நட்பும், நாலடியாரும்.

580 views
Skip to first unread message

shylaja

unread,
Jul 21, 2010, 6:09:17 AM7/21/10
to பண்புடன்
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
 
என்பார்கள்
 
நாலடி இரண்டடி கற்றவனிடத்தில்
வாயடி கையடி செல்லாது
 
என்றும்  உலகவழக்கில்  சொல்வது உண்டு.
 
நாலு என்பது  நாலடியாரையும்
இரண்டு என்பது   திருக்குறளையும் குறிக்கின்றன.
 
 
பதினெண் கீழ்க்கணக்கு நூலக்ளில்   ஒன்றான நாலடியார் கடைச்சங்க கால்த்தினைச் சார்ந்தது என்று கூறுகிறார்கள்
 
குறளைப்போலவே நாலடியாரும் சிறந்த பல பாடல்களைக்கொண்டது.
நட்புவாரத்தை முன்னிட்டு  இன்றிலிருந்து  ஒருவாரத்திற்கு தினம் ஒரு நாலடியார்-நட்பு பாடலை  அறிவோம்!
 
”நல்லார் எனத்தாம் நனி விரும்பிக்கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும் 
நெல்லுக்(கு) உமி உண்டு;நீர்க்கு நுரை உண்டு; 
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.”
 
 
அல்லார்=நல்லவர் அல்லாதார்
புல் இதழ்-  பூவின் புறஇதழ்
 
 
பொருள்...
 
நல்லவர் எனத்தாம் விரும்பிக்கொண்டாடுபவர்  நல்லவர் இல்லை எனினும்  (அவர் குற்றங்களை_ )மனதிலேயே
அடக்கிக்கொள்ள வேண்டும்.(ஏனெனில்) நெல்லுக்கும் உமியாகிய நாம் வேண்டாத பகுதி உள்ளது; நீரிலும் நுரை உள்ளது
பூவின் புறத்திலும் நமக்கு தேவை இல்லாத  பகுதியான சில இதழ்கள் உள்ளது.(குறைபாடில்லாதது ஏதுமில்லை)
 
கருத்து...நண்பரது குணம் கருதிக் குற்றம் மறக்கவேண்டும்.
 
 


--
ஷைலஜா
 
///இனிய உளவாக இன்னாதக் கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று//

பிரபு சுந்தரம்

unread,
Jul 21, 2010, 6:22:24 AM7/21/10
to panb...@googlegroups.com
என்னால் மறக்க முடிய வரி இது .......... 

நான் பண்புடனில் சேர்ந்தவுடன் உங்களிடம் கேட்டு தெரிந்து கொண்டது .................

”நல்லார் எனத்தாம் நனி விரும்பிக்கொண்டாரை 
அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும் 
நெல்லுக்(கு) உமி உண்டு;நீர்க்கு நுரை உண்டு; 
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.”
 


2010/7/21 shylaja <shyl...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
@@@
பிரபு
உலகத்தில் மனிதனை மனிதனாக மதிக்க தெரியவில்லை என்றால் நீ படித்து என்ன பயன்?  

shylaja

unread,
Jul 21, 2010, 6:30:35 AM7/21/10
to panb...@googlegroups.com


2010/7/21 பிரபு சுந்தரம் <anbuda...@gmail.com>
என்னால் மறக்க முடிய வரி இது .......... <<<<<<<<>... ப்ரபு.! அது.மறக்கமுடியாத  வரிதானே?

நான் பண்புடனில் சேர்ந்தவுடன் உங்களிடம் கேட்டு தெரிந்து கொண்டது .................
<<<<<<<  ஆமா  தனிமடல்ல கேட்டு அதட்டினீங்க நினைவிருக்கு:)



--
........

சேட்டைக்காரன்

unread,
Jul 21, 2010, 6:35:35 AM7/21/10
to panb...@googlegroups.com

2010/7/21 shylaja <shyl...@gmail.com>

 
கருத்து...நண்பரது குணம் கருதிக் குற்றம் மறக்கவேண்டும்.

குணம்நாடிக் குற்றமும்நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்..
என்ற குறளின் கருத்தோடு ஒத்த கருத்தாய் உள்ளது. நல்ல செய்யுள்! குறித்துக்கொண்டேன்.


--
சேட்டைக்காரன்

http://settaikkaran.blogspot.com/

மீண்டும் அன்பென்னும் வட்டத்துக்குள்ளே...!


Swathi Swamy

unread,
Jul 21, 2010, 6:40:41 AM7/21/10
to panb...@googlegroups.com
அதாவது ஷைலஜாவின் நட்பு கருதி அவங்க மைபாவோட - - மையை நாங்க மறக்கிறோமே அது மாதிரி....  :):)

நன்றி ஷைலஜா!!
 இந்த வாரம் நட்பு வாரமா? நண்பர்கள் தினம் ஆகஸ்ட் ல அல்லவா வரும்??

அன்புடன்
சுவாதி


Jeevaa KS

unread,
Jul 21, 2010, 6:48:09 AM7/21/10
to panb...@googlegroups.com
சேட்டைக்காரன்,

 அதற்கு இணையான திருக்குறள் அப்படின்னு எனக்கப் படறது

 " தேறான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீறா இடும்பைத் தரும் "




*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


2010/7/21 சேட்டைக்காரன் <settai...@gmail.com>

shylaja

unread,
Jul 21, 2010, 6:48:17 AM7/21/10
to panb...@googlegroups.com


2010/7/21 Swathi Swamy <mswat...@gmail.com>
அதாவது ஷைலஜாவின் நட்பு கருதி அவங்க மைபாவோட - - மையை நாங்க மறக்கிறோமே அது மாதிரி....  :):)<<<<<<>.
 
 
மகிமை(பா)  புரிஞ்சா சரி:)


நன்றி ஷைலஜா!!
 இந்த வாரம் நட்பு வாரமா? நண்பர்கள் தினம் ஆகஸ்ட் ல அல்லவா வரும்??<<<<<>>>>>>>
 
என்னவோ அப்படி ஒரு மடல் எனக்கு வந்ததே!  பரவால்ல ஆக்ஸ்ட் வரை இதை நீடிச்சிட்டா போச்சி!:)

அன்புடன்
சுவாதி

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
 
ஷைலஜா
 
///இனிய உளவாக இன்னாதக் கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று//
........

shylaja

unread,
Jul 21, 2010, 6:49:28 AM7/21/10
to panb...@googlegroups.com
நன்றிங்க சேட்டை.  இதேபோல குறளும் ஒரு புகழ்வாய்ந்த புறநானூற்றுப்பாடலும் அதை  என்றும் மறக்க இயலாத ஒரு  நிகழ்ச்சியும் உண்டு!  நினைவிற்கு வருகிறதா?

2010/7/21 சேட்டைக்காரன் <settai...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
 
ஷைலஜா
 
///இனிய உளவாக இன்னாதக் கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று//
........

சேட்டைக்காரன்

unread,
Jul 21, 2010, 6:51:01 AM7/21/10
to panb...@googlegroups.com
2010/7/21 Jeevaa KS <jee...@gmail.com>

சேட்டைக்காரன்,

 அதற்கு இணையான திருக்குறள் அப்படின்னு எனக்கப் படறது

 " தேறான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீறா இடும்பைத் தரும் "

இதையும் குறித்து வைத்துக் கொள்கிறேன். (இப்படியெல்லாம் படிச்சாத் தான் உண்டு!) 

சேட்டைக்காரன்

unread,
Jul 21, 2010, 6:52:44 AM7/21/10
to panb...@googlegroups.com
2010/7/21 shylaja <shyl...@gmail.com>

நன்றிங்க சேட்டை.  இதேபோல குறளும் ஒரு புகழ்வாய்ந்த புறநானூற்றுப்பாடலும் அதை  என்றும் மறக்க இயலாத ஒரு  நிகழ்ச்சியும் உண்டு!  நினைவிற்கு வருகிறதா?

உங்களைப் போன்றோரின் இடுகைகள் படித்துத் தான் இலக்கியம் குறித்து அறிய முயற்சிக்கிறேன். சொல்லுங்கள்! கேட்டு அறிய ஆவலோடு இருக்கிறேன்.

