத்தையும் பாடும். ஆனால்
இந்தியில் கூடுதலாக அண்ணனின் உழைப்பைச் சொல்லி, மாப்பிள்ளை இலட்சத்தில்
ஒருவரென்று புகழ்ந்து முதல் சரணம் அமைந்திருக்கும்.

அப்னே பசீனேகோ மோத்தி கர்தூங்கா
மோத்தியோன்ஸே பெஹனாகி மாங் பர்தூங்கா
ஆயேகி பாராத் தேக்கேகி சாரி துனியா
ஹோங்கே லாக்கோன்மே ஏக் தூலே ராஜா
பையா ராஜா பஜாயேகா பாஜா

வேர்வைத் துளியால் நான் முத்து சேர்த்து வைப்பேன்
சேர்த்து வைத்த முத்துக்களால் மணமாலை தொடுப்பேன்
ஊரெல்லாம் வியக்க ஊர்வலம் நடக்கும்
கோடியிலே ஒன்றாக ராஜன் வரும் நேரம்
அண்ணன் பாடும் சங்கீதத்தில் பாசம்!

பாசத்தை வடித்துக்கொடுத்த புலமைப்பித்தன், எம்.ஜி.ஆர். பாடலுக்க்காக
பக்தியையும் வடித்துக்கொடுத்த பாடலை அடுத்த வாரம் பார்க்கலாம்.

*

Asif Meeran AJ

unread,
Jun 15, 2010, 4:57:11 AM6/15/10
to panb...@googlegroups.com

பாசத்தை வடித்துக்கொடுத்த புலமைப்பித்தன், எம்.ஜி.ஆர். பாடலுக்க்காக
பக்தியையும் வடித்துக்கொடுத்த பாடலை அடுத்த வாரம் பார்க்கலாம்.


அவசியம் பார்க்கணும் :-)

Jeevaa KS

unread,
Jun 15, 2010, 5:02:33 AM6/15/10
to panb...@googlegroups.com
காத்திருக்கிறோம் அண்ணே


*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


2010/6/15 ஆசாத் <banu...@gmail.com>


பாசத்தை வடித்துக்கொடுத்த புலமைப்பித்தன், எம்.ஜி.ஆர். பாடலுக்க்காக
பக்தியையும் வடித்துக்கொடுத்த பாடலை அடுத்த வாரம் பார்க்கலாம்.

*

Jeevaa KS

unread,
Jun 15, 2010, 5:03:03 AM6/15/10
to panb...@googlegroups.com

கல்யாண சாப்பாடு போடவா

தம்பி கூட வா ஒத்து ஊதவா
இந்த ஊருக்கெல்லாம் பாக்கு வச்சி மேளம் கொட்டவா

காமாட்சி மீனாட்சி பெரியம்மா நீங்க
கட்டாயம் வரவேண்டும் தெரியுமா…
அம்மா காமாட்சி மீனாட்சி பெரியம்மா
நீங்க கட்டாயம் வரவேண்டும் தெரியுமா
பெண்டாட்டி சொல்லை தட்டாத பிள்ளை
நான் தேடி வந்த மாப்பிள்ளை
சீர் கொடுப்பேன் சிறை எடுப்பேன்
என் தங்கச்சி முகத்தை சிரிக்க வைப்பேன்

………கல்யாண சாப்பாடு போடவா…………

வீதியெல்லாம் பூப்பந்தல் போடணும்
பச்சை வாழை மரம் தோரணங்கள் ஆடணும்
வீதியெல்லாம் பூப்பந்தல் போடணும்
பச்சை வாழை மரம் தோரணங்கள் ஆடணும்
காரு வச்சி அழைக்கணும் கச்சேரி வைக்கணும்
ஊர் பேசும் பேச்சா இருக்கணும்
புது மனையில் குடி வைப்பேன்
முதல் இரவு முடிய விழித்திருப்பேன்

………..கல்யாண சாப்பாடு போடவா…………….



