Re: [பண்புடன்] கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்‌டரில் கொலை

93 views
Skip to first unread message

LK

unread,
Nov 8, 2010, 10:07:13 PM11/8/10
to panb...@googlegroups.com
தப்பில்லை. 

2010/11/9 ஜோ (Joseph P.K.) <josephk...@gmail.com>
கோவை: கோவையில் 2 பள்ளிக் குழந்தைகளைக் க‌டத்திச் சென்று கொடூரமாக கொலை செய்த கால் டாக்ஸி டிரைவர் மோகன கிருஷ்ணனை, போலீசார் சுட்டுக் கொன்றனர். கோவை, ரங்கேகவுடர் வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்; துணிக்கடை உரிமையாளர். கடந்த 29ம் தேதியன்று காலை, பள்ளி வேனுக்காக காத்திருந்த இவரது மகள் முஸ்கன்(11), மகன் ரித்திக்(8) ஆகியோர் வேனில் கடத்தி கொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக கால்டாக்சி, டிரைவர் மோகனகிருஷ்ணன், அங்கலக்குறிச்சி டிராக்டர் டிரைவர் மனோகரன் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இவர்களை விசாரனை செய்வதற்காக போலீசார் செட்டிபாளையம் அழைத்து சென்றனர். வெள்ளளூர் மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே வந்த போது, மோகனகிருஷ்ணன் போலீசாரின் துப்பாக்கியைப் பிடுங்கி போலீசாரை சுட்டுவிட்டு தப்பி ஓடினான். இதில் எஸ்.ஐ., ஜோதி மற்றும் முத்துமாலை ஆகியோர் காயம் அடைந்தனர். தப்பி ஓடிய மோகனகிருஷ்ணனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். காயமடைந்த போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோகன கிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவ மனைக்கு கொண்டுவரப்பட்டது. இதற்கிடையில் மற்றொரு வேனில் அழைத்துச் செல்லப்பட்ட மனோகரன் பத்திரமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் அவரது நிலை குறித்து மர்மம் நீடிக்கிறது.

முன்னதாக நேற்று, இந்த இருவரையும் தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நான்கு நாள் அனுமதி கேட்டு வெரைட்டிஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி ஜே.எம்.எண்:5 மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கோபிநாத் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் போலீசார் உங்களை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க உள்ளனர். அவர்களுடன் செல்ல விருப்பமா என கேட்டார். உடனே இருவரும், போலீஸ் கஸ்டடிக்கு செல்கிறோம் என்று தெரிவித்தனர்.

இவ்வழக்கில் மேலும் இரு டிரைவர்கள் தங்களுடன் இருந்தனர் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கைதான இருவரை மூன்று நாள் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி அளித்தார். விசாரணைக்குப்பின் நவ.,11 அன்று மாலை 5 மணிக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் கோர்ட் உத்தரவிட்டது.  இந்த சூழ்நிலையில் இந்த என்கவுன்டர் சம்பவம் ந‌டந்துள்ளது.



--

அன்புடன்

ஜோசப் பி கே
--------------------------------------
--------------------------------------

கொண்டு செல்ல எதுவும் இல்லை
கொடுத்து செல்ல கண்கள் உண்டு


கண் தானம் செய்வோம்.
---------------------------------------------------------------------------

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
Thanks and Regards
Karthik L
http://lksthoughts.blogspot.com

Swathi Swamy

unread,
Nov 8, 2010, 10:15:13 PM11/8/10
to panb...@googlegroups.com
சரியான தண்டணை! நல்ல முடிவு!!

8 நவம்பர், 2010 10:07 pm அன்று, LK <karthik.lv@gmail.com> எழுதியது:



--
இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர்.

http://groups.google.com/group/Piravakam



jse ramesh

unread,
Nov 8, 2010, 10:16:59 PM11/8/10
to panb...@googlegroups.com
வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட என்கவுண்டர்தான்... போலிஸ்மிது நம்பிக்கை வருவதற்காக அப்படி செய்திருப்பார்கள்.


2010/11/9 LK <karthik.lv@gmail.com>
தப்பில்லை.


--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

LK

unread,
Nov 8, 2010, 10:20:14 PM11/8/10
to panb...@googlegroups.com
இந்த சம்பவத்தில் இந்த என்கவுண்டர் தப்பில்லை. தேவை இல்லாமல் வழக்கை இழுத்திருப்பார்கள் 

2010/11/9 jse ramesh <rames...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

jse ramesh

unread,
Nov 8, 2010, 10:31:10 PM11/8/10
to panb...@googlegroups.com
ம்ம்ம்...


2010/11/9 LK <karthik.lv@gmail.com>
இந்த சம்பவத்தில் இந்த என்கவுண்டர் தப்பில்லை. தேவை இல்லாமல் வழக்கை இழுத்திருப்பார்கள் 

2010/11/9 jse ramesh <rames...@gmail.com>
வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட என்கவுண்டர்தான்... போலிஸ்மிது நம்பிக்கை வருவதற்காக அப்படி செய்திருப்பார்கள்.


Cool Guy

unread,
Nov 9, 2010, 12:35:20 AM11/9/10
to panb...@googlegroups.com
காவல் துறை தண்டனை கொடுப்பது கண்டிப்பாக தவறு.....
இந்த நிலையில் போனால் அவர்கள் இதை போன்ற வழியை பின்பற்றி அவர்களுக்கு பிடிக்காத மக்களையும் கொன்று விட வாய்ப்பு அதிகம்...

கண்டிப்பாக தவறு செய்த காவல் துறை தண்டிக்கப்பட வேண்டும்....


2010/11/9 jse ramesh <rames...@gmail.com>

Sathish S

unread,
Nov 9, 2010, 12:37:20 AM11/9/10
to panb...@googlegroups.com
இந்த என்கவுண்டரில் தவறில்லை... இனி குழந்தைகளை கடத்தினால் எல்லா இடங்களிலும் என்கவுண்டர் செய்ய வேண்டும்...

2010/11/9 Cool Guy <chnna...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
Sathish.....

LK

unread,
Nov 9, 2010, 12:37:48 AM11/9/10
to panb...@googlegroups.com

Jeevaa KS

unread,
Nov 9, 2010, 12:45:08 AM11/9/10
to panb...@googlegroups.com
மனித உரிமைக் காவலர்கள் வரிசையில வந்து நின்னு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க...

கண்ணியமற்ற காவல்துறை
காட்டுமிராண்டித்தனமான காவல்துறை
இன்னும் எச்செட்ரா எச்செட்ரா

*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"

Sathish S

unread,
Nov 9, 2010, 12:49:47 AM11/9/10
to panb...@googlegroups.com
இந்த என்கவுண்டர் தவறு என்பர்களுக்கு என் கேள்வி...

தவறு என்று சொல்பவர்கள் அவர்களுக்கு இந்த மாதிரி நடந்து இருந்தால் என்ன செய்வார்கள்?

2010/11/9 Jeevaa KS <jee...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
Sathish.....

பா ;சண்முகம்

unread,
Nov 9, 2010, 12:53:07 AM11/9/10
to panb...@googlegroups.com
இது பிளான் பண்ணி பண்ணின என் கவுண்டர் எதிர் தரப்பில் இருந்து பிரசர் அதிகம் வந்திருக்கும் அதனாலதான் .....

2010/11/9 Sathish S <sat1...@gmail.com>



--

தமிழ் ஒருவனை சாந்தப்படுத்துவது மட்டுமல்ல  தமிழ் ஒருவனுக்கு ரௌத்திரத்தையும் பழக்கும் .http://yeneludhukol.blogspot.com
http://yenthorigai.blogspot.com


Cool Guy

unread,
Nov 9, 2010, 1:01:56 AM11/9/10
to panb...@googlegroups.com
தவறு யார் செய்தலும் தவறு தான்....
அப்படி பார்த்தால் அனேக தவறுகளுக்கு நம்மால் நியாயம் தேட முடியும்....
ஒரு உயிரை பறிப்பது யார் செய்தாலும் தவறே....


2010/11/9 Sathish S <sat1...@gmail.com>

Cool Guy

unread,
Nov 9, 2010, 1:09:09 AM11/9/10
to panb...@googlegroups.com
நாம் பொதுவாக பார்க்கும் போது இந்த encounter மிக பெரிய தவறு....
ஒரு புறம் மட்டும் பார்த்து பேசினால் நிச்சயமாக நியாயம் கிடைக்காது...
குற்றவாளிக்கும் பேச அனுமதி வழங்க வேண்டும்....

தவறு செய்யும் அனைவரும் தண்டிக்க பட்டால் உலகில் பாதிக்கு மேல் மக்கள் கொல்ல பட்டிருப்பார்கள்.

அப்படி பார்த்தல் கொலை செய்த காவல் துறையை சேர்ந்த காவலாளிகளும் கொல்ல பட வேண்டும்....


2010/11/9 Sathish S <sat1...@gmail.com>

Jeevaa KS

unread,
Nov 9, 2010, 1:11:16 AM11/9/10
to panb...@googlegroups.com
ரைட்டு... எஸ்கேப்டா கைப்புள்ள.. இது இரத்த பூமியாகப் போற இழை. உன்னை என்கவுண்ட்டர்ல  போடறதுக்கு முன்னாடி ஓடிப்போய்டு....  ( எனக்கு நானே சொல்லிக்கிட்டேன் )

*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


2010/11/9 Cool Guy <chnna...@gmail.com>

பிரசாத் வேணுகோபால்

unread,
Nov 9, 2010, 1:13:32 AM11/9/10
to panb...@googlegroups.com
இங்க உங்களுக்கு நீங்களே சொல்லிக்குறதுக்கு உங்களோட நிஜமான கிறுக்கல் இழைக்கு வரலாமில்லை....

ஏன், ஏன் இப்படி...

2010/11/9 Jeevaa KS <jee...@gmail.com>

ரைட்டு... எஸ்கேப்டா கைப்புள்ள.. இது இரத்த பூமியாகப் போற இழை. உன்னை என்கவுண்ட்டர்ல  போடறதுக்கு முன்னாடி ஓடிப்போய்டு....  ( எனக்கு நானே சொல்லிக்கிட்டேன் )

--
பிரசாத் வேணுகோபால்

எண்ணம் போல் வாழ்வு


Balaji Baskaran

unread,
Nov 9, 2010, 1:16:51 AM11/9/10
to panb...@googlegroups.com


2010/11/9 Jeevaa KS <jee...@gmail.com>

ரைட்டு... எஸ்கேப்டா கைப்புள்ள.. இது இரத்த பூமியாகப் போற இழை. உன்னை என்கவுண்ட்டர்ல  போடறதுக்கு முன்னாடி ஓடிப்போய்டு....  ( எனக்கு நானே சொல்லிக்கிட்டேன் )

 
ஜீவ்ஸ்,
 
உங்க பின்னூட்டம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
 
 
 
 
--
நட்புடன்,
பாலாஜி பாஸ்கரன்
(அன்பே சிவம்)
----------------
மரம் வளர்ப்போம்!

அலுவலகத்தில் தேவையில்லாதவற்றை பிரதி எடுத்து காகிதங்களை வீணாக்க வேண்டாம்!!

தண்ணீரை வீணாக்காமல், முடிந்தளவு தேவையான அளவு மட்டும் பயன்படுத்துவோம்!!!

http://balaphotoblog.blogspot.com/

செல்வன்

unread,
Nov 9, 2010, 1:22:10 AM11/9/10
to panb...@googlegroups.com
Human rights are only for humans.If a person who can rape and murder a
11 year old girl can be called as human then I petition to remove
myself from being called as a human

> --
> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
> பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com
>

--

செல்வன்

www.holyox.blogspot.com

US senate majority leader Harry Reid was born to a poor family in the tiny
desert town of Searchlight, Nevada. They lived in a shack with no toilet or
hot water. His father, who later committed suicide, was a hardrock miner.
His mother took in laundry from the local brothels to make ends meet.

Reid likes to say: "If I can make it in America, anyone can."

அச்சு !!!

unread,
Nov 9, 2010, 1:18:02 AM11/9/10
to panb...@googlegroups.com

2010/11/9 Cool Guy <chnna...@gmail.com>

குற்றவாளிக்கும் பேச அனுமதி வழங்க வேண்டும்....


அவன் பேச்சிலேர்ந்து நீங்க என்ன எதிர்பார்க்க போறீங்க. அவன் என்ன சொன்னாலும் தான் செய்தது நியாயம்னு சொல்ல போறதில்லை..
 


--
அன்புடன்
அச்சு(சுதாகர்)
-------------------------------------------
கெத்துதான் நம்ம சொத்து சங்கத்தலைவர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு

Cool Guy

unread,
Nov 9, 2010, 1:27:50 AM11/9/10
to panb...@googlegroups.com
I am not talking about human rights. If court punishes the person i can accept it as wrong.
In this case Police took the law. Police doesnt have any rights to punish the person.
If police start taking law in their hand, they will start killing the innocent person also.

My voice is to stop the police and punish the police who killed the car driver.

I really suspect the truthfulness of this encounter....



2010/11/9 செல்வன் <hol...@gmail.com>

Cool Guy

unread,
Nov 9, 2010, 1:29:57 AM11/9/10
to panb...@googlegroups.com
சரி... தண்டிக்க தான் நீதிமன்றம் இருகிறதே....
நீதிமன்றம் அதிக பட்ச தண்டனையாக மரண தண்டனை கூட வழங்கலாம்...
அனால் அந்த தண்டனையை காவல் துறை வழங்கியது தான் தவறு என சொல்லுகிறேன்....


2010/11/9 அச்சு !!! <achusu...@gmail.com>

Balaji Baskaran

unread,
Nov 9, 2010, 1:32:35 AM11/9/10
to panb...@googlegroups.com
இணைய செய்திகளில் அதிக பின்னூட்டங்கள் வந்திருப்பது இந்தச் செய்திக்குத்தான் நான் பார்த்த வரை.
 
பெரும்பான்மையானோர் இந்த என்கவுண்டருக்கு ஆதரவாக பின்னூட்டம் அனுப்பியிருக்கிறார்கள்.
 
காவல்துறையினருக்கு வாழ்த்துகள் பின்னூட்டங்களில் குவிந்து கிடக்கிறது.

Sathish S

unread,
Nov 9, 2010, 1:36:19 AM11/9/10
to panb...@googlegroups.com
நீங்கள் சொல்வது போல் நீதிமன்றம் அதிக பட்ச தண்டனை வழங்கலாம் இது சரி..

நான் சொல்ல வருவது அந்த குடும்பத்தில் ஒருத்தராக நீங்கள் இருந்தால் இதைத்தான் சொல்வீர்களா?

2010/11/9 Cool Guy <chnna...@gmail.com>



--
Sathish.....

Jeevaa KS

unread,
Nov 9, 2010, 1:37:20 AM11/9/10
to panb...@googlegroups.com
சரி சட்டப் படியே பேசுவோம் !!

போலீசார் தப்பி ஓடும்போது தானே என்கவுண்டர் செஞ்சிருக்காங்க? அதுவும் சக போலீசைத் தாக்கி துப்பாக்கிப் பறித்துக் கொண்டு ஓடும் போது ? ஒரு குழந்தையை கொலை செய்தவன் இதை செய்திருக்க மாட்டான் என்று என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை. சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு போலீசை அச்சுறுத்திய ஒரு கொலைகாரனை போலீஸ் வேறு வழி இன்றி கொன்றதில் என்ன தவறு இருக்க முடியும் ? போலீசார் தன் சட்டத்தை மீறி நடக்கவில்லையே?

ஜோ (Joseph P.K.)