பிரபு சுந்தரம்

unread,
Jul 21, 2010, 6:52:44 AM7/21/10
to panb...@googlegroups.com
நான் அதட்டவில்லை நான் அன்று புதியவன் தங்களிடம் எப்படி பேசி இருந்தேன் எனக்கு நினைவு இல்லை ........குறை இருப்பின் மன்னிக்கவும் .,............

2010/7/21 shylaja <shyl...@gmail.com>

Jeevaa KS

unread,
Jul 21, 2010, 6:55:09 AM7/21/10
to panb...@googlegroups.com
குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்திக் கண்ணா
குறை ஒன்றும் இல்லைக் கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா


*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


2010/7/21 பிரபு சுந்தரம் <anbuda...@gmail.com>
நான் அதட்டவில்லை நான் அன்று புதியவன் தங்களிடம் எப்படி பேசி இருந்தேன் எனக்கு நினைவு இல்லை ........குறை இருப்பின் மன்னிக்கவும் .,............

ஜோசப் பி. கே.

unread,
Jul 21, 2010, 6:55:43 AM7/21/10
to panb...@googlegroups.com
அக்கா, ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு நண்பர்கள் தினம். இந்த ஆண்டு 01.08.2010 கொண்டாடபடும்

2010/7/21 shylaja <shyl...@gmail.com>


என்னவோ அப்படி ஒரு மடல் எனக்கு வந்ததே!  பரவால்ல ஆக்ஸ்ட் வரை இதை நீடிச்சிட்டா போச்சி!:)


--

அன்புடன்

ஜோசப் பி கே
-----------------------------------------------------------

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து
உன் பொற்றாமரை யடியே போற்றும் பொருள்கேளாய்:


பெற்றம்மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;


shylaja

unread,
Jul 21, 2010, 6:56:11 AM7/21/10
to panb...@googlegroups.com
2010/7/21 பிரபு சுந்தரம் <anbuda...@gmail.com>
நான் அதட்டவில்லை நான் அன்று புதியவன் தங்களிடம் எப்படி பேசி இருந்தேன் எனக்கு நினைவு இல்லை ........குறை இருப்பின் மன்னிக்கவும் .,............
<<.ச்சேச்செ   அப்படில்லாம் இல்ல மன்னிப்பெல்லாம் எதுக்கு ப்ரபு?:)

shylaja

unread,
Jul 21, 2010, 6:57:02 AM7/21/10
to panb...@googlegroups.com
10நாள்  முந்திட்டேனா  சரி ஜோ..ஏதொ இந்த சாக்குல  கொஞ்சம் இலக்கியம் பேசலாம் வாங்க:)

2010/7/21 ஜோசப் பி. கே. <josephk...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

shylaja

unread,
Jul 21, 2010, 6:58:09 AM7/21/10
to panb...@googlegroups.com
அளிக்கிறேன் தனி இடுகையாக  விரைவில்!

2010/7/21 சேட்டைக்காரன் <settai...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

shylaja

unread,
Jul 22, 2010, 7:19:35 AM7/22/10
to panb...@googlegroups.com
கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை
இடையாயார் தெங்கின் அனையர்; - தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு
 
 
 
நட்பாராய்தல்  என்னும் நாலடியார் தொகுப்பில் இது ஒரு பாடல்
 
(கமுகுன்னா பாக்கு   தெங்குன்னா தென்னை  பெண்ணைன்னா  பனை  ஞான்றுன்னா பொழுது  தொடர்புன்னா நட்பு
 
யாருக்காவது பாடலின் பொருள் பிடிபடுகிறதா சொல்லுங்க!

2010/7/21 shylaja <shyl...@gmail.com>

சேட்டைக்காரன்

unread,
Jul 22, 2010, 7:30:35 AM7/22/10
to panb...@googlegroups.com
கவிஞர் கண்ணதாசன் எழுதிய":

"பனைமரம் தென்னைமரம் வாழைமரம்-மக்கள்
பழகும் பழக்கத்துக்கு மூணு மரம்,' என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

வாழைக்கு பதிலாக கமுகோ....?

Jeevaa KS

unread,
Jul 22, 2010, 7:50:51 AM7/22/10
to panb...@googlegroups.com
நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளைகமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரிமாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான். [2]



சேட்டைக்காரன்., பாளை கமுகு எல்லாம்  பணம் படைத்தவங்க  கட்டறதா இருக்கும் போல.   ஏன்னா கமுகு வாழை போல அவ்வளவு எளிதா கிடைக்காது இல்லையா ?. ஏழை பாழைகளுக்கு ?

மைபாக்கோவ்...
பரிசுடைன்னா ? என்னாது ?



*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


2010/7/22 சேட்டைக்காரன் <settai...@gmail.com>

பிரசாத் வேணுகோபால்

unread,
Jul 22, 2010, 7:55:45 AM7/22/10
to panb...@googlegroups.com
அண்ணா, பாடலைச் சரியா பிரிச்சு போடலைனு நினைக்குறேன்...

அக்கா, நாலடியார் தொடரும் முன்னர், தங்களின் இன்னொரு மடல் கிடப்பில் இருக்குது. அதையும் தொடருங்கள்... இதையும் தொடருங்கள்... பாடலோடு முழு விளக்கமும் அளித்தால் நன்றாக இருக்கும்...

2010/7/22 Jeevaa KS <jee...@gmail.com>

நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். [2]


--
எண்ணம் போல் வாழ்வு…

பிரசாத் வேணுகோபால்,

www.prasath-kirukkalgal.blogspot.com.

சேட்டைக்காரன்

unread,
Jul 22, 2010, 8:11:26 AM7/22/10
to panb...@googlegroups.com
2010/7/22 Jeevaa KS <jee...@gmail.com>

நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளைகமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரிமாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான். [2]



ஜீவ்ஸ் அவர்களே!

முதலில் நாச்சியார் திருமொழிக்கு ஒரு "ஜே!"

சேட்டைக்காரன்., பாளை கமுகு எல்லாம்  பணம் படைத்தவங்க  கட்டறதா இருக்கும் போல.  

கமுகு பற்றித் தெரியாது. ஆனால் நெல்லை, மதுரை மாவட்டங்களில் கோவில் விழாக்களில் இன்னும் பாளை தோரணங்கள் உண்டு. சமீபத்தில் கூட வள்ளியூரில் ஒரு கோவில் விழாவில் ஒவ்வொரு மூங்கிலிலும் பாளை பார்த்தேன்.

ஏன்னா கமுகு வாழை போல அவ்வளவு எளிதா கிடைக்காது இல்லையா ?. ஏழை பாழைகளுக்கு ?

மைபாக்கோவ்...
பரிசுடைன்னா ? என்னாது ?

ஷைலஜா அவர்கள் குறிப்பிட்ட நாலடியார் பாடல்களுக்கு நான் புரிந்து கொண்ட பொருள்.

பனை மரத்துக்கு யாரும் தண்ணீரே விடத் தேவையில்லை. அது தானாகவே வளர்ந்து பலன் தரும்.

தென்னை மரம் கன்றாக இருக்கும்போது அதற்கு நிறைய தண்ணீர் ஊற்றி வளர்த்து விட்டால். வளர்ந்த பிறகு அதற்கு அதிகம் தண்ணீர் தேவைப் படாது என்று நினைக்கிறேன்.

இந்தக் கமுகு இருக்கிறதே, இதற்கு எவ்வளவு தண்ணீர் விட்டாலும் போதாது போலிருக்கிறது.

ஆக, நண்பர்களிலும் மூன்று வகைப்பட்டவர்கள் இருப்பார்கள் என்ற பொருளில் தான் இந்த நாலடியார் அமைந்திருக்கிறதோ என்று தோன்றுகிறது.

கூகிளில் தேடினேன்; கிடைக்கவில்லை! :-((

ஷைலஜா அவர்களே வந்து விளக்குவார்கள் என்று எதிர்நோக்கியிருக்கிரேன்.

'நன்றி ஒருவருக்கு செய்தக்கால் .....,' என்று கூட ஒரு செய்யுள் இருக்கிறது. சரியாக நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது.

