விடுகதை.

171 views
Skip to first unread message

Swathi Swamy

unread,
Oct 18, 2008, 2:38:10 AM10/18/08
to தமிழ் பிரவாகம், தமிழ் அமுதம், தமிழாயம், பண்புடன், muththamiz
அன்பான நண்பர்களுக்கு வணக்கம்!!
 
சிறுவயதில் பாடசாலையில் விடுகதை {நொடி என்று சொல்வோம் எங்களூரில்.. ஏன் நொடி என்று பெயர் வந்தது என்பது கூட எனக்கு விடுகதையாகத் தான் இன்று வரைஇருக்கிறது என்பது வேறு விசயம்.:):) }  சொல்லி விளையாடிய நினைவு தி்டீரென்று ஏனோ வந்துவிட்டது.... 
 
வாழ்கையே விடுகதை தான் என்று சொல்வார்கள்; கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஈழத்தில் என்னினத்தாரின் இன்னல்களைப் பற்றி அறியும் செய்திகளுக்கும், அங்கு மறப்போரில் உயிர் துறப்போரின் இழப்புகளால் மனதில் ஏற்படும் வேதனைகளுக்கும் மேலாய்  தமிழ் இனத்தின் மான உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் அடிவருடிகளின் விமர்சனங்களால் கொதித்துப் போய் இப்போது நான் நானாக இல்லாமல் நானிருக்கும் மன உளைச்சலில்  திடீரென்று விடுகதை பற்றிய நினைப்பு ஏன் வரவேண்டும் என்ற கேள்வி விடுகதையாகவே இருக்கிறது எனக்கு. :(:(
 
சரி... இனி விடயத்துக்கு வருவோம்.....
 
 நிறைய விடுகதைகள் தெரிந்து கொள்ளும் ஆர்வம் பல நாட்களாக இருப்பதால் இன்றைக்கு விடுகதை பற்றிய நினைவு வந்ததும் உடனேயே உங்கள் எல்லோரிடமும் இந்த விண்ணப்பம் போய் சேர வேண்டுமென்ற விருப்பத்தில் இந்தப் புதிய இழையை ஆரம்பிக்கிறேன்.
 
யாரும் விடுகதை போடலாம். .  ஒருவர் விடுகதை சொன்னால் மற்றவர்கள் பதில் சொல்ல வேண்டும்.  பார்ப்போமே.... எத்தனை விடுகதை கிடைக்கிறது என்று...............
 
 
மிகவூம் சுலபமான விடுகதைகள் தான் எனக்குத் தெரிந்தவை... உதாரணத்திற்கு  :
 
  1. சுளகு நிறைய சோளன் பொரி. விடியப் பார்த்தால் ஒன்றுமில்லை. அது என்ன?  (எனது இரண்டாம் வகுப்பு தமிழ் மலர் புத்தகத்தில் இருந்த நொடி இதூ. எவ்வளவு ஞாபகசக்தி பார்த்தீங்களா?  :) )
  2. வட்ட வட்டக் குருவி; வாலில்லாத குருவி; நெல்லுக்கும் புல்லுக்கும் துள்ளிப் பாயும் குருவி;அது என்ன?
அன்புடன்
சுவாதி
 
 
--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/

N Suresh

unread,
Oct 18, 2008, 2:42:43 AM10/18/08
to panb...@googlegroups.com
உங்களுக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது
எங்களுக்கு விடை தெரியவில்லையே:-)) சரி யோசிக்கிறோம்

2008/10/18 Swathi Swamy <mswat...@gmail.com>

lucky shajahan

unread,
Oct 18, 2008, 2:47:12 AM10/18/08
to panb...@googlegroups.com
1. நட்சத்திரம்
2. நீர் நுரை 

 
2008/10/18, N Suresh <nsuresh...@gmail.com>:

Swathi Swamy

unread,
Oct 18, 2008, 2:48:41 AM10/18/08
to panb...@googlegroups.com


2008 அக்டோபர் 18 02:47 அன்று, lucky shajahan <luckys...@gmail.com> எழுதியது:
1. நட்சத்திரம்
2. நீர் நுரை (தப்பு)

 

lucky shajahan

unread,
Oct 18, 2008, 2:51:24 AM10/18/08
to panb...@googlegroups.com
தெரியலையே.. நான் ஒண்ணு சொல்றேன்.. இதுவும் 2 ஆம் வகுப்பில் நான் படித்தது..
 