unread,
Nov 9, 2010, 1:38:49 AM11/9/10
to panb...@googlegroups.com
வாசகர் கருத்து (478)
பிரவின் - இந்தியன்,இந்தியா
2010-11-09 10:30:26 IST
மிக்க நன்றி! இதே போல் இன்னொருவனையும் போட்டு தள்ளுங்கள். குழந்தைகளை
இழந்த பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்கிறேன்!
Sylendra Babu, IPS க்கு என்னுடைய வாழ்த்துக்கள்....
சுகுமாரன் - சென்னைகுன்றத்தூர்.கலேட்டிபேட்டை,இந்தியா
2010-11-09 10:30:20 IST
கடவுள். இருக்கிறார் என்ற உண்மையை போலீஸ் உருவத்தில் நிருபித்து காட்டி
இருக்கிறார். குழந்தைகளின் இன்னொரு ஜென்மத்தை அவர்களின் பெற்றோருக்கே
கொடுக்க வேண்டும். அப்போது தான் இந்த ஜென்மத்தில் குழந்தைகளின் ஆத்மா
சாந்தி அடையும்...
venkatesan - coimbatore,இந்தியா
2010-11-09 10:30:15 IST
Good job done by Coimbatore Police. Coimbatore people welcomes this
action. hats off to coimbatore police...
பாலு - பெங்களூர்,இந்தியா
2010-11-09 10:29:46 IST
இப்படித்தான் பண்ணனும் இவனுங்களை. நல்ல வேலை பண்ணினீங்க. சூபெர்ப்....
Prakash - Pondicherry,இந்தியா
2010-11-09 10:29:40 IST
Excellent work done by the Police,and also i request encounter the
another person also and then only the childrens parents will
satisfy....
janu - coimbatore,இந்தியா
2010-11-09 10:29:39 IST
GOOD JOB done by TN police... hey there r lots of place having to lay
with girls know you go there .. y this types of people doing like
this.. this type of people are not a human being at all... rascal your
mother, sister r all a girl know, go with your mother and sister... y
a small child......
சிவலிங்கம் - idappadi.salem,இந்தியா
2010-11-09 10:29:34 IST
singam. entru nirupithuvittathu tamilnadu police....
சந்தோஷ் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 10:29:32 IST
Great Job Kovai Police . keep it up,,,,,,,,,,,,,,...
ரஞ்சித் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 10:29:27 IST
What a wounderful news in the morning to read, hatsoff CBE police and
our great police commissioner. GOOD NEWS in the morning....
Ram - Malaysia,இந்தியா
2010-11-09 10:29:14 IST
சரியான தண்டனை. தமிழக போலீஸ் எல்லாம் இப்படி நடந்தால் தமிழ் நாட்டிற்கு
விமோசனம். அனால் இந்த நடத்தை சற்று சந்தேகத்தை தருகிறது இதில் பெரிய
புள்ளிகள் இருப்பார்கள் என தோன்றுகிறது. ஏன் அவன் தப்ப முயன்றான்?
இன்னும் முழு விபரம் தேவை. எல்லாருக்கும் இது ஒரு படம். வாழ்க தமிழக
போலிசின் சேவை...
Mani - Chennai,இந்தியா
2010-11-09 10:28:45 IST
good judgement ...today is only deewali...
venu - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 10:28:41 IST
வெரி குட் கோயம்புத்தூர் போலீஸ்...
ஜெகன் - neduvasal,இந்தியா
2010-11-09 10:28:41 IST
இது போன்ற என்கௌன்டர் பாரட்ட பட வேண்டியது , இதுக்கும் மனித உரிமை
அமைப்புகள் வக்காலத்து வாங்க வந்தால் சொலுங்கள் நெடுவாசல் லில் இருந்து
ஜெகன் என்பவன் சுட்டு கொன்றான் என்று , இவர்களை கொன்றவர்கள் போற்றுதற்கு
உரியவர்கள் ....
ஆனந்த் - madras,இந்தியா
2010-11-09 10:28:18 IST
Excellent job Covai police. Tamil Nadu feels proud of this decision....
ஆண்டவர் - மதுரை,இந்தியா
2010-11-09 10:28:15 IST
தி ரியல் ஹீரோ இஸ் தமிழ்நாடு போலீஸ்...
G.அசோக்குமார் - சென்னை,இந்தியா
2010-11-09 10:28:13 IST
அவன இன்னும் குட கொடுமை பண்ணி கோன்நிருகனும். அப்பதான் இந்தமத்ரே
வராவனும் பன்னமடன். ஹான்ட்ஸ் ஆப் டு தமிழ் நாடு போலீஸ்....
sundar - singapore,இந்தியா
2010-11-09 10:28:10 IST
உங்களின் செயல் பாராட்டுக்குரியது ஒட்டுமொத்த சிங்கப்பூர் வால்இந்திய
தமிழர்களின் சார்பில் காவல் துரை நண்பர்களுக்கு நன்றி எஞ்சிய ஒரு
கயவனையும் விட்டுவைகதிர்கள் வெகு வரைவில் எதிர்பாக்கும் காவல்துரை நண்பன்
மீண்டும் யானது சிரம்த்ழழ்ந்த வாழ்த்துகள்...
ஹரி - மெட்ராஸ்,இந்தியா
2010-11-09 10:28:07 IST
very good i love our police...
செந்தில்குமார் - Chennai,இந்தியா
2010-11-09 10:27:50 IST
Good job by Tamilnadu police , encounter the other Beast . No one
should never think of doing this job to anyone . May the innocent soul
rest in Peace....
selvaraj - coimbatore,இந்தியா
2010-11-09 10:27:38 IST
super u done a good job.Many thanks to Kovai commissioner Mr.Sylander
babu I.P.S. and Kovai & Tamil nadu police team.....
சசிவர்மன் - சென்னை,இந்தியா
2010-11-09 10:27:24 IST
this is the great job...
S.ராஜேஷ் - COIMBATORE,இந்தியா
2010-11-09 10:27:20 IST
வெரி குட் வெரி குட் என் இதயம் கனிந்த நன்றிகள் தமிழ்நாடு போலீஸ்கு....
சூப்பர் இது தான் சூப்பர் ரிசல்ட் தப்பு செய்ய இனிமேல் எல்லாருக்கும்
பயம் வரும் **** தட்ஸ் குட்***** குட் JOB!!!!!!!!...
வருண் - மதுரை,இந்தியா
2010-11-09 10:27:16 IST
தொழில் போட்டி காரணமாக கடத்தி கொலை செய்ய இந்த நாய்களை பயன்படுத்தி
இருந்தாலும் கூட ௧௧ வயது குழந்தையை கற்பழித்ததை ஒத்து கொள்ள முடியாது
சரியான தீர்ப்பு...
napolean - cuddalore,இந்தியா
2010-11-09 10:27:15 IST
தமிழ்நாடு போலீஸ் உலகின் தலை சிறந்த காவல் துறை , வாழ்த்துகள் நன்றி
சைலேந்தர் சார்...
சிவக்குமார் - Tirupur,இந்தியா
2010-11-09 10:27:07 IST
சரியான தீர்ப்பு...
azarmalaysia - kl,மலேஷியா
2010-11-09 10:26:53 IST
it's a good judgement best wishes to tamilnadu போலிஸ் கில் ஆல் the
criminals லைக் this...
அனுமுது - ஹோசூர்,இந்தியா
2010-11-09 10:26:50 IST
கன்க்ராட்ஸ் ஒஉர் தமிழ்நாடு police...
சூர்யா - சென்னை,இந்தியா
2010-11-09 10:26:37 IST
அவனை தலையில் சுட்டிருக்க கூடாது; வேறு இடத்தில் சுட்டிருக்க வேண்டும்.
கொடூரமான தீங்கு இழைதவணிற்கு கொடூரமான தண்டனையே சரி.. இனி இதை போன்ற
குற்றவாளிகளை தூக்கில் இடுவதை காட்டிலும் encounter செய்வதே சரியான
தண்டனையாகும்...
vijay - singapore,இந்தியா
2010-11-09 10:26:25 IST
well done job. thanks a lot to tn police team and MR. S.BABU. we all
happy to hear the news. do the same action to onemore animal....
GOPI - coimbatore,இந்தியா
2010-11-09 10:26:24 IST
காவல் துறைக்கு எங்களது என்சார்ந்த வாழ்த்துக்கள்..இன்னும் எத்தைனையோ
பாவிகள் இந்த பூமியில் உள்ளனர் ..அவர்களையும் விடாதீர்கள் ..வணக்கத்துடன்
நன்றியும் காவல்துறைக்கு..அந்த பிஞ்சு குழந்தைகளின் ஆத்மா சாந்தி அடைய
இறைவனின் வேண்டுகிறேன்...
நீலகண்டன் - பெய்ஜிங்,சீனா
2010-11-09 10:26:13 IST
கோவை போலிசுக்கு என் நன்றி.....!! இந்த மாதிரி தண்டனைகள் நாட்டிலே
குடுத்தால் எந்த தவறும் நடக்காமல் இருக்கும்....
sathish - coimbatore,இந்தியா
2010-11-09 10:26:09 IST
அருமையான தீர்ப்பு .. நன்றி......
ஜெயகுமார் கே - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 10:25:32 IST
Vetri Vel, Veera Vel... Soora Samharam arambam... Nalvazthukkal to Sri
Sylendra Babu and Team.....
UmaRameshBabu - coimbatore,இந்தியா
2010-11-09 10:25:21 IST
these kind of raskals sholud be shot immediately. those bastards must
be gullitioned no mercy to those bastards. hands off to TN
police...... dont show mercy to them... if possible leave the other
guy to people they will punish him........
மகேசன் - கோவை,இந்தியா
2010-11-09 10:25:21 IST
இதுதாண்டா தீர்ப்பு ! அவனுடைய கூட்டாளிகளையும் விடக்கூடாது. இது கடத்தல்
காரர்களுக்கு படமாக அமைய வேண்டும். Hats Off ! Police !!!...
Prabhu - Coimbatore,இந்தியா
2010-11-09 10:25:12 IST
''ஆண்டவனின்'' தீர்ப்பை இனிதே நிறைவேற்றிய ''காவல் துறைக்கு'' மனமாந்த
நன்றி ....( இதுதான் கோவை மக்களுக்கு உண்மையான ''தீபாவளி'' .........)...
syedkasim oyya - saudiarabia,இந்தியா
2010-11-09 10:25:11 IST
என்கவுண்டர் நம் நாட்டிற்கு தற்போது தேவை இன்னும் நிறைய பலி ஆடுகள் ,
பிரியாணி ஆக்கப்பட வேண்டும்....
Mohamed Shaheed - AlKhobarDammam,சவுதி அரேபியா
2010-11-09 10:25:09 IST
சூப்பர்...
சிவலிங்கம் - இடைப்பாடிசேலம்.,இந்தியா
2010-11-09 10:25:03 IST
kakki sattail ulla ashokasakkarathil mattum illai singam engal
tamilnattu policil irukkirathu singam endru nirupitha kavalthurai
nanparkalukku enathu nantri...
Ramesh - coimbatore,இந்தியா
2010-11-09 10:24:55 IST
சார் ஒன் மோர் ப்ளீஸ் ....அண்ணாதுரை சார்....நீங்க கடவுள் ....Commisiner
sir you are the great ....we salute you sir ...but sir one more is
balance ......pls pls pls close that also we are waiting for that
flash news .......we need you at Coimbatore always .....you are such a
great man...
பாரதி காந்தி - Erode,இந்தியா
2010-11-09 10:24:44 IST
போலிசுக்கு பாராட்டுக்கள் ... தொடரட்டும் இம்மாதிரியான பனி...
ச.ஜ.சாதிக் - udumalpet,இந்தியா
2010-11-09 10:24:38 IST
சரியான தீர்ப்பு இது போன்ற கயவர்களை இப்படிதான் தண்டிக்க வேண்டும். இனி
இது போல செயல்கள் கண்டிப்பாக நடைபெறாது. தமிழ்நாடு போலீஸ்க்கு என்
மனமார்ந்த வாழ்த்துக்கள்....
மோகன் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 10:24:12 IST
தமிழக போலிசுக்கு தலை வணங்குகிறேன். இந்த தீர்ப்பு மிக சரியானது....
ragu - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 10:24:06 IST
i am very happy to this action ,,, thanks to cbe police .......
Naveen - கோயமுத்தூர்,இந்தியா
2010-11-09 10:24:03 IST
இன்று தான் உண்மையான தீபாவளி... திரு.சைலேந்திரபாபு சூப்பர் கலக்குங்க......
saleem basha - Doha,கத்தார்
2010-11-09 10:23:50 IST
மிக சரியான முடிவை தமிழக காவல்துறை எடுத்திருக்கிறது . திரு சைலேந்திர
பாபுவிற்கு எனது வாழ்த்துக்கள்...
Gnanasekaran - Singampunari,இந்தியா
2010-11-09 10:22:56 IST
நன்றி தமிழ்நாடு போலீஸ்....
கு .சிவசங்கர் .அமல்ராஜ் .J - cuddalore,இந்தியா
2010-11-09 10:22:14 IST
உண்மையான தமிழன் போலீஸ். அந்த கோடுர மிருகத்தை கொன்றது nallathu. natil
வாழ்வதற்கு தகுதி இல்லாதவன்....
திரு - தமிழ்நாடு,இந்தியா
2010-11-09 10:20:56 IST
Mr Commissioner, I salute you....
poornima - bangalore,இந்தியா
2010-11-09 10:20:55 IST
கிரேட் நியூஸ் போர் மீ இன் தி மார்னிங் .குட். கீப் இட் அப. கன்கிராட்ஸ்
பார் கோவை போலீஸ்....
Jayakumar K - Coimbatore,இந்தியா
2010-11-09 10:20:51 IST
Vetri Vel, Veera Vel... Soora Samharam arambam... Nalvazthukkal to Sri
Sylendra Babu and Team.....
அணு - கத்தார்,கத்தார்
2010-11-09 10:20:41 IST
Well done, Good job. continue.....
பிரகாஷ் - நெல்லூர்,இந்தியா
2010-11-09 10:20:41 IST
இது மாதிரி சீன் விஜயகாந்த், அர்ஜுன் படத்தில ஏற்கனவே வந்துவிட்டது. இதை
தான் நாங்களும் ஆவலுடன் எதிர் நோக்கி இருந்தோம். ஆனாலும் ஒரு பண்ணி
உயிரோட இருக்கு...தயவு செய்து அவனுக்கும் ஒரு பிளான் போடுங்க.. என் அருமை
மனித உரிமை கமிஷன் தலைவர்களே கொஞ்சம் கண்ண மூடிக்கோங்க.... அடி பட்ட
போலீஸ் சிங்கங்களுக்கு என் ஆறுதல்கள் அண்ட் வாழ்த்துக்கள்....
செந்தில்குமார்.க - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 10:19:54 IST
குற்றவாளி மனோகரனுக்கும் இதைபோன்ற ஒரு நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும். அது
பொது மக்கள் முன்னிலையில் வழங்க வேண்டும் என்பது எங்களின் வேண்டுகோள்.
தமிழக காவல்துறைக்கும் கமிசனர் thiru சைலேந்திரபாபுவிற்க்கும் எங்களது
பாராட்டுக்கள்.......
shanthi - coimbatore,இந்தியா
2010-11-09 10:19:26 IST
well done!thanks to police department............
ராஜ் - நியூடெல்லி,இந்தியா
2010-11-09 10:19:09 IST
ஐ லைக் போலீஸ் இன்ஸ்பெக்டர் மிஸ்டர். அண்ணாதுரை....
ராதா Krishnan - Coimbatore,இந்தியா
2010-11-09 10:18:42 IST
Hello Tamil Nadu Police, Today Is the REAL DIWALI For All Of Us....
GOOD...You Guys Really Did The Great Job. Let This BE The Better
Lesson For All The Other Criminals....... .போலீஸ் என் நண்பேன்ட...
ப.அஜாய் - ஈரோடு,இந்தியா
2010-11-09 10:18:39 IST
தமிழ்நாட்டுல இந்தமாதிரியான புத்தி கூர்மையுள்ள உண்மையான காவல்
துறையினரும் உள்ளனர்!!! இந்த ஐடியா மத்த state போலீசுக்கு ஏன் தோன
மாட்டேங்குது ?? இப்படி பத்தின திறமைய காட்டி நம்ம பாராளுமன்றத்த தாக்குன
நாயையும் மும்பாய் தாக்குதல் வெறியன் அப்துல் கசாபுக்கும் முடிவை நடத்தி
டோட்டல் இந்திய போலீசும் திறமை ஆனவங்கன்னு காட்டி இந்தமாதிரி கொடுரனுங்க
வயத்துல புளிய கரைக்கலாமே!!! இப்படிக்கு ( உன்னை போல் ஒருவன் )...
வேல்செல்வி - மதுரை,இந்தியா
2010-11-09 10:18:27 IST
நல்ல தீர்ப்பு. hats off TN police...
லெனின் R - புதுக்கோட்டை,இந்தியா
2010-11-09 10:17:52 IST
தப்பு பண்ணிடிங்கா காவல் துறை நண்பர்கள் .. ஆமா மொத்தமா எல்லாரையும் ஓட
விட்டு சுட்டிருக்கலாம் .. அப்போ எல்லா கூட்டத்துக்கும் பயம் வரும்..
இருந்தாலும் இந்த தீர்ப்புக்கும் தலை வணங்கும் தமிழன்......
சிவசங்கர் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 10:17:34 IST
சைலேந்திரபாபுவுக்கு எமது நன்றிகள். இப்படிப்பட்ட முடிவுகள் தான்
குற்றங்களை ஒழிக்க சரியான வழி....
ராஜ்குமார் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 10:17:21 IST
I would like to humble request to India Govt. Please keep in do the
punishment for all this level of crimes. Then only the crims will be
reduce in India.......
Hitesh Garg - Salem,இந்தியா
2010-11-09 10:17:14 IST
My brother was too murdered by a driver 4 months back in Salem. But
salem police did not take any strict action against him. Salem police
shud learn something from Coimbatore police. I urge all to force salem
police to take some strict action....
S R George Fernandaz - DubaiUAE.,இந்தியா
2010-11-09 10:17:07 IST
super ...super ...super ..I don't know to tell thanks to our kovai
police .....thanks ....thank you toooooo much ........hahahaha
..................really thanks....
Gowri - Chennimalai,இந்தியா
2010-11-09 10:17:05 IST
நீதி சாகவில்லை... தவறுக்கு தண்டனை உடனே உண்டு... தெய்வம் நின்று
கொல்லும் ஆனால் போலீஸ் அன்றே கொல்வர்.. இனி மேல் யாரும் தவறு செய்ய
கனவில் கூட நினைக்கவேண்டாம்...
kala - bangalore,இந்தியா
2010-11-09 10:16:56 IST
சரியான தீர்ப்பு குட் வொர்க் டன்....
தமிழன் சுரேஷ்.... ஊட்டி - ஊட்டிதிNILGIRES,இந்தியா
2010-11-09 10:16:16 IST
தப்பை தட்டி கேட்க கூடாது சுட்டு தான் கேட்க வேண்டும். Many thanks to
Kovai commissioner Mr.Sylander babu I.P.S. and Kovai & Tamil nadu
police team. Please do this type of judgement to all criminals.......
இக்பால் - டாத,கத்தார்
2010-11-09 10:16:12 IST
திரு.சைலேந்திர பாபு மற்றும் அவருடன் சேர்ந்து இம்முடிவினை எடுத்த அவரது
சகாக்கள், என்கௌண்டர் செய்ய உதவி புரிந்த போலீசார் அனைவருக்கும் எனது
வாழ்த்துக்கள்!!!......
Jayaraman - ABUDhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 10:16:05 IST
Excellent Job ......Kovai Police become a star in Tamil nadu.......
சோலை - இந்தியா,இந்தியா
2010-11-09 10:15:58 IST
இது தான்டா போலீஸ் .... கோவை காவல் துறையினருக்கு தலைவணங்குகிறேன்....
குழந்தையும் தெய்வமும் ஒன்று....
jajin - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 10:15:54 IST
காவல் துறையைப் பாராட்டுகிறேன்...... இப்பணி தொடர வாழ்த்துக்கள்....
kannan - doha,கத்தார்
2010-11-09 10:15:46 IST
Dear sir, my congrats to the police dept...and reward the police man
who shoot that guy.......
ராஜசேகரன் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 10:15:46 IST
Good Job Keep it up . சூப்பர் ஹீரோ திரு ஷைலேந்தர் பாபு அவர்கள்....
ஸ்ரீனிவாசன் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 10:15:32 IST
Hats off to Police Commissioner and his team.... Please do not leave
the other animal....
சுதர்சன் - பெங்களூர்,இந்தியா
2010-11-09 10:15:24 IST
Dr. Mr. Sailendra Babu, Whether this is a real encounter or a fake
encounter, our people don't bother & care. These kind of heartless
animals deserve this kind of ending only. No point in wasting tax
payer's money, court, case.. another 20-25 years the story will run
like a mega serial. The amount of comments for this news is
considerably higher, which itself proves that the punishment given to
this criminal is very correct & accepted among majority of readers.
Great job done, police team. Sudharsan...
ர.விஷ்ணு வரதன் - பெங்களூர்,இந்தியா
2010-11-09 10:15:21 IST
என்ன, நம்ம தமிழ் நாட்டிலா இப்பிடி ஒரு நல்ல செயல் நடந்து இருக்கிறது.
இன்னமும் போலீஸ் இல் நல்லவர்கள் இருக்கிறாகள் என்று நினைக்கும் போது
சந்தோசமாக இருக்கிறது. இப்பிடி கொடூரமானவர்களை இத்தனை நாள் விட்டு
வைத்ததே தப்பு....
வேல்ராஜ் - Coimbatore,இந்தியா
2010-11-09 10:15:17 IST
ரியலி சூப்பர்ப். வாழ்த்துக்கள் டு மிஸ்டர். சைலேந்திர பாபு...
Deiveegaraja.A - Chennai,இந்தியா
2010-11-09 10:15:10 IST
Good job.. Now happy.....
ச ayyappan - chennai,இந்தியா
2010-11-09 10:14:47 IST
இன்று தான் மக்களுக்கு தீபாவளி. இந்த நல்ல காரியத்தை பூர்த்தி செய்த
காவல் துறையினருக்கு மனமார்ந்த நன்றி உடனே தெரிவித்து கொள்கின்றோம்.
இதுபோல் அனைத்து ரவுடிகளையும் செய்துவிட வேண்டும். திரு ஒபாமா அவர்கள்
நம் நாட்டின் மக்கள் மீது மிகுந்த மரியாதையை அன்பை வெளிபடுத்தினார்கள்.
நம்பிக்கை காவல் துறை மீது வந்துள்ளது. மிக மிக மிக நன்றி....
ஜைனுல் ஹுசைன் - சென்னை,இந்தியா
2010-11-09 10:14:28 IST
ரொம்ப சந்தோஷம்,இப்ப தான் மனசு நிம்மதியா இருக்கு...
jeevanantham - singapore,சிங்கப்பூர்
2010-11-09 10:13:31 IST
இந்தியாவில் குற்ற தண்டனைகள் கடுமையாக இல்லாததால் இது போன்ற குற்றங்களை
செய்ய அஞ்சுவதில்லை, நமது நாட்டின் சட்டத்தின் படி இவர்களுக்கு தண்டனை
கொடுக்க எப்படியும் ஐம்பது ஆண்டுகள் ஆகலாம், அதை நினைத்துதான் காவல்துறை
அதிகரி இவரை சும்மா விட்டா தப்பித்துக்கொல்வான் என பயந்து இவனை
சுட்டுக்கொன்றார், நன்றி காவல்துறை....
kannan thiruvarur - திருவாரூர்,இந்தியா
2010-11-09 10:13:29 IST
WELL DONE .. TN Police.......... (கோயம்புத்தூர் போலீஸ்)...
ராமன்.பா - சர்க்கா,ஜோர்டான்
2010-11-09 10:13:02 IST
இதுதாண்டா போலீஸ்.. அருமையா சாகசம்... கலக்கிட்டிங்க சைலேந்திரபாபு.....
மீனாக்ஷி சுந்தரம் - மதுரை,இந்தியா
2010-11-09 10:12:54 IST
இது தாண்டா போலீஸ் - நன்றி...
sabeer ahmed.M - Coimbatore,இந்தியா
2010-11-09 10:12:35 IST
இது ஒரு நல்ல செய்தி. இன்று தான் உண்மையான தீபாவளி கோவை மக்களுக்கு.
வாழ்க காவல் துறை. வளர்க தர்மம்....
Sulai - திருமேனி,இந்தியா
2010-11-09 10:12:26 IST
ரியல் ஹீரோ திரு.சைலேந்திர பாபு அவர்களுக்கும், இதை வெற்றிகரமாக நடத்திய
அவரது குழுவினருக்கும், மற்றும் தெரு நாயைப் போல இவனை சுட்டுக் கொன்ற
என்கவுன்டர் டீமுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. மனித உரிமைக் கழகங்கள்
மூடிக்கிட்டு இருந்தா போதும். குற்றங்கள் குறைய தண்டைனைகள் கடுமையான
இருக்க வேண்டும். இது போல இனி எத்தனை என்கவுண்டர்களை போலிஸ் நிகழ்த்த
முடியும்....
முஹம்மது - Chennai,இந்தியா
2010-11-09 10:12:26 IST
இந்த செலயலில் ஈடுபட்ட அனைத்து காவல் துறை நண்பர்களுக்கும் இந்தியாவின்
மிக உயர்த்த பட்டம் மற்றும் சன்மானம் கொடுக்க வேண்டும். இது இந்திய
குடிமகனின் விருப்பம்....
தாளைதீன் - பண்டார்,புருனே
2010-11-09 10:12:16 IST
எத்தனையோ என்கவுண்டர்கள் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கலாம்!!! இது
சரியான சமயத்தில் உபயோகப்படுதப்பட்டுள்ளது!!! இதில் உள்ளே நுழைந்து
பார்ப்பதை விட்டுவிட்டு, எதற்காக என்று சிந்தித்து காவல்துறையை பாராட்ட
வேண்டும்!!...
sugu - Abudhabi,இந்தியா
2010-11-09 10:12:03 IST
இது போன்ற செயல்கள் இனி நடக்காமல் இருக்க நல்லதொரு தீர்ப்பு ...நன்றி .....பல...
கணேஷ்குமார் வெங்கடேசன் - சென்னை,இந்தியா
2010-11-09 10:11:29 IST
வெரி ஹாப்பி டு ஹியர்....
மோகன்ராஜ் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 10:11:18 IST
Very good job by police. Hats off to coimbatore police...
ப.பாலாஜி - சென்னை,இந்தியா
2010-11-09 10:10:57 IST
weldone Mr.Sailendara Babu Commissioner of Coimbatore . We need your
superup service all over tamilnadu. we need police officer like you...
ஆசை ராஜா மு - சென்னை,இந்தியா
2010-11-09 10:10:23 IST
You are தி பெஸ்ட் man இன் our country . தேங்க்ஸ் எ லாட் from myself &
DON AJITH Groups கடவுளை கண்டவன் இல்லை TN போலீஸை (அஜித்தை) வென்றவன்
இல்லை -- ஆசை ராஜா.மு...
கண்ணன் - Kovai,இந்தியா
2010-11-09 10:09:59 IST
குழந்தைகளின் ஆன்மா சாந்தி அடையட்டும்....
சங்கநெறி எந்திரவியல் டீம் - Tirunelveli,இந்தியா
2010-11-09 10:09:56 IST
Congratulations!!!!!!!! we must appreciate entire Kovai Police team...
சிவப்ரகாஷ் - bangalore,இந்தியா
2010-11-09 10:09:50 IST
நன்றி கலைஞர் , ஸ்டாலின் , சைலேந்திர பாபு...
இந்திரா ராஜேந்திரன் துபாய் - துவரங்குறிச்சிதிருச்சி,இந்தியா
2010-11-09 10:09:38 IST
கோவை காவல்துறைக்கு நன்றி ............இதுபோல நாய்களுக்கு விசாரணை
ஒன்னும் தேவையில்லை. உடனேயே தூக்கில் போடவேண்டும். அப்பதான் அந்த பிஞ்சு
குழந்தைகளின் ஆத்மா சாந்தி அடையும் ....
இம்மானுவேல் ஆசீர் - தூத்துக்குடி,இந்தியா
2010-11-09 10:09:17 IST
SUPERB,FANTASTIC, FABULOUS, MARVELOUS, GREAT WORK DONE. HATS OFF....
TO ALL BRILLIANT CBE POLICE. So... JUSTICE IS ALIVE.. வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் திரு.சைலேந்திர பாபு அவர்களே ,,,, நீவிர்
பல்லாண்டு வாழ்க .............
போலீஸ் ரவி - சென்னை,இந்தியா
2010-11-09 10:08:57 IST
இது ரொம்ப சரியான முடிவு. இது போன்று மும்பை தாஜ் ஹோட்டல் கொலை வழக்கு
கசாப்பு எப்போ encounter பண்ணுவீங்க ...... ஆவலுடன் உங்கள் ரசிகன் போலீஸ்
ரவி...
thirumalai john balaji - coimbatore,இந்தியா
2010-11-09 10:08:44 IST
Fantastic performance.done a very good job.jaihind....
ராம் - cuddalore,இந்தியா
2010-11-09 10:08:42 IST
சுட்டு கொன்றது மிகவும் தவறு. அணு அணுவாய் சித்ரவதை செய்து கொன்று இருக்க
வேண்டும் ....
kumar - singapore,இந்தியா
2010-11-09 10:08:40 IST
thanks sir. very good job sir....
பிரபாகரன் - திருப்பூர்,இந்தியா
2010-11-09 10:08:36 IST
இன்னொருத்தனையும் விடாதிங்க , அவனையும் சுட்டுத்தள்ளுங்க, அப்பத்தான்
அந்த குழந்தைகளின் ஆத்மா சாந்தி அடையும் .,,, ப்ளீஸ்...
ச.தாவூத் கான் - Dubai,இந்தியா
2010-11-09 10:08:36 IST
தமிழ் நாடு காவல் துறைக்கு நன்றி...
ரவிநாதன் - கோவை,இந்தியா
2010-11-09 10:08:32 IST
இது ஒரு உண்மையான தீர்ப்பு ....
S.M.Bala Captain Retired Army - Coimbatore,இந்தியா
2010-11-09 10:08:04 IST
Excellent JOB., Really very long back i heard a good news from the
Police Department and I appreciate our Coimbatore City Police as well
as Respected Commissioner of Police Dr.C.SYLENDRA BABU and Police
Inspector Mr.ANNADURAI., One more Criminal is alive.... Make Sure and
do it on the same style of duty... Once Again My heartiest
congratulations and salute to the Tamilnadu Police Department
particularly the Commissioner of Police Dr.C Sylendra Babu. Well done
sir....JAIHIND !! Commissioner Sir.., take the following Motto from
today onwards " IT IS GLORY TO DIE DOING ONE'S DUTY " I Hats Off you
Sir...
Tamilan - ரியாத்,இந்தியா
2010-11-09 10:07:57 IST
தமிழ்நாடு காவல் துறைக்கு மிக்க நன்றி!...
Srinivasan - புளியம்பட்டி,இந்தியா
2010-11-09 10:07:54 IST
சபாஷ் ! தமிழ் நாடு காவல் துறை...
kannan tiruppur - tiruppur,இந்தியா
2010-11-09 10:07:43 IST
WELL DONE .. TN Police(coimbatore police)...
Ahamed - coimbatore,இந்தியா
2010-11-09 10:07:31 IST
இவன இப்படி சும்மா போட்டு தள்ளி இருக்க கூடாது. அணு அணுவா சித்திரவத
பண்ணி கொன்னுருக்கணும். அத நான் கண்ணால பாத்திருந்தா இன்னும் நிம்மதியா
இருந்திருப்பேன்...... but well done at least they have done
this.......
Sanjay - coimbatore,இந்தியா
2010-11-09 10:07:02 IST
Hats off to Tamil Nadu police... very good job... Tamil Nadu police
have done a Excellent Job... keep it up......
தமிழன் - Virudhunagar,இந்தியா
2010-11-09 10:06:38 IST
நீதிமன்றம், வாதம், பிரதிவாதம், சாட்சிகள், தீர்ப்பு, மேல்முறையீடு,
கருணைமனு என்று இழுத்தடிக்கும் நம்நாட்டு சட்ட அமைப்பிற்கு இப்படிப்பட்ட
ஒரு தீர்ப்பே மிக மிகச் சரியானது. தமிழக காவல் துறைக்கு
வாழ்த்துக்கள்!...
SENTHIL - CHENNAI,இந்தியா
2010-11-09 10:06:37 IST
தமிழ்நாடு போலீஸ் செய்தியை படிபத்திற்கே ANANDTHA மாக உள்ளது .வாழ்க காவல் துறை...
nayakam - trichy,இந்தியா
2010-11-09 10:06:03 IST
வொந்டெர்புல் ரிசல்ட் கோட்'ச புனிஷ்மென்ட் ஹப்பெநேது டுடே இத்செல்ப் வி
ஆர் ப்ரௌட் ஒப் கோயம்புத்தூர் police...
ரவி ராமன் - கரியமாணிக்கம்திருச்சி,இந்தியா
2010-11-09 10:06:01 IST
well done Mr. Sailendra Babu...We solute police team headed by you...
When the childs body immersion, all political party leaders present
except local Minister.. We thought case will be closed / extended like
other cases.. Now, we really happy to know this.. Today is the Diwali
for Cbe....
ஆரோக்யா - சென்னை,இந்தியா
2010-11-09 10:05:54 IST
சரியான தண்டனை. ஆனால் தமிழ் நாட்டில் இதே போல வெறி பிடித்த நிறைய
மிருகங்கள் இருக்கின்றன. தினசரி செய்திகளை படித்தால் தெரியும். மேலும்
இதே போல வெளியே தெரியாத சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. அவற்றின் மீதும்
(அவர்களின் மீதும்)காவல் துறை இதே போல நடவடிக்கைகளை மேற்கொள்ள