--
சேட்டைக்காரன்

Kandavel Rajan

unread,
Jul 22, 2010, 8:13:14 AM7/22/10
to panb...@googlegroups.com


2010/7/22 சேட்டைக்காரன் <settai...@gmail.com>

2010/7/22 Jeevaa KS <jee...@gmail.com>
நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளைகமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரிமாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான். [2]



நாளை வதுவை* மணமென்று நாளிட்டு* 
பாளை கமுகு* பரிசுடைப் பந்தல் கீழ்*
கோளரி மாதவன்* கோவிந்தன் என்பான்* ஓர்
காளை புகுத* கனாக் கண்டேன், தோழீ! நான். 
நாச்சியார் திருமொழி 6-2

நாளை திருமணம் என்று நாள் குறித்து, பாக்கு மரங்களை உடைய அலங்காரங்கள் நிறைந்த பந்தலின் உள்ளே, மிடுக்கு உடைய நரசிம்மன் என்றும் மாதவன் என்றும் கோவிந்தன் என்றும் பெயருடைய ஒரு காளை நுழைவதைப் போல் கனவு கண்டேன், தோழி, நான்!

(பாளை - பட்டை; கமுகு - பாக்கு மரம்; பரிசு - அழகு, பெருமை; கோள் - மிடுக்கு, ஒளி)



http://aaravamudhu.blogspot.com/--
எது மிகப்பெரிய வெற்றி? எதுவும் வேண்டாத நிலையே மிகப்பெரிய வெற்றி. எல்லாம் இருக்கிறது என்று மனம் அமைதியாய் இருக்கிற நிலையே மிகப்பெரிய வெற்றி. எவரோடும் நெல்முனை அளவும் பிணக்கு இல்லை என்ற மனோநிலையே மிகச்சிறந்த வெற்றி. யாரைப் பற்றி நினைக்கிறபோதும் முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிற நிலையே அற்புதமான வெற்றி.


நட்புடன்,
கந்தவேல் ராஜன் ச.

சேட்டைக்காரன்

unread,
Jul 22, 2010, 8:22:17 AM7/22/10
to panb...@googlegroups.com
2010/7/22 Kandavel Rajan <kandav...@gmail.com>

நன்றி! என்னைத் தமிழ் படிக்க சொன்ன சீதாம்மா இருக்கும் திசை நோக்கி இங்கிருந்தே கும்பிடுகிறேன்.

கந்தவேல் ராஜன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

--
சேட்டைக்காரன்

shylaja

unread,
Jul 22, 2010, 8:47:03 AM7/22/10
to panb...@googlegroups.com
கந்தவேல்  ராஜன் சரியாக  விளக்கம் கொடுத்திருக்கிறாரே!(மாலை டிபன் செய்ய  சமையலறைபோயிட்டேன் அதான் உடனே  இங்க வரமுடியவில்லை)

2010/7/22 Kandavel Rajan <kandav...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

shylaja

unread,
Jul 22, 2010, 8:48:18 AM7/22/10
to panb...@googlegroups.com


2010/7/22 பிரசாத் வேணுகோபால் <pras...@gmail.com>

அண்ணா, பாடலைச் சரியா பிரிச்சு போடலைனு நினைக்குறேன்...

அக்கா, நாலடியார் தொடரும் முன்னர், தங்களின் இன்னொரு மடல் கிடப்பில் இருக்குது. அதையும் தொடருங்கள்...<<<<>>>
 
என்னது அது ப்ரசாத்?
 
இதையும் தொடருங்கள்... பாடலோடு முழு விளக்கமும் அளித்தால் நன்றாக இருக்கும்...

2010/7/22 Jeevaa KS <jee...@gmail.com>

நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். [2]


--
எண்ணம் போல் வாழ்வு…

பிரசாத் வேணுகோபால்,

www.prasath-kirukkalgal.blogspot.com.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

shylaja

unread,
Jul 22, 2010, 8:55:01 AM7/22/10
to panb...@googlegroups.com


2010/7/22 சேட்டைக்காரன் <settai...@gmail.com>

2010/7/22 Jeevaa KS <jee...@gmail.com>
நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளைகமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரிமாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான். [2]



ஜீவ்ஸ் அவர்களே!

முதலில் நாச்சியார் திருமொழிக்கு ஒரு "ஜே!"

சேட்டைக்காரன்., பாளை கமுகு எல்லாம்  பணம் படைத்தவங்க  கட்டறதா இருக்கும் போல.  

கமுகு பற்றித் தெரியாது. ஆனால் நெல்லை, மதுரை மாவட்டங்களில் கோவில் விழாக்களில் இன்னும் பாளை தோரணங்கள் உண்டு. சமீபத்தில் கூட வள்ளியூரில் ஒரு கோவில் விழாவில் ஒவ்வொரு மூங்கிலிலும் பாளை பார்த்தேன்.

ஏன்னா கமுகு வாழை போல அவ்வளவு எளிதா கிடைக்காது இல்லையா ?. ஏழை பாழைகளுக்கு ?

மைபாக்கோவ்...
பரிசுடைன்னா ? என்னாது ?

ஷைலஜா அவர்கள் குறிப்பிட்ட நாலடியார் பாடல்களுக்கு நான் புரிந்து கொண்ட பொருள்.

பனை மரத்துக்கு யாரும் தண்ணீரே விடத் தேவையில்லை. அது தானாகவே வளர்ந்து பலன் தரும்.

தென்னை மரம் கன்றாக இருக்கும்போது அதற்கு நிறைய தண்ணீர் ஊற்றி வளர்த்து விட்டால். வளர்ந்த பிறகு அதற்கு அதிகம் தண்ணீர் தேவைப் படாது என்று நினைக்கிறேன்.

இந்தக் கமுகு இருக்கிறதே, இதற்கு எவ்வளவு தண்ணீர் விட்டாலும் போதாது போலிருக்கிறது.

ஆக, நண்பர்களிலும் மூன்று வகைப்பட்டவர்கள் இருப்பார்கள் என்ற பொருளில் தான் இந்த நாலடியார் அமைந்திருக்கிறதோ என்று தோன்றுகிறது.

கூகிளில் தேடினேன்; கிடைக்கவில்லை! :-((

ஷைலஜா அவர்களே வந்து விளக்குவார்கள் என்று எதிர்நோக்கியிருக்கிரேன். <<<>>>>
 
பெரும்பாலும் உங்க விளக்கம் சரியே சேட்டைக்காரன்.  கைமாறு கருதாத நட்பே சிறந்தது என்னும் கருத்தில் அமைந்த பாடல் இது.கண்ணதாசன்  குல விளக்கு என்று நினைக்கிறேன் அந்தப்படத்தில்  பாக்குமரத்திற்கு பதிலாய் வாழைமரத்தை  சொல்லி இருப்பார். ஆனாலும் பனையை தான் சிறந்தமரமாய்  நட்பிற்கும் நல் உறவிற்கும் கூறுகிறார்கள்  பலபுலவர்கள்!

'நன்றி ஒருவருக்கு செய்தக்கால் .....,' என்று கூட ஒரு செய்யுள் இருக்கிறது. சரியாக நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது.>>>>>
 
நாலடியாரும் குறளும்  பல பாடல்களில்  ஒருமித்து வரும்.

--
சேட்டைக்காரன்

http://settaikkaran.blogspot.com/

மீண்டும் அன்பென்னும் வட்டத்துக்குள்ளே...!


--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

மஞ்சூர் ராசா

unread,
Jul 22, 2010, 9:00:21 AM7/22/10
to panb...@googlegroups.com
பனை மரத்தை பற்றிய அருமையான பாடல் ஒன்றை சின்ன வயசில் கேட்டிருக்கிறேன்.

shylaja

unread,
Jul 22, 2010, 9:04:41 AM7/22/10
to panb...@googlegroups.com
என்ன   பாட்டு மஞ்சூர்?

2010/7/22 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>
பனை மரத்தை பற்றிய அருமையான பாடல் ஒன்றை சின்ன வயசில் கேட்டிருக்கிறேன்.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Kandavel Rajan

unread,
Jul 22, 2010, 9:08:54 AM7/22/10
to panb...@googlegroups.com


2010/7/22 shylaja <shyl...@gmail.com>

என்ன   பாட்டு மஞ்சூர்?