படம் : மேஜர் சந்த்ரகாந்த்

பாடியவ : டி.எம்.எஸ்

ராஜா

unread,
Jun 15, 2010, 5:06:20 AM6/15/10
to panb...@googlegroups.com
 
தங்கைமீது பாலு பாடிய பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். விஜய் தேசிங்கு ராஜேந்தர் படங்களில் அவரே எழுதி இசையமைத்த தங்கை மீது பாடல்கள் ஏராளாமாக உள்ளன அவர் படங்களில் தங்கைமீது அதிக பாசத்தை தெரிவிக்கும் வரிகள் கொண்ட பாடல்கள் மிகவும் உருக்கமாக இருக்கும் இனிவரும் பதிவுகளில் அவைகளும் பதியபடும். அந்த வகையில் நடிகர் சத்ய்ராஜ் நடித்த வாத்தியார் வீட்டுப்பிள்ளை படத்தில் மணமாலையும் என்ற இந்த பாடல் மிகவும் அழகாக இசையமைக்கப்பட்டிருக்கும் பாடல் காட்சியும் மிகவும் ரசிக்கும் படியாக அமைந்திருக்கும். இந்த பாடலில் வரும் இந்த வரிகள்//சின்னஞ்சிறு கிளியே வா..செம்பவழ கொடியே வா.. திறை போல் உடலில் அணியும் திலகம்..நிலையாய் வாழட்டுமே // மேலும் //ஓராண்டு போனப்பின்பு.. உன் பிள்ளை ஓடி வந்து.. ஹதாய் மாமன் தோளின் நின்று.. பொன்னூஞ்சல் ஆடும் அன்று ..// நான் மிகவும் ரசித்த இடம் பாலு எவ்வளவு ஆத்மார்த்மாக பாடி நம் கண்களீலும் கண்ணீர் மொட்டுக்களை பூக்கவைப்பார். குறிப்பாக //உன் பிள்ளை ஓடி வந்து.. ஹதாய் மாமன் தோளின் நின்று.. பொன்னூஞ்சல் ஆடும் அன்று..// குரலிலே சின்ன்ன்ன்ன்ந்தக ஒரு சிரிப்பு சிரித்து
பாடியிருபார் குழ்ந்தை நம் தோள் மீது ஆடுவது போல ஒரு உணர்வை ஏற்ப்டுத்துவார்.



மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

அண்ணன் விழிகள் கண்ணிர் மழையில்
நனைந்தே நான் வாழ்த்தினேன்

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

தாழம்பு கைகளுக்கு தங்கத்தில் செயத காப்பு
வாழைப்பூ கைகளுக்கு வைரத்தில் செய்த காப்பு

உன் அண்ணன் போட வேண்டும்
ஊரெல்லாம் காண வேண்டும்
கல்யாண நாளில் இங்கே கச்சேரி வைக்கவேண்டும்

சின்னஞ்சிறு கிளியே வா..
செம்பவழ கொடியே வா..

திறை போல் உடலில் அணியும் திலகம்

நிலையாய் வாழட்டுமே..

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

ஓராண்டு போனப்பின்பு
உன் பிள்ளை ஓடி வந்து
ஹதாய் மாமன் தோளின் நின்று

பொன்னூஞ்சல் ஆடும் அன்று

ஏதோதோ காட்சி ஒன்று
கண்ணுக்குள் ஆடுதம்மா
ஆனந்த மின்னல் ஒன்று
நெஞ்சுக்குள் ஓடுதம்மா

குங்குமத்து சிமிழே வா..
தங்கம் தந்த தமிழே வா..

கொடியில் அரும்பி
மடியில் வளர்ந்த
மலரே நீ வாழ்கவே..

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்

அண்ணன் விழிகள் கண்ணிர் மழையில்
நனைந்தே நான் வாழ்த்தினேன்

மணமாலையும் மஞ்சளும் சூடி
புது கோலத்தில் நீ வரும் நேரம்
 
 
 

 

ராஜா

unread,
Jun 15, 2010, 5:29:29 AM6/15/10
to panb...@googlegroups.com


தங்கை என்றன் தங்கை
தள்ளாடி வரும் தங்கை
தங்க மான தங்கை
தவழ்ந்து வரும் தங்கை.


பட்டுச் சட்டை கேட்டு
புரளி செய்யும் தங்கை
வட்ட நிலவைக் காட்டி,
வாங்கச் சொல்லும் தங்கை.

பாட்டுச் சொல்லித் தந்தால்,
பாடி ஆடும் தங்கை
பாட்டி மடியில் சென்று,
படுத்துக் கொள்ளும் தங்கை.
 
 

Kandavel Rajan

unread,
Jun 15, 2010, 7:08:27 AM6/15/10
to panb...@googlegroups.com
அண்ணன் ஒரு கோவில்
எம் எஸ் விஸ்வனாதன், 1977

பாடல்:அண்ணன் ஒரு கோவிலென்றால் தங்கை ஒரு தீபமன்றோ
குரல்:எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்:கண்ணதாசன்

அண்ணன் ஒரு கோவிலென்றால் தங்கை ஒரு தீபமன்றோ

அன்று சொன்ன வேதமன்றோ அதன் பேர் பாசமன்றோ

(அண்ணன்)

பொன்னை வைத்த இடத்தினிலே பூவை வைத்துப் பார்ப்பதற்கு
அண்ணனன்றி யாரும் உண்டோ இன்னும் ஒரு சொந்தமுண்டோ

அதன் பேர் பாசமன்றோ

(அண்ணன்)

தொட்டிலிட்ட தாயுமில்லை தோளிலிட்ட தந்தையில்லை
கண்திறந்த நேரம் முதல் கைகொடுத்த தெய்வமன்றோ

அதன் பேர் பாசமன்றோ

(அண்ணன்)


--
மறதி தான் மனிதனை இலேசாக்குகிறது. எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருப்பின் மனிதன் சோகம் தாங்காது வாழ்க்கை ஆரம்பத்திலேயே சரிந்து விடுவான் என்பதாலேயே மறதி இயல்பாயிற்று. ஆனால் மறுபடி மறுபடி அடி வாங்கவே மறதி உபயோகமாகிறது.


நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச

Kandavel Rajan

unread,
Jun 15, 2010, 7:11:07 AM6/15/10
to panb...@googlegroups.com
பாடல்: என் கண்ணின் மணியே 
பாடகர்கள்: எஸ் பி பாலா, டி.கே.கலா 
பாடலாசிரியர்: கண்ணதாசன் 
இசை: சங்கர் கனேஷ் 

என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே 
உன் அண்ணன் மடிமேல் செல்ல கண்கள் வளர்வாய் 
என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே 
உன் அண்ணன் மடிமேல் செல்ல கண்கள் வளர்வாய் 

செந்தூரப் பொட்டிட்டு பூச்சூட்டவா 
உந்தன் தேனாடும் கண்ணுக்கு மை தீட்டவா 
செந்தூரப் பொட்டிட்டு பூச்சூட்டவா 
உந்தன் தேனாடும் கண்ணுக்கு மை தீட்டவா 
தங்கத்தில் ஓர் தொட்டில் நான் போடவா 
பெற்ற தாய் போல தாலாட்டு நான் பாடவா 

என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே 
உன் அண்ணன் மடிமேல் செல்ல கண்கள் வளர்வாய் 

கல்யாணம் ஊர்கோலம் போகின்றது 
அந்த கையோடு நான் தந்த சீர் வந்தது 
கல்யாணம் ஊர்கோலம் போகின்றது 
அந்த கையோடு நான் தந்த சீர் வந்தது 

ஈரைந்து மாதத்தில் தாயாகலாம் 
தாயென்றாலும் நீ எந்தன் சேயாகாலாம் 

என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே 
உன் அண்ணன் மடிமேல் செல்ல கண்கள் வளர்வாய் 

ஆஆஆஆ...ஆஆஆஆ....ஆஆஆஆ...ஆஆஆஆ.. 

அண்ணா அண்ணாவென்று யார் சொன்னது 
கண்ணில் ஆனந்த வெள்ளத்தை யார் தந்தது 
அண்ணாஆஆ அண்ணாவென்று யார் சொன்னது 
கண்ணில் ஆனந்த வெள்ளத்தை யார் தந்தது 
கண்ணோடு ஒளியாக யார் நின்றது 
உன்னை காணாமல் நான் வாழ யார் செய்தது 

என் கண்ணின் மணியே இளம் கன்னித் தமிழே 
உன் அண்ணன் மடிமேல் செல்ல கண்கள் வளர்வாய் 
கண்கள் வளர்வாய்.......கண்கள் வளர்வாய்


VJagadeesh

unread,
Jun 15, 2010, 7:06:27 AM6/15/10
to panb...@googlegroups.com

ரஜினியோட பேவரிட் முள்ளும் மலரும்ல எந்த பாட்டும் இல்லையா. அப்புறம் அவரோட முதல் கதாநாயகனா நடிச்ச படத்துல வர ... நண்டூறுது நரியூறுது இதெல்லாம் விட்டுட்டு ஏன் போட்ட பாட்டியே ரிப்பிட்டறிங்க

 

From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Kandavel Rajan


Sent: Tuesday, June 15, 2010 4:38 PM
To: panb...@googlegroups.com

Subject: Re: [பண்புடன்] Re: தங்கைகளுக்கான திரைப்படப் பாடல்களின் தொகுப்பு.

Kandavel Rajan

unread,
Jun 15, 2010, 7:13:57 AM6/15/10
to panb...@googlegroups.com


2010/6/15 VJagadeesh <VJaga...@prouindia.com>

ரஜினியோட பேவரிட் முள்ளும் மலரும்ல எந்த பாட்டும் இல்லையா. அப்புறம் அவரோட முதல் கதாநாயகனா நடிச்ச படத்துல வர ... நண்டூறுது நரியூறுது இதெல்லாம் விட்டுட்டு ஏன் போட்ட பாட்டியே ரிப்பிட்டறிங்க


சாரி தல கவனிக்கல....