வேண்டும்....
விஜய் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 10:05:39 IST
தைரியமான முடிவு வரவேற்கிறேன்...
murugavel - malemaldives,மாலத்தீவு
2010-11-09 10:05:36 IST
தமிழ் நாட்டு போலீஸ் என்றைக்கும் சிறந்தவர்கள் என்று நிருபித்து
உள்ளனர்....இவனை போன்றவர்களுக்கு இது போன்ற தண்டனை மக்கள் மத்தியில் ஒரு
பெரிய பாடம் கற்று கொடுத்துள்ளது...... இன்னொருவனுக்கும் இதே போன்று
தண்டனை கொடுக்க வேண்டும் ..சைலேந்திர பாபுவை பாராட்டுவோம்..........
Maxim joseph - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 10:05:26 IST
Hats of you police. And special thanks to Mr. SAILENTHRABABU. Really
good decision. That kids soul praise you and your department.
Thanks....
manjula - chennai,இந்தியா
2010-11-09 10:05:08 IST
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு மோகன்ராஜ் என்னும் வெறி நாயை சுட்டு
கொன்னதுக்கு. வாழ்த்துக்கள் காவல்துறைக்கு மேலும் இன்னொரு வெறி பிடித்த
மிருகத்தையும் காவலில் எடுக்காமலே அவன் கழுத்தை பிளேடால் அடுத்து விட்டு
பிறகு சுட்டு தள்ளுங்க...
Gopi - Trichy,இந்தியா
2010-11-09 10:05:03 IST
காவல் துறைக்கு வாழ்துக்கள்...
nandhakumar - Vellore,இந்தியா
2010-11-09 10:04:44 IST
அவசர முடிவு. இந்த நாயை சோறு தண்ணி இல்லாம பட்டினி போட்டு அனுஅனுவா
கொன்றிருக்க வேண்டும். ஒரு நிமிசத்திலே சாகடிச்சு வலினா என்னனு தெரிய
வைக்காம சகடிசுட்டின்களே....
ராமன். ஜோர்டான். - அம்மான்,ஜோர்டான்
2010-11-09 10:04:40 IST
வாழும் தெய்வம் , சைலேந்திரபாபு அவர்களுக்கும், திட்டத்தைச்
செயல்படுத்திய அனைத்து மனச்சாட்சி உள்ள நல்ல உள்ளங்களுக்கும்
நன்றிகள்......
விக்னேஷ் - Daejeon,தென் கொரியா
2010-11-09 10:04:32 IST
வாழ்த்துக்கள்.....
Raja - abudhabi,இந்தியா
2010-11-09 10:04:20 IST
சூப்பர் அப்பு............. நெற்றி கண் திறப்பின் குற்றம் குற்றமே.......
காவியன் - சென்னை,இந்தியா
2010-11-09 10:03:50 IST
தலைவண்டா ' திரு.ஷைலேந்திர பாபு' ....அற்புதமான காரியம்
செய்தீர்கள்....நான் அப்பவே என் நண்பர்களிடம் சொல்லி கொண்டு
இருந்தேன்.......கோயம்புத்தூர் ல ஒரு singam இருக்கு, அது
அசிங்கத்தைஎல்லாம் விட்டு வைக்காதுன்னு....
T R V - சென்னை,இந்தியா
2010-11-09 10:03:26 IST
சூரசம்ஹாரம் .... மிகவும் நன்றி தமிழ்நாடு காவல் துறைக்கு ... இன்னும்
ஒரு நரகாசூரன் இருக்கிறான் .. அவனையும் முடிந்தால் சம்ஹாரம்
செய்யவேண்டும் ... திருசெந்தூரில் முருகனின் சூரசம்ஹார திருவிழா முடியும்
முன்பாக ..... செய்தால் மக்களுக்கு நிம்மதி பிறக்கும் திருடர்களுக்கு,
கொலை குற்றவாளிகளுக்கு, பயம் வரும். எந்த தவறு செய்வதற்கும் சற்று
யோசிக்க வேண்டும் அவர்கள். மீண்டும் என் மனமார்ந்த நன்றி தமிழக காவல்
துறைக்கு...
sadiq - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 10:03:21 IST
காவல் துறைக்கு வாழ்த்துக்கள்....
அ. ராமலிங்கம் - coimbatore,இந்தியா
2010-11-09 10:03:01 IST
முத்துமாலை சப் இன்ஸ்பெக்டரின் வீர செயல் பாராட்டுக்குரியது. அவரது
வயற்றில் குண்டு பாய்ந்தும் தனது கடமையை அவிர் சைதுள்ளர் அவரது
வீரத்துக்கு வணக்கம்,...
ஸ்ரீதரன் - துபாய்,இந்தியா
2010-11-09 10:02:57 IST
விசாரணை போதும் இதறுகு மேல் வேண்டாம் போட்டு தள்ளுங்க அப்பதான் அந்த
இரண்டு பிஞ்சு உள்ளங்கள் ஆத்மா அடையும்...
பூபதி - chennai,இந்தியா
2010-11-09 10:02:36 IST
:::::::இது தாண்டா போலீஸ் ::::::...
உதய - சென்னை,இந்தியா
2010-11-09 10:02:06 IST
enakku munnal comment ezhudhiya 238 peyarukkum nandri...., melum ungal
commentgalai ezhutha pogum makkalukku en nandri..... dinamalar paperil
intha commentsai publish seiyavum...., nandri.... mikka nandri....
kaaval thurai vaazhga.....,...
சரவணா - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 10:01:59 IST
செத்துபோ நாயே.. இனியும் ஒருத்தன் இப்படி நினைக்கவே கூடாது... Good job
police.. அடுத்தவனையும் சீக்கரமா முடிச்சிருங்க.....
சந்தானம் - salem,இந்தியா
2010-11-09 10:01:32 IST
காவல் துறையைப் பாராட்டுகிறேன்......இதே மாதிரி கசாப் யும் போடு
தள்ளினால் நல்லா இருக்கும், இப்பணி தொடர வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்...
சௌபாக்யவதி - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 10:01:30 IST
Manoharan should also be encountered along with the dead accused. hats
off to tamilnadu police. congrats Dr.Shylendar babu...
சஷாலினி - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 10:01:30 IST
congratulations to coimbatore police....
மணிவேல் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 10:01:12 IST
தமிழககாவல்துறைக்கு நன்றி ,பாராட்டுகள்! குழந்தைகளுக்கு எனது கண்ணீர் அஞ்சலி...
anbu - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 10:01:05 IST
வாழ்த்துக்கள் தமிழக போலீசுக்கும், எஸ்.பி சைலேந்திரபாபுவுக்கும்....
Sakuntala - Tirupur,இந்தியா
2010-11-09 10:01:05 IST
Well done.. good work.. My sincere thanks and salute to Mr .Sailendra
Babu and his police team. You are great sir......
அறிவு - Chennai,இந்தியா
2010-11-09 10:00:56 IST
நல்ல தீர்ப்பு. காவல்துறைக்குப் பாராட்டுகள். தமிழக முதல்வர் மற்றும்
போலீஸ் அதிகாரி சைலேந்திரபாபு மற்றும் பணியாற்றிய போலீஸ் துறை சார்ந்த
அனைவருக்கும் வாழ்த்துகள். தண்டனையைக் கடுமையாக்குங்கள். அப்போதுதான்
குற்றம் செய்ய மனித மிருகங்கள் அஞ்சும்....
ஜி.கே. சிவராமகிருஷ்ணன் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 10:00:40 IST
உண்மையிலே என்கவுண்டர் குற்றவாளிக்கு நடந்திருந்தால் காவல்துறைக்கு
பாராட்டுக்கள். ஆனால் நடந்தது சினிமாவில் நடப்பது போல் உள்ளது. உண்மையான
குற்றவாளிகள் தான் சுட்டுக்கொள்ளப்பட்டனரா அல்லது யாரேனும் விரோதிகளை
போட்டுத்தள்ளினரா? நடந்த சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
மேலும் திமுக அரசின் செயல்பாடுகள் எப்போதுமே தவறான வழியில்தான்
இருக்கும். எல்லாம் இறைவன் செயல்....
Saravanan - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 10:00:27 IST
நண்பர்கல் சொல்லுவது போல் தீவிரவாதிகலையும் அவருகளுக்கு சப்போர்ட்
செய்வோரையும் இதே போன்று தெரு நாயை சுடுவது போல் நடுத்தெருவில் விட்டு ஓட
ஓட சுட வேண்டும்....
anand - கோவி,இந்தியா
2010-11-09 10:00:24 IST
சரியான திர்ப்பு...
Anbalagan - nazareth,இந்தியா
2010-11-09 10:00:21 IST
வெரி தேங்க்ஸ் டு சூப்பர் star Dr.Cylendra babu Now only he is real
super star role model of youngsters we are much more happy to hear
this news. Thanks to all police staffs & his familys for this
dedicated work. Now only thats childs soul. so thanks once again to
coimbatore police pls keep it up In gandhiji word Do r Die pls follow
the way தப்பு நடந்த தண்டனை kedaikanum தமிழன் என்பதில் பெருமை
அடைகிறோம். அண்ணன் cylendra babu வாழ்க...
சேவியர் ராஜா - சென்னை,இந்தியா
2010-11-09 09:59:49 IST
I request the police commissioner to encounter the another culprit
also very quickly......
வே முருகன் - bangalore,இந்தியா
2010-11-09 09:59:34 IST
இந்த நாயை சுட்டு கொன்ற காவல் துறை அதிகாரிக்கு விருது மற்றும் பதவி
உயர்வு வழங்க வேண்டும்....
ராவ் - தொஹா,கத்தார்
2010-11-09 09:59:14 IST
திரு.சைலேந்திர பாபு அவர்கள் அன்றே கூறி இருந்தார்கள் நவம்பர் 30 க்குள்
குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருகிறேன் என்று, ஆனால் 22 நாட்கள்
முன்னதாக விசாரணை, கோர்ட் எதுவும் இல்லாமல் தண்டனை கொடுத்துவிட்டார்.
HATS OFF SIR தமிழ் நாடே உங்க தீர்ப்புக்கு தலை வணக்குகிறது. ராவ், தொஹா,
கட்டார்....
சு.சரவணன் சூரம்பட்டி ஈரோடு - ஈரோடு,இந்தியா
2010-11-09 09:59:04 IST
Very good job done by police.Hearts of to Tamil Nadu Police.I thank to
Police.Very gooooooooooooood.......
கணேஷ் - இந்திய,இந்தியா
2010-11-09 09:58:55 IST
இது என்ன சினிமா போல் encounter என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு போலீசே தண்டனை கொடுத்தால் இந்திய அரசு சட்டம் என்ன வூருகாய்
போடுறதுக்கு இருக்கிறதா என்ன? இந்திய சட்டத்தை மதிக்காத இச்சயல் ஒரு
மாபெரும் குற்றம்.. குற்றவாளியை தீர விசாரிக்க வேண்டும்.. குழந்தை
கடத்தல்களுக்கு அந்த டிரைவர் மட்டும் தானா இல்லை அவன்னுக்கு பின்னல் வேற
யாரு இருக்கிறார்கள் என்று விசாரிக்க வேண்டும். encounter பார்த்தால் ..
இதற்க்கு பின்னால் அரசியல் சூழ்ச்சி இருப்பதாக சந்தேகம் எழுகிறது.
அநியாத்தை கண்டு பொங்கி எழும் போலீசே நாம் 25 வருடங்களாக தமிழகத்தில்
பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். இனிமேல் ஒரு சட்டம் கொண்டு வர
வேண்டும்.. ஒவ்வொரு அரசு அலுவலர்களுக்கும் promotion (including police )
அந்த அந்த தொகுதி மக்கள் மூலம் vote எடுத்து promotion கொடுக்க வேண்டும்.
மக்களுக்கு சரியாக வேலை செய்யவில்லை என்றால் 5 வருடத்தில் டிஸ்மிஸ் செய்ய
வேண்டும்.. அப்போது தான் லஞ்சம் இல்லாமல் இருக்கும். நாடு முன்னேறும்.
ஜைஹிந்த் ஜைஹிந்த்...
ஆர் பிரேம்நாத் - கள்ளகுரிச்சிசிங்கப்பூர்,இந்தியா
2010-11-09 09:58:21 IST
பிள்ஸ் கில் இம் திஸ் மேன்...
வெங்கட் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 09:58:17 IST
ரொம்ப சந்தோசம்...
ப.ஜ.பாலாஜி - coimbatore,இந்தியா
2010-11-09 09:58:07 IST
வெரி குட் கோவை போலீஸ் தமிழன்...
habeeb - dubai,இந்தியா
2010-11-09 09:58:02 IST
இதற்கு தீர்வு இந்திய சட்டதில் உள்ள தண்டணை பிரிவை மாற்றி எழுத வேண்டும்
அல்லது சவுதியில் உள்ள தண்டணை சட்டம் இங்கு பின்பற்ற பட வேண்டும்....
Elango - Coimbatore,இந்தியா
2010-11-09 09:57:52 IST
சரியான செயல், காவல் துறையின் நடவடிக்கைக்கு பாராட்டுதல்கள்... Salutes
to Kovai our Police Commissioner Mr. Sailendra Babu IPS and Kovai
police....
Dr Shyam - Nizwa,ஓமன்
2010-11-09 09:57:49 IST
பிஞ்சுகளை கொன்ற குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஜெயில்தண்டனை என்பதுதான்
சரியான தீர்ப்பாக இருந்திருக்கும். எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றவாளிகள்
உருவாகாத சமுதாயத்தை படைப்பதே உயிரிழந்த பிஞ்சுகளுக்கு நாம் செய்யும்
உண்மையான அஞ்சலி....
Kalaichelvan - Coimbatore,இந்தியா
2010-11-09 09:57:32 IST
இது ஒரு தற்காலிக தீர்வே. கோர்ட் கேஸ் என போய்க்கொண்டு இருந்தால்
வருசகனக்கா ஆகும் என்பது உறுதியாகி உள்ளது. இவனக்கு அரசியல் சப்போர்ட்
இல்லை போலும். இது போன்ற கேஸ்களுக்காவது வரைந்து தீர்ப்பு வரும் வகையில்
சட்டங்களை மாற்ற நமது அரசியல்வாதிகள் வளகறிஞ்சர்கள் நீதிபதிகள்
முனையவேண்டும்...
கோபாலகிருஷ்ணன் - அருப்புகோட்டை,இந்தியா
2010-11-09 09:57:25 IST
Good Judgment...
பார்த்த சாரதி - Pollachi,இந்தியா
2010-11-09 09:57:15 IST
சைலேந்திரபாபு சூப்பர் கலக்குங்க....
ர.Venkateshwaran - Kumbakonam,இந்தியா
2010-11-09 09:57:06 IST
Many thanks to Kovai commissioner Mr.Sylander babu I.P.S. and Kovai &
Tamil nadu police team. Please do this type of judgement to all
criminals....
விக்னேஷ் - சென்னை,இந்தியா
2010-11-09 09:57:02 IST
இப்போ தான் எனக்கு நிம்மதியாக இருக்கு. இத்தனைநாள் மனசு பாரமா இருந்தது .
சரியான தீர்ப்பு ...நன்றி....
முத்துக்குமார் - கள்ளகுறிச்சி,இந்தியா
2010-11-09 09:56:55 IST
பெற்றவர்கள் வயிறு குளிரும் இந்த நிகழ்வு போலிசின் இந்த தீர்ப்பு
அனைவருக்கும் பிடித்தது...
R.s.prakash - tirupur,இந்தியா
2010-11-09 09:56:48 IST
After many years this is correct judegement for this crime we really
thank to Mr.sailendra babu .(commisnar of cbe) by tirupur People....
சு. இரவிக்குமார் - Vellore,இந்தியா
2010-11-09 09:56:23 IST
நம்முடைய சட்டத்தை மாற்றவேண்டும். தண்டனையை மிக மிக கடுமையக்கவேண்டும்.
விசாரணை காலத்தை குற்றத்திற்கேற்ப நிர்னைக்கேவேண்டும். நம் காவல்துறையின்
இந்த நடவடிக்கை மிகவும் பாராட்ட படவேண்டியுது. அவனை நேரடியாகவே கொன்று
விடவேண்டும். உங்கள் உடலில் எதற்காக காயம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
நல்ல காரியத்திற்கு மக்கள், சட்டம், நீதி துறை மற்றும் இறைவன் துணை
எப்போதும் உண்டு. அடுத்த முறை இது போன்ற கயவர்களை நேரடியாக கொள்ளுங்கள்,
உங்கள் உடலில் காயம் ஏற்படுத்தி கொள்ள வேண்டாம். மக்கள் இலஞ்சத்தை
பொறுத்துக் கொள்வார்கள் ஆனால் இது போன்ற கயவர்களை மன்னிக்கவே
மாட்டார்கள்....
ந.மயில்சாமி - coimbatore,இந்தியா
2010-11-09 09:56:16 IST
சரியான தீர்ப்பு...
Sowmya - சென்னை,இந்தியா
2010-11-09 09:56:14 IST
very well done. hats off to the police team....
ராஜ் - usa,இந்தியா
2010-11-09 09:56:08 IST
The person should have been hanged. He had a quick death. Law should
punish the person and not the police....
suganya - coimbatore,இந்தியா
2010-11-09 09:55:33 IST
டுடே ஒன்லி இஸ் தீவாளி. தட்ஸ் ஆப் டு தமிழ்நாடு நாடு போலீஸ்...
கௌரி - dohaqatar,இந்தியா
2010-11-09 09:55:29 IST
My kids souls will rest in peace... What is death.. Can we alter it? I
want my kids to come to their parents again... will it happen??? Where
can i see them?? How are they now?? Anyone has answers for this... I
want my kids back...to my home.....
பிரபாகரன் - திருப்பூர்,இந்தியா
2010-11-09 09:55:21 IST
போலிசாரின் இந்த செயல் பாராட்டுக்குரியது , போலிசாரின் நடவடிக்கைகளை
வரவேற்கிறோம் . இது போன்ற செயல்களை இனி யாரும் செய்ய மாட்டார்கள் என
நம்புகிறோம் ...,...
கிருஷ்ணகுமார் மாணிக்க - சண்ஜோஸ்,யூ.எஸ்.ஏ
2010-11-09 09:54:48 IST
தமிழ் நாடு போலீஸ்க்கு பாராட்டுகள்....
ஹமீது - kulasai,இந்தியா
2010-11-09 09:54:46 IST
Super........very Nice .............Keep It Up...
பாலா பெருந்துறை - perundurai,இந்தியா
2010-11-09 09:54:30 IST
காவல் துறை ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுக்கு மதிபளித்தது வாழ்த்துக்கள்...
Ramesh kumar - tirupur,இந்தியா
2010-11-09 09:52:12 IST
very good job in coimbatorte police... pls tell us will be done next
encounter??????????? we wii waiting for the same resut.....
Govindaraju - Kualalumpur,மலேஷியா
2010-11-09 09:51:40 IST
Please shoot the other animal like this. Don't waste your precious
time to take the other animal to court , jail, and police station. it
is waste of Indian money. I am so happy to read this message ....
சுதர்சன் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 09:51:39 IST
Good தேசிசியன்....
சுதர்சன் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 09:51:23 IST
Good Decision....
ராஜ் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-11-09 09:50:56 IST
ஹாட்ஸ் ஆப் டு தமிழ்நாடு போலீஸ்...
செந்தில் - CHENNAI,இந்தியா
2010-11-09 09:50:52 IST
I am really HAPPY, there is no word to express this PUNISHMENT....
ஜெயபாலன். ப. கே - coimbatore,இந்தியா
2010-11-09 09:50:28 IST
மற்ற கிரிமினல்ஸ் உம உடனே சுட்டு தள்ளுங்கள் சார், போலீஸ் சார் நீங்க
எங்களுக்கு கடவுள் மாதிரி தொடரட்டும் உங்கள் மக்கள் பணி....
விஜய் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 09:50:28 IST
very good coimbatore police......
ராம் - ஹைதராபாத்,இந்தியா
2010-11-09 09:49:58 IST
நல்ல தீர்ப்பு வெல்லட்டும் தமிழ் நாடு போலீஸ் ...நமஸ்தே இந்திய...
சண்முகம் - Coimbatore,இந்தியா
2010-11-09 09:48:30 IST
Congratulations போலீஸ் Commissioner. Keep it up...
குமார் - cambodia,இந்தியா
2010-11-09 09:48:00 IST
Hats of to Mr சைலேந்திர பாபு and TN போலீஸ் இது தாண்டா போலீஸ். Great
decession keep it up...
ராம் - salem,இந்தியா
2010-11-09 09:47:44 IST
நாய்யை கொன்ற நாயகர்களை வாழ்த்துகல்...
ஜெயந்த் - coimbatore,இந்தியா
2010-11-09 09:47:44 IST
Excellant work mr. sailendar babu sir. You r the real police. Thanks
for this encounder...
ram - Sharjah,இந்தியா
2010-11-09 09:47:27 IST
வெரி குட் புனிஷ்மென்ட், வித் இன் சோர்ட் டைம்.குட். கீப் இட்
உப.தேங்க்ஸ் டு ஒஉர் போலீஸ்....
அப்பாஸ் ராஜா - திர்பூர்,இந்தியா
2010-11-09 09:47:15 IST
Today is Diwali, good judgment to these animals. One more is left,
clear that also....
mahes - covai,இந்தியா
2010-11-09 09:47:09 IST
salute And thanks....
துரைராஜ் - மடத்துக்குளம்,இந்தியா
2010-11-09 09:46:52 IST
சரியான நேரத்தில் சரியான முடிவு தமிழக காவல் துறைக்கு எனது நெஞ்சார்ந்த
வாழ்த்துக்கள் தௌடர்க இப்பணி...
துரைராஜ் - மடத்துக்குளம்,இந்தியா
2010-11-09 09:46:51 IST
சரியான நேரத்தில் சரியான முடிவு தமிழக காவல் துறைக்கு எனது நெஞ்சார்ந்த
வாழ்த்துக்கள் தௌடர்க இப்பணி...
அ.Saravanan - விசாகபட்டினம்ஆந்திரா,இந்தியா
2010-11-09 09:46:33 IST
மிக சரியான மற்றும் மிக,மிக வேகமான முடிவுமாகும். பிள்ளைகளை இழந்த
பெற்றோர்களுக்கு மிகுந்த ஆறுதலை அளிக்கும் என்று நம்புகிறோம்.,குட் ஜாப்
டன் திரு.ஷைலேந்திர பாபு .மீண்டும் ஒருமுறை நீங்கள் ஒரு துடிப்பான போலீஸ்
அதிகாரி என்பதை நிரூபிதுவிடீர்கள். வாழ்த்துக்கள்.இவன் மதியுரை
அ.saravanan...
ஸ்ரீராமன் SCC - Coimbatore,இந்தியா
2010-11-09 09:46:32 IST
காவல் துறையால் மட்டுமே இது சாத்தியம். ஊழல், கொலை, கொள்ளை முதல், இது
போன்ற தவறு செய்பவர்கள் வரை யாராக இருந்தாலும் இதுபோல் உடனே தண்டனை
கொடுத்தால் எதிர்காலத்தில் யாருமே தவறு செய்ய மாட்டார்கள். வாழ்க
காவல்துறை.......
ர.SUKUMAR - TIRUPUR,இந்தியா
2010-11-09 09:46:25 IST
திரு. சைலேந்திர பாபு அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி, உங்கள் பணி
தொடர என்றும் உறுதுணையாக இருப்போம்.......
varsha - PODANUR,இந்தியா
2010-11-09 09:46:24 IST
MANY CONGRATULATIONS TO MR.SILENDRA BABU, COIMBATORE CITY COMMISISONER
OF POLICE. PLEASE CONTINUE THIS KIND OF PUNISHMENT. THANKS...
முனீஸ் sankari - srivilliputtur,இந்தியா
2010-11-09 09:46:02 IST
எப்பவும் எதும் மிச்சம் வைக்க கூடாது அதையும் கொன்றுங்க ( தீ பரவ கூடாது
) தங்க தமிழ் நாடு போலீஸ் .........
saravanapriyan - tirupur,இந்தியா
2010-11-09 09:45:53 IST
ithutanda போலீஸ்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!...
முத்து ராஜேந்தர் - பரணம்செந்துறைஅரியலூர்,இந்தியா
2010-11-09 09:45:37 IST
தமிழக போலிசாருக்கு கோடான கோடி வணக்கங்கள். மலருக்கு நன்றி....
Mehtaji - Qatar,இந்தியா
2010-11-09 09:45:36 IST
A Perfect Decision By Shailendra Babu. Hats of to you MAN....
து.மதிவாணன் - பொன்னேரி,இந்தியா
2010-11-09 09:45:28 IST
வரவேற்கதக்க நிகழ்வு... மனித உரிமை காரர்களை லழியம் செய்யாமல் இதுபோன்ற
மிருகங்களை சுட்டு கொள்ளவேண்டும்.......
faizal - madurai,இந்தியா
2010-11-09 09:45:26 IST
மரணதண்டனை ஒழிப்பு அறிவு ஜீவிகளே! கமெண்ட்ஸ் பாருங்க! மக்களோட வேதனை
புரியும்! இஸ்லாமிய சட்டம் மட்டுமே! உலகத்தில் உள்ள அனைத்து
பிரச்சனைகளுக்கும் தீர்வு! இதேமாதி, கள்ளகாதல் சிறுவனை கொலை செஞ்ச
பெண்ணையும், அடுக்குமாடி குடியிருப்புல பெண்ணை கற்பழிச்சு கொலை
செஞ்சவனையும் என்கவுண்டர்ல சுட்டா போலீஸ்கு புண்ணியம் சேரும்!...
வல்லரசு - அபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 09:45:15 IST
காவல் துறைக்கு மிக்க நன்றி. வல்லரசு அபுதாபி....
THANGAKALAI - ILLUPPUR,இந்தியா
2010-11-09 09:45:06 IST
one second thank's for kovai police. god is great and god same as