பனைமரம் என்பது என்பேரு
பள்ளி மாணவா கதைக் கேளு
கற்பக மரமென அழைப்பாரே!
கருதிய நன்மைகள் பெற்றாரே!

ஓலை கூரை வீட்டிற்கு
உண்ணும் நுங்கோ வயிற்றுக்கு
பதநீரோ உடல் குளிர்ச்சிக்கு
பச்சை நாரோ கயிற்றுக்கு!

புலவர் சொல்லும் பாட்டினையே
பதித்து வைத்தேன் ஏட்டினிலே
கலைகள் வளர்த்தேன் ஓலையிலே
கற்பித்தேன் கல்விச் சாலையிலே!

தனியாய் நிற்க மாட்டாமல்
சுற்றம் சேர்த்தேன் தூற்றாமல்
கனியும் காயும் தவறாமல்
கடமை செய்தேன் பாராமல்!

வீடு கட்ட தூணானேன்
வருத்தப் படாமல் விறகானேன்
ஏடு ஆகி வலம் வந்தேன்
எல்லார் மனதிலும் குடிபுகுந்தேன்!


இந்த பாட்டுங்களா ?

Kandavel Rajan

unread,
Jul 22, 2010, 9:10:00 AM7/22/10
to panb...@googlegroups.com

திரை இசை: “மக்கள் பழகும் பழக்கத்துக்கு மூணு மரம்..”

பனை மரம்.. தென்னை மரம்.. வாழை மரம்.. – மக்கள்
பழகும் பழக்கத்துக்கு மூணு மரம்..
தீய உறவுகள் என்ன கொடுத்தும்
திருப்தி கொள்வதில்லை – நாம்
திரும்பத் திரும்ப அள்ளிக் கொடுத்தால்
கை விடுவதில்லை..
அது என்ன மரம்..?
பனைமரத்துக்கு ஒரு தரம் தண்ணீர்
பாய்ச்சி விட்டால் போதும் – அது
தனை வளர்த்து தலையில் நுங்கினைத்
தந்து விளையாடும்

தென்னை மரத்துக்கு தினசரி கொஞ்சம்
தீர்த்தம் விட வேணும் -அந்த
தீர்த்தம் இளனீரைச் சேர்த்துக் கொண்டு வரும்
காத்திருக்க வேணும்

வாழை மரத்துக்கு அடிக்கடி தண்ணீர்
வார்த்த பின்னாலடியோ – அது
பூவைப் பழத்தை இலையைக் கொடுப்பது
போட்ட கடனடியோ

(பனை)

மக்களிலே பனை தென்னை வாழை என
மூன்று வகைகளுண்டு – அவர்
நன்றியிலும் செய்யும் நன்மையிலும் இந்த
மூன்று விதங்களுண்டு – அது

(பனை)

நல்ல உறவுகள் என்றோ செய்ததை
ஞாபகம் வைத்திருக்கும் – அது
நல்லதைச் செய்திட நேரத்திலே
வாசலில் காத்திருக்கும்.. தலை
வாசலில் காத்திருக்கும்
அது என்ன மரம்.. அது பனை மரம்

சின்ன உறவுகள் கொடுக்கும் கையை
தினம் எதிர்பார்க்கும் – நாம்
செய்து செய்து அலுத்த பின்பே
அது நம்மைக் காக்கும்
அது என்ன மரம்.. அது தென்னை மரம்

தீய உறவுகள் என்ன கொடுத்தும்
திருப்தி கொள்வதில்லை – நாம்
திரும்பத் திரும்ப அள்ளிக் கொடுத்தால்
கை விடுவதில்லை..
அது என்ன மரம்.. அது வாழை மரம்

இந்த மரத்தில் எந்த மரத்தை
சொந்தம் கொள்வீரோ – நீங்கள்
எந்த மரத்தைப் போல் இருந்து
நன்றி கொள்வீரோ..

நீங்க என்ன மரம் ?
நாங்க பனை மரம்..
******************************

படம் : குலவிளக்கு
குரல் : இசைக்குயில் பி. சுசீலா
பாடல் : கவிஞர் கண்ணதாசன்
இசை : திரை இசைத்திலகம் கே.வி. மகாதேவன்
நடிகை : சரோஜாதேவி
நன்றி; http://ootru.com/neer/2008/07/post_28.html#more

இந்த பாட்டாத்தான் இருக்கும்....

shylaja

unread,
Jul 22, 2010, 9:11:34 AM7/22/10
to panb...@googlegroups.com
ஆமா  இந்தப்பாட்டுதான்  எப்படிங்க டக்டக் நு தரீங்க?!

2010/7/22 Kandavel Rajan <kandav...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

மஞ்சூர் ராசா

unread,
Jul 22, 2010, 9:13:18 AM7/22/10
to panb...@googlegroups.com
பனைமரமே பனைமரமே
ஏன் வளர்ந்தாய் பனைமரமே
நான் வளர்ந்த காரணத்தை
நண்பர்களே சொல்கிறேன்

என தொடரும்

Jeevaa KS

unread,
Jul 22, 2010, 9:15:44 AM7/22/10
to panb...@googlegroups.com
எனக்குக் கூட ஒரு பனை மரப் பாட்டுத் தெரியும். போட்டா எல்லாரும் தொரத்தி தொரத்தி அடிப்பாங்க !

shylaja

unread,
Jul 22, 2010, 9:15:47 AM7/22/10
to panb...@googlegroups.com
பனைமரத்தை ஏன் வீட்ல யாரும் வளர்க்கிறதில்ல?

2010/7/22 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>
பனைமரமே பனைமரமே

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Kandavel Rajan

unread,
Jul 22, 2010, 9:16:39 AM7/22/10
to panb...@googlegroups.com
2010/7/22 shylaja <shyl...@gmail.com>

ஆமா  இந்தப்பாட்டுதான்  எப்படிங்க டக்டக் நு தரீங்க?!



எல்லாம் அவன் செயல்....


(அவன் = கூகுளார்)

:-))


shylaja

unread,
Jul 22, 2010, 9:17:01 AM7/22/10
to panb...@googlegroups.com
இல்லேன்னாலும் அடிப்பாங்க அதனால் போட்டுடு ஜீவ்ஸ்!

2010/7/22 Jeevaa KS <jee...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Kandavel Rajan

unread,
Jul 22, 2010, 9:17:15 AM7/22/10
to panb...@googlegroups.com
பனை மரம் 
பாடல்: அறிவுமதி 
பாடியவர்கள்: தீபிகா *(கையளவு மனசு)/ பிரபாகர் & 
இசை : தினா 

உங்கள் விருப்பம் 
விரும்பிக் கேட்ட நேயர்கள்: ... 

( எழுத்துப் பிழை: பொறுப்மு அடியேன் 
கடிதம் நீண்டிருந்தால்; ம்ம் நீண்டுதான் உள்ளது மன்னிக்கவும்) 

இதோ உங்களுக்காக இப் பாடல்: 

* பனைமரமே பனைமரமே ஏன் வளர்ந்தாய் பனைமரமே 

பனைமரமே பனைமரமே ஏன் வளர்ந்தாய் பனைமரமே 

& நான் வளர்ந்த காரணத்தைக் கூறுகிறேன் கேளம்மா 
உன் பாட்டன் போதைக்கு கள் கொடுத்தேன் நானல்லோ 
போதையில் அவர் தூங்கப் பாய் கொடுத்தேன் நானல்லோ 

* தூங்கியவர் தூங்கிவிட்டார் தொலைதூரம் தூங்கிவிட்டார் 
எம்மினத்தின் விடுதலைக்கு இடையூறா தானிருந்து 
வரலாறாய் நான் கேட்டேன் 
நிமிர்ந்து இங்கு நீ நிற்கும் 
நிகழ்காலம் நான்கேட்டேன் 

& பனை மரமே....... 
நான் வளர்ந்த காரணத்தைக் கேளம்மா 

இளங் நொங்கு நீ தின்ன தான் தந்தேன் நானல்லோ 
கைவண்டி நீ ஓட்ட காய் தான் தந்தேன் நானல்லோ 
சிறுபிள்ளைதான் தூங்க கிலுகிலுப்பை தந்தேன் நானல்லோ 
வியர்வை வரும் கோடையிலே காத்தாடி தான் தந்தேன் நானல்லோ 

பசித்தவர்க்கு பனங்கிழங்கா 
துணிதுவைக்க பனம்பழமா 
குடிப்பதற்க்கு கருப்பணியா 
ருசிப்பதற்க்கு பணியாராய் 
கூழ்காய்ச்ச ஒடியலா 
சுவையான முழுக்கொடியலா 
நீர் இறைக்க துலாமராமா 
வீடமைக்க தீராந்தியா 
பனங்குட்டானில் கற்கண்டா 
தீ மூட்ட கொக்கரா 
தேனீருக்கு பன்னாடை 
கொடுப்பதற்க்குத்தான் இங்கு நான் வளர்ந்தேன் 

துரை.ந.உ

unread,
Jul 22, 2010, 9:31:25 AM7/22/10
to panb...@googlegroups.com
சைலஜா அம்மாவுக்கு முதல் வணக்கம்
 
தொடர்ந்த பண்பாளர்களுக்கு அடுத்த வணக்கம் ..
 