Kavitha .

unread,
Jun 15, 2010, 7:23:12 AM6/15/10
to panb...@googlegroups.com
கண்டவேல் ஐயா உங்க பாசப்பாட்டு என் கண்ணுல தண்ணிய வரவச்சிடுச்சு

ரொம்ப நன்றி

ஒரு ஜிஃப் படம் போடுவீங்கலே எங்கே அது உச்சியில இருந்து கைகூப்பி பெருசா வணக்கம் போடுர மாதிரி ஒன்னு

2010/6/15 Kandavel Rajan <kandav...@gmail.com>

--

Kandavel Rajan

unread,
Jun 15, 2010, 7:25:29 AM6/15/10
to panb...@googlegroups.com
2010/6/15 Kavitha . <kavith...@gmail.com>

கண்டவேல் ஐயா உங்க பாசப்பாட்டு என் கண்ணுல தண்ணிய வரவச்சிடுச்சு

ரொம்ப நன்றி

ஒரு ஜிஃப் படம் போடுவீங்கலே எங்கே அது உச்சியில இருந்து கைகூப்பி பெருசா வணக்கம் போடுர மாதிரி ஒன்னு




splthx.gif

நன்றி வாணி....
splthx.gif

Kavitha .

unread,
Jun 15, 2010, 7:29:44 AM6/15/10
to panb...@googlegroups.com
கந்தவேல் ஐயா இது எனக்காக போட சொன்னேன் 

2010/6/15 Kandavel Rajan <kandav...@gmail.com>
2010/6/15 Kavitha . <kavith...@gmail.com>

--
splthx.gif

Kandavel Rajan

unread,
Jun 15, 2010, 7:31:49 AM6/15/10
to panb...@googlegroups.com
படம்: பாசப் பறவைகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா


தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம் உனை பாட வேண்டும் ஆயிரம்


(தென்பாண்டித் தமிழே...)


வாழ்த்தி உன்னை பாடவே வார்த்தை தோன்றவில்லையே
பார்த்து பார்த்து கண்ணிலே பாசம் மாறவில்லையே
அன்பு என்னும் கூண்டிலே ஆடிப் பாடும் பூங்குயில்
ஆசை தீபம் ஏற்றுதே அண்ணன் உன்னை போற்றுதே
தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
தாயைப் போல பார்க்கிறேன் வேறு பார்வை இல்லையே
மஞ்சளோடு குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே 
நீ என்றும் வாழ வேண்டுமே


(தென்பாண்டித் தமிழே...)


தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்றுதானம்மா
அன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னை பாரம்மா
கோவில் தேவை இல்லையே நேரில் வந்த கோவிலே
பாடும் எந்தன் பாவிலே நாளும் வாழும் தெய்வமே


கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்
வாழ்த்துவேன் உனை போற்றுவேன் 
வாழ்வெல்லாம் உனை ஏற்றுவேன்
காலம் காலம் யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுமே 
நாம் சேர்ந்து வாழ வேண்டுமே


(தென்பாண்டித் தமிழே...)

Kandavel Rajan

unread,
Jun 15, 2010, 7:37:38 AM6/15/10
to panb...@googlegroups.com

 Movie : Annan orru kOvil 
 Music : M S Visvanathan 
 Lyric : Kannnadasan 

 மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை 
 அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை 
 பொன் வ‌ண்ண‌ ர‌தமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி 
 பொன் வ‌ண்ண‌ ர‌தமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி 
 நல் அன்பத்துணை தேடி நான் த‌ருவேன் 
 மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை 

 சூடிக் கொடுத்தாள் பாவை ப‌டித்தாள் 
 சுட‌ராக‌ என்னாலும் தமிழ் வானில் ஜொலித்தாள் 
 கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் 
 கோபால‌ன் இல்லாம‌ல் க‌ல்யாண‌ம் வேண்டாள் 
 கன்னிதமிழ் தேவி மைகண்ணண் அவ‌ள் ஆவி 
 தன் காத‌ல் ம‌ல‌ர் தூவி மாலையிட்டாள் 

 தோகை மீனாள் பூவையானாள் 
 சொக்கேச‌ன் துணையோடு ஊர்கோல‌ம் போனாள் 
 மாலை க‌ண்டாள் கோவில் கொண்டாள் 
 மாணிக்க‌ மூக்குத்தி ஒளிவீச‌ நின்றாள் 
 தென்றல் தொட்டு ஆட‌ 
 கண் சங்கத்தமிழ் பாட 
 தன் மக்கள் வெள்ளம் கூட 
 காவல் கொண்டாள் 
 மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை 
அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை 

 மாலை சூடி வாழ்ந்த‌ வேளை வ‌ன‌வாச‌ம் போனாலும் 
 பிரியாத‌ சீதை 
 ராம‌நாமம் த‌ந்த‌ ராக‌ம் ந‌வ‌னாக‌ குக‌னாக‌ 
 ஒரு வான‌ கீத‌ம் 
 மாம‌ன் என்று சொல்ல‌ ஒர் அண்ண‌ண் இல்லை அங்கே 
 அந்த‌ அண்ண‌ண் உண்டு இங்கே அள்ளி வ‌ழ‌ங்க‌ 

Kandavel Rajan

unread,
Jun 15, 2010, 7:56:20 AM6/15/10
to panb...@googlegroups.com
தங்கச்சிக்கு சீமந்தம்.. தவிக்குது என்பந்தம்
தங்கச்சிக்கு சீமந்தம்.. தவிக்குது என்பந்தம்