kovai police. so congrazlation!!!!!!!!!!! IN kovai
police..................................
arumugam - singapore,இந்தியா
2010-11-09 09:44:56 IST
இந்தமாதிரி என்கவுண்டர் இல்லைனால் , இந்தமாதிரி அரக்கன் நிறைய துளிர்விட
வாய்ப்பு அதிகம் இறுக்கு, இதுதான் சரியான தீர்ப்பு , நன்றி தமிழ்நாடு
போலிசுக்கு ....
தென்றல் சேகர் - udumalai,இந்தியா
2010-11-09 09:44:47 IST
சரியான நேரத்தில் எடுத்த முடிவு சைலேந்தரபபுவல் குழந்தைகள் உயுரை
காப்பாற்ற முடியா விட்டாலும் கொலை கரர்னை போட்டு தள்ளவவது முடிந்ததே...
shankar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 09:44:47 IST
முதலில் காவல்துறைக்கு என் நன்றி, இது போன்ற அரக்கர்களை போடு தள்ளியது
வரவேர்கதகடு. வாழ்க தமிழ்நாடு காவல்துறை வளர்க சட்டம் ஒழுங்கு....
Daheer Abbas - JeddahSaudiArabia,இந்தியா
2010-11-09 09:44:40 IST
When reading the comments we can understand the feelings of the
people. It shows how much disbelief the people have in our judiciary
system. The government & police had understood the feelings of the
people and carried out this encounter without judgement....
குமார் - Cambodia,இந்தியா
2010-11-09 09:44:18 IST
ஹாட்ஸ் of டு Mr சைலேந்திர பாபு அண்ட் TN போலீஸ் . இது தாண்டா போலீஸ்....
பைதாம்பாடி சண்முகம் - குவைத்,இந்தியா
2010-11-09 09:43:53 IST
இதனை நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்து இருந்தால் இன்னும் சிறப்பாக
இருந்திருக்கும்௦. நடக்க வேண்டியது நடந்திருக்கு .......
Durairaj - மடத்துக்குளம்திருப்பூர்,இந்தியா
2010-11-09 09:43:44 IST
சரியான நேரத்தில் சரியான முடிவு தமிழக காவல் துறைக்கு எனது நெஞ்சார்ந்த
வாழ்த்துக்கள் தௌடர்க இப்பணி...
ராஜு - Kualaumpur,மலேஷியா
2010-11-09 09:43:34 IST
I request the police commissioner, please shoot the other animal in
encounter. Don't keep him in your custody....
சுப்ரமணிய sharma - டொரோண்டோ,கனடா
2010-11-09 09:43:25 IST
A great and wonderful job. It should be a lesson for the culprits. The
neat execution needs a salute. Hats off to the Police. S.Sharma...
ஜெயராம் r - coimbatore,இந்தியா
2010-11-09 09:43:23 IST
அருமையான முடிவு பாராட்டுக்குரியது வாழ்க சைலேந்தர் ஜெயராம்...
மரிய அல்போன்ஸ் - சென்னை,இந்தியா
2010-11-09 09:43:11 IST
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.இவனுக்காக அனுதாபப்பட முடியவில்லை....
welcy - Coimbatore,இந்தியா
2010-11-09 09:42:39 IST
Really superb. God has punished the criminal. Hats off to The
Respected POLICE Dept....
அயுப்கான் - உத்தமபாளையம்,இந்தியா
2010-11-09 09:42:21 IST
சரியான தீர்ப்பை வழங்கிய தமிழக போலீஸ்க்கு பாராட்டுகள்...இதுபோல்
தீர்ப்பைதான் உங்களிடம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் (காவள்துரை உங்கள்
நன்பன் என்ற வாசாகத்திர்க்கு)இன்றுதான் உயிர்கொடுத்து இருக்கிரீர்கள்
தினமலர்க்கு எனது நன்றி...
எ.நௌஷாத் - திருப்பூர்,இந்தியா
2010-11-09 09:42:11 IST
தமிழ் நாடு போலீஸ் இஸ் தி பெஸ்ட் போலீஸ் சர்வீஸ் இன் ஆல் ஓவர் இந்திய. வி
லவ் கோயம்புதூர் போலீஸ் சர்வீஸ். வெரி குட் ரிசல்ட்....
மதுரைக்காரன் - குவைத்,குவைத்
2010-11-09 09:41:43 IST
படுத்துக்கிடந்த போலீஸ் மானத்த தூக்கி நிருத்திபுட்டிக அப்பு.... நீங்க
நல்லா இருக்கோணும்......
Arasan - Chennai,இந்தியா
2010-11-09 09:41:23 IST
Its very wrong. It is obviously stage managed. We must have faith in
our constitution and judicial system. That is the nationalistic
spirit. Our fore fathers who had made very strong and viable
constitution would be ashamed to see the custodians of the
constitution are working against it. This encounter is anti-national.
This encounter justfies all the stage managed encounters which is
being carried out in the country....
வசந்த் - உடுமலைபேட்டை,இந்தியா
2010-11-09 09:41:07 IST
நாட்டமே சரியான திர்ப்பு!!!! Conraj to Police Dept... Plz Try to Finish
that One More Idiot........
தமிழன் - tirupur,இந்தியா
2010-11-09 09:40:56 IST
சைலேந்திர பாபு சார் உங்களுக்கு கோடான கோடி நன்றி வாழ்க பரதம் வழ்ருக தமி ழ்...
sakthi - Muscat,இந்தியா
2010-11-09 09:40:30 IST
கிரேட் சோப் போலீஸ் தேபர்த்மேன்ட்!!!!...
raja - coimbatore,இந்தியா
2010-11-09 09:40:25 IST
என் நேசமிகு தாய் தமிழ்நாடே ...... உன் மண்ணில் கிடைத்த மிக சரியான
தீர்ப்பு பலவற்றில் இதுவும் ஓன்று ...... அண்ணல் காந்தியடிகள் இருந்தால்
கூட இந்த தீர்ப்பை தவறென்று சொல்ல மாட்டார் ..... என் அருமை மனிதநேய
அமைப்புகளே தயவு செய்து உங்கள் வாதங்களை இதுபோல ஓநாய்கலுக்கு
உபயோகபடுத்தி எங்களை போன்ற மக்களின் உன்னர்வுகளை கொன்று விடாதீர்கள்
...... என்கௌன்ட்டர் செய்த காவலரின் பாதங்களை தொட்டு வணங்குகேறேன் நன்றி
.......
சோமு டீம் - பீளமேடு,இந்தியா
2010-11-09 09:39:30 IST
வெரி குட் ரிசல்ட்,கீப் இட் அப்,தப்பு செய்ற ஓவ்வருதரும் பயப்படனும்.
வாழ்க திரு சைலேந்திரபாபு,அண்ணாதுரை & டீம்....
Ashok - Chennai,இந்தியா
2010-11-09 09:39:16 IST
very good Judgement... Salute to our brave Police mens.....
வேட்டைக்காரன் - சென்னை,இந்தியா
2010-11-09 09:39:15 IST
இவங்களுக்கு எல்லாம் போலீஸ் கரன் பத்தாது டா.. வேற வேற வேற...
வேட்டைக்காரன் தான் வேணும்.....
மனியன் - tiruchy,இந்தியா
2010-11-09 09:38:58 IST
சூப்பர் தமிழ்நாடு போலீஸ். அவர்களுகு என் வணக்கம் அண்ட் வாழ்த்துக்கள்....
shiman-Vidai - Nagai,இந்தியா
2010-11-09 09:38:18 IST
Very very happy news. wonderfull! Proced...........
நண்பனே - cbe,இந்தியா
2010-11-09 09:37:34 IST
நன்றி காவல் துறை நண்பனே...........
செங்கதிர் - Coimbatore,இந்தியா
2010-11-09 09:37:33 IST
கோவை காவல் துறைக்கு பாராட்டுக்கள்...
jeyabalan - coimbatore,இந்தியா
2010-11-09 09:37:20 IST
இந்த குர்ர்ரவளிகளை கொஞ்சம் கொஞ்சமாக சிதிரவதைபன்னி கொள்ளவேண்டும். மரணம்
நம்மை நெருங்குகிகிறது என்று பயந்து சாகவேண்டும் . ஓகே கோவை போலீஸ் வாழ்க
உங்கள் புகழ்...
காளிமுத்து த - திண்டுக்கல்,இந்தியா
2010-11-09 09:37:01 IST
தமிழ்நாடு - கோவை காவல் துறைக்கு நன்றி.. தொடரட்டும் என்கவுண்டர்கள் .....
சுந்தர் ராஜன் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 09:36:57 IST
"இதுதாண்டா போலீஸ்"...
ப.MANICKAVASAGAM - INDIA,இந்தியா
2010-11-09 09:36:54 IST
வெரி குட் டு கோவை போலீஸ் வெள் டன் FEDUP WITH OUR JUDICIAL SYSTEMS...
சரவணன் - coimbatore,இந்தியா
2010-11-09 09:36:44 IST
Hand’s off to our Coimbatore Commissioner Mr.Sailandera Babu Sir and
Police team. We are very proud to get you as our Coimbatore
Commissioner.You would be role model every Police men and every youth.
Thank you sir....
பிரகாஷ்குமார்.E - coimbatore,இந்தியா
2010-11-09 09:36:20 IST
சுபெர்ப் போலீஸ். ஜெய் ஹிந்த் ....
முத்து குமார் - bangalore,இந்தியா
2010-11-09 09:36:05 IST
குட் ரிசல்ட் தேங்க்ஸ் டு போலீஸ்...
அஹ்மத் ஹுசைன் - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 09:35:56 IST
good work done by tamilnadu police..This is the law of islam..If we
follow islamic law then this kind of fault will never happen
inshaallah...Allah most gracious and most merciful...
விஜய் - துபாய்,இந்தியா
2010-11-09 09:35:53 IST
For the very first time something gud has been done by Tamil Nadu
police and that too a very absolute gud decision.......I salute u
Tamil Nadu Police...........gud job, and i think, if these type of
punishment is given for the same culprits it will b very nice and
others will not dare to do this type of culprits............Once again
I salute u Tamil Nadu police...
சம்பத்குமார் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 09:35:51 IST
இப்போதாண்ட தீபாவளி ............. கோவை போலீசாருக்கு என் இதயம் கனிந்த
வாழ்த்துக்கள்...மிக்க நன்றி உண்மையான நரகா சூரனை சுட்டு
கொன்றதற்கு...... சைலேந்திர பாபு மற்றும் அவருடன் சேர்ந்து இம்முடிவினை
எடுத்த அவரது சகாக்கள், என்கௌண்டர் செய்ய உதவி புரிந்த போலீசார்
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!!!......
Hari Prasath - Coimbatore,இந்தியா
2010-11-09 09:35:14 IST
Let the souls of the two beautiful angels rest in peace after hearing
this news. It would be better if the second was also given the same
fate....
vellasamy - illuppur,இந்தியா
2010-11-09 09:35:09 IST
கோவை போலீஸ் இஸ் வெரி கிரேட் அண்ட் தேங்க்ஸ் லாட் ஆப் யூ. ப்ளீஸ்
என்கௌன்ட்டர் இன் நேக்ஸ்ட் பெர்சன் மனோஜ்குமார். கடவுள் அவங்க
பெற்றோருக்கு துணையாக இறுக்க வேண்டும். by vellasamy...
muthu - Dubai,இந்தியா
2010-11-09 09:35:03 IST
காவல் துறைக்கு வாழ்துக்கள் வாழ்துக்கள் வாழ்துக்கள் அதிகாலை ஒரு நல்ல
செய்தி கொடுத்த தினமலர் க்கு மிக்க நன்றி...
ashok - bangalore,இந்தியா
2010-11-09 09:34:59 IST
நல்ல காரியம்...
சுந்தர் ராஜன் - coimbatore,இந்தியா
2010-11-09 09:34:53 IST
திரு. சைலேந்திர பாபு அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி, உங்கள் பணி
தொடர என்றும் கோவை மக்கள் உறுதுணையாக இருப்போம்....
pushparaj - mannachanallur,இந்தியா
2010-11-09 09:34:21 IST
சபாஷ் காவல்துறையே! இந்த நடவடிக்கைகள் என்றும் தொடரவேண்டும். மக்கள்
அமைதியாக வாழ முடியும்....
A.Baskaran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 09:34:21 IST
வாழ்த்துக்கள் தமிழ்நாடு காவல்துறை நண்பர்களே...
இம்தியாஸ் அஹமது - குவைத்,இந்தியா
2010-11-09 09:34:20 IST
காவல்துறைக்கு என் வாழ்த்துக்கள்....
Raj - Bahrain,இந்தியா
2010-11-09 09:34:20 IST
A job Well done by Tamilnadu Police. A great Salute to them....
மார்செல் - Mettupalayam,இந்தியா
2010-11-09 09:34:13 IST
hats off to Dr. C. Sylendra Babu I.P.S....
லதா - சென்னை,இந்தியா
2010-11-09 09:34:09 IST
Very first time i read this kind of news in dinamalar.. with great
decision.. really appriciate the police.. very happy to read this news
also....
ம ULAGANATHAN - TIRUPUR,இந்தியா
2010-11-09 09:32:56 IST
கோட் இஸ் கிரேட் தேங்க்ஸ் போர் கபே போலிஷ் டீம்.இட் இஸ் அலேச்சொன் போர்
தி CREMINALS...
தமிழ் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 09:32:11 IST
Thank you for encountered him . . . good luck to Tamil Nadu police . .
. keep it up . . ....
வேம்பு - அபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 09:31:43 IST
நல்ல பாடம், நன்றி தமிழ் நாடு போலீஸ்....
Natarajan - Muscat,இந்தியா
2010-11-09 09:31:26 IST
மேலும் ஒருவனின் மரண செய்திகள் இன்றுடன் பேப்பரில் வரவண்டும் .யங்களை
பொறுத்தவரையில் தீர்ப்பு தான் முக்கியம் . யங்களின் சிரம் தாழ்ந்த
வணக்கங்கள் கோவை போலீஸ்....
vishnu - Kovai,இந்தியா
2010-11-09 09:31:25 IST
good keep it up.....!...
புருஷோத்தமன் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 09:31:10 IST
Best Judgment. , Appreciate Coimbatore police effort. God is there....
முத்துக்குமார் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 09:30:56 IST
நம்ம ஊர்ல தப்பு நடக்காது தப்பு நடந்த முடிவு இப்படித்தான் இருக்கும்...
எ.Asokan - chennai,இந்தியா
2010-11-09 09:30:37 IST
இன்னும் ஒரு புல்லேட்டை பயன் படுத்தி இன்னொரு நாயேய்யும் சுட்டியுக்க வேண்டும்....
சி. ஜெகநாதன் - திருப்பூர்,இந்தியா
2010-11-09 09:29:59 IST
கோவை மாநகர காவல்துறைக்கு நன்றி. மேலும் இது போன்ற கொடூர கொலையாளிகளுக்கு
இது ஒரு சரியான முடிவு.இதே போல் எங்கு நடந்தாலும் காவல் துறை இந்த
என்கௌண்டர் முறையை கையலட்டும். இது தான் அவர்களுக்கு சரியான பாடம். அந்த
பிஞ்சு உள்ளங்களுக்கு எங்கள் கண்ணீரை காணிக்கையாக்குகிறோம். இவண்
தமிழன்....
கிருஷ்ணா குமார் - கோயில்நகரம்மதுரை,இந்தியா
2010-11-09 09:29:33 IST
எந்தவொரு என்கவுண்டரும் முதல்வரிகன் அனுமதியில்லாமல் செய்ய முடியாது,
இதுவரை அமைதி காத்த முதல்வர், தற்போது திடீரென பொங்கி எழுந்தன் மர்மம்
என்ன? மக்களே சிந்திப்பீர்......விரைவில், கோவை காவல்துறை சார்பாக,
மஞ்சத் துண்டு ஐயாவிற்கு விரைவில் நடைபெற உள்ள பாராட்டு விழாவை வழி மேல்
விழ வைத்து காத்திருக்கும் பாமரன்...........
sb - udumalpet,இந்தியா
2010-11-09 09:29:32 IST
Congrets and hats of Kovai Police team. today will be the real
Deepavali to us. Namma goverment vena ugaluku paratuvizha eduka mudeya
erukalam, anna vovuru manedathanum, tharmamaum ungalai manathara
paratum. Antha kulanthaikelan athma santhi adayavum, ene enthamathiri
yarum karpanai kuda panathavum erukattum. I silute to Kovai Police
team....
ஸ்ரீ - டேசேக்ஸ்,யூ.எஸ்.ஏ
2010-11-09 09:29:15 IST
மிக்க சரி. நான் தலை வணகுகிறேன் நமது காவல் துறைக்கு!!! தவ்வு செய்து
அவனுடை நண்பனை என்சௌண்டேர் செய்யுங்கள்....
Karthikeyan - Coimbatore,இந்தியா
2010-11-09 09:29:00 IST
Well done by coimbatore Police....
சிவராமன் - சென்னை,இந்தியா
2010-11-09 09:28:50 IST
எதிர் பார்த்ததுதான் !!!!! கொஞ்சம் தாமதம்!!!!!...
ல்.rajesh - chennai,இந்தியா
2010-11-09 09:28:38 IST
excellent job done by our tamil nadu police,it has to be continued to
reduce the crime in our state.god has given good judgement....
Prabu - Erode,இந்தியா
2010-11-09 09:28:34 IST
When will be the next encounter?? still one vengeance is pending..our
full support to TN Police for this immediate action..people behind
you....
kousalya - tirunelveli,இந்தியா
2010-11-09 09:28:28 IST
நம்ம போலிசுக்கு ஒரு ராயல் சல்யுட்....! அந்த மனோகரனையும் கொஞ்சம்
கவனித்தால் நன்றாக இருக்கும்.....அழிக்கப்பட வேண்டியவர்கள்.....!!...
செந்தில் குமார் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 09:28:10 IST
The feelings of the people has been satisfied. The left one also to be
punished as soon as possible. well done TN Police. I salute your
service....
பொன்வண்ணன் - பெங்களூர்,இந்தியா
2010-11-09 09:28:05 IST
கோவை போலீஸ் கு நன்றி. கீப் இட் up...
கோபி - சிவகங்கைCoimbatore,இந்தியா
2010-11-09 09:28:02 IST
தமிழ்நாடு போலீஸ் தைரியமான முடிவு வரவேற்கிறேன்...
மாணிக்கவாசகம் - கோலாலும்பூர்,மலேஷியா
2010-11-09 09:27:20 IST
மிகச்சரியான தீர்ப்பு. கோவை காவல் துறையைப் பாராட்டுகிறேன்....
சுதர்சன் - சென்னை,இந்தியா
2010-11-09 09:27:06 IST
success...
senthilkumaran - villupuram,இந்தியா
2010-11-09 09:26:59 IST
தமிழக போலீஸ் க்கு என் நன்றி.... நன்றி.....நன்றி...... கீப் இட் up
தொடரட்டும் வாஞ்சிநாதன் பட ஸ்டைல் ....
Sri - texas,யூ.எஸ்.ஏ
2010-11-09 09:26:56 IST
Awesome. I salute our Police force!!! Please do the same for his friend too...
அஜய் - Minneapoils,யூ.எஸ்.ஏ
2010-11-09 09:26:12 IST
கிரேட் கோயம்புத்தூர் போலீஸ்... encounter is best judgement , this
would be even planned but the BEST judgement .. praying for those kids
......
ர.மகாதேவன் - திருக்காட்டுப்பள்ளி,இந்தியா
2010-11-09 09:26:12 IST
அருமையான முடிவு இதை நான் வரவேற்கிறேன் தமிழக போலிசாருக்கு
தலைவணங்குகிறேன் சரியான தீர்ப்பை வழங்கிய சைலேந்திரபாபு சார்க்கு
வாழ்த்துக்கள் இப்போது என் மனமும் சாந்தி அடைந்து விட்டது வாழ்க நமது
காவல்துறை...
Amsa - coimbatore,இந்தியா
2010-11-09 09:25:42 IST
Well Done தமிழ்நாடு(கோயம்புத்தூர்) Police. You did fantastic JOB. This
should be the punishment for whoever plays with kids life.... my
Hearty salute to TAMILNADU(Coimbatore) police...
மாரிமுத்து - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 09:25:26 IST
Very Good Judgement Tamilnadu police...
குண்டப்பா - Croydon,யுனைடெட் கிங்டம்
2010-11-09 09:25:22 IST
இன்னொரு தீபாவளி . இன்னொரு நரகாசுரன் அழிந்தான் . அந்த மற்றொரு நாயையும்
இது போல போட்டுத் தள்ளுங்கள். என்ன என்று கேட்க நாதி இல்லாத வக்கத்த
பயல்வோளுக்கு சேட்டையைப் பாத்தீங்களா ? அந்த பச்சை குழந்தை முஸ்கினின்
ஆத்மா இப்போது சாந்தி அடையும். இந்த பன்னாடையின் பிணத்தை எந்த
சுடுகாட்டிலும் புதைக்காமல் மின் மயானத்தில் எரித்து அந்த சாம்பலை
சாக்கடையில் கரைக்க வேண்டும். I Really Appreciate All Police Officers
and Special Thanks to Commissioner Sailendra Babu IPS . My Hearty
Salute to all...
guna - dubai,இந்தியா
2010-11-09 09:25:02 IST
சட்டம் தன் கடமையை செய்தது .வாழ்க போலிசின் அதிரடி நடவடிக்கை...
விஜய் சேகர் - madurai,இந்தியா
2010-11-09 09:24:17 IST
எங்கள் தலைவர் விஜய் அவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து, கொலை
குற்றவாளியை சுட்டுக் கொன்ற போலீஸ்ஸூக்கு கோடி நன்றிகள். தமிழ்நாட்டுல
வேற எந்த நடிகனாவது இந்த கொலைக்கு கண்டனம் தெரிவிச்சீங்களாடா. சூப்பர்
ஸ்டார்னு சொல்லிக்கிட்டு திரியுற ஜென்மங்கள் சம்பாதிக்கிறதுலயும், அவர்
நடிச்ச படத்தை பப்ளிசிட்டி பண்றதிலயும்தான் கவனம் செலுத்துனார். ஆனா எங்க
தலைவர் மட்டும்தான் கண்டன குரல் கொடுத்தார். மக்களே சிந்தியுங்கள்!...
SRI - SINGAPORE,சிங்கப்பூர்
2010-11-09 09:24:16 IST
காங்க்ரத்ஸ் ச.BABU...
தில்லைராஜன்.கே - Coimbatore,இந்தியா
2010-11-09 09:24:16 IST
மிக்க நன்றி உயர்திரு சைலேந்திரபாபு அய்யா உங்களுக்கு. இன்றுதான்
உண்மையான தீபாவளி. மற்றொரு மிருகத்தையும் தண்டியுங்கள்...
A.Ganesan - Andamannicobarislands,இந்தியா
2010-11-09 09:24:10 IST
A very good action by the police,should be awarded.it will be very
good lesson to all those who are going to commit this type of
crimes...
SRI - SINGAPORE,சிங்கப்பூர்
2010-11-09 09:23:54 IST
காங்க்ரத்ஸ் BABU...
saravanakkumar - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 09:23:25 IST
Well Done தமிழ்நாடு(கோயம்புத்தூர்) Police. You did fantastic JOB. This
should be the punishment for whoever plays with kids life.... my
Hearty salute to TAMILNADU(Coimbatore) police...
கருத்து நராயனாண்டோ - சென்னைமாநகரம்...,இந்தியா
2010-11-09 09:23:25 IST
இந்த என்கவுன்ட்டர் தப்பான செயல்....ஒரு மனிதனை சட்டப்படி தண்டனை
கொடுத்து கொள்ள வேண்டுமே தவிர..இந்த போலிசின் உயிர் போய் விடுமே...
என்றுதான் என்கவுண்டரில் சுட்டு இருக்கிறார்கள்...இந்த என்கவுன்ட்டர்
இறந்து போன குழந்தைக்காக செய்தது அல்ல..இந்த போலீஸ் காரர்களுடைய உயிரை
பாதுகாக்க போட்டு தள்ளுன என்கவுண்டர்....ஓகே ..போட்டு தள்ளுனது
போகட்டும்...இவனுடைய கூட்டாளியை சட்டப்படி தண்டிக்கணும் அப்பத்தான்
மக்கள் அறிவார்கள்..இவனைப்போல் உள்ள கடத்தல் கொலைகாரனுகள் இனி உருவாக
மாட்டார்கள்......
sowurimuthu - coimbatore,இந்தியா
2010-11-09 09:23:13 IST
Very Good Judgement the Tamilnadu police...
RAJA - madurai,இந்தியா
2010-11-09 09:21:39 IST
இந்த முடிவு சரியானது...
shivasankar - chennai,இந்தியா
2010-11-09 09:20:50 IST
கோவை மாநகர ஆணையருக்கு நான் தலை வணகுகிரேன். கோவை போலீஸ் வாழ்க...
மோகன்ராஜ் - coimbatore,இந்தியா
2010-11-09 09:20:15 IST
கோவை மாநகர காவல்துறை கமிசனர் அவர்களது அருமையான நாடகம் நாடகத்தின்