உங்களைத் தொடர்ந்தாலே போதும் ..  பெரிய அளவுக்குப் படித்துவிடலாம்
 
தொடர்ந்து கொண்டிருக்கிறேன்

 
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
என்றும் அன்புடன்  --  துரை --

வெண்பாக்கள் : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்     : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்      : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்       : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

Jeevaa KS

unread,
Jul 22, 2010, 9:42:36 AM7/22/10
to panb...@googlegroups.com
" பன மரமே பன மரமே
பச்சக் கண்ணாட்டி
பல்லில்லாத கிழவனுக்கு
ரெண்டு பொண்டாட்டி
ஓ யெம்மா ஓயெம்மா
வயத்த வலிக்குதே
வயித்தில இருக்கிற நாக்குப் பூச்சி
முட்டாய் கேக்குது
முட்டாய் திண்ணு தாகத்துல
தண்ணி கேக்குது
தண்ணிக்குள்ள தவக்களக்கான்
தாளம் போடுது "

shylaja

unread,
Jul 22, 2010, 10:07:28 AM7/22/10
to panb...@googlegroups.com


2010/7/22 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

சைலஜா அம்மாவுக்கு முதல் வணக்கம் <<>>
 
 
அம்மாவா?:)
 
தொடர்ந்த பண்பாளர்களுக்கு அடுத்த வணக்கம் ..
 
உங்களைத் தொடர்ந்தாலே போதும் ..  பெரிய அளவுக்குப் படித்துவிடலாம் <<>>.
 
ஏதோ  படிச்சதை தெரிஞ்சதை சொல்றேன்  இதுக்காக  இவ்ளோ பெரிய வார்த்தையா?!



--
 

shylaja

unread,
Jul 22, 2010, 10:08:04 AM7/22/10
to panb...@googlegroups.com
இதானா அந்த துரத்தற பாட்டு  ஜீவ்ஸ்?:)

2010/7/22 Jeevaa KS <jee...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
 

Tulsi Gopal

unread,
Jul 22, 2010, 10:20:23 AM7/22/10
to panb...@googlegroups.com
இந்தப்பாட்டு என்ன  புது வெர்ஷனா?


பழசு நாலுவரிதான் நினைவிருக்கு.....

பனைமரமே பனைமரமே
ஏன் வளர்ந்தாய் பனைமரமே?


நான் வளர்ந்த காரணத்தை
நாட்டாரே சொல்லிடுவேன்

பசிக்கு நல்ல உணவாவேன்
.........................................

...............................

......................


2010/7/23 shylaja <shyl...@gmail.com>



--
என்றும் அன்புடன்,
துளசி

Chandar Subramanian

unread,
Jul 22, 2010, 10:28:07 AM7/22/10
to panb...@googlegroups.com
பனைமரமே பனைமரமே ஏன் வளர்ந்தாய் பனைமரமே?
நான் வளர்ந்த காரணத்தை நானே அறியும் முன்னே நீ வளர்ந்த காரணமேன்?
படுக்க நல்ல பாயாவேன், பஞ்சனைக்கு நார் ஆவேன்
அடுக்கடுக்காய் பானைகளை அடுக்கி வைக்க உரியாவேன்
... என்றவாறு சிறுவயதில் பாடியது நினை இருக்கிறது. மீதம் மறந்து விட்டது.


2010/7/22 Tulsi Gopal <gopal...@gmail.com>



--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

Ahamed Zubair A

unread,
Jul 25, 2010, 2:36:47 AM7/25/10
to panb...@googlegroups.com
இன்னும் 3 பாட்டு வரணும்,.... :(


ஷைலஜா அக்கா வேர் ஆர் யூ??

shylaja

unread,
Jul 25, 2010, 10:03:05 AM7/25/10
to panb...@googlegroups.com


2010/7/25 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
இன்னும் 3 பாட்டு வரணும்,.... :(


ஷைலஜா அக்கா வேர் ஆர் யூ??<<<<>>>நான் எங்கயும் போகல  சுபைர் , எங்க ஊருக்கும் யாரும் வரல. !:)  நாலடியார் வாரவிடுமுறைல இருக்காரு வருவார் வார முதல்நாளில்:)
 
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Ahamed Zubair A

unread,
Jul 25, 2010, 10:12:35 AM7/25/10
to panb...@googlegroups.com


2010/7/25 shylaja <shyl...@gmail.com>


2010/7/25 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
இன்னும் 3 பாட்டு வரணும்,.... :(

ஷைலஜா அக்கா வேர் ஆர் யூ??<<<<>>>நான் எங்கயும் போகல  சுபைர் , எங்க ஊருக்கும் யாரும் வரல. !:)  நாலடியார் வாரவிடுமுறைல இருக்காரு வருவார் வார முதல்நாளில்:)

வரட்டும் வரட்டும்...

shylaja

unread,
Jul 25, 2010, 11:04:19 PM7/25/10
to panb...@googlegroups.com
இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும்; - பொன்னொடு
நல்லிற் சிதைத்த தீ நாடொறும் நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால்.
 
 
விளகக்ம் புரியலைன்னா கேட்டா சொல்வேன்.:)
 
 
விடல்பாலர்= விட்டுவிட முடியாதவர்
நாடி=விரும்புதல்
ஆக்குதல்=சோறாக்குதல்
 
கருத்து...துன்பமே செய்தாலும் நல் நண்பர்களைக் கைவிடக்கூடாது!

2010/7/25 Ahamed Zubair A <ahamed...@gmail.com>


2010/7/25 shylaja <shyl...@gmail.com>


2010/7/25 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
இன்னும் 3 பாட்டு வரணும்,.... :(

ஷைலஜா அக்கா வேர் ஆர் யூ??<<<<>>>நான் எங்கயும் போகல  சுபைர் , எங்க ஊருக்கும் யாரும் வரல. !:)  நாலடியார் வாரவிடுமுறைல இருக்காரு வருவார் வார முதல்நாளில்:)

வரட்டும் வரட்டும்...

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
 
ஷைலஜா
   
//திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி
இரப்பவர்க்கு ஈயாக் கைகள் இனிய சொல் கேளாக் காது
புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாத் தேகம்
இருப்பினும் பயன் என் காட்டில் எரிப்பினும் இல்லை தானே//

Swathi Swamy

unread,
Jul 25, 2010, 11:20:19 PM7/25/10
to panb...@googlegroups.com


25 ஜூலை, 2010 11:04 pm அன்று, shylaja <shyl...@gmail.com> எழுதியது:

இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும்; - பொன்னொடு
நல்லிற் சிதைத்த தீ நாடொறும் நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால்.
 
 
விளகக்ம் புரியலைன்னா கேட்டா சொல்வேன்.:)
 
விளக்கத்தை உங்கள் பாணியில் கலகலப்பாக சொல்லலாமே ஷைலஜா?? :)
 
 


--
இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர்.

http://groups.google.com/group/Piravakam



shylaja

unread,
Jul 25, 2010, 11:55:44 PM7/25/10
to panb...@googlegroups.com


2010/7/26 Swathi Swamy <mswat...@gmail.com>


25 ஜூலை, 2010 11:04 pm அன்று, shylaja <shyl...@gmail.com> எழுதியது:

இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும்; - பொன்னொடு
நல்லிற் சிதைத்த தீ நாடொறும் நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால்.
 