உள்ளுக்குளே ஆனந்தம்.. உருக்குது ஆதங்கம்
உள்ளுக்குளே ஆனந்தம்.. உருக்குது ஆதங்கம்

அம்மாடி தங்கச்சி.. அண்ணன் மனம் புண்ணாச்சி
அம்மாடி தங்கச்சி.. அண்ணன் மனம் புண்ணாச்சி

தங்கச்சிக்கு சீமந்தம்.. தவிக்குது என்பந்தம்
தங்கச்சிக்கு சீமந்தம்.. தவிக்குது என்பந்தம்

பூப்போல நெனச்சேன்... தாய்ப்போல வளர்த்தேன்,
மாலை ஒன்னு தொடுத்தேன்.. மந்தியிடம் தொலச்சேன் ஹோ ஹோ. ஆ ஆ
பூப்போல நெனச்சேன்... தாய்ப்போல வளர்த்தேன். 
மாலை ஒன்னு தொடுத்தேன்.. மந்தியிடம் தொலச்சேன்

உதிர்வதப்பார்த்தேன்... உதிரத்தால் கொதிச்சேன்..
உதிர்வதப்பார்த்தேன்... உதிரத்தால் கொதிச்சேன்..

அம்மாடி தங்கச்சி.. அண்ணன் மனம் புண்ணாச்சி
அம்மாடி தங்கச்சி.. அண்ணன் மனம் புண்ணாச்சி
அண்ணன் மனம் புண்ணாச்சி.... அண்ணன் மனம் புண்ணாச்சி

தங்கச்சிக்கு சீமந்தம்.. தவிக்குது என்பந்தம்
தங்கச்சிக்கு சீமந்தம்.. தவிக்குது என்பந்தம்

உள்ளுக்குளே ஆனந்தம்.. உருக்குது ஆதங்கம்
உள்ளுக்குளே ஆனந்தம்.. உருக்குது ஆதங்கம்

அம்மாடி தங்கச்சி.. அண்ணன் மனம் புண்ணாச்சி
அம்மாடி தங்கச்சி.. அண்ணன் மனம் புண்ணாச்சி

ஆ ஆ ஆ ஆ 

shylaja

unread,
Jun 15, 2010, 7:57:25 AM6/15/10
to panb...@googlegroups.com
 டிராஜேந்தர்படத்துப்பாட்டா என்ன?:)

2010/6/15 Kandavel Rajan <kandav...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
***
பென்சில் சீவிக்கொண்டிருந்தேன்
மொரமொரப்பான மரங்கள் எங்கோ சரிய.....///

கல்யாண்ஜீ

Kandavel Rajan

unread,
Jun 15, 2010, 8:01:48 AM6/15/10
to panb...@googlegroups.com


2010/6/15 shylaja <shyl...@gmail.com>

 டிராஜேந்தர்படத்துப்பாட்டா என்ன?:


”என் தங்கை கல்யானி” படம்ங்க.....

இன்னொரு பாட்டு இருக்கு “தஞ்சாவூரு மேளம்”னு சிக்கமாடேங்குது....




shylaja

unread,
Jun 15, 2010, 8:03:31 AM6/15/10
to panb...@googlegroups.com
ஆனா  தட்டிப்பாத்தேன்   அப்படீன்னு வர்ரபாட்டுமட்டும் போடாதீஙக்  என்னவோ அந்தப்பாட்டே பிடிக்காது!

2010/6/15 Kandavel Rajan <kandav...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

சென்ஷி

unread,
Jun 15, 2010, 8:08:16 AM6/15/10
to panb...@googlegroups.com
ஆமாம். முன்னாடி கண்ணாலம் நடந்த தங்கச்சிக்கு இப்ப சீமந்தம் பாட்டு போட்டிருக்காரு..

2010/6/15 shylaja <shyl...@gmail.com>

Kandavel Rajan

unread,
Jun 15, 2010, 8:19:22 AM6/15/10
to panb...@googlegroups.com
Song: oru kodiyil - பாடல்: ஒரு கொடியில் இரு மலர்கள்
Movie: Kanchi thalaivan - திரைப்படம்: காஞ்சித் தலைவன்
Singers: T.M. Soundararajan, P. Suseela - பாடியவர்: T.M..சௌந்தரராஜன், பீ. சுசீலா 
Lyrics: Alangudi Somu - இயற்றியவர்: ஆலங்குடி சோமு
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மகாதேவன் 
Year: - ஆண்டு: 1963

ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா 
அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா 
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா

கருமணியின் துயரம் கண்டு இமைகள் தூங்குமா அண்ணன்
கண்ணீரில் மிதந்திட என் இதயம் தாங்குமா 
கருமணியின் துயரம் கண்டு இமைகள் தூங்குமா 
அண்ணன் கண்ணீரில் மிதந்திட என் இதயம் தாங்குமா