முடிவு எங்களுக்கு திருப்தி.சரியான முடிவு கூட்டாளிக்கும் இந்த தண்டனையை
கொடுத்து இருக்கலாம் .எனது நெஞ்சார்ந்த மற்றும் கோவை மக்களின்
வாழ்த்துக்கள் காவல்துறைக்கு....
தி.மு.க. காரன் - துபாய்,இந்தியா
2010-11-09 09:20:11 IST
இனி சட்ட‌சபையில் இந்த சம்பவம் பற்றி எவனும் கேள்வி கேட்க மாட்டான்.
தி.மு.க.ன்னா கில்லிடா. எந்த விசயத்தையும் ப்ளான் பண்ணி பண்ணுனா
ப்ராப்ளமே வராது. அண்ணா தி.மு.க. காரர்களே இப்ப என்ன செய்வீங்க? இத
வெச்சே இந்த அசம்பிளி கூட்டத்தை முடிச்சிடலாம்னு நீங்க போட்ட ப்ளான்
ப்ளாப் ஆயிடுச்சே. இப்ப என்ன செய்வீங்க?...
ஜெயபாலன் .ப கே - coimbatore,இந்தியா
2010-11-09 09:20:07 IST
தமிழ்நாடு போலீஸ் கு நன்றி...
S.Shajahan - Coimbatore,இந்தியா
2010-11-09 09:19:38 IST
I am proud of Coimbatore Managara Kaval. I would have been much more
happy if the other culpri also sent to death. Thanks to Dinamalar for
the good news....
induraj - saravanampatti,இந்தியா
2010-11-09 09:19:20 IST
இந்த அரக்கனை விசாரணை என்று இழுத்தடிக்காமல் சுட்டு கொன்ற எங்கள் காவல்
துறைக்கு எனது நெஞ்சம் நிறைந்த வணக்கம். தொடரட்டும் காவல் துரையின்
சிறப்பான பனி. இளைகர்களின் வழிகாட்டி திரு சைலேந்திரபாபு அவர்களுக்கு என்
முதல் வணக்கம்....
ரா. Selvaraj - Coimbatore,இந்தியா
2010-11-09 09:19:19 IST
கிரேட்..... வெரி & வெறி ஸ்பீடி..... திஸ் இஸ் தி ரைட் டைம் பனிஷ்மென்ட்.
நோ வோர்ட்ஸ் டு appreciate . Two babies also will appreciate ....
D.M.I.RAJ - ajman,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 09:19:14 IST
சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்த காவல்துறைக்கு நன்றி. மேலும்
தொடர்க இப்பணி. வாழ்த்துக்கள்...
கண்ணன் - chennai,இந்தியா
2010-11-09 09:18:54 IST
கோவை காவலரின் தைரியத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பெருகி வரும்
குற்றங்களுக்கு சரியான சாவு மணி....
கணேஷ் பெருமாள் - ராஜபாளையம்,இந்தியா
2010-11-09 09:18:32 IST
தமிழ்நாடு காவல் துறை செயல்கு . நன்றி .................
ஹரி - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 09:18:28 IST
இந்த தீர்ப்பு தான் சரியான தீர்ப்பு. தமிழக்கத்தில் இது போன்ற தீர்ப்பு
100 வந்தால் குற்றம் குறையும். நன்றி திரு சைலேந்திர பாபு அவர்ஹலே....
ஸ்ரீ karthikeyan - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 09:18:26 IST
வெரி குட் தமிழ் நாடு போலீஸ் க்கு நன்றி ....
MURUGANANTHAM - sivagngai,இந்தியா
2010-11-09 09:18:16 IST
iethu than sariyana theerpu...
இனியன் - chennai,இந்தியா
2010-11-09 09:17:51 IST
போலிசுக்கு பாராட்டுக்கள்.. நம்ம கோர்ட்ல கேஸ் போட்டா இந்த மாதிரி
தீர்ப்பு கிடைக்காது ... போலீசாரின் தீர்ப்புக்கு தலை வணங்குவோம்......
குப்பு - ஈரோடு,இந்தியா
2010-11-09 09:17:37 IST
சைலேந்திர பாபு மற்றும் அவருடன் சேர்ந்து இம்முடிவினை எடுத்த அவரது
சகாக்கள், என்கௌண்டர் செய்ய உதவி புரிந்த போலீசார் அனைவருக்கும் எனது
வாழ்த்துக்கள்!!!...
ஜகுபர் அலி - kl,மலேஷியா
2010-11-09 09:17:20 IST
சிறப்பு போலீசா இ லைக் இட் தன் போலீஸ்...
pattasu - il,யூ.எஸ்.ஏ
2010-11-09 09:16:54 IST
சுட்ட அந்த காவல் துறை அதிகாரிக்கு வாழ்த்துகள் வேற என்ன சொல்ல ? அவரை
கோவை மாவட்ட காவல் துறை அதிகரிய மற்றம் செய்ய வேண்டும், இது தமிழக மக்கள்
வேண்டுகோள். தமிழக அரசு இதையாவது செய்யவேண்டும்,,,,,,,,,...
கார்த்திக் - CBE,இந்தியா
2010-11-09 09:16:27 IST
குழந்தைகளை கொன்ற அரக்கர்களை அழித்த கோவை காவல்துறை , மற்றும் தமிழக
அரசிற்கு வாழ்த்துக்கள்.இனி எவனுக்கும் இந்த எண்ணமே வரக்கூடாது....
sugumaran - chennai,இந்தியா
2010-11-09 09:16:13 IST
Coimbatore Police has done a world of good to the society and to great
extent to the accused.Though the news is a welcome,the accused should
have been subjected to some more Police special treatment before
ending his life....
கேஷவ் - coimbatore,இந்தியா
2010-11-09 09:15:22 IST
இன்னைக்கு தான் கோயம்புத்தூர்க்கு தீபாவளி....
ELAYA raja - singapore,இந்தியா
2010-11-09 09:15:06 IST
very nice ,very good job from IG.THANKS...
NadiNarayanan - Madurai,இந்தியா
2010-11-09 09:14:10 IST
நியாயமான முடிவு இனி ஒருவனும் இது போல் தவறு செய்யக்கூடாது இன்றைய
நரகாசுரனை அழித்த தமிழக காவல் துறைக்கு பாராட்டுகள்...
C PALANISWAMY - COIMBATORE,இந்தியா
2010-11-09 09:14:06 IST
My heartiest congradulations and salute to the Tamilnadu Police
Department particularly the Commissioner of Police Mr Sailendra Babu.
Well done sir....
கார்கி - அமெரிக்க,யூ.எஸ்.ஏ
2010-11-09 09:13:15 IST
கசாப் எப்போ சுட போறீங்க?...
கோவை சிவா - கோவை,இந்தியா
2010-11-09 09:13:13 IST
வெரைட்டிஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி மற்றும் அந்த டீம்க்கு
(CBE போலீஸ்கு) நன்றி மற்றும் பாராட்டுகள்...
ரகுபதிசுதா - நாகைஅபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 09:12:34 IST
திரு கமிஷனர் சைலேந்திரபாபு அவர்களுக்கு அபுதாபி வாழ் தமிழர்கள் சார்பாக
நன்றி.குற்றம் செய்பவர்களுக்கு இது ஒரு பாடம்....
சிவராஜ் - கோலாலும்பூர்,மலேஷியா
2010-11-09 09:12:30 IST
SUPERB,FANTASTIC, FABULOUS, MARVELOUS, GREAT WORK DONE. HATS OFF....
TO ALL BRILLIANT CBE POLICE. So... JUSTICE IS ALIVE......
Billa - தோஹா.qathar,இந்தியா
2010-11-09 09:11:50 IST
நம்ம போலீஸ்க்கு ரெம்ப நன்றி.நான் நினைத்தேன் நம்மவர்கள் முடித்து விட்டார்கள்...
Rosi - madurai,இந்தியா
2010-11-09 09:11:50 IST
முடிவு நல்லாதான் இருக்கு. ஆனால் இதன் பின்னணி என்ன? இந்த முடிவு எல்லா
கேசுக்கும் எடுபடுமா? யாரை காப்பாற்ற இந்த முடிவு? ஆனாலும் குழந்தைங்க
ஆத்மா சாந்தி அடைந்திருக்கும் என நம்புவோம்....
அஸ்வத்தாமா - Madurai,இந்தியா
2010-11-09 09:11:30 IST
இறைவன் இருக்கிறான்.....இன்றுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையான
தீபாவளி......பிஞ்சுக் குழந்தைகளை துடிக்க,துடிக்கக் கொன்ற நரகாசுரன்
சுட்டுக்கொல்லப்பட்டான்...கோவை போலீஸ் சூப்பர்.....அவர்களுக்கு எனது
வாழ்த்துக்கள்... சைலேந்திரபாபு ஒரு மனிதக் கடவுள்....அவர் இது போல்
இன்னும் பல மனித மிருகங்களை சுட்டுக் கொல்ல வேண்டும்.......
பிலிப்ஸ் - புதுசெர்ரி,இந்தியா
2010-11-09 09:11:17 IST
சலுடே டு தமிழ் நாடு போலீஸ் . தேங்க்ஸ்...
நவநீதன் - உடுமலைப்பேட்டை,இந்தியா
2010-11-09 09:11:12 IST
நல்ல வேலை செய்தார்கள் கோவை காவல் துறையினர். இதற்கும் மனித உரிமை
அமைப்புகள் கொடி பிடிக்காமல் இருக்க வேண்டும். இரண்டு குழந்தைகளும் செத்த
செய்தி வந்த பொது அவர்களின் சத்தம் வெளியே வரவில்லை. இப்போது வந்தாலும்
வரலாம்.. உஷாரு....
வேல்முருகன். - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 09:10:51 IST
தமிழ்நாடு போலீஸ்க்கு எனது பாராட்டுகள்!...
பன்னீர் - bangalore,இந்தியா
2010-11-09 09:10:50 IST
சர்யான தீர்ப்பு tn போலீஸ் hats off ....
Shankar - Coimbatore,இந்தியா
2010-11-09 09:10:40 IST
சுபெர்ப் சின்செரேலி வெரி வெரி தேங்க்ஸ் டு தமிழ்நாடு போலீஸ்...
sambath - coimbatore,இந்தியா
2010-11-09 09:09:28 IST
இந்த மனித மிருகம் அழிக்க படவேண்டியதுதான்.இந்த மனித மிருகம் makkal
பார்க்கும்போது என்கவுன்‌டரில் போட்டு தள்ள வேண்டும், it's ok வெள் டன்
TN போலீஸ்... இது மாதிரி எல்லா கொலையாளிகளையும் என்கவுன்ட்டர் பண்ணா
கண்டிப்பா கொலை குற்றங்கள் குறையும் !!!......
செல்வா kumar - Coimbatore,இந்தியா
2010-11-09 09:09:00 IST
வெரி குட் job...
S R சுப்ரமணியன் பெரியவாழவாடி - உடுமலைப்பேட்டை.திருப்பூர்,இந்தியா
2010-11-09 09:08:59 IST
காவல்துறைக்கு நன்றி.அவனையும் போட்டுத்தள்ளுங்கள்....
தஞ்சை.சிவா - அபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 09:08:32 IST
ஆஹா! என்ன ஒரு அருமையான செய்தி, இதை போல அப்போ அப்போ எல்லா
குற்றத்துக்கும் தண்டனை கொடுங்க சாமி, நாட்டுல குற்றங்கள் உடனே குறையும்.
அதை விட்டுட்டு போலீஸ், கேஸ், கோர்ட், ஜாமீன், வாய்தா, அபராதம் னு 10
வருஷம் இழுத்தா எவன் பயப்படுவான்? தமிழ்நாடு போலீஸ்க்கு பாராட்டுக்கள்,
உங்களுக்குக்கு இவ்ளோ பவர் இருந்தும் ஏன் அரசியல்வாதிக்கு பயந்து அதை
பயன்படுத்தாம இருக்கீங்க?...
தினேஷ் - UAE,இந்தியா
2010-11-09 09:08:27 IST
அருமையான தீர்ப்பு .. நன்றி...
கண்ணாடி - சிவகாசி,இந்தியா
2010-11-09 09:08:02 IST
என்னைப்போல் எத்தனை பேர் இவர்களை சுட்டுத்தள்ள வேண்டும் என்று
விரும்பினார்களோ அது வெகு விரைவில் நடந்து விட்டது நன்றி காவல் துறைக்கு
இறந்த குழந்தைகளின் ஆத்மா சாந்தி அடையட்டும்...
ஜெயபால் G - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 09:07:48 IST
Tamilnadu Police is Great..........
இளையராஜா - UAE,இந்தியா
2010-11-09 09:07:35 IST
Very good punishment. I appreciate a lot our Police department. Keep
it up. Many thanks to Tamilnadu Police. Expecting more encounter in
future like this. Thanks, C.Ilaiyaraja...
த மகேஷ் குமார் - chennai,இந்தியா
2010-11-09 09:07:33 IST
அருமை அருமை இந்த மாதிரி ஆளுகளை எல்லாம் நடு ரோட்டுல நிக்க வெச்சு கல்லால
அடிச்சே கொல்லனும் hats off to police department , well done...
sundaram - Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 09:07:22 IST
கொலையாளியை பிடித்து விசாரணை நடத்தி இருந்தால், அவன் மட்டுமே இந்த
குற்றத்தை செய்தானா, இல்லை அவனுக்கு அரசியல் தாதாக்களின் பின்னணி
இருந்ததா என்றெல்லாம் கண்டுபிடித்து இருக்கலாம். இந்த என்கவுண்டர்
கொலையின் மூலமாக உண்மையான குற்றவாளி தப்பித்துவிட்டதாகவே நான்
நினைக்கிறேன். எய்தவன் எங்கோ இருக்க வெறும் அம்பை நீங்கள்
முறித்துவிட்டீர்கள்....
chermaraj - tirunelveli,இந்தியா
2010-11-09 09:07:09 IST
அன்பார்ந்த மனித உரிமை காவலர்களே தயவு செய்து போலீஸ் நடவடிக்கையை
விமர்சிக்காதீர்கள் . இந்த கயவனின் பாலியல் வன் தாக்குதலில் அந்த சிறுமி
என்ன பாடு பட்டிருப்பாள்....
mansurali - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 09:07:00 IST
நம்ம போலிசெசுகு நன்றி என் மனதுக்கு இப்போதுதான் ஆறுதல்...
கிருஷ்ணா - ரியாத்,சவுதி அரேபியா
2010-11-09 09:06:54 IST
தமிழக காவல்துறைக்கும் கமிசனர் thiru சைலேந்திரபாபுவிற்க்கும் எனது
பாராட்டுக்கள்....
S .hameed - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 09:06:16 IST
இந்த முடிவுக்கு தலை வனைங்குகிறேன்...
அக்தர் - துபாய்,இந்தியா
2010-11-09 09:06:13 IST
இது நல்ல தீர்ப்பு இந்த நாய்களை இப்படித்தான் கொல்ல வேண்டும் அந்த
அப்பாவி குழந்தைகளின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம்
மன்றாடுவோம்....
சரவணன் - திருச்சி,இந்தியா
2010-11-09 09:06:12 IST
சரியான முடிவு..........மனோகரும் அப்படியே கொள்ள பட்டு இருக்க வேண்டும்
என்று விரும்புகிறேன்..........அவர்கள் மனிதன் என்னும் தகுதியை இழந்து
நாட்கள் ஆகி விட்டது...........
Balu - Bangalore,இந்தியா
2010-11-09 09:06:11 IST
My Hearty Congratulations to Kovai Police Team to take the right
action on time. Please keep it up ! Jai Hind !...
swaminathan - bangalore,இந்தியா
2010-11-09 09:05:49 IST
Though I am Hindu by birth, I would like Muslim Law Shariat should be
a common law for all Indian citizens and like arab countries we
enforce the law strictly for wrong doers. The same way the corrupt
people hands should be cut infront of people....
giri - erode,இந்தியா
2010-11-09 09:05:31 IST
திஸ் கிரேட் job of தமிழ்நாடு போலீஸ் jaihindh...
ரமேஷ் PS - Coimbatore,இந்தியா
2010-11-09 09:05:27 IST
Our commissioner retained his name in the city. Well done keep it up
TN Police. Bcoz my also going to school by private transport. Hence i
am welcoming these kind of acts. This will be lesson for the
kidnappers...
துரைமுருகன் அ - Coimbatore,இந்தியா
2010-11-09 09:05:14 IST
தெய்வம் நின்று கொன்றது அக்காலம். தெய்வம் அன்றே கொல்லும் என்பது
இக்காலம். வாழ்க கோவை போலீஸ். இறைவன் அக் குழந்தைகளுக்கு ஆத்ம சாந்தியை
கொடுக்கட்டும். பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல இயலாது . இறைவனே துணை
நிற்கட்டும். (ஆண்டவன் சொன்னான் போலீஸ் செய்தார்)...
மகாதேவன் - சென்னை,இந்தியா
2010-11-09 09:04:43 IST
இது ஒரு விபத்து போல இருக்கு . நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்து இருந்தால்
இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் ..anyway நடக்க வேண்டியது நடந்திருக்கு
....
muthamizhan - coimbatore,இந்தியா
2010-11-09 09:04:42 IST
சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி தப்பிக்க முயலும் வேட்டை நாய்களுக்கு இது
தான் சரியான தீர்ப்பு .தமிழக காவல் துறைக்கு பாராட்டுக்கள்...
கருப்புசாமி - ஒட்டன்சத்திரம்,இந்தியா
2010-11-09 09:04:05 IST
திரு சைலேந்திர பாபு அவர்கள் இந்த வழக்கை ஒரு மதத்திற்குள் முடிப்பதாக
கூறியிருந்தார் , அனால் இவளவு சீக்கிரம் முடிப்பார் என்று
எதிர்பாக்கவில்லை ...தமிழக காவல்துறைக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி
..ஏனெனில் மக்களின் வரிபணத்தை மிச்சபடுதியதட்க்கு .....அவிளம்துளிர்களின்
ஆத்மா இனிமேல் சாந்தியடையட்டும் ...........
சேட் - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 09:04:03 IST
நல்ல ஒரு முடிவு ,எது போண்ட கொடுமைகாரர்கழை ஈப்படி தான் செய்ய வேண்டும்
குட் வொர்க்...
Raja - Salem,இந்தியா
2010-11-09 09:03:13 IST
Good news.Hats off to TN police.To be encountered to one more guy
also. Thandanihal athihama analthen Thappuhal kurieum.........
Narayanan - chennai,இந்தியா
2010-11-09 09:03:10 IST
Salute to CBE Police.Let rest of the Indian police follow the same.
Its not like court verdict is correct/first. police proved here they
do have it. Excellent and heartful thanks to the police team....
G.M.Rathish - Nagercoil,இந்தியா
2010-11-09 09:02:41 IST
There is No Polities Involvement…..so Tamilnadu Police did their job
well…State will salute the Police. JaiHind……...
R.வெங்கடேஷ் - singapore,இந்தியா
2010-11-09 09:02:40 IST
tamil nadu police good in very good...
nilaa - அபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 09:02:17 IST
சபாஷ் போலீஸ்...இந்த நியூஸ் தமிழ் நாடு பூறா பரவட்டும். அப்போ தான்
கடத்தல் கும்பல் பயந்து அடங்கும....
பாலா வானுமாமலை - எட்மண்டன்,கனடா
2010-11-09 09:01:41 IST
என்கவுண்டர் என்பது தவறாக இருந்தாலும், அவர்கள் செய்த கொடூர குற்றத்தை
மனிதனாக பிறந்த யாரும் மன்னிக்க முடியாது. கோவை மாநகர் காவல்துறை அதிகாரி
சைலேந்திர பாபு அவர்களுக்கும், இந்த நல்லகாரியத்தை நடத்திய
காவல்துறையினருக்கும் கோடானகோடி நன்றிகள். இந்த என்கவுண்டர் கொடூர
கொலையாளிகளுக்கு நல்ல பாடம்....
Ramesh - Singapore,சிங்கப்பூர்
2010-11-09 09:01:02 IST
தி மு க அரசின் உண்மையான சாதனை....
Jex - Bangalore,இந்தியா
2010-11-09 09:00:34 IST
இந்த கொலை காரனுக்கு சித்திரவதை மற்றும் என்கவுண்டர் கொலை அளிக்க
பட்டிருப்பது பாராட்டுக்குரியதே. அனால் இந்த கேசில் பல உண்மைகள் புதை
கொண்டு இருப்பது நிஜம். இந்த என்சௌண்டேர் மூலம் ஏவி விட்டவர்கள்
தப்பியிருந்தால் அது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது, ஏவி விட்டவர்களின்
நோக்கம் கொலை செய்வது இல்லை என்றாலும் கூட!...
srinidhi - chennai,இந்தியா
2010-11-09 09:00:21 IST
கொலைக்காரர்களை பிடித்த நாளிலேயே என்கவுண்டர் செய்திருக்க வேண்டும்.
பரவாயில்லை... கோவை போலீஸுக்கு இப்போதாவது புத்தி வந்ததே!...
thenmozhi - coimbatore,இந்தியா
2010-11-09 09:00:16 IST
good job done by cbe police. thank you so much.....
நவாப் ஜான் - Ajman,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 09:00:14 IST
அரசு அன்றே கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்,, அரசுக்கும்,
காவல்துறைக்கு உதவிய தெய்வத்திற்கும்,நன்றிகள் . இது போன்ற கொடூரமான இழி
செயல்கள் எங்கும் எதற்கஹவும் நடக்காமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்திக்கின்றேன்....
மன்னை பாவா - அபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 08:59:43 IST
இதுதான் அரபு நாடுகளின் ஸ்டைல் . இதே போலவே நிரூபிககப்பட்ட எல்லா கொலை
குற்றங்களுக்கும் செய்யட்டும் காவல்துறை.வளைகுடா நாடுகளின் ஆதரவு உண்டு
எங்கள் தமிழ்நாடு காவல்துறைக்கு ....
krishnasamy - coimbatore,இந்தியா
2010-11-09 08:59:04 IST
hats off to Tamilnadu police ... Commissioner Sailandera Babu sir
stayed on his words to finish this case before 30 Nov and he done.....
Justice not at all delayed in this case.. parents of those children
and people of coimbatore will be satisfied by this action........
irshad - chidhabaram,இந்தியா
2010-11-09 08:58:58 IST
these kind of guys have to be punish immidiately i will appreciate our
police department taking these kind of actions...
சில்லு வண்டு - துபாய்குறுக்குதெரு,இந்தியா
2010-11-09 08:58:57 IST
அய்யா இப்பதான் பெற்றவர்களின் மனது நிம்மதி அடைந்து இருக்கும்....ஆனால்
ஓன்று இவனுடைய கூட்டாளியையும் நாடு ரோட்டில் வைத்து சுட்டு
தள்ளுங்கள்,அப்பத்தான் இனி இதுபோல் சம்பவம் நடக்காது...இதுதாண்டா தமிழ்
நாடு போலிஸ்......
Hari - அபுதாபி,இந்தியா
2010-11-09 08:58:28 IST
கடவுள் இருக்கிறார்...
R .Annadurai - doha,கத்தார்
2010-11-09 08:57:37 IST
சைலேந்திரபாபு சார் , ரொம்ப நன்றி ... சார்.........
மகேஷ் - Osaka,ஜப்பான்
2010-11-09 08:56:24 IST
மிக நல்ல பாடம் கற்ப்பித்து இருக்கிறார்கள் நமது போலீசார். வாழ்த்துக்கள்....
மனோகர் - சென்னை,இந்தியா
2010-11-09 08:56:02 IST
மிக்க நன்றி சைலேன்டற பாபு...
shiva - Coimbatore,இந்தியா
2010-11-09 08:55:56 IST
ஒரு மிருகத்தை...
கே.குத்தலா sangu - doha,கத்தார்
2010-11-09 08:55:51 IST
வெரி வெரி குட்.லோட் ஒப் தேங்க்ஸ் டு கோவை போலீஸ். பி, கே.குத்தலா சங்கு qatar...
vinoth - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 08:55:39 IST
Well done TN Police...Hats off.....
மணி - இந்திய,இந்தியா
2010-11-09 08:55:02 IST
அனேகமாக தமிழக போலீஸார் செய்த நல்ல காரியம் இதுதான் !!!...
நாராயணசுவாமி - coimbatore,இந்தியா
2010-11-09 08:54:59 IST
நல்ல தீர்ப்பை உடனே வழங்கிய கோவை மாவட்ட காவல்துறைக்கு கொங்குநாட்டு
மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள் பலகோடி .....
ramya - coimbatore,இந்தியா
2010-11-09 08:54:44 IST
கோவை காவல் துறைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...மீதம் இருக்கும் அந்த
மூன்று அரக்கர்களையும் கொன்றால் குழந்தைகளின் ஆத்மா சாந்தி அடையும் என்று
நம்புகிறேன்...காவல் துறைக்கு இந்த நிகழ்வில் துணையாக இருப்போம்...
அணைத்து குற்றவாளிகளுக்கு இது ஒரு சிறந்த பாடம்......
ஆனந்த் - சென்னை,இந்தியா
2010-11-09 08:54:42 IST
நீதி துறையை விட சிறப்பாக செயல்படுகிறீகள்! வாழ்த்துக்கள்!...
இசாக் Benjamin - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 08:54:30 IST
Good...............................Judgement...
சாம் - bangalore,இந்தியா
2010-11-09 08:53:55 IST
தமிழக போலிசாருக்கு தலைவணங்குகிறேன். மிக சரியான முடிவு. வாழ்த்துக்கள்.
உங்கள் நல்ல பணி தொடர அன்பு வணக்கம்....
ராம் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-11-09 08:53:19 IST