ஆழ குழி தோண்டி
அதில் ஒரு முட்டையிட்டு
அண்ணாந்து பார்த்தால்
ஆயிரம் முட்டை..
 
அது என்ன?


 
2008/10/18, Swathi Swamy <mswat...@gmail.com>:


2008/10/18, N Suresh <nsuresh...@gmail.com>:
*
லக்கி ஷாஜஹான்.

butterfly

unread,
Oct 18, 2008, 2:52:50 AM10/18/08
to panb...@googlegroups.com
தென்னைமரம்.
 
அப்பா.. இது தெரியும்

butterfly

unread,
Oct 18, 2008, 2:54:24 AM10/18/08
to panb...@googlegroups.com

தம்பியின் தொப்பியே அவனுக்கு நெருப்பு அது என்ன?

அருந்த முடியாத பால், உலகம் சுற்றும் பால் அது என்ன?

lucky shajahan

unread,
Oct 18, 2008, 2:55:58 AM10/18/08
to panb...@googlegroups.com
1.தீக்குச்சி.
2. ?

 
2008/10/18, butterfly <butterf...@gmail.com>:

butterfly

unread,
Oct 18, 2008, 2:57:58 AM10/18/08
to panb...@googlegroups.com
1.தீக்குச்சி.
 
2. தபால்


 

Swathi Swamy

unread,
Oct 18, 2008, 2:58:09 AM10/18/08
to panb...@googlegroups.com


2008 அக்டோபர் 18 02:54 அன்று, butterfly <butterf...@gmail.com> எழுதியது:

தம்பியின் தொப்பியே அவனுக்கு நெருப்பு அது என்ன?

அருந்த முடியாத பால், உலகம் சுற்றும் பால் அது என்ன?

நேப்பால்..  :)

butterfly

unread,
Oct 18, 2008, 2:59:34 AM10/18/08
to panb...@googlegroups.com





தம்பியின் தொப்பியே அவனுக்கு நெருப்பு அது என்ன?

அருந்த முடியாத பால், உலகம் சுற்றும் பால் அது என்ன?

நேப்பால்..  :)
 
ஹா ஹா...
 
=======================
 
வாலால் நீர் குடிக்கும் வெளிச்சத்திலே தான் இருக்கும் அது என்ன?

lucky shajahan

unread,
Oct 18, 2008, 3:02:01 AM10/18/08
to panb...@googlegroups.com


 கடுமையான கேள்வியாக இருக்கிறதே :-)

butterfly

unread,
Oct 18, 2008, 3:04:30 AM10/18/08
to panb...@googlegroups.com
ரொம்ப சின்னது..
 
திரி விளக்கு..

butterfly

unread,
Oct 18, 2008, 3:07:38 AM10/18/08
to panb...@googlegroups.com
1)பச்சை, வெள்ளை, கருப்பு - பக்குவமானால் சிவப்பு அது என்ன?

2)கையிலே அடங்குவார், கதை நூறு சொல்வார். அவர் யார்?

 

lucky shajahan

unread,
Oct 18, 2008, 3:11:18 AM10/18/08
to panb...@googlegroups.com
1.வெற்றிலை-சுண்ணாம்பு-பாக்கு
2. I-PAD (நவீன உலகத்துக்கு தோதா மாறிக்கணும்)

 
2008/10/18, butterfly <butterf...@gmail.com>:

butterfly

unread,
Oct 18, 2008, 3:12:31 AM10/18/08
to panb...@googlegroups.com


2008/10/18 lucky shajahan <luckys...@gmail.com>

1.வெற்றிலை-சுண்ணாம்பு-பாக்கு
2. I-PAD (நவீன உலகத்துக்கு தோதா மாறிக்கணும்) 
 
 
செல்பேசி..