வரும் புயலை எதிர்த்து நின்று சிரிக்கின்றேனம்மா 
வரும் புயலை எதிர்த்து நின்று சிரிக்கின்றேனம்மா தங்கை
வாழ்வுக்காக என் சுகத்தைக் கொடுக்கின்றேனம்மா

ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா 
அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா 
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா

பிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன் அந்த
பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன் 
பிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன் அந்த
பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்

சிறகடிக்கும் ஆசைகளை சிறையில் பூட்டுவேன் 
சிறகடிக்கும் ஆசைகளை சிறையில் பூட்டுவேன் நீ
சிரித்திருக்கும் காட்சியிலே மனதைத் தேற்றுவேன்

ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா 
அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா 
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா

Kandavel Rajan

unread,
Jun 15, 2010, 8:27:34 AM6/15/10
to panb...@googlegroups.com
வெண்மேகம் விண்ணில் நின்று கண்ணில் இன்று பன்னீர் தூவும்
செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்
விடிகாலை வெள்ளி மீனே 

என் வாழ்வே உன்னால் தானே

கண்ணே நான் அண்ணன் அல்ல உன்னை ஈன்ற அன்னை நானே
கண்ணீரில் முத்துத் தொங்கல் கட்டித் தந்தேனே

ஏழேழு ஜென்மம் இந்த அண்ணன் தங்கை சொந்தம் வேண்டும்
எந்நாளும் எந்தன் பக்கம் தாயே நீ வேண்டும்
உன் கண்ணில் கண்ணீர் வந்தால் எந்தன் கண்ணில் ரத்தம் பாயும்
உன் ஆவி எந்தன் ஆவி ரெண்டும் ஒன்றாகும்

உன் கண்கள் இல்லாமல் என் கண்கள் பார்க்குமோ
உன் கால்கள் இல்லாமல் என் கால்கள் போகுமோ
என் வானம் இடிவதும் பகல் முடிவதும் 

உன் பார்வையால்

கண்ணே நான் அண்ணன் அல்ல உன்னை ஈன்ற அன்னை நானே
கண்ணீரில் முத்துத் தொங்கல் கட்டித் தந்தேனே

மன்னாதி மன்னன் எல்லாம் உன்னை வந்து பெண் பார்க்க
மையேந்தும் கண்ணே உந்தன் கண்ணோ மண் பார்க்க
கண்ணோரம் வெட்கம் வந்து நெஞ்சம் எங்கும் மின்னல் ஓட
காலாலே வண்ணக் கோலம் மண்ணில் நீ போட

செந்தூரம் சிந்தாதோ என் தங்கை பாதமே
அந்நேரம் ஆகாயம் பூமாரி தூவுமே
சொன்னாலும் இனிக்குது நெஞ்சில் ஒலிக்குது 

இன்ப ராகமே

வெண்மேகம் விண்ணில் நின்று கண்ணில் இன்று பன்னீர் தூவும்
செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்
விடிகாலை வெள்ளி மீனே 

என் வாழ்வே உன்னால் தானே


படம் : நான் சிகப்பு மனிதன்

Gokul Kumaran

unread,
Jun 15, 2010, 9:00:28 AM6/15/10
to panb...@googlegroups.com
டி. ராஜேந்தரின் அருமையான பாட்டை விட்டுட்டீங்களே!

தங்கைக்கோர் கீதம் படத்தில்.

தங்கநிலவே உன்னை உருக்கி
தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ


--
ப்ரியத்துடன்,
கோகுல்
http://pittujokku.blogspot.com/

VJagadeesh

unread,
Jun 15, 2010, 9:10:19 AM6/15/10
to panb...@googlegroups.com

அக்கா, தங்கைகளை திட்டுற மாதிரி எதும் பாட்டு இருக்கா.....

 

From: panb...@googlegroups.com [mailto:panb...@googlegroups.com] On Behalf Of Gokul Kumaran


Sent: Tuesday, June 15, 2010 6:30 PM
To: panb...@googlegroups.com

Subject: Re: [பண்புடன்] Re: தங்கைகளுக்கான திரைப்படப் பாடல்களின் தொகுப்பு.

சென்ஷி

unread,
Jun 15, 2010, 9:20:28 AM6/15/10
to panb...@googlegroups.com
படம்: அவள் ஒரு தொடர் கதை
பாடல்: தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு……

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதையென்ன

நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா
நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா
இல்லை என் பிள்ளை என்னை கேட்டுப் பிறந்தானா
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இது என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதையென்ன

வெறும் கோயில் இதிலென்ன அபிஷேகம்
உன் மனமெங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காட்டுக்கேது தோட்டக்காரன் இது தான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன
இதில் தாயென்ன
மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதையென்ன

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டி கண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இது தான் என் கட்சி
உண்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன
கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதையென்ன

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு…………….