 
விளகக்ம் புரியலைன்னா கேட்டா சொல்வேன்.:)
 
விளக்கத்தை உங்கள் பாணியில் கலகலப்பாக சொல்லலாமே ஷைலஜா?? :)
>>>>>>>...:) நேயர் விருப்பம் நிறைவேற்றப்படும்!!!  ஆமா   யாருக்காவது உலங்கு அப்படீன்னா என்ன தெரியுமா?:) 
 


--
இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர்.

http://groups.google.com/group/Piravakam

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Kandavel Rajan

unread,
Jul 26, 2010, 12:19:25 AM7/26/10
to panb...@googlegroups.com


2010/7/26 shylaja <shyl...@gmail.com>


2010/7/26 Swathi Swamy <mswat...@gmail.com>


25 ஜூலை, 2010 11:04 pm அன்று, shylaja <shyl...@gmail.com> எழுதியது:
 
விளக்கத்தை உங்கள் பாணியில் கலகலப்பாக சொல்லலாமே ஷைலஜா?? :)
>>>>>>>...:) நேயர் விருப்பம் நிறைவேற்றப்படும்!!!  ஆமா   யாருக்காவது உலங்கு அப்படீன்னா என்ன தெரியுமா?:) 


Helicopterனு கூகுள் சொல்லுது......

Swathi Swamy

unread,
Jul 26, 2010, 12:27:51 AM7/26/10
to panb...@googlegroups.com


25 ஜூலை, 2010 11:55 pm அன்று, shylaja <shyl...@gmail.com> எழுதியது:


2010/7/26 Swathi Swamy <mswat...@gmail.com>


25 ஜூலை, 2010 11:04 pm அன்று, shylaja <shyl...@gmail.com> எழுதியது:

இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும்; - பொன்னொடு
நல்லிற் சிதைத்த தீ நாடொறும் நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால்.
 
 
விளகக்ம் புரியலைன்னா கேட்டா சொல்வேன்.:)
 
விளக்கத்தை உங்கள் பாணியில் கலகலப்பாக சொல்லலாமே ஷைலஜா?? :)
>>>>>>>...:) நேயர் விருப்பம் நிறைவேற்றப்படும்!!!  ஆமா   யாருக்காவது உலங்கு அப்படீன்னா என்ன தெரியுமா?:) 
 
உலங்குன்னா வானூர்தி தான்.

--
இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி - தமிழீழ தேசிய தலைவர்.

http://groups.google.com/group/Piravakam




--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
 
ஷைலஜா
   
//திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி
இரப்பவர்க்கு ஈயாக் கைகள் இனிய சொல் கேளாக் காது
புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாத் தேகம்
இருப்பினும் பயன் என் காட்டில் எரிப்பினும் இல்லை தானே//

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Ahamed Zubair A

unread,
Jul 26, 2010, 12:33:46 AM7/26/10
to panb...@googlegroups.com


2010/7/26 shylaja <shyl...@gmail.com>


>>>>>>>...:) நேயர் விருப்பம் நிறைவேற்றப்படும்!!!  ஆமா   யாருக்காவது உலங்கு அப்படீன்னா என்ன தெரியுமா?:)

”கொசு” ன்னு படிச்ச ஞாபகம்.

உலங்குன்னா கொசு :-)

Swathi Swamy

unread,
Jul 26, 2010, 12:40:25 AM7/26/10
to panb...@googlegroups.com


26 ஜூலை, 2010 12:33 am அன்று, Ahamed Zubair A <ahamed...@gmail.com> எழுதியது:

தும்பி னும் சொல்லலாம் என நினைக்கிறேன்.

ஈழத்தில் உலங்கு வானூர்தி , வான் தும்பி ன்னு ஹெலிஹாப்டரை சொல்வோம்.

அன்புடன்
சுவாதி

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Kavitha Kannan

unread,
Jul 26, 2010, 12:42:45 AM7/26/10
to panb...@googlegroups.com


2010/7/26 Swathi Swamy <mswat...@gmail.com>




ஈழத்தில் உலங்கு வானூர்தி , வான் தும்பி ன்னு ஹெலிஹாப்டரை சொல்வோம்.

:))

மக்கள் டிவில சொல்ராங்க  

Kandavel Rajan

unread,
Jul 26, 2010, 12:43:48 AM7/26/10
to panb...@googlegroups.com

உலங்கு வானூர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ராபின்சன் R22 ஆல்பா உலங்கு வானூர்தி

உலங்கு வானூர்தி வானூர்தி வகைகளில் ஒன்று. விமானத்திற்கும் உலங்கு வானூர்திக்கும் உள்ள வேறுபாடு எவ்வாறு மேலே எழும்புகிறது என்பதில் உள்ளது. ஓர் விமானம் மேலெழும்பு விசையை தனது இறக்கைகளின் வடிவமைப்பு மற்றும் முன்னோக்கு நகர்வினால் பெறுகிறது. இந்த முன்னோக்கு நகர்வு இறக்கைகளில் பொருத்தப்பட்டுள்ள விசிறிகளின் மூலமோ வளி உந்திகளின் மூலமாகவோ ஏற்படுகிறது. ஓர் உலங்கு வானூர்தியில் தரைக்கிடையாக உள்ள சுழலும் விசிறிகளால் இந்த மேலெழும்பு விசையைப் பெறுகிறது. இவ்விசிறிகள் ரோடர்கள் என்றும் இவ்வானூர்தி ரோடரி விங் வானூர்தி எனவும் அழைக்கப்படுகிறது.


Ahamed Zubair A

unread,
Jul 26, 2010, 12:44:06 AM7/26/10
to panb...@googlegroups.com


2010/7/26 Swathi Swamy <mswat...@gmail.com>



26 ஜூலை, 2010 12:33 am அன்று, Ahamed Zubair A <ahamed...@gmail.com> எழுதியது:


2010/7/26 shylaja <shyl...@gmail.com>

>>>>>>>...:) நேயர் விருப்பம் நிறைவேற்றப்படும்!!!  ஆமா   யாருக்காவது உலங்கு அப்படீன்னா என்ன தெரியுமா?:)

”கொசு” ன்னு படிச்ச ஞாபகம்.

உலங்குன்னா கொசு :-)

தும்பி னும் சொல்லலாம் என நினைக்கிறேன்.

ஈழத்தில் உலங்கு வானூர்தி , வான் தும்பி ன்னு ஹெலிஹாப்டரை சொல்வோம்.

இருக்கும்... கொசு கூட வானூர்தி தானே :-))

Kandavel Rajan

unread,
Jul 26, 2010, 12:52:18 AM7/26/10
to panb...@googlegroups.com

இலங்கு வெஞ்சினத்து அம்சிறை எறுழ்வலிக் கலுழன் 
உலங்கின் மேல் உருத்தன்ன நீ குரங்கின் மேல் உருத்தால்... 
(உலங்கு - கொசு) 

கம்பன் நன்றாகத்தான் கொசுக்கடியால் கஷ்டப்பட்டிருக்கிறான்.  அதனால்தான் 
பொருத்தமான உருவகத்தைச் சொன்னான்.  இராவணனைக் கருடனாகவும் அனுமாரைக் 
கொசுவாகவும் உருவகித்திருப்பதைப் பார்த்தாலே தெரியவில்லையா?  கடைசியில் யார் 
ஜெயித்தார்கள்?  கொசுவாக உருவகிக்கப்பட்ட அனுமார்தானே? கொசு, சர்வ 
வல்லமையுள்ள அனுமாருக்குச் சமமானதென்று கம்பனே ஒப்புக்கொண்டிருக்கிறான். 
அதுமட்டுமா?  கொசு என்பது சாதாரண ஜீவனல்ல.  ஆதிகாலத்திலிருந்தே இந்தப் பூமியை 
ஆண்டு வரும், சகலரும் நடுநடுங்கும் தேவதை என்பது இந்தக் கம்பராமாயணப் பாடலால் 
உள்ளங்கை நெல்லிக்கனியெனவும், வெள்ளிடை மலையெனவும் தெற்றென விளங்காநின்றது 
என்மனார் புலவர். 