 
 

lucky shajahan

unread,
Oct 18, 2008, 3:14:32 AM10/18/08
to panb...@googlegroups.com
கறுப்பு மாடும்,வெள்ளை மாடும் குளிக்க போச்சாம்.
கறுப்பு மாடு ஆத்தோட போச்சாம்,வெள்ள மாடு வீட்டுக்கு வந்திச்சாம்..
அது என்ன?


 
2008/10/18, butterfly <butterf...@gmail.com>:

butterfly

unread,
Oct 18, 2008, 3:15:37 AM10/18/08
to panb...@googlegroups.com

துணி.,, அழுக்கு

எழில்பாரதி

unread,
Oct 18, 2008, 3:17:49 AM10/18/08
to panb...@googlegroups.com
உளுந்து


 



--
நட்புடன்,
எழில்பாரதி

http://ezhilbharathi.blogspot.com/
"இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. " - குறள் எண் : 737

lucky shajahan

unread,
Oct 18, 2008, 3:18:22 AM10/18/08
to panb...@googlegroups.com
அப்படியும் சொல்லலாமோ..? ஆனா அது இல்லை
 
உளுந்து.
 
சரி.. கோண கோண புளியங்கா
கொங்கு நாட்டு புளியங்கா
எங்க நாட்லேர்ந்து உங்க நாட்டுக்குப் போகும்
அது என்ன?

 
2008/10/18, butterfly <butterf...@gmail.com>:

துணி.,, அழுக்கு


lucky shajahan

unread,
Oct 18, 2008, 3:19:09 AM10/18/08
to panb...@googlegroups.com
சரியா சொல்லிட்டீங்க..நீங்க ஒரு விடு கதை சொல்லுங்க

2008/10/18, எழில்பாரதி <mezhilb...@gmail.com>:

எழில்பாரதி

unread,
Oct 18, 2008, 3:26:19 AM10/18/08
to panb...@googlegroups.com
  1. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
  2. உலகமெல்லாம் கால் நீட்டி, உறக்கமின்றி அலைகின்றான் அவன் யார்?



 



--
நட்புடன்,
எழில்பாரதி

http://ezhilbharathi.blogspot.com/
"இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. " - குறள் எண் : 737
"எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும். " - குறள் எண் : 207

Swathi Swamy

unread,
Oct 18, 2008, 9:16:32 AM10/18/08
to panb...@googlegroups.com


2008 அக்டோபர் 18 03:02 அன்று, lucky shajahan <luckys...@gmail.com> எழுதியது:



 கடுமையான கேள்வியாக இருக்கிறதே :-)
=======================
 
வாலால் நீர் குடிக்கும் வெளிச்சத்திலே தான் இருக்கும் அது என்ன?
 
சூரியன்?

Swathi Swamy

unread,
Oct 18, 2008, 9:18:21 AM10/18/08
to panb...@googlegroups.com


2008 அக்டோபர் 18 03:14 அன்று, lucky shajahan <luckys...@gmail.com> எழுதியது:

கறுப்பு மாடும்,வெள்ளை மாடும் குளிக்க போச்சாம்.
கறுப்பு மாடு ஆத்தோட போச்சாம்,வெள்ள மாடு வீட்டுக்கு வந்திச்சாம்..
அது என்ன?
 
உழுந்து


 
2008/10/18, butterfly <butterf...@gmail.com>:


2008/10/18 lucky shajahan <luckys...@gmail.com>
1.வெற்றிலை-சுண்ணாம்பு-பாக்கு
2. I-PAD (நவீன உலகத்துக்கு தோதா மாறிக்கணும்) 
 
 
செல்பேசி..