Kandavel Rajan

unread,
Jun 15, 2010, 10:46:06 AM6/15/10
to panb...@googlegroups.com

2010/6/15 சென்ஷி <senshe...@gmail.com>

படம்: அவள் ஒரு தொடர் கதை
பாடல்: தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு

தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி


 சென்ஷி இந்த பாடல நானும் போடலாம்னு இருந்தேன்.....

போடி தங்கச்சின்னு இருக்கிறதால நம்மள ஊடுகட்டிற கூடாதுல்ல....


Kandavel Rajan

unread,
Jun 15, 2010, 3:38:45 PM6/15/10
to panb...@googlegroups.com
படம்: போலீஸ்காரன் மகள்
பாடியவர்கள்: P.B.சினிவாஸ் & பி.சுஷீலா

இந்த மன்றத்தில் ஓடி வரும்

இளம் தென்றலை கேட்கின்றேன்
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன் 
நீ சென்றிடும் வழியினிலே 
என் தெய்வத்தை காண்பாயோ... 
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன் 


வண்ண மலர்களில் அரும்பாவாள் 
உன் மனதுக்கு கரும்பாவாள்
வண்ண மலர்களில் அரும்பாவாள் 
உன் மனதுக்கு கரும்பாவாள் 
இன்று அலை கடல் துரும்பானாள் 
என்று ஒரு மொழி கூறாயோ...
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன் 

நாடு இரவினில் விழிக்கின்றாள் 
உன் உறவினை நினைக்கின்றாள் 
நாடு இரவினில் விழிக்கின்றாள் 
உன் உறவினை நினைக்கின்றாள் 
அவள் விடிந்த பின் துயில்கின்றாள்
எனும் வேதனை கூறாயோ...

இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
என் கண்ணுக்குக் கண்ணாகும்
இவள் சொன்னது சரிதானா....


இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன் 

தன் கண்ணனை தேடுகிறாள் 
மன காதலை கூறுகிறாள் 
தன் கண்ணனை தேடுகிறாள் 
மன காதலை கூறுகிறாள்
இந்த அண்ணனை மறந்து விட்டால் 
என அதனையும் கூறாயோ..

இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன் 
என் கண்ணுக்கு கண்ணாகும்
இவள் சொன்னது சரி தானா...

இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன் 

Kandavel Rajan

unread,
Jun 15, 2010, 3:57:41 PM6/15/10
to panb...@googlegroups.com

பாடியவர்கள்:அண்ணன் பாலுஜி, தங்கை சைலஜா
படம்: தங்கைக்கு ஒரு தாலாட்டு
isai: sankar ganesh
lyrics kaaLithaasan



உலலலாய்ய்ய்யி ஆராரிரோ ஆராரிரோ லாஆஅயி
உலலலாய்ய்ய்யி ஆராரிரோ ஆராரிரோ

ஆடிப்பாடும் அழகான என் தங்கை மானுக்கு
என்றும் காவல் நான் தானே என் செல்ல கண்ணுக்கு

ஆடிப்பாடும் அழகான என் தங்கைமானுக்கு
என்றும் காவல் நான் தானே என் செல்ல கண்ணுக்கு

எந்தன் கண்ணில் ஒளி நீயென்று உணர்ந்து கொள்ளம்மா
மண்ணில் உயிரும் நீயம்மா 
தாயைப் போலே தொட்டில் கட்டி தாலாட்டு சொல்லுவேன்
நாளூம் உந்தன் வாழ்வில் இங்கே நதியாக ஓடுவேன்

ஆடிப்பாடும் அழகான என் தங்கைமானுக்கு
என்றும் காவல் நான் தானே என் செல்ல கண்ணுக்கு

கல்யாண எழில் மேடை நீ காணவே 
இந்த கண்ணோடு கனவொன்று நான் காண்கிறேன்

தாயாக நீ மாறும் திருநாளிலே
இந்த தங்கைக்கு சீர் தந்து பாராட்டுவேன்
ஆசைகளோ இசைப்பாடுமே 
ஆசைகளோஓஓ இசைப்பாடுமே 
அழியாத உன் வாழ்க்கை கலைகாவியம் எழில் ஓவியம்

ஆடிப்பாடும் அழகான என் தங்கைமானுக்கு
என்றும் காவல் நான் தானே என் செல்ல கண்ணுக்கு

நீதானே நான் கண்ட திருசன்னதி
அண்ணன் நீயின்றி எனக்கேது மன நிம்மதி
உன் அன்பு வற்றாத தலைக்காவிரி
என்றும் உனைப்போலே ஒரு சொந்தம் வருமோ இனி
மறு ஜென்மங்கள்.. உண்மையென்றால்
மறு ஜென்மங்கள்ள்ள்.. உண்மையென்றால்
உன் தங்கை நானாக வரவேண்டுமே.. வரம் வேண்டுமே