http://groups.google.com.au/group/santhavasantham/msg/4cb8b8203395d399

Kandavel Rajan

unread,
Jul 26, 2010, 12:56:13 AM7/26/10
to panb...@googlegroups.com
உலங்கு என்றால் கொசுவுக்கு ஒரு பெயர். 
இலங்கையில் ஹெலிகாப்டரை உலங்கு வானூர்தி 
என்கிறார்கள். உலகு/உலங்கு - அசைதல் என்ற 
பொருள். அங்கங்கு போய் ஒரே இடத்தில் 
நின்று பின் நகர்வது. உலவுதல் = உலகுதல் தொடர்புடைய 
வினைச்சொற்கள். மற்ற கோள்களைப் போல் உலகும் 
அண்டவெளியில் அசைவது. உலகு என்னும் சொல்லின் வேர் 
இதுவாய் இருக்கலாம். விலகு/விலங்கு, 
அழுகு/அழுங்கு, குணுகு/குணுங்கு, பகு/பங்கு, இசகு/இசங்கு, 
நுணுகு/நுணுங்கு .... போல உலகு/உலங்கு. 
உலங்கு - தன்வினை; உலக்கு - பிறவினை 
(உலக்கை - மேலும் கீழும் அசைக்கப்படுவது/உலக்கப்படுவது). 

உலங்கு வானூர்திக்கும், கொசு(உலங்கு)க்கும் 
சிலேடை மரபுக்கவியில் தாருங்களேன். 



உலங்கூர்தி (ஹெலிகாப்டர்) - கொசு - சிலேடை 
-------------------------------------------------------------- 
வான்படையாய் வந்து வலிசேர்க்கும் எப்போதும் 
தான்விரும்பும் தானம் தனிலிறங்கும் - கான்வழியே 
காணாமல் போனாலும் தேடிவரும் காண்கொசு 
சேணார் உலங்கூர்தி செப்பு. 

பதம் பிரித்து: 
வான் படையாய் வந்து வலி சேர்க்கும்; எப்போதும் 
தான் விரும்பும் தானம்தனில் இறங்கும்; - கான் வழியே 
காணாமல் போனாலும் தேடி வரும் காண்; கொசு 
சேண் ஆர் உலங்(கு)ஊர்தி செப்பு. 

வான் படை - ஆகாயப் படை; / பெரிய படை; 
வலி - வலிமை; / நோவு; 
தானம் - இடம்; 
கான் - காடு; 
காணாமல் போனாலும் - தொலைந்து போனாலும்; / பிறர் அறியாமல் சென்றாலும்; 
சேண் ஆர் - உயர்ச்சி மிகுந்த; 

அன்புடன், 
வி. சுப்பிரமணியன் 

Kandavel Rajan

unread,
Jul 26, 2010, 12:56:40 AM7/26/10
to panb...@googlegroups.com

shylaja

unread,
Jul 26, 2010, 1:01:32 AM7/26/10
to panb...@googlegroups.com
உலங்கு=கொசு  என்பதே சரி!   வான ஊர்தியும் சரியாக இருகக்கூடும்!  ஆனால்
இந்தக்கொசு   ஆதிகாலமிருந்தே  இருப்பதை  கம்பராமாயணம் சொல்கிறது இந்தப்பாடலில்!!

2010/7/26 Kandavel Rajan <kandav...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
 

சென்ஷி

unread,
Jul 26, 2010, 1:49:51 AM7/26/10
to panb...@googlegroups.com
ஏன் ஆதிகாலத்துல கொசு இருந்தா ஒத்துக்க மாட்டிங்களா? :))

2010/7/26 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Jul 26, 2010, 1:52:57 AM7/26/10
to panb...@googlegroups.com
வாங்க கேள்வியின் நாயகனே!   ஆதிகாலத்துல  கொசு இருந்ததா வேற எந்த இலக்கியப்பாடல்ல வந்துருக்கு சொல்லுங்க:)

2010/7/26 சென்ஷி <senshe...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

சென்ஷி

unread,
Jul 26, 2010, 1:55:19 AM7/26/10
to panb...@googlegroups.com
இதுவரை கொசுவைப் பத்தி யோசிக்கலை. அதுவுமில்லாம சங்க இலக்கியங்கள் அப்படின்னா கையை சித்தார்த், காயத்ரி சித்தார்த் பக்கம் கை காட்டிடறது பழக்கம். அவங்க வந்து பிட்டு பிட்டு வைப்பாங்க.. வெயிட் :)

2010/7/26 shylaja <shyl...@gmail.com>

Kandavel Rajan

unread,
Jul 26, 2010, 2:34:27 AM7/26/10
to panb...@googlegroups.com


2010/7/26 shylaja <shyl...@gmail.com>

வாங்க கேள்வியின் நாயகனே!   ஆதிகாலத்துல  கொசு இருந்ததா வேற எந்த இலக்கியப்பாடல்ல வந்துருக்கு சொல்லுங்க:)

11. பட்டினத்துப் பிள்ளையார் பாசுரங்கள்

அமரர் முன்புகுந் தறுகு சாத்திநின்
தமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்து
என்னையும் எழுத வேண்டுவன் நின்னருள்
ஆணை வைப்பிற் காணொணா அணுவும்
வானுற நிமிர்ந்து காட்டும் (25)
கானில்வால் நுளம்பும் கருடனா தலினே.

நுளம்பு - கொசு


http://projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0127_02.html

'சிவபெருமானின் திருவடி ஒன்று மட்டுமே பாதாள உலகின் கீழ் நீள்வது. திருமுடி அண்டங்கள் எல்லாம் கடந்து நிறைவது. திருநீறு நிறைந்த எட்டு தோள்களும் எட்டு திசைகள் கடந்தவை. ''(பா.6) என்பன பட்டினத்தடிகள் காட்டும் சிவபெருமானின் தோற்றப் பொலிவுகள் ஆகும்.

'வாமத்தி¢லே ஒரு மானை தரித்து ஒரு மானை வைத்தாய்' (பா.14) என்று மான் ஏந்தியமையையும் , பார்வதியை ஒரு பகுதி ஏற்றியமையையும் அவர் ஒரு சேரப் பாடுகிறார். 'அலங்கல் மதியுடன் அணிந்த பொதியவிழ் சடிலத்துப் பையரவு அணிந்த தெய்வநாயக' என்ற தொடரின் மூலம் சிவபெருமானின் பாம்பணியும் தலையணியும் விளக்கம் பெறுகின்றன. இவை அழகிற்குச் சான்றுகள்.

சிவபெருமான் அணிகின்ற கொன்றைமாலையும் வெண்கொற்றக்குடையும், வெற்றிதரும் விடைக்கொடியும், ஒலிசெய்யும் உடுக்கை என்னும் இசைக்கருவியும், நான்மறைகள் என்று கூறத்தக்க குதிரைகளும், ஆயிரம் ஆயிரம் யானைகளும், மேருமலையும், தில்லைத் திருப்பதியும், பதினாயிரம் திருப்பெயர்களும் போன்ற பத்து அங்கங்களைப் பெருமை கொள்ள ஏற்றுக் கொண்டவர்.

அவரின் திருமண நாளில் தேவர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது எழுதப்பட்ட பெயரேட்டில் என் பெயரையும் சேர்த்துக் கொள்ள நான் உன்னிடம் வேண்டுகின்றேன். இவ்வாறு செய்தால் நுளம்பும்(கொசுவும்) கருடனாகி விடும் என்ற விதிக்கு ஏற்ப நானும் அடியவரில் ஒருவராவேன்(பா.4) என்று பட்டினத்துப் பிள்ளை வேண்டுகோள் வைக்கிறார். இவ்வேண்டுகோளின் அடிப்படையில் சிவபெருமானின் பத்து அங்கங்களையும் தொண்டர்கள் அறிந்து கொள்ள முடிகின்றது.

http://thamizmandram.blogspot.com/2006/10/blog-post.html

Kandavel Rajan

unread,
Jul 26, 2010, 1:10:40 PM7/26/10
to panb...@googlegroups.com
வட மலை நிகண்டு

பாயிரம்

அலகெனும் பெயரே நுளம்பும் சோதிடமும்
நெற்கதி ராதியும் பலகறைப் பெயரும்
மகிழின் பரலும் புல்வாயுந் துடைப்பமும். ....67


Gokul Kumaran

unread,
Jul 26, 2010, 1:38:36 PM7/26/10
to panb...@googlegroups.com
2010/7/26 shylaja <shyl...@gmail.com>

உலங்கு=கொசு  என்பதே சரி!   வான ஊர்தியும் சரியாக இருகக்கூடும்!  ஆனால்
இந்தக்கொசு   ஆதிகாலமிருந்தே  இருப்பதை  கம்பராமாயணம் சொல்கிறது இந்தப்பாடலில்!!