நான் நினைச்ச மாறியே கோவை போலீசார் என்கவுண்டரில் அந்த சொறி நாயை போட்டு
தள்ளிட்டாங்க இப்ப தான் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு...சட்டம் தன்
கடமையை செய்யும் னு காத்துகிட்டு இருக்குறத விட குற்றவாளிய போட்டு
தள்னாதான் இனிமே இப்டி குற்றம் நடக்காம இருக்கும்...இந்த மாறி பண்ணுனா
ஒரு பயலுக்கும் குழந்தைய கடத்தி கொலை பண்ணனும் கிற நினைப்பே வராது...கோவை
போலீசாருக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...மிக்க நன்றி உண்மையான
நரகா சூரனை சுட்டு கொன்றதற்கு......
இஸ்மாயில் - கிழக்கரை,இந்தியா
2010-11-09 08:53:07 IST
இவர்களை போன்ற வெறி நாய்களை இது போன்று தன் கொல்ல வேண்டும்.!
@.......போலீஸ்க்கு பாராட்டுகள்,,,,@...
சிராஜுதீன் - கோவை,இந்தியா
2010-11-09 08:53:06 IST
எங்கள் முதல்வர், எங்கள் தமிழக போலீஸ் நீடூழி வாழ்க....
பாலன் - Chennai,இந்தியா
2010-11-09 08:52:34 IST
ஐயா! காவல் துறை அவர்களே. உங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்! இதை போல
பொது மக்கள் பணத்தில் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளையும் ,
அமைச்சர்களையும் என்கவுண்டரில் போட்டு தள்ளுங்கள்....
suren - colombo,இலங்கை
2010-11-09 08:50:44 IST
கிரேட். ஜெய் hinth...
siva - chennai,இந்தியா
2010-11-09 08:50:40 IST
good job done by tamilnadu police.i salute for them....
pk - dubai,இந்தியா
2010-11-09 08:49:54 IST
அய்யா சைலேந்திர பாபு அவர்களே நான் ஒரு முஸ்லிம் காலில் விழுந்து
வணங்குவது என் மார்க்கதேர்க்கு எதேரனது இருந்தாலும் உங்களுடைய காலில்
விழுந்து வணங்குகேறேன் ....
சமுதாயப் பிரியன் - மதுரை,இந்தியா
2010-11-09 08:48:58 IST
மீதம் உள்ள குற்றவாளிகளையும் சுட்டு கொல்ல வேண்டும். பிஞ்சு குழந்தைகளின்
சாபம் நிச்சியம் சும்மா விடாது. குற்றவாளிகளை கொல்வதால் நாட்டிற்கு எந்த
நஷ்டமும் இல்லை....
dinesh - oman,இந்தியா
2010-11-09 08:48:57 IST
கிரேட் சோப் சூப்பர் தமிழ்நாடு போலீஸ்...
சரவணன் - பரமக்குடி,இந்தியா
2010-11-09 08:48:55 IST
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் திரு.சைலேந்திர பாபு அவர்களே
,,,, நீவிர் பல்லாண்டு வாழ்க ..........
ponniyan - கோவை,இந்தியா
2010-11-09 08:48:23 IST
நேரடி சாட்சியம் இல்லாததால் குற்றவாளிகள் எப்படியும் தப்பித்து
விடுவார்கள் என்று போலீசுக்கு தெரியும்.ஆகவேதான் இந்த என்கௌன்ட்டர்
நாடகம்.இருந்தாலும் இது தேவையானதே.மக்கள் மனதிலும் ஒரு சிறு ஆறுதல்.காவல்
துறைக்கு பாராட்டுக்கள். -பொன்னியன்...
சந்திரன் - தமிழ்நாடு,இந்தியா
2010-11-09 08:47:52 IST
எங்கே ...கசாப், அப்சல் குரு போன்ற நாய்களுக்கு மக்கள் வரிப்பணத்தில்
கிடைக்கும் மரியாதை இவனுக்கும் கிடைத்துவிடுமோ என நினைக்கும்
நேரத்தில்....பண செலவின்றி... உருப்படியான காரியத்தினை செய்த த.நா காவல்
துறைக்கு எங்கள் உளங்கனிந்த நன்றிகள்.... இவன் அம்புதான்...இதே போல
எய்தவனையும் சூறையாட வேண்டுகிறேன்......
kathiravan - Tiruvallur,இந்தியா
2010-11-09 08:47:46 IST
இது ஒரு நல்ல செய்தி அவன் நண்பனையும் சுட்டு தள்ள வேண்டும்....
JEROLD - கே.கே.dist,இந்தியா
2010-11-09 08:47:11 IST
குட்.TAMILNADUPOLICE...
MANSOOR SYED ALI - coimbatore,இந்தியா
2010-11-09 08:47:06 IST
SALUTE to Great Tamilnadu Police...
G Santhanakumar - Klang,மலேஷியா
2010-11-09 08:47:05 IST
Welldone Tamilnadu police, you did a good job and you do in future...
தஞ்சைமனம் - erode,இந்தியா
2010-11-09 08:46:43 IST
போலீசார் எடுத்த முடிவு மிக மிக சரியானதே....
ச.கே.பிரவீன் KUMAR - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 08:46:29 IST
தமிழக போலீஸ் வாழ்க!. இன்று நன் நிம்மதியாக தூங்குவேன்....
பாலன் - Chennai,இந்தியா
2010-11-09 08:46:22 IST
சபாஷ்! சரியான தண்டனை! தமிழக காவல் துறைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
பாண்டியன்.s - singapore,சிங்கப்பூர்
2010-11-09 08:46:21 IST
நல்ல முடிவு. ஆனால் என்ன நடந்திருக்கும் என யூகிக்க முடிகிறது இதற்க்கு
இப்படிதான் பதில் சொல்ல முடியும்....
ராஜேஷ் ராமமூர்த்தி - மனாமா,பஹ்ரைன்
2010-11-09 08:45:27 IST
சரியான தீர்ப்பு வழங்கேய போலீஸ் என் நன்றி. தண்டனை கடும்யானால்
குற்றங்கள் குறையும். இதுபோல் நம் நாட்டில் கண்ணுக்கு தெரிந்தே நடக்கும்
பல குற்றங்கள் நெறைய
உண்டு...................................................
G Santhanakumar - Klang,மலேஷியா
2010-11-09 08:45:21 IST
வேல்ல்டோனே போலீஸ், யு திட் எ குட் சோப் congrates...
ராமலக்ஷ்மி - Newjersey,யூ.எஸ்.ஏ
2010-11-09 08:45:20 IST
மிக்க மகிழ்ச்சி ! காவல் துறைக்கு என் மனபூர்வமான நன்றி....தயவு செய்து
இது போன்ற உங்கள் வேட்டையை தொடருங்கள் !!!...
devi - chennai,இந்தியா
2010-11-09 08:44:41 IST
இந்த நாய்கள் எல்லாம் இப்பிடி தா சுட்டு கொல்லனும்...
மணிகுமார் - erode,இந்தியா
2010-11-09 08:44:39 IST
congrats to the policemens who done these awesome job...
greaaaaaaaaaaat... take a bow...
தினேஷ் - பொள்ளாச்சி,இந்தியா
2010-11-09 08:44:34 IST
சபாஸ் சரியான முடிவு.............
Naziya - Coimbatore,இந்தியா
2010-11-09 08:44:14 IST
Excellent Job...
sathish - pune,இந்தியா
2010-11-09 08:43:33 IST
அருமையான முடிவு... இதை நான் வரவேற்கிறேன்......
காமேஸ்வரன் - அபுதாபி,இந்தியா
2010-11-09 08:43:29 IST
டன் டன் வெல்டன், Keep it up ! CBE Police ! Hats Off... But what about
the other three dogs, do it in the same way....
eswar - tirupur,இந்தியா
2010-11-09 08:43:10 IST
போலீஸ் தேங்க்ஸ்...
அப்துர் ரஹ்மான் - சிங்கப்பூர்,இந்தியா
2010-11-09 08:42:49 IST
தன்வினை தன்னை சுடும். இவ்வுலகில் வாழகூட அருகதை இல்லாத அந்த கொடூர
குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை நீதிமன்றத்தின் மூலம் பெற்று அவர்கள் மரணம்
என்னும் பயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்திருக்க வேண்டும். பொலிசாரின்
நடவடிக்கைகளை நான் நியாயப்படுத்தவோ அல்லது சரி என்றோ கூறவில்லை.
பொலிசாரின் இத்தகைய செயல், சட்டத்தின் மீது அவர்களுக்கநம்பிக்கை இல்லை
என்பதை காட்டுகின்றது. பொலிசாரின் இத்தகைய செயல்கள் வரம்பு மீறாமல்
இருக்க வேண்டும். இல்லையெனில் சட்டங்கள், நீதிமன்றங்கள் எதற்கு?.
நடைமுறையில் உள்ள சட்டங்கள் இன்னமும் கடுமையாக்கபட வேண்டும். பிரிட்டிஷ்
காலத்து சட்டங்களை இன்னமும் நாம் கடைபிடிக்கின்ற அவல நிலை மாறவேண்டும்.
காலமாற்றத்திற்கு தகுந்தார்போல சட்டங்கள் மற்றபட வேண்டும்....
க.சந்தன kumar - Tuticorin,இந்தியா
2010-11-09 08:40:40 IST
போலீஸ் திட் எ வெரி குட் சோப், எவெரிஓனே கேன் அச்செப்ட் this...
பாண்டியன்.s - theni,சிங்கப்பூர்
2010-11-09 08:38:13 IST
miga nandru enna nadanthiukkum endu ellurukkum therigirathu analum ok...
SM - Johor,மலேஷியா
2010-11-09 08:38:06 IST
This is the best punishement they deserve. They do not deserve any
sympathy. All culprits upto such deeds should be punished so. Let the
Indian Penal Code change the law to such an amendment....
Andal p Chockalingam - chennai,இந்தியா
2010-11-09 08:37:41 IST
Very good job TN Police.Keep it up...
jk - india,இந்தியா
2010-11-09 08:36:49 IST
சரியான முடிவு, ஒரு மனிதனை கொல்வது என்பது வருத்தமான விஷயம் தான், ஆனால்
இவன் மனிதனே இல்லை, மிருகம்... இதை பார்த்தாலாவது இனி இது போல்
குற்றங்கள் செய்யும் குற்றவாளிகள் யோசிப்பார்கள்... இனி மனித உரிமை
அமைப்புகள் என்ற பெயரில் சிலர் இதற்க்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று
நினைக்கிறேன்.., அவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தெரிவிப்பதற்கு
முன்பு தங்கள் வீட்டில் உள்ள பிஞ்சுகளுக்கு இது போன்ற கொடூரம்
நடந்திருந்தால் தாங்கள் என்ன மனநிலையில் இருப்பார் என்று உணர்ந்து நடந்து
கொள்வது நல்லது..,...
அப்துல் மாலிக் - சென்னை,இந்தியா
2010-11-09 08:34:13 IST
நம் தமிழக காவல்துறையின் இந்த நடவடிக்கையை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
சந்தோசத்தில் என் கண்கள் கலங்கிவிட்டது. வாழ்க நமது காவல்துறை....
kannan - trichy,இந்தியா
2010-11-09 08:34:10 IST
போலீஸ் வேண்டும் என்றே சுட்டு கொன்றுள்ளது. இருந்தாலும் போலீஸ் செய்தது
சரியே. இது மாதிரி நிறைய குற்றவாளிகளின் கதையை முடிக்கணும். நிறைய
குற்றம் நடபதர்க்கு தண்டனை இல்லாததும், மெதுவாக குறைவான தண்டனை
கிடைப்பதும், அரசியல் வாதிகளின் தலையீடும் , காவல் துறையில் உள்ள கருப்பு
ஆடுகளின் செயல்களுமே முக்கிய கரணம். Well done Kovai Police. Keep it
up....
ஹாஜா - அபுதாபி,இந்தியா
2010-11-09 08:33:37 IST
நம்பபோலிசுக்கு எனது உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள்.......
தேசநலன் விரும்பி - சென்னை,இந்தியா
2010-11-09 08:33:27 IST
பக்கவான தீர்ப்பு... இவனெல்லாம் செயில்ல போட்டு சோறு போட கூடாது. ஒருத்தன
மட்டும் சுட்டுபோட்டு மத்தவன விட்டுடாதீங்க. அவனோட கூட்டளிங்களையும்
என்கவுண்டர்ல போட்டுடுங்க. அப்ப தான் மத்தவங்களுக்கு பயம் இருக்கும்..
அஞ்சாதே தமிழ் படம் மாதிரியே இருக்கு இந்த சம்பவங்கள். இந்த மாதிரி படத்த
தயவு செஞ்சி எடுக்காதீங்க....
சங்கர் - Oman,ஓமன்
2010-11-09 08:33:22 IST
Any death news always disturbs. But this culprit death is really
brings peace in mind as I was so angry after hearing the news and also
worried about our legal systems where this culprit can live in the
jail comfortably in his entire life. Job Well Done for TN Police and
CM should give special rewards to these Police. I wanted Coimbatore
people to congratulate these policemen and reward them. Marvelous Job
and Please continue to do to improve the image and morale of TN
Police....
ம.m - bombay,இந்தியா
2010-11-09 08:33:17 IST
'ஜெய் ஹோ' டு தி போலீஸ். இந்த கொடுரமான பதாக செயலில் ஈடுபட்ட எல்லாரயும்
kondraal போலீஸ்ikku புண்ணியம். இவர்கள் இருந்தால் யாருக்கு லாபம்?...
பாலு - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 08:33:00 IST
பெருமை படுகிறேன். தவறு செய்வது எவனா இருந்தாலும் இந்த முடிவை எடுக்க
வேண்டும். உடனே தண்டனை என்றால்தான் கொஞ்சமாவது பயம் வரும்....
SUNFACEKING - coimbatore,இந்தியா
2010-11-09 08:32:11 IST
Very very excellent, today is DEEPAWALI...............
த.பத்மநாதன் - சென்னை,இந்தியா
2010-11-09 08:30:56 IST
குட் news...
அசெந்தில் - சென்னை,இந்தியா
2010-11-09 08:30:26 IST
சைலேந்திரபாபு என்னக்கு ரொம்ப பிடிக்கும்.அவர் சொன்ன மாத்ரி one month
குள்ள கேஸ் முடிதுடுவரு .............................வெள் டன் குட்
job...
சத்யநாராயணன் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-09 08:30:02 IST
அருமையான தீர்ப்பு.... தமிழ்நாடு போலீஸ் சுப்பர் போலீஸ்..... உண்மையாக
போலீஸ் ஏன் நன்பேன் டா.........
தனபால் - மலேசியா,இந்தியா
2010-11-09 08:30:01 IST
காவல்துறைக்கு நன்றி இது போன்று தவறு செய்பவர்களுக்கு தண்டனை உடனே
கிடைத்தால் தவறு குறையும்........
ramesh kumar - Tirupur,இந்தியா
2010-11-09 08:29:44 IST
very good desision...
விக்னேஷ் - Omaha,யூ.எஸ்.ஏ
2010-11-09 08:25:02 IST
சரியான முடிவு, ஒரு மனிதனை கொல்வது என்பது வருத்தமான விஷயம் தான், ஆனால்
இவன் மனிதனே இல்லை, மிருகம்... இதை பார்த்தாலாவது இனி இது போல்
குற்றங்கள் செய்யும் குற்றவாளிகள் யோசிப்பார்கள்... கோய்ம்பத்தூர்
காவல்துறைக்கு என் தலைதாழ்ந்த வணக்கம்....
chander - tvl,இந்தியா
2010-11-09 08:23:07 IST
well don our super tamalnadu police congratulation...
Ramesh - Singapore,சவுதி அரேபியா
2010-11-09 08:21:49 IST
கோவை மாநகர ஆணையருக்கு நான் தலை வணகுகிரேன். கோவை போலீஸ் வாழ்க. என்
பிள்ளைகள் ஆத்மா சாந்தி அடையட்டும். கோவை போலீஸ் மக்களே நீங்கள் நெடுடி
வாழவேண்டும். தெய்வம் நின்று கொள்ளும் அனல் கோவை போலீஸ் அன்றே
கொள்ளும்....
ஜெய் - புதுச்சேரி,இந்தியா
2010-11-09 08:21:47 IST
hats off to TN police......
ஜான் - தமிழ்நாடு,யூ.எஸ்.ஏ
2010-11-09 08:21:40 IST
இந்த தீர்ப்பு தான் சரி. Good Job CBE police.....
இம்மானுவேல் - சென்னை,இந்தியா
2010-11-09 08:21:30 IST
அருமையான தீர்ப்பு, காவல்துறைக்கு எனது பாராட்டுக்கள்....
மகேஷ் - அட்லாண்டா,யூ.எஸ்.ஏ
2010-11-09 08:20:52 IST
Well Done TamilNadu Police. You did fantastic JOB. This should be the
punishment for whoever plays with kids life....
siv - tirunelveli,இந்தியா
2010-11-09 08:19:40 IST
போளிசெகாரங்க என்குண்டேர்ல சுட்டா என்ன அந்த பச்சமங்கள் திரும்பி வந்துவிடுமா...
சதீஷ் - சென்னை,இந்தியா
2010-11-09 08:19:12 IST
குழந்தைகளை கொன்ற பாதகனுக்கு அருமையான முடிவு. காவல்துறைக்கு என்
வாழ்த்துக்கள்.......
தாணு - ஓமன்,ஓமன்
2010-11-09 08:18:32 IST
ரொம்ப நல்ல தீர்ப்பு.......
பாலா - madurai,இந்தியா
2010-11-09 08:18:25 IST
இது மாதிரி எல்லா கொலையாளிகளையும் என்கவுன்ட்டர் பண்ணா கண்டிப்பா கொலை
குற்றங்கள் குறையும் !!!...
Lion Dr S Sekar - Chennai,இந்தியா
2010-11-09 08:17:51 IST
தமிழக காவல் துறையினர் மற்றும் முதல்வருக்கு தமிழகம் ஏன் உலகமே தலை
வணங்குகிறது, இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை இப்படிதான் சுட்டுத்
தள்ளவேண்டும் . நம் நாட்டிற்கு தற்போது தேவை இதுவே, வாழ்க தமிழக
முதல்வர், தமிழக காவல் துறையினர், வந்தே மாதரம் Lion Dr S Sekar India...
கைபுள்ளை - மலேசியா,இந்தியா
2010-11-09 08:17:43 IST
போலிசுக்கு பாராட்டு. சபாஷ், இது போலிசின் வேறுவிதமான திட்டமாக
இருந்தாலும், நல்ல தீர்ப்புதான். தெரு நாய்களை இப்படி தான்
கொள்ளவேண்டும்....
ராகுல் - bangalore,இந்தியா
2010-11-09 08:16:44 IST
சரியான தீர்ப்பை வழங்கிய தமிழக போலீஸ்க்கு பாராட்டுகள்....
Mani - Bangalore,இந்தியா
2010-11-09 08:15:41 IST
WELL DONE .. TN Police..........
பைஜி - bangkok,தாய்லாந்து
2010-11-09 08:15:24 IST
சரியான தீர்ப்பு இதில் சம்பந்தபட்ட அனைவரயும் மனோகரன் உட்பட கொலையாளிகள்
அனைவரயும் என்கவுன்‌டரில் போட்டு தள்ள வேண்டும் இனி இது போன்ற செயல்களில்
ஈடுபடுபவர்கள் மற்றும் உடந்தையாக இருப்பவர்களுக்கு ஒரு படமாக இருக்கும்.
நீடூர் A .பைஜூர் ரஹ்மான் (பாங்க்காக்)...
திரு ஜெய் - கனடா,கனடா
2010-11-09 08:15:23 IST
பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்ட அன்றே, சமிபத்தில் ஆந்திராவில் நடத்து
போன்று தப்பி ஓட முயன்ற பொழுது இந்த படுபாவிகள் காவல் துறையால்
சுடப்பட்டு இறந்தார்கள் என்ற செய்தி வராதா என்ற என் ஆதங்கத்தை அன்றே
தினமலரில் பதிவுசெய்தேன். நடத்து விட்டது இன்று. காவல்துறைக்கு சிரம்
தாழ்ந்த நன்றி . அந்த பச்சிளம் குழந்தைகளின் ஆத்மா சாந்தி அடையும்....
பிரபா - chennai,இந்தியா
2010-11-09 08:15:12 IST
காவல் துறையைப் பாராட்டுகிறேன்......
Che - Tirupur,இந்தியா
2010-11-09 08:15:06 IST
Good jop.this is tamil nadu police...
பாஷா.J - DUBAI,இந்தியா
2010-11-09 08:14:37 IST
என்ன நாடகமோ.............????? கிளைமாக்ஸ் சூப்பர்.........இதை தானே
மக்கள் விரும்புகிறார்கள்.......தமிழ் நாடு போலீஸ்ன்ன சும்மாவா...
.???????" All THE BEST "...
stalin - coonoor,இந்தியா
2010-11-09 08:14:36 IST
done a great job....
Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-09 08:13:57 IST
தமிழ்நாட்டு போலிசுக்கு நன்றி நன்றி நன்றி...
raj - USA,இந்தியா
2010-11-09 08:13:55 IST
போலீஸ்க்கு பாராட்டுகள்...
ஆனந்த் - எடிசன்,யூ.எஸ்.ஏ
2010-11-09 08:13:36 IST
வெள் டன் TN போலீஸ்...
சோ.அண்ணாமலை - சென்னை,இந்தியா
2010-11-09 08:12:27 IST
வாழ்க திரு சைலேந்திரபாபு !...
சண்முகம் - சென்னை,இந்தியா
2010-11-09 08:11:18 IST
குழந்தைகளை கொன்ற பாதகனுக்கு அருமையான முடிவு. காவல்துறைக்கு என் வாழ்த்துக்கள்....
ஸ்ரீனிவாசன் - மஸ்கட்,இந்தியா
2010-11-09 08:10:47 IST
அருமை. EXCELLENT...
ராஜ் - சென்னை,இந்தியா
2010-11-09 08:10:31 IST
மிகச்சரியான தீர்ப்பு. என்ன செய்தாலும் ஆறுமா பெற்றவளின் மனது...
ragupathi r s - virudhunagr,இந்தியா
2010-11-09 08:10:09 IST
போலீஸ்க்கு பாராட்டுகள் .இந்த மனித மிருகம் அழிக்க படவேண்டியதுதான்.
இத்தனை கொடூரமாக கொள்ள இந்த நாயுக்கு எப்படித்தான் மனசு வந்தது என்று
தெரியவில்லை.giving award to this policeman...
muthumari - Rajapalayam,இந்தியா
2010-11-09 08:10:03 IST
Very good job done by police.Hearts of to Tamil Nadu Police.I thank to
Police.Very gooooooooooooood....
மணி - சென்னை,இந்தியா
2010-11-09 08:09:24 IST
ஆரம்பத்திலிருந்தே நினைத்தேன்! மோகனகிருஷ்ணன் ஒரு பலி ஆடுதான்.
தொழிற்போட்டிதான் இந்தக் கொலைகளுக்குக் காரணம், கடத்தல் என்பதெல்லாம்
புருடா எனத் தோன்றுகிறது!('கடத்தப்' பட்ட குழந்தைகளுக்கு மோகனகிருஷ்ணனை
நன்றாகத் தெரியும் எனும்போது, குழந்தைகள் காட்டிக்கொடுத்துவிடும் என்பது
அவனுக்கு முன்பே தெரியாதா?கடத்தலை நம்பவே முடியவில்லை!) ! இப்போது இந்த
என்கவுண்டர் அதனை கிட்டத்தட்ட நிரூபித்துவிட்டது! உண்மைக் குற்றவாளி
தப்பிக்க இப்படி உதவலாமா? போலி என்கவுண்டர் கலாச்சாரம் ஒழியவேண்டும்!...
Balu - Dubai,இந்தியா
2010-11-09 08:08:39 IST
இன்னும் 3 நாய்ங்க இருக்குதுய்யா அதுங்களா எப்போ போட்டு தள்ள போறீங்க...
raja - coimbatore,இந்தியா
2010-11-09 08:07:30 IST
very good decision by police, if we keep him alive it will be a wast
of time and money government...
kumar k.v - doha,கத்தார்
2010-11-09 08:07:24 IST
Sethu tholianchanunga.............. matha rascalsum ( jaila
irrukirvanunga ) ida pola encountar chenju seekeram fila close panna
nalla irrukkum ( theruvula irrukira veri naiya kollura
mathiri)............nama oru makalavathu nimmathiya
irrupanunga.................... iya manja thundu konjam sattam ozunga
nelavaratha kavaninga ........appuram cinma pakkam pogalam....
srinivas - ஓமன்மஸ்கட்,ஓமன்
2010-11-09 08:07:12 IST
தமிழக போலிசாருக்கு தலைவணங்குகிறேன். மிக சரியான முடிவு. வாழ்த்துக்கள்....
நாய் சேகர் - சென்னை,இந்தியா
2010-11-09 08:04:15 IST
குழந்தைகள் ஆத்மா இப்பொழுது சாந்தி அடைந்து இருக்கும்....
palaniappan - thanjavur,இந்தியா
2010-11-09 08:03:38 IST
hats off to coimbatore police...
கீதா வெங்கட் - கோவை,இந்தியா
2010-11-09 08:03:33 IST
நன்றி காவல் துறை நண்பனே...
அப்துல் ஹலீம் - சவுதிஅல்க்ஹோபர்,இந்தியா
2010-11-09 08:03:12 IST
சிரிப்பு போலிஸ --சிறப்பு போலீசா பார்க்கும்போது என்னைய நம்பமுடிஎல
தலைவரே --தொடருங்கள் மணல்கொல்லைக்கரன் போளிமருந்துவிதவேன்
போட்டுதல்லுங்கள்...
Porpatham.Vpl - Chennai,இந்தியா
2010-11-09 08:02:57 IST
Great news, I am so happy...
Ramraj - villupuram,இந்தியா
2010-11-09 08:01:27 IST
Now i am working dubai.I saw manything like this happing in
dubai&saudi.This is correct thing &lesson for others.i am proud to be
a indian....
ஜான் போஸ்கோ விஜய் ஆனந்த் - டாம்பா,யூ.எஸ்.ஏ
2010-11-09 07:58:18 IST
இந்த தீர்ப்பு அருமையானது. இந்த என்சௌண்டேர், இதை போல் எண்ணுபவர்களுக்கு
ஒரு நல்ல பாடத்தை கற்பிக்கும்....
விஜயபாலன் - சென்னை,இந்தியா
2010-11-09 07:57:13 IST
போலீஸ்க்கு பாராட்டுகள் .இந்த மனித மிருகம் அழிக்க படவேண்டியதுதான்.
இத்தனை கொடூரமாக கொள்ள இந்த நாயுக்கு எப்படித்தான் மனசு வந்தது என்று
தெரியவில்லை. jaihind...
Shiva - அமெரிக்க,யூ.எஸ்.ஏ
2010-11-09 07:53:06 IST
These rascals deserve death by stone pelting. Good job TN police....