 
 

lucky shajahan

unread,
Oct 18, 2008, 9:19:09 AM10/18/08
to panb...@googlegroups.com
அதான் விடை கொடுத்துட்டாங்களே அக்கா

2008 அக்டோபர் 18 16:16 அன்று, Swathi Swamy <mswat...@gmail.com> எழுதியது:



--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...

Swathi Swamy

unread,
Oct 18, 2008, 9:24:44 AM10/18/08
to panb...@googlegroups.com


2008 அக்டோபர் 18 09:19 அன்று, lucky shajahan <luckys...@gmail.com> எழுதியது:

அதான் விடை கொடுத்துட்டாங்களே அக்கா
 
ஆமா..  :(  இப்ப தான் பார்த்தேன்...
 
 தூங்கி எழுந்து வந்து பார்த்தால் என்னை விட்டுட்டு போய்ட்டீங்களே எல்லாரும்...??  :):)

--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

http://groups.google.com/group/Piravakam

lucky shajahan

unread,
Oct 18, 2008, 9:27:47 AM10/18/08
to panb...@googlegroups.com
நான் ஒரு கேள்வி கேட்டிருக்கேன் பாருங்களேன் அக்கா

2008 அக்டோபர் 18 16:24 அன்று, Swathi Swamy <mswat...@gmail.com> எழுதியது:

Gokulan

unread,
Oct 18, 2008, 9:46:20 AM10/18/08
to tamila...@googlegroups.com, தமிழ் பிரவாகம், தமிழாயம், பண்புடன், muththamiz
 
1. இரவு வானம் - விண்மீன்
2. ம்ம்.. மழைத்துளி / பனித்துளி ??? 
2008/10/17 Swathi Swamy <mswat...@gmail.com>
அன்பான நண்பர்களுக்கு வணக்கம்!!
 
சிறுவயதில் பாடசாலையில் விடுகதை {நொடி என்று சொல்வோம் எங்களூரில்.. ஏன் நொடி என்று பெயர் வந்தது என்பது கூட எனக்கு விடுகதையாகத் தான் இன்று வரைஇருக்கிறது என்பது வேறு விசயம்.:):) }  சொல்லி விளையாடிய நினைவு தி்டீரென்று ஏனோ வந்துவிட்டது.... 
 
வாழ்கையே விடுகதை தான் என்று சொல்வார்கள்; கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஈழத்தில் என்னினத்தாரின் இன்னல்களைப் பற்றி அறியும் செய்திகளுக்கும், அங்கு மறப்போரில் உயிர் துறப்போரின் இழப்புகளால் மனதில் ஏற்படும் வேதனைகளுக்கும் மேலாய்  தமிழ் இனத்தின் மான உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் அடிவருடிகளின் விமர்சனங்களால் கொதித்துப் போய் இப்போது நான் நானாக இல்லாமல் நானிருக்கும் மன உளைச்சலில்  திடீரென்று விடுகதை பற்றிய நினைப்பு ஏன் வரவேண்டும் என்ற கேள்வி விடுகதையாகவே இருக்கிறது எனக்கு. :(:(
 
சரி... இனி விடயத்துக்கு வருவோம்.....
 
 நிறைய விடுகதைகள் தெரிந்து கொள்ளும் ஆர்வம் பல நாட்களாக இருப்பதால் இன்றைக்கு விடுகதை பற்றிய நினைவு வந்ததும் உடனேயே உங்கள் எல்லோரிடமும் இந்த விண்ணப்பம் போய் சேர வேண்டுமென்ற விருப்பத்தில் இந்தப் புதிய இழையை ஆரம்பிக்கிறேன்.
 
யாரும் விடுகதை போடலாம். .  ஒருவர் விடுகதை சொன்னால் மற்றவர்கள் பதில் சொல்ல வேண்டும்.  பார்ப்போமே.... எத்தனை விடுகதை கிடைக்கிறது என்று...............
 