ஓ.. எங்க ஊருல ஒலுங்குன்னு சொல்வாங்க.

“தெருவுல தூங்கவே முடியலை. ஒலுங்கு ரொம்ப ஆயுது” - இப்படி சொல்வாங்க. இப்போ தான் அது உலங்குன்னும் கொசுன்னும் தெரியுது.


--
கோகுல்குமரன்

உள்ளதைச் சொல்வேன்..சொன்னதைச் செய்வேன்
வேறொன்றும் தெரியாது
உள்ளத்தில் இருப்பதை..வார்த்தையில் மறைக்கும்
கபடம் தெரியாது


shylaja

unread,
Jul 27, 2010, 2:27:31 AM7/27/10
to panb...@googlegroups.com
நல்ல  தமிழ்ச்சொற்கள் உலங்குபோல நிறைய இருக்கு எங்க  எல்லாரும் மொக்கை இழைன்னா ஓட்றாங்க :)நாலடியார்னா   நாப்பது அடிவைக்கிறாங்க! இந்த சுபைர் வந்து  விளக்கலாம் இல்ல?:)

2010/7/26 Gokul Kumaran <gokul...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Jeevaa KS

unread,
Jul 27, 2010, 2:32:58 AM7/27/10
to panb...@googlegroups.com
வரேன் வரேன்

பழமை அல்லது பழைமை எது சரி?
*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


2010/7/27 shylaja <shyl...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Jul 27, 2010, 2:33:57 AM7/27/10
to panb...@googlegroups.com


2010/7/27 shylaja <shyl...@gmail.com>

நல்ல  தமிழ்ச்சொற்கள் உலங்குபோல நிறைய இருக்கு எங்க  எல்லாரும் மொக்கை இழைன்னா ஓட்றாங்க :)நாலடியார்னா   நாப்பது அடிவைக்கிறாங்க! இந்த சுபைர் வந்து  விளக்கலாம் இல்ல?:)

என்னத்த விளக்க சொல்றீங்க??

நாலடியார் பாடல்கள் என்பது நமது மன வளர்ச்சியைப் பொறுத்து புதுப்புது அர்த்தங்கள் தரும். அதெல்லாம் அனுபவிக்கணும்,.... ஆராயணும் :-))

Ahamed Zubair A

unread,
Jul 27, 2010, 2:34:19 AM7/27/10
to panb...@googlegroups.com


2010/7/27 Jeevaa KS <jee...@gmail.com>

வரேன் வரேன்

பழமை அல்லது பழைமை எது சரி?

பழைமை தான் சரி...

Kavitha Kannan

unread,
Jul 27, 2010, 2:36:44 AM7/27/10
to panb...@googlegroups.com


2010/7/27 shylaja <shyl...@gmail.com>
நல்ல  தமிழ்ச்சொற்கள் உலங்குபோல நிறைய இருக்கு எங்க  எல்லாரும் மொக்கை இழைன்னா ஓட்றாங்க :)நாலடியார்னா   நாப்பது அடிவைக்கிறாங்க! இந்த சுபைர் வந்து  விளக்கலாம் இல்ல?:)

மக்கள் டிவியில பேசுரதுல சிலவார்த்தைகளே புரியமாட்டேங்குது இதுல நாலடியாரா.. அக்கா நாப்பது அடியில்லை நானூறு அடி தள்ளியே நிக்கிறோம்

shylaja

unread,
Jul 27, 2010, 2:58:32 AM7/27/10
to panb...@googlegroups.com


2010/7/27 Kavitha Kannan <kavith...@gmail.com>


2010/7/27 shylaja <shyl...@gmail.com>
நல்ல  தமிழ்ச்சொற்கள் உலங்குபோல நிறைய இருக்கு எங்க  எல்லாரும் மொக்கை இழைன்னா ஓட்றாங்க :)நாலடியார்னா   நாப்பது அடிவைக்கிறாங்க! இந்த சுபைர் வந்து  விளக்கலாம் இல்ல?:)

மக்கள் டிவியில பேசுரதுல சிலவார்த்தைகளே புரியமாட்டேங்குது இதுல நாலடியாரா.. அக்கா நாப்பது அடியில்லை நானூறு அடி தள்ளியே நிக்கிறோம்<<<<<<<<<<<<<<<<<:) பேசுரதுல  இல்ல பேசுறதுல   ....ரகரம் றகரம்   கவனிக்கணும் என்ன?:)

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

shylaja

unread,
Jul 27, 2010, 2:59:19 AM7/27/10
to panb...@googlegroups.com


2010/7/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>


2010/7/27 shylaja <shyl...@gmail.com>
நல்ல  தமிழ்ச்சொற்கள் உலங்குபோல நிறைய இருக்கு எங்க  எல்லாரும் மொக்கை இழைன்னா ஓட்றாங்க :)நாலடியார்னா   நாப்பது அடிவைக்கிறாங்க! இந்த சுபைர் வந்து  விளக்கலாம் இல்ல?:)

என்னத்த விளக்க சொல்றீங்க??

நாலடியார் பாடல்கள் என்பது நமது மன வளர்ச்சியைப் பொறுத்து புதுப்புது அர்த்தங்கள் தரும். அதெல்லாம் அனுபவிக்கணும்,.... ஆராயணும் :-))<<<<<>>>>>>>சரிதான்!  தமிழையே அனுபவிக்கணும்! 

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

shylaja

unread,
Jul 27, 2010, 2:59:56 AM7/27/10
to panb...@googlegroups.com
பழைமை தான் சரி அதேபோல புடவை புடைவைல ரெண்டாவதுதான் சரி. 

2010/7/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Ahamed Zubair A

unread,
Jul 27, 2010, 3:01:07 AM7/27/10
to panb...@googlegroups.com


2010/7/27 shylaja <shyl...@gmail.com>

பழைமை தான் சரி அதேபோல புடவை புடைவைல ரெண்டாவதுதான் சரி.


ஏன் சரின்னு சொல்லுங்க அக்கா....

shylaja

unread,
Jul 27, 2010, 3:03:07 AM7/27/10
to panb...@googlegroups.com
   உடலை பாதுகாப்பாய் புடைத்து(சூழ்ந்து)கொண்டு  நிற்பதால்!

2010/7/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
2010/7/27 shylaja <shyl...@gmail.com>
பழைமை தான் சரி அதேபோல புடவை புடைவைல ரெண்டாவதுதான் சரி.


ஏன் சரின்னு சொல்லுங்க அக்கா....

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Ahamed Zubair A

unread,
Jul 27, 2010, 3:16:59 AM7/27/10
to panb...@googlegroups.com


2010/7/27 shylaja <shyl...@gmail.com>

   உடலை பாதுகாப்பாய் புடைத்து(சூழ்ந்து)கொண்டு  நிற்பதால்!


அதே மாதிரி பழைமைக்கும் சொல்லுங்க :-))

Jeevaa KS

unread,
Jul 27, 2010, 3:48:28 AM7/27/10
to panb...@googlegroups.com
சுபைரு - பழமையும் தான்  சரின்னு தோணுது. அகராதில இரண்டுமே இருக்கு. கழக அகராதிப் படி. எங்கே மீசைக்கார் தொர சார் ?


*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


2010/7/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Jul 27, 2010, 3:49:35 AM7/27/10
to panb...@googlegroups.com


2010/7/27 Jeevaa KS <jee...@gmail.com>

சுபைரு - பழமையும் தான்  சரின்னு தோணுது. அகராதில இரண்டுமே இருக்கு. கழக அகராதிப் படி. எங்கே மீசைக்கார் தொர சார் ?

கழக அகராதியே சரின்னும் சொல்ல முடியாது இல