On 09/11/2010, Balaji Baskaran <bas.b...@gmail.com> wrote:
> இணைய செய்திகளில் அதிக பின்னூட்டங்கள் வந்திருப்பது இந்தச் செய்திக்குத்தான்
> நான் பார்த்த வரை. > பெரும்பான்மையானோர் இந்த என்கவுண்டருக்கு ஆதரவாக பின்னூட்டம்
> அனுப்பியிருக்கிறார்கள். > காவல்துறையினருக்கு வாழ்த்துகள் பின்னூட்டங்களில் குவிந்து கிடக்கிறது.
>
>

Cool Guy

unread,
Nov 9, 2010, 1:40:09 AM11/9/10
to panb...@googlegroups.com
நீங்கள் google ல் "indian police brutality" என்று தேடி பாருங்கள்.... அப்போது தெரியும் அவர்களின் வரம்பு மீறல்கள்.....
இது போன்ற சம்பவங்கள் அவர்களை இன்னும் அதிக வரம்பு மீறல்கள் செய்ய தூண்டும்....


2010/11/9 Balaji Baskaran <bas.b...@gmail.com>

செல்வன்

unread,
Nov 9, 2010, 1:42:03 AM11/9/10
to panb...@googlegroups.com
இதில் அந்த மோகன்ராஜை தண்டிக்க அவன் வாக்குமூலத்தை தவிர எந்த ஆதாரமும் இல்லை. அவன் கொலை செய்ததை பார்த்த சாட்சி யாரும் இல்லை.ரேப் செய்த டி.என்.ஏ தடயம் 70 கிமி தூரத்துக்கு ஆற்று வெள்ளத்தில் குழந்தை அடித்து கொண்டு போனபோது மறைந்து விட்டது.குழந்தைகளை அவன் கடத்தியதாக பாட்டியை வைத்து ஒரு சாட்சியை தயார் செய்தார்கள்.ஆனால் அது கோர்ட்டில் நிற்காது என தெரிந்துவிட்டது.காரணம் குழந்தை காணாமல் போய் ஒன்றரை மணிநேரம் கழித்து தான் பொலிசுக்கு புகார் போயிருக்கிறது.அதுவரை பாட்டி என்ன செய்தார் என வக்கீல் குறுக்குவிசாரணை செய்தால் சாட்சி அவுட்

இம்மாதிரி வழக்குகளில் ஆஜராகி போலிஸின் காட்டுமிராண்டிதனத்தை சுட்டிகாட்டி அப்பாவி மோகன்ராஜை விடுதலை செய்ய ராம்ஜெத்மலானி மாதிரி வக்கீல்கள் தயாராக உள்ளார்கள்.அவனுக்கு மரணதண்டனை கிடைத்தால் போராட பெரும் பட்டாளம் தயார்.

இப்படி சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி இவன் வெளியே வந்தால் அதன்பின் நாட்டில் எந்த குழந்தையும் பாதுகாப்பாக நடமாட முடியாது.அதனால் இந்த என்கவுண்டர் நடந்துள்ளது. இது என்கவுண்டர் அல்ல..நரகாசுர வதம்.செத்தவன் மனிதனும் அல்ல, மனித உருவில் நடமாடும் மிருகம்.வீட்டில் பாம்பு புகுந்தால் எஸ்.பி.சிஏவையா கூப்பிட்டு கொண்டிருப்போம்?கையில் கிடைத்ததை வைத்து அடித்து தான் கொல்லுவோம்.

அந்த குழந்தைக்கு இவன் கொடுத்த மரணத்துடன் இவனுக்கு நேர்ந்த மரணத்தை ஒப்பிட்டால் இந்த *** மிகவும் கொடுத்து வைத்தவன் என்று தான் சொல்லணும்


--
 
செல்வன்

www.holyox.blogspot.com

US senate majority leader Harry Reid was born to a poor family in the tiny desert town of Searchlight, Nevada. They lived in a shack with no toilet or hot water. His father, who later committed suicide, was a hardrock miner. His mother took in laundry from the local brothels to make ends meet.

Reid likes to say: "If I can make it in America, anyone can."



aghila devi

unread,
Nov 9, 2010, 1:43:15 AM11/9/10
to panb...@googlegroups.com
 
 
If this case is handed over in the court , it will take minimum of   5 to 6 years to close it out.. Till then do we expect public to remember about this ? NO............
 
So this is better sentence did by the police department.. Apart from that every money spent on this case  like court handling, prison for this accused  are all our money paid as tax..
 
 So atleast because of this,  public will get faith on  police department !
 
Regards
 
Aghila
 


 
2010/11/9 Balaji Baskaran <bas.b...@gmail.com>

Cool Guy

unread,
Nov 9, 2010, 1:44:31 AM11/9/10
to panb...@googlegroups.com
இது சட்டப்படி நடந்திருந்தால் கண்டிப்பாக தவறு இல்லை....


2010/11/9 Jeevaa KS <jee...@gmail.com>

Jeevaa KS

unread,
Nov 9, 2010, 1:45:55 AM11/9/10
to panb...@googlegroups.com
பம்மல் கே சம்பந்தம் படத்துல கமல் பாம்பு வச்சு ஷூட்டிங்க் எடுக்கும் போது "ஜீவ காருண்ய " அமைப்பினர் வந்து சண்ட போட்டு பாம்பை கொன்னுடுவாங்களே. அந்த காட்சி நினைவுக்கு வந்துட்டது.

சிம்ரன் : " பாம்பை இன்ஷூர் பண்ணிருக்கீங்களா ? "
பாம்பாட்டி : " இஞ்சூரா ?  இன்னைக்கு எஞ்சோறு போச்சு "

*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"
நரகாசுர வதம்.செத்தவன் மனிதனும் அல்ல, மனித உருவில் நடமாடும் மிருகம்.வீட்டில் பாம்பு புகுந்தால் எஸ்.பி.சிஏவையா கூப்பிட்டு கொண்டிருப்போம்?கையில் கிடைத்ததை வைத்து அடித்து தான் கொல்லுவோம்.

Jeevaa KS

unread,
Nov 9, 2010, 1:46:51 AM11/9/10
to panb...@googlegroups.com
போலீஸின் அறிக்கைப் படி அவை சட்டப் படியே நடந்திருக்கிறது. ஆகவே இந்த என்கவுண்டர் தவறில்லை.
- period -

*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


2010/11/9 Cool Guy <chnna...@gmail.com>

செல்வன்

unread,
Nov 9, 2010, 1:46:58 AM11/9/10
to panb...@googlegroups.com
.

2010/11/9 Cool Guy <chnna...@gmail.com>

இது சட்டப்படி நடந்திருந்தால் கண்டிப்பாக தவறு இல்லை....


2

சட்டபடி பேசினால் போலிஸ் மேல் புகார் தந்து, எப்.ஐ.ஆர் பதிவாகி, வழக்கு விசாரணை நடந்து தீர்ப்பு வந்து ஐகோர்ட்டுக்கு அப்பீல் போய் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் வந்து ஜனாதிபதியிடம் கருனை மனு போய் அது நிராகரிக்கபட்டு தூக்கில் தொங்க கடைசி நிமிடம் வரை போன்கால் வருகிறதா என பார்த்து அது வராமல் தூக்கு கயிறு இறுகும் வரை

போலிஸ் நிரபராதியே 
--
 
செல்வன்

www.holyox.blogspot.com

US senate majority leader Harry Reid was born to a poor family in the tiny desert town of Searchlight, Nevada. They lived in a shack with no toilet or hot water. His father, who later committed suicide, was a hardrock miner. His mother took in laundry from the local brothels to make ends meet.

Reid likes to say: "If I can make it in America, anyone can."



Cool Guy

unread,
Nov 9, 2010, 1:48:16 AM11/9/10
to panb...@googlegroups.com
I agree that court should work very fast on these kind of things... also our laws need some improvements..
may be they should stop appealing to higher courts for these kind of activities...

I really cannot support allowing police to give punishments.



2010/11/9 aghila devi <u2me...@gmail.com>

செல்வன்

unread,
Nov 9, 2010, 1:57:42 AM11/9/10
to panb...@googlegroups.com


2010/11/9 Cool Guy <chnna...@gmail.com>

I really cannot support allowing police to give punishments.


Blind adherence to ideology is useless

Any ideology that isn't flexible and is not practical is useless.

Ideologies should benefit the suffering people.They should not hurt them.If it does, then that ideology is an evil one.


--
 
செல்வன்

www.holyox.blogspot.com

US senate majority leader Harry Reid was born to a poor family in the tiny desert town of Searchlight, Nevada. They lived in a shack with no toilet or hot water. His father, who later committed suicide, was a hardrock miner. His mother took in laundry from the local brothels to make ends meet.

Reid likes to say: "If I can make it in America, anyone can."



Jeevaa KS

unread,
Nov 9, 2010, 2:03:25 AM11/9/10
to panb...@googlegroups.com
True. But in this case, I believe all is per law. Nothing got deviated as per Police Report. :). To prove it is wrong, some one has to file case against police and get the truth revealed. Untill then, we cant accuse Police :)



*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


2010/11/9 Cool Guy <chnna...@gmail.com>
I agree that court should work very fast on these kind of things... also our laws need some improvements..

செல்வன்

unread,
Nov 9, 2010, 2:09:54 AM11/9/10
to panb...@googlegroups.com
வெறிநாய் ஒன்று ஒழிந்தது.மக்கள் நிம்மதியா ரோட்டில் நடமாடலாம்.

சடலத்தின் மேல் காறி உமிழ்ந்து மலகுழியில் தள்ள வேண்டும்.அடக்கம் செய்வதெல்லாம் கூடாது.