 
மிகவூம் சுலபமான விடுகதைகள் தான் எனக்குத் தெரிந்தவை... உதாரணத்திற்கு  :
 
  1. சுளகு நிறைய சோளன் பொரி. விடியப் பார்த்தால் ஒன்றுமில்லை. அது என்ன?  (எனது இரண்டாம் வகுப்பு தமிழ் மலர் புத்தகத்தில் இருந்த நொடி இதூ. எவ்வளவு ஞாபகசக்தி பார்த்தீங்களா?  :) )
  2. வட்ட வட்டக் குருவி; வாலில்லாத குருவி; நெல்லுக்கும் புல்லுக்கும் துள்ளிப் பாயும் குருவி;அது என்ன?
அன்புடன்
சுவாதி
 
 
--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/

--
நட்புடன்,
கோகுலன்.
கவிதைகள் : http://ninaivukalil.blogspot.com/  
சிறுகதைகள் : http://gokulansirukathai.blogspot.com/  
ஆங்கிலக்கவிதைகள்:http://gokulanpoem.blogspot.com/

Gokulan

unread,
Oct 18, 2008, 9:47:34 AM10/18/08
to panb...@googlegroups.com
1. தீக்குச்சி
2.தபால் :))))

2008/10/17 butterfly <butterf...@gmail.com>

தம்பியின் தொப்பியே அவனுக்கு நெருப்பு அது என்ன?

அருந்த முடியாத பால், உலகம் சுற்றும் பால் அது என்ன?

Gokulan

unread,
Oct 18, 2008, 9:48:55 AM10/18/08
to panb...@googlegroups.com


2008/10/18 butterfly <butterf...@gmail.com>

ரொம்ப சின்னது..
 
திரி விளக்கு..
 
 
ஓ.. நான் சூரியனா என நினைக்கும் போதே இந்த விடை என் கண்ணில் பட்டுவிட்டது :(

Gokulan

unread,
Oct 18, 2008, 9:49:51 AM10/18/08
to panb...@googlegroups.com


2008/10/18 butterfly <butterf...@gmail.com>

1)பச்சை, வெள்ளை, கருப்பு - பக்குவமானால் சிவப்பு அது என்ன?
 
தாம்பூலம்..

2)கையிலே அடங்குவார், கதை நூறு சொல்வார். அவர் யார்?
 
புத்தகம்..

Gokulan

unread,
Oct 18, 2008, 9:51:47 AM10/18/08
to panb...@googlegroups.com


2008/10/18 எழில்பாரதி <mezhilb...@gmail.com>

  1. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
காற்று மின் ஆலை ???
 
  1. உலகமெல்லாம் கால் நீட்டி, உறக்கமின்றி அலைகின்றான் அவன் யார்?
 
 
இரவு வானம் / நிலவு???



 



--
நட்புடன்,
எழில்பாரதி

http://ezhilbharathi.blogspot.com/
"இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. " - குறள் எண் : 737
"எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும். " - குறள் எண் : 207

Swathi Swamy

unread,
Oct 18, 2008, 9:52:10 AM10/18/08
to mutht...@googlegroups.com, tamila...@googlegroups.com, தமிழ் பிரவாகம், தமிழாயம், பண்புடன்


2008 அக்டோபர் 18 09:46 அன்று, Gokulan <gokula...@gmail.com> எழுதியது:
 
 
2. ம்ம்.. மழைத்துளி / பனித்துளி ???  (தப்பு)

Swathi Swamy

unread,
Oct 18, 2008, 9:53:33 AM10/18/08
to panb...@googlegroups.com


2008 அக்டோபர் 18 09:51 அன்று, Gokulan <gokula...@gmail.com> எழுதியது:


2008/10/18 எழில்பாரதி <mezhilb...@gmail.com>
  1. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
காற்று மின் ஆலை ???
 