ஆடிப்பாடும் அழகான என் தங்கைமானுக்கு
என்றும் காவல் நான் தானே என் செல்ல கண்ணுக்கு

எந்தன் கண்ணில் ஒளி நீயென்று உணர்ந்து கொள்ளம்மா
மண்ணில் உயிரும் நீயம்மா 
தாயைப் போலே தொட்டில் கட்டி தாலாட்டு சொல்லுவேன்
நாளூம் உந்தன் வாழ்வில் இங்கே நதியாக ஓடுவேன்

ஆராரிரோ ஆராரிரோ உலலலாய்ய்ய்யி
ஆராரிரோ ஆராரிரோ உலலலாய்ய்ய்யி
ஆராரிரோ ஆராரிரோ உலலலாய்ய்ய்யி
ஆராரிரோ ஆராரிரோ உலலலாய்ய்ய்யி


ராஜா

unread,
Jun 15, 2010, 4:00:22 PM6/15/10
to panb...@googlegroups.com
கம்பன் ஏமாந்தான் 
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

அம்பு விழி என்று ஏன் சொன்னான் 
அது பாய்வதினால் தானோ
அம்பு விழி என்று ஏன் சொன்னான் 
அது பாய்வதினால் தானோ - அவள்
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் 
அது கொதிப்பதனால் தானோ

கம்பன் ஏமாந்தான்

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ

கம்பன் ஏமாந்தான் 
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் - அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமந்தேன்

ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே

கம்பன் ஏமாந்தான் 
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

கம்பன் ஏமாந்தான்
கம்பன் ஏமாந்தான்
 
:-)))))

15 ஜூன், 2010 10:57 pm அன்று, Kandavel Rajan <kandav...@gmail.com> எழுதியது:


Kandavel Rajan

unread,
Jun 15, 2010, 4:13:32 PM6/15/10
to panb...@googlegroups.com
படம்: சேரன் பாண்டியன்
பாடியவர்: உன்னிமேனன்??


சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது
இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது
நீ துள்ளி வரும்..மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால்..எந்தன் நெஞ்சில் காயமடி


குமரி நீயும் குழந்தையடி, மாங்கொழுந்து தானே இதயமடி
பொறந்த பாசம் தவிக்குதடி
உன்னை பார்க்க மனசு துடிக்குதடி
என்ன நடந்ததால் உந்தன் முகம் சிவந்தது
இந்த நினைவிலே சோகம் எங்கும் நிறைந்தது
இந்த அண்ணன் இருக்க உனது வாழ்வில் கலக்கம் ஏனடி 


சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது
இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது


மனசுக்கேத்த மாப்பிள்ளையை
உன் மனசு போல மணம் புடிப்பன்
சீமந்தமும் நடத்தி வைப்பன் - உன்
குழந்தைகளை நான் சுமப்பன்
பதினாறுகளும் பெற்று நீ வாழணும் - அதை
பார்த்து தினம் தினம் மகிழணும்
நம்ம ஊரும் உறவும் உனது வாழ்வை மகிழ்ந்து பாடணும்


சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது
இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது
நீ துள்ளி வரும்..மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால்..எந்தன் நெஞ்சில் காயமடி

சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது
இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது :( 

Swathi Swamy

unread,
Jun 15, 2010, 7:47:17 PM6/15/10
to panb...@googlegroups.com
இது அண்ணன் தங்கச்சிக்கு பாடுற பாட்டில்லைய்யா ...அண்ணனோட பிரண்ட்  அண்ணனோட தங்கச்சிக்கு பாடற பாட்டு......ஐய...

15 ஜூன், 2010 4:00 pm அன்று, ராஜா <trp...@gmail.com> எழுதியது:

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/

ஆசாத்

unread,
Jun 15, 2010, 9:05:17 PM6/15/10
to பண்புடன்
> அவசியம் பார்க்கணும் :-)

அண்ணாச்சி அது 2006ல சொன்ன அடுத்த வாரமுல்ல. இப்ப எளுதியிருந்தா இப்படியா
எளுதியிருப்பேன்? இன்னும் அதிகமால்ல எளுதியிருப்பேன். அடுத்த வாரத்தில்
யே மாலிக் தேரே மந்தே ஹம்மையும் ஒன்றே குலமென்றுவையும் தமிழோவியத்துல
அப்பவே பாத்துட்டமே...இப்ப என்னா பண்றது இங்கன அண்ணாச்சி கேட்ட அடுத்த
வாரத்துக்கு? பாக்கலாம் வேற எதுனாச்சியும்..

shakthiprabha shakthiprabha

unread,
Jun 16, 2010, 8:43:51 AM6/16/10
to panb...@googlegroups.com
இந்த பாட்டு போட்டாங்களான்னு தெரியல
 
தங்கச்சி சிரிச்சாளே
செவ்விதழ் விரித்தாளே
மல்லிகை சிரிப்பாலே
மௌனம் கலைத்தாளெ
எதற்காக..
எனக்காக!!
 
 
 
 
Reply all
Reply to author
Forward
0 new messages