--
 
செல்வன்

www.holyox.blogspot.com

US senate majority leader Harry Reid was born to a poor family in the tiny desert town of Searchlight, Nevada. They lived in a shack with no toilet or hot water. His father, who later committed suicide, was a hardrock miner. His mother took in laundry from the local brothels to make ends meet.

Reid likes to say: "If I can make it in America, anyone can."



Jeevaa KS

unread,
Nov 9, 2010, 2:11:42 AM11/9/10
to panb...@googlegroups.com
செல்வன் ஜி .. கூல்டவுன் :)  இவ்வளவு கோபப் பட்டு நாங்க பார்த்ததில்லை உங்களை.


*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


2010/11/9 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Nov 9, 2010, 2:13:40 AM11/9/10
to panb...@googlegroups.com
அந்த குழந்தை புகைப்படத்தை பார்க்கும்போதெல்லாம் மனது என்னவோ செய்கிறது ஜீவ்ஸ்:-(

2010/11/9 Jeevaa KS <jee...@gmail.com>

LK

unread,
Nov 9, 2010, 2:14:21 AM11/9/10
to panb...@googlegroups.com
உண்மைதான் செல்வன் 
Thanks and Regards
Karthik L
http://lksthoughts.blogspot.com

Cool Guy

unread,
Nov 9, 2010, 2:18:23 AM11/9/10
to panb...@googlegroups.com
Most of people seeing this as a punishment to the criminal.
If this is the fake encounter, police will use this as an idea for closing lot of cases which they cannot find the criminal.

they can easily kill the suspect when they take him to somewhere, and they can claim that he is the criminal.

Also these kind of immediate punishments will lead to miss other people who all were involved in this criminal.

I have seen in lot of places polices using the word encounter to scare the people.

Whenever we see these kind of incidents we get angry on the criminals and try to justify the police action.

There are lot of good polices are using their power for good reason. But remember Police is not just having all good people in it...
Police also have lot of criminals in it... Some police uses their power for wrong places. Justifying these incidents(if it is fake encounter) will give courage to use it for their own benefits...


2010/11/9 செல்வன் <hol...@gmail.com>

Asif Meeran AJ

unread,
Nov 9, 2010, 3:21:13 AM11/9/10
to panb...@googlegroups.com
இந்த என்கவுண்டருக்கு காவல்துறைக்கு வரும் பாராட்டு மழை நமது நீதித்துறை இயங்கும் மகா மோசமான அணுகுமுறைகளுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பையே சுட்டுகிறதென்று கருதுகிறேன்

குற்றவாளீகளுக்கு மரண தண்டனை என்பதை ஆதரிக்கும் ம்க்கள் இருக்கிறார்கள். ஆனால், அதை நீதிமன்றம் நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் லட்சணம்தான் காவல்துறை சட்டத்தைத் தஙக்ள் கையில் எடுத்துக்கொள்ளும்போது அவர்களைப் பாராட்டச் சொல்கிறது

காவல்துறை இதே போன்று சட்டத்தைத் தன கையில் எடுத்துக்கொள்ளுமென்றால் ஜனநாயகம் தழைத்தோங்கும் இந்தியாவில் ஆட்சியும் அதிகாரமும் கொண்டவர்கள் தங்களுக்குச் சாதகமாக எவரையும் ஏதேனும் வழக்கில் போட்டுத்தள்ளும் சூழல் பெருகும் என்பதே மறைக்க முடியாத யதார்த்தம்.

நமது நீதிமன்ற செய்லபாடுகளைச் சீர்படுத்துவதே  அரசின் முனைப்பாக இருக்க வேண்டுமே தவிர இது போன்ற என்கவுண்டர்களை ஊக்கப்படுத்துவது அல்ல.


செல்வன்

unread,
Nov 9, 2010, 3:31:32 AM11/9/10
to panb...@googlegroups.com


2010/11/9 Asif Meeran AJ <asifm...@gmail.com>

நமது நீதிமன்ற செய்லபாடுகளைச் சீர்படுத்துவதே  அரசின் முனைப்பாக இருக்க வேண்டுமே தவிர இது போன்ற என்கவுண்டர்களை ஊக்கப்படுத்துவது அல்ல.


கடல் வற்றி கொக்கு மீன்பிடிக்கும்வரை தற்காலிகமாக எதாவது தீர்வு வேண்டும் அல்லவா?

இது சும்மா நீதிமன்றத்தை சீரமைப்பதால் தீரும் பிரச்சனை அல்ல.தற்போது மனித உரிமை போராளிகள் மரணதண்டனையை பல நாடுகளில் ஒழித்துவிட்டரகள்.அடுத்து ஆயுள்தண்டனை என்பது மனித உரிமை மீறல் என போராடி வருகிறார்கள்.ஏற்கனவே பலநாடுகளில் 15 ஆண்டுகள் மட்டுமே ஒரு மனிதனை சிரையில் அடைக்கவேண்டும் என கூறி வருகிறார்கள்.அது இப்போது ஐநா சபை பரிந்துரைப்படி எட்டு ஆண்டுகளாக ஆகிவிட்டது.

"............நான் தூக்குத் தண்டனையை வன்மையாக எதிர்ப்பவன். எந்தக் குற்றத்திற்கும் தூக்குத் தண்டனை கூடாது என்னும் கொள்கையுடையவன். ஆகவே இந்தத் தண்டனையை நான் வன்மையாக எதிர்க்கிறேன்..

இதற்குப் பதிலாக இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கலாம். இந்த ஆயுள் தண்டனையும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு விதித்துள்ள ஆயுள் தண்டனைக்கான கால கட்டமான எட்டு ஆண்டுகளைக் கடந்துவிடக் கூடாது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.


Read more: http://truetamilans.blogspot.com/2010/08/blog-post_30.html#ixzz14lvv2xK1

ஆக இந்த மோகன்ராஜுக்கு மனித உரிமை போராளிகள் கணக்குபடியும், ஐநா சபை அளித்துள்ல மனித உரிமை பிரகடபனப்படியும் எட்டு ஆண்டுகள் மட்டுமே தண்டனை அளிக்கபடவேண்டும்.

Asif Meeran AJ

unread,
Nov 9, 2010, 3:35:19 AM11/9/10
to panb...@googlegroups.com
தற்காலிகத் தீர்வு என்பதற்காகக் காவல்துறை நினைத்தவர்களை எல்லாம் போட்டுத் தள்ளுவதென்பது அமெரிகக புகுந்த அஃப்கான் மாதிரிதான்.

செல்வன்

unread,
Nov 9, 2010, 3:37:29 AM11/9/10
to panb...@googlegroups.com
2010/11/9 Asif Meeran AJ <asifm...@gmail.com>
தற்காலிகத் தீர்வு என்பதற்காகக் காவல்துறை நினைத்தவர்களை எல்லாம் போட்டுத் தள்ளுவதென்பது அமெரிகக புகுந்த அஃப்கான் மாதிரிதான்.


நினைத்தவர்களை எல்லாம் போட்டு தள்ளவில்லை.பெரும்பாலும் போட்டு தள்ல வேண்டியவர்களை தான் போட்டு தள்ளினார்கள்.

ஆர்.கே.சதீஷ்குமார்

unread,
Nov 9, 2010, 3:09:41 AM11/9/10
to panb...@googlegroups.com
இதில் தவறே இல்லை..இதுதான் சரியான தண்டனை...கடவுள் தந்த தீர்ப்பு

> --
> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
> பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
> panbudan.p...@gmail.com
>


--
என்னுடைய blog--நல்ல நேரம் <http://www.sathish777.blogspot.com/>

Dhinesh Kumar (முகிலன்)

unread,
Nov 9, 2010, 7:25:28 AM11/9/10
to panb...@googlegroups.com
அண்ணாச்சி சொன்னது போல நம் நீதித் துறையின் மீதிருக்கும் நம்பிக்கையின்மையே இந்த என்கவுண்டருக்கு பலர் அளிக்கும் ஆதரவுக்குக் காரணம்.

நீதித் துறையை சரி செய்ய வேண்டியது அரசின் கடமை. அதே சமயம் இது போன்ற வழக்குகளுக்கு ஷரியத் சட்டம் நடைமுறையில் இருக்கும் அரபு நாடுகளில் என்ன தண்டனை கிடைத்திருக்கும் என்பதையும் யோசித்துப் பார்த்தால் இவனுக்கு இந்த தண்டனை மிகவும் குறைந்த பட்சம் என்றே தோன்றுகிறது. பின்னே சட்டென்று துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் போய்விட்டதே. அந்தக் குழந்தைகளும் இப்போது அவர்க்ளின் பெற்றோர்களும் அனுபவிக்கும் வேதனையை இவன் சிறிது நேரம் கூட அனுபவித்திருக்க மாட்டானே?

இந்த வழக்கு ஆவ்சம் அமெரிக்காவில் நடந்திருந்தால் “க்ராண்ட் ஜூரி”கள் சாட்சியங்களே இல்லையென்றால்கூட மரணதண்டனை அளித்திருப்பார்கள். 


என்றும் இனிய தமிழ் உணர்வுடன்,
Dhinesh Kumararaman (முகிலன்)


Jeevaa KS

unread,
Nov 9, 2010, 2:29:25 AM11/9/10
to panb...@googlegroups.com
As of now there is no evidence to call it as Fake encounter. Also this is not the first encounter in the police history. there were hell lot of previous encounters. Even if this is a fake one, it wouldnt make big diff in the society. Look at the history, and you can find so many like Seevalaperi pandi, veerappan, chennai dhadhas and so on.

அய்யய்யோ என்னையும் இங்கிலீசுல தப்பு தப்பா எழுத வச்சுட்டாங்க. அண்ணாச்சி என்ன குழுமத்துல இருந்து  உறுப்பினர் விலக்கம் செஞ்சுடுங்க.


*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


2010/11/9 Cool Guy <chnna...@gmail.com>

பிரசாத் வேணுகோபால்

unread,
Nov 9, 2010, 1:27:11 AM11/9/10
to panb...@googlegroups.com
ஏன், உங்கள பல இடங்கள்ள கதற விடுறப்போ யூஸ் செய்துக்க ஏத்தாப்புல இருக்கா மாம்ஸ்... :)))

2010/11/9 Balaji Baskaran <bas.b...@gmail.com>


2010/11/9 Jeevaa KS <jee...@gmail.com>
ரைட்டு... எஸ்கேப்டா கைப்புள்ள.. இது இரத்த பூமியாகப் போற இழை. உன்னை என்கவுண்ட்டர்ல  போடறதுக்கு முன்னாடி ஓடிப்போய்டு....  ( எனக்கு நானே சொல்லிக்கிட்டேன் )

 
ஜீவ்ஸ்,
 
உங்க பின்னூட்டம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
 
 
--
பிரசாத் வேணுகோபால்

எண்ணம் போல் வாழ்வு


Ahamed Zubair A

unread,
Nov 9, 2010, 3:29:29 AM11/9/10
to panb...@googlegroups.com
அண்ணாச்சி,

இதை என்கவுண்டர் என்ற போர்வையில் பார்க்காமால், அந்த இன்ஸ்பெக்டரின் பார்வையில் பாருங்கள்..

காலை 6 மணிக்கு சப்- இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியை பிடுங்கி இரண்டு சப் - இன்ஸ்பெக்டர்களை சுட்டு, அவர்களை காயமாக்கியதால் தற்காப்புக்காக சுட்டார் என முதல் தகவல் அறிக்கை.

இப்ப இதை ஏன் என்கவுண்டர்னு சொல்றீங்க??

இதை தற்காப்பு என எடுத்துக்கொள்ளுங்கள்... ஆனா உங்கள் ஆதங்கம் நியாயமானது என்பதை மறுப்பதற்கில்லை...

2010/11/9 Asif Meeran AJ <asifm...@gmail.com>
காவல்துறை இதே போன்று சட்டத்தைத் தன கையில் எடுத்துக்கொள்ளுமென்றால் ஜனநாயகம் தழைத்தோங்கும் இந்தியாவில் ஆட்சியும் அதிகாரமும் கொண்டவர்கள் தங்களுக்குச் சாதகமாக எவரையும் ஏதேனும் வழக்கில் போட்டுத்தள்ளும் சூழல் பெருகும் என்பதே மறைக்க முடியாத யதார்த்தம்.

LK

unread,
Nov 9, 2010, 9:40:25 AM11/9/10
to panb...@googlegroups.com

இந்தக் cool guy யாருலே
2010/11/9 Jeevaa KS <jee...@gmail.com>

lucky shajahan

unread,
Nov 9, 2010, 1:03:29 AM11/9/10
to panb...@googlegroups.com
இந்த குற்றவாளிதான் உண்மையான குற்றவாளி என்னும் பட்சத்தில்..
இந்த எண்கவுண்டரில் ஏதும் உள் அரசியல் /நுண்ணரசியல் இல்லை என்னும்
பட்சத்தில்
 
இந்த தண்டனையை முழுமனதாக வரவேற்கிறேன்.
 
தவிர, நம்பி வேலைக்கமர்த்திய இடத்தில் செய்த நம்பிக்கைத் துரோகத்துக்கும் சேர்த்து கிடைத்த இறைவனின் தண்டனையாகவே
இதை கருதுகிறேன்..
 
காலம் கடந்து விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்து , சட்டத்தின் அத்தனை சந்து பொந்துகளிலும் புகுந்து வந்து குறைந்த பட்ச தண்டனை பெற்று ஏதேனும் ஒரு தலைவர் பிறந்த நாளில் வெளியே வந்து 'அடுத்த முறை மாட்டிக்காம செய்யணும் ' என்ற நம்பிக்கையுடன்
வேறெங்கும் வேலைக்க்கு  சேர்ந்து இன்னும் சில பிஞ்சுகள் கொல்லப்படுமுன்
 
இம்முடிவு சரியே.. 
 
இறந்த அந்த இரண்டு குழந்தைகளின் ஆன்மா அமைதியடைந்திருக்க கூடும்..

2010/11/9 பா ;சண்முகம் <shanmu...@gmail.com>
இது பிளான் பண்ணி பண்ணின என் கவுண்டர் எதிர் தரப்பில் இருந்து பிரசர் அதிகம் வந்திருக்கும் அதனாலதான் .....


--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.

வில்லன் .

unread,
Nov 9, 2010, 10:51:25 AM11/9/10
to panb...@googlegroups.com


2010/11/9 lucky shajahan <luckys...@gmail.com>

இந்த குற்றவாளிதான் உண்மையான குற்றவாளி என்னும் பட்சத்தில்..
இந்த எண்கவுண்டரில் ஏதும் உள் அரசியல் /நுண்ணரசியல் இல்லை என்னும்
பட்சத்தில்

:), இதேதான் நானும் சிந்திச்சேன்

(நினைச்சேன்னு சொன்னா ஏன் காயப்போடலைம்பாய்ங்க, கிரகம் புடிச்சவய்ங்க)
 

--
இப்படிக்கு

திருநிறைச்செல்வன்

     "ஸ்ரீ"

“யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே”


 

இப்னு ஹம்துன்

unread,
Nov 9, 2010, 3:06:06 PM11/9/10
to panb...@googlegroups.com
2010/11/9 செல்வன் <hol...@gmail.com>
2010/11/9 Asif Meeran AJ <asifm...@gmail.com>
தற்காலிகத் தீர்வு என்பதற்காகக் காவல்துறை நினைத்தவர்களை எல்லாம் போட்டுத் தள்ளுவதென்பது அமெரிகக புகுந்த அஃப்கான் மாதிரிதான்.


நினைத்தவர்களை எல்லாம் போட்டு தள்ளவில்லை.பெரும்பாலும் போட்டு தள்ல வேண்டியவர்களை தான் போட்டு தள்ளினார்கள்.

 
போட்டுத் தள்ளப்பட வேண்டியவர்களைத்தானா என்பது தீர்ப்பாக உறுதிபட்டுவராதநிலையில்தான், என்கவுண்ட்டர்களுக்குப் பின்னிருக்கும் காரணங்கள் குறித்து பலரும் யோசிக்கிறார்கள் என்று கருதுகிறேன். இதுபற்றி அதிஷா எழுதியிருக்கும் பதிவில் ஒரு பெரிய, உண்மைக் குற்றவாளியைக் காப்பதற்கும் இந்த என்கவுண்ட்டர் அவசியப்பட்டிருக்கலாமே என்கிற சந்தேகத்தை எழுப்புகிறார்
 
நத்தைவேகச் சட்டத்தின் நீர்ப்புத்தன்மை, தண்டனைகளின் மென்மை போன்றவைகளே இத்தகைய என்கவுண்ட்டர்களுக்கான பொதுஜன வரவேற்புக்கு காரணிகளாகின்றன என்பது மட்டும் உண்மை
 
 
 

--
 
செல்வன்

www.holyox.blogspot.com

US senate majority leader Harry Reid was born to a poor family in the tiny desert town of Searchlight, Nevada. They lived in a shack with no toilet or hot water. His father, who later committed suicide, was a hardrock miner. His mother took in laundry from the local brothels to make ends meet.

Reid likes to say: "If I can make it in America, anyone can."



--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953 / 050 1207670
www.ezuthovian.blogspot.com
www.mypno.com

An ounce of practice is worth more than tons of preaching




Packiarajan Sethuramalingam

unread,
Nov 9, 2010, 5:44:58 PM11/9/10
to panb...@googlegroups.com

இரு குழந்தைகளை கொன்ற மோகன்ராஜ் எவ்வளவு கொடியவனோ.. அதே அளவு கொடியவர்கள் மோகன் ராஜை போலி என்கவுன்டரில் கொன்ற காவல் துறையினரும்... அதற்காக பட்டாசு வெடித்த கோவை மக்களும்...


9 நவம்பர், 2010 3:06 pm அன்று, இப்னு ஹம்துன் <fakhru...@gmail.com> எழுதியது:



--
-- பாக்கியராசன் சே..

நீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...
www.naamtamilar.org

"வரும் ஆண்டில் சந்திப்போம் தனித் தமிழீழத்தில்"
"Next Year in Tamil Eelam"

வன்முறைக்கு எதிராக நடத்தப்படுகிற வன்முறையும் அகிம்சை தான்.. வன்முறையை சகித்துக்கொள் என்கிற அகிம்சையும் வன்முறைதான்...

செல்வன்

unread,
Nov 9, 2010, 5:58:43 PM11/9/10
to panb...@googlegroups.com
கோயமுத்தூரில் குழந்தைகளை கெடுத்து கொன்றால் இது தான் தண்டனை. சொல்லபோனால் இதுவே குறைச்சலான தண்டனை.அவனை ஒரு அரைமணிநேரம் ரங்கேகவுடர் வீதியில் விட்டிருந்தால் மக்களே தன்டனை கொடுத்திருப்பார்கள். தப்பித்துவிட்டான்.

இதுக்காக நாங்கள் கொடியவர்கள் என்றால் இருந்துகிட்டு போகிறோம்.நாங்க கொடியவர்கள்,நீங்க நல்லவர்:-)

2010/11/9 Packiarajan Sethuramalingam <packm...@gmail.com>


இரு குழந்தைகளை கொன்ற மோகன்ராஜ் எவ்வளவு கொடியவனோ.. அதே அளவு கொடியவர்கள் மோகன் ராஜை போலி என்கவுன்டரில் கொன்ற காவல் துறையினரும்... அதற்காக பட்டாசு வெடித்த கோவை மக்களும்...



Jeevaa KS

unread,
Nov 9, 2010, 11:32:59 PM11/9/10
to panb...@googlegroups.com
// வடகரை வேலன் - தம்பி சென்ஷி,

இதில் பணம் விளையாடித்தான் அவனக் கொன்னாங்கன்னா அதை நான் வரவேற்கிறேன். அப்படியாவது பணம் ஒரு நல்ல காரியத்துக்குப் பயன்பட்டுச்சேன்னு. இரண்டாவதாகக் காவல்துறை ஒரு நல்ல காரியத்துக்காக லஞ்சம் வாங்கி இருக்கேன்னு.

இப்பவும் என்ன சென்ஷி இன்னொருத்தன் இருக்கானே அவனுக்கு உங்க கம்பெனியிலேயே ஒரு வேலை வாங்கிக் கொடுத்து நல்லா வச்சுக்குங்களேன். யாரு தடுத்தா?

கும்பகோணத்துல அத்தனை குழந்தைகள் செத்துட்டாங்க அதனால இனி எந்தக் குழந்தைக்க் என்ன நடந்தாலும் பரவயில்லை, நான் அதையே நினைத்துக் கொண்டிருப்பேன் என்ற உன் மனநிலை எனக்கு அயர்ச்சியா இருக்கு //

ச்சே இப்படியும் கூடவா யோசிப்பாங்க ?

*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


2010/11/10 செல்வன் <hol...@gmail.com>

Jeevaa KS

unread,
Nov 9, 2010, 11:36:57 PM11/9/10
to panb...@googlegroups.com
சிம்ரன் : ஜீவகாருண்ய உறுப்பினர். பாம்பை காலால் மிதித்துக் கொன்றபின் பாம்பாட்டியிடம்

" ஏம்பா, இந்த பாம்புக்கு இன்சூர் பண்ணிருக்கியா ? "
" இன்ஷூரா? இன்னைக்கு எஞ்சோறு போச்சு "

நீதி :   எதிரி நெற்றியில் வழிவது தக்காளிச் சட்டினி.
*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


2010/11/10 Packiarajan Sethuramalingam <packm...@gmail.com>

செல்வன்

unread,
Nov 10, 2010, 1:07:24 AM11/10/10
to panb...@googlegroups.com

Asif Meeran AJ

unread,
Nov 10, 2010, 1:32:51 AM11/10/10
to panb...@googlegroups.com
நத்தைவேகச் சட்டத்தின் நீர்ப்புத்தன்மை, தண்டனைகளின் மென்மை போன்றவைகளே இத்தகைய என்கவுண்ட்டர்களுக்கான பொதுஜன வரவேற்புக்கு காரணிகளாகின்றன என்பது மட்டும் உண்மை

இதைத்தான் நானும் சொன்னேன்
ஆனால் தற்காலிகத் தீர்வு வேணூமாம்

தமிழன் வேணு

unread,
Nov 10, 2010, 1:45:25 AM11/10/10
to panb...@googlegroups.com
இது போலி என்கவுண்டரா என்பது தெரியாது. ஆனால், இந்தக் குற்றவாளிக்கு இது தான் சரியான தண்டனை. இந்த மிருகம் அனுதாபத்துக்கு அருகதை அற்ற மிருகம்.

தமிழன் வேணு

2010/11/9 jse ramesh <rames...@gmail.com>
வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட என்கவுண்டர்தான்... போலிஸ்மிது நம்பிக்கை வருவதற்காக அப்படி செய்திருப்பார்கள்.

2010/11/9 LK <karthik.lv@gmail.com>
தப்பில்லை.


--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

செல்வன்

unread,
Nov 10, 2010, 1:46:57 AM11/10/10
to panb...@googlegroups.com


2010/11/10 தமிழன் வேணு <venugopal...@gmail.com>

இது போலி என்கவுண்டரா என்பது தெரியாது. ஆனால், இந்தக் குற்றவாளிக்கு இது தான் சரியான தண்டனை. இந்த மிருகம் அனுதாபத்துக்கு அருகதை அற்ற மிருகம்.


மிருகங்களை இப்படி அவமதிப்பது நியாயமா வேணுஜி?
Reply all
Reply to author
Forward
0 new messages