  1. உலகமெல்லாம் கால் நீட்டி, உறக்கமின்றி அலைகின்றான் அவன் யார்?
 
 
இரவு வானம் / நிலவு???
  1. நானும் நிலவை த்ஹான் நினைத்தேன்.. பிறகு நிலவுக்கு கால் எங்கே இருக்கிறது என்ற குழப்பத்தில் விட்டுவிட்டேன்.



 



--
நட்புடன்,
எழில்பாரதி

http://ezhilbharathi.blogspot.com/
"இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. " - குறள் எண் : 737
"எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும். " - குறள் எண் : 207
சிறுகதைகள் : http://gokulansirukathai.blogspot.com/  
ஆங்கிலக்கவிதைகள்:http://gokulanpoem.blogspot.com/


Gokulan

unread,
Oct 18, 2008, 9:54:27 AM10/18/08
to panb...@googlegroups.com
நான் எவ்வளவுதான் யோசிச்சு பார்த்தாலும் எனக்கு இந்த விடுகதை தான் ஞாபகம் வருது...
 
ஊருக்கெல்லாம் ஒரே துப்பட்டி அது என்ன?  ஹீஹி..

2008/10/18 Gokulan <gokula...@gmail.com>


2008/10/18 எழில்பாரதி <mezhilb...@gmail.com>
  1. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
காற்று மின் ஆலை ???
 
  1. உலகமெல்லாம் கால் நீட்டி, உறக்கமின்றி அலைகின்றான் அவன் யார்?
 
 
இரவு வானம் / நிலவு???

 



--
நட்புடன்,
எழில்பாரதி

http://ezhilbharathi.blogspot.com/
"இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. " - குறள் எண் : 737
"எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும். " - குறள் எண் : 207

--
நட்புடன்,
கோகுலன்.
கவிதைகள் : http://ninaivukalil.blogspot.com/  
சிறுகதைகள் : http://gokulansirukathai.blogspot.com/  
ஆங்கிலக்கவிதைகள்:http://gokulanpoem.blogspot.com/
--
நட்புடன்,
கோகுலன்.
கவிதைகள் : http://ninaivukalil.blogspot.com/  

Swathi Swamy

unread,
Oct 18, 2008, 9:55:30 AM10/18/08
to mutht...@googlegroups.com, tamila...@googlegroups.com, தமிழ் பிரவாகம், தமிழாயம், பண்புடன்
எட்டுக்கால் ஊன்றி
இரு கால் படமெடுத்து
வட்டக் குடை பிடித்து
வாறாராம் வன்னியார்..
அவர் யார்?

Swathi Swamy

unread,
Oct 18, 2008, 9:56:56 AM10/18/08
to panb...@googlegroups.com


2008 அக்டோபர் 18 09:54 அன்று, Gokulan <gokula...@gmail.com> எழுதியது:

நான் எவ்வளவுதான் யோசிச்சு பார்த்தாலும் எனக்கு இந்த விடுகதை தான் ஞாபகம் வருது...
 
ஊருக்கெல்லாம் ஒரே துப்பட்டி அது என்ன?  ஹீஹி..
 
துப்பட்டி என்றால் என்ன?
 
ஊருக்ககெல்லாம் ஒரே துப்பட்டி என்பதால் (அது என்னவாக இருந்தாலும்) நிலா அல்லது மேகம் அல்லது சூரியன்????


2008/10/18 Gokulan <gokula...@gmail.com>


2008/10/18 எழில்பாரதி <mezhilb...@gmail.com>
  1. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
காற்று மின் ஆலை ???
 
  1. உலகமெல்லாம் கால் நீட்டி, உறக்கமின்றி அலைகின்றான் அவன் யார்?
 
 
இரவு வானம் / நிலவு???



 



--
நட்புடன்,
எழில்பாரதி

http://ezhilbharathi.blogspot.com/
"இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. " - குறள் எண் : 737
"எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும். " - குறள் எண் : 207

--
நட்புடன்,
கோகுலன்.
கவிதைகள் : http://ninaivukalil.blogspot.com/  
சிறுகதைகள் : http://gokulansirukathai.blogspot.com/  
ஆங்கிலக்கவிதைகள்:http://gokulanpoem.blogspot.com/



--
நட்புடன்,
கோகுலன்.
கவிதைகள் : http://ninaivukalil.blogspot.com/  
சிறுகதைகள் : http://gokulansirukathai.blogspot.com/  
ஆங்கிலக்கவிதைகள்:http://gokulanpoem.blogspot.com/

lucky shajahan

unread,
Oct 18, 2008, 10:17:06 AM10/18/08
to panb...@googlegroups.com
வானம்.

2008 அக்டோபர் 18 16:56 அன்று, Swathi Swamy <mswat...@gmail.com> எழுதியது:


 
ஊருக்கெல்லாம் ஒரே துப்பட்டி அது என்ன?  

Gokulan

unread,
Oct 18, 2008, 12:58:16 PM10/18/08
to panb...@googlegroups.com


2008/10/18 lucky shajahan <luckys...@gmail.com>
வானம்.
 
சரி தான் :)

Gokulan

unread,
Oct 18, 2008, 12:58:58 PM10/18/08
to panb...@googlegroups.com


2008/10/18 Swathi Swamy <mswat...@gmail.com>



2008 அக்டோபர் 18 09:54 அன்று, Gokulan <gokula...@gmail.com> எழுதியது:

நான் எவ்வளவுதான் யோசிச்சு பார்த்தாலும் எனக்கு இந்த விடுகதை தான் ஞாபகம் வருது...
 
ஊருக்கெல்லாம் ஒரே துப்பட்டி அது என்ன?  ஹீஹி..
 
துப்பட்டி என்றால் என்ன?
 
துப்பட்டின்னா போர்வை..
 
ஊருக்ககெல்லாம் ஒரே துப்பட்டி என்பதால் (அது என்னவாக இருந்தாலும்) நிலா அல்லது மேகம் அல்லது சூரியன்????
 
வானம் :)

Swathi Swamy

unread,
Oct 18, 2008, 1:03:27 PM10/18/08
to panb...@googlegroups.com


2008 அக்டோபர் 18 12:58 அன்று, Gokulan <gokula...@gmail.com> எழுதியது:



 
துப்பட்டி என்றால் என்ன?
 
துப்பட்டின்னா போர்வை..
 
ஊருக்ககெல்லாம் ஒரே துப்பட்டி என்பதால் (அது என்னவாக இருந்தாலும்) நிலா அல்லது மேகம் அல்லது சூரியன்????
 
வானம் :)
 
பார்த்தீங்களா..துப்பட்டி என்பது என்னவென்று தெரியாததால் சரியான பதில் சொல்லமுடியவில்லை :)
--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

Swathi Swamy

unread,
Oct 19, 2008, 8:29:40 AM10/19/08
to தமிழ் பிரவாகம், தமிழ் அமுதம், தமிழாயம், பண்புடன், muththamiz


2008 அக்டோபர் 18 02:38 அன்று, Swathi Swamy <mswat...@gmail.com> எழுதியது:
 
சுளகு நிறைய சோளன் பொரி. விடியப் பார்த்தால் ஒன்றுமில்லை. அது என்ன?  (எனது இரண்டாம் வகுப்பு தமிழ் மலர் புத்தகத்தில் இருந்த நொடி இதூ. எவ்வளவு ஞாபகசக்தி பார்த்தீங்களா?  :) )
 
நட்சத்திரம். 
 
 
வட்ட வட்டக் குருவி; வாலில்லாத குருவி; நெல்லுக்கும் புல்லுக்கும் துள்ளிப் பாயும் குருவி;அது என்ன?
 
நாணயம். (காசு)
 
அன்புடன்
சுவாதி
 
 
--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/

Swathi Swamy

unread,
Oct 19, 2008, 8:40:55 AM10/19/08
to தமிழ் பிரவாகம், தமிழ் அமுதம், தமிழாயம், பண்புடன், muththamiz
2008 அக்டோபர் 18 02:38 அன்று, Swathi Swamy <mswat...@gmail.com> எழுதியது:
மிகவும் சுலபமான விடுகதைகள் தான் எனக்குத் தெரிந்தவை... உதாரணத்திற்கு  :
 
சுளகு நிறைய சோளன் பொரி. விடியப் பார்த்தால் ஒன்றுமில்லை. அது என்ன?  (எனது இரண்டாம் வகுப்பு தமிழ் மலர் புத்தகத்தில் இருந்த நொடி இதூ. எவ்வளவு ஞாபகசக்தி பார்த்தீங்களா?  :) )
 
நட்சத்திரம்
 
வட்ட வட்டக் குருவி; வாலில்லாத குருவி; நெல்லுக்கும் புல்லுக்கும் துள்ளிப் பாயும் குருவி;அது என்ன?
 
நாணயம். (காசு)
 
அன்புடன்
சுவாதி
 
 
--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!

http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/

Swathi Swamy

unread,
Oct 19, 2008, 8:41:46 AM10/19/08
to mutht...@googlegroups.com, tamila...@googlegroups.com, தமிழ் பிரவாகம், தமிழாயம், பண்புடன்


2008 அக்டோபர் 18 09:55 அன்று, Swathi Swamy <mswat...@gmail.com> எழுதியது:
நண்டு

sree Koushi

unread,
Oct 19, 2008, 1:32:52 PM10/19/08
to panb...@googlegroups.com
1. போவான் வருவான் திம்மப்பன்
    ஒரு காலில் நிப்பான் திம்மப்பன்....அவன் யார் ?
 
 
2. வலது என்றால் இடது என்பான்
    இடது என்றால் வலது என்பான்...
    இவன் ஒரு குழப்பவாதி ....அவன் யார்?

என்றும் அன்புடன்
கௌசல்யா.



2008/10/19 Swathi Swamy <mswat...@gmail.com>

sree Koushi

unread,
Oct 20, 2008, 10:06:10 PM10/20/08
to panb...@googlegroups.com
என்னப்பா இது....யாருக்குமே விடை தெரியவில்லையா? ... :(

2008/10/19 sree Koushi <sreek...@gmail.com>

Swathi Swamy

unread,
Oct 20, 2008, 11:24:46 PM10/20/08
to panb...@googlegroups.com


2008 அக்டோபர் 20 22:06 அன்று, sree Koushi <sreek...@gmail.com> எழுதியது:

என்னப்பா இது....யாருக்குமே விடை தெரியவில்லையா? ... :(
 
:(:(

Tamizh Raseegai M

unread,
Oct 21, 2008, 4:37:16 AM10/21/08
to panb...@googlegroups.com
தெரியவில்லை அக்கா... நீங்களே சொல்லிவிடுங்களேன்..

sree Koushi

unread,
Oct 22, 2008, 1:45:02 PM10/22/08
to panb...@googlegroups.com
1. போவான் வருவான் திம்மப்பன்
    ஒரு காலில் நிப்பான் திம்மப்பன்....அவன் யார் ?
 
கதவு

2. வலது என்றால் இடது என்பான்
    இடது என்றால் வலது என்பான்...
    இவன் ஒரு குழப்பவாதி ....அவன் யார்?

கண்ணாடி 

2008/10/21 Tamizh Raseegai M <tamizhr...@gmail.com>

Tamizh Raseegai M

unread,
Oct 23, 2008, 12:21:47 AM10/23/08
to panb...@googlegroups.com

அடடா இது தோணாம போச்சே....:-(
Reply all
Reply to author
Forward
0 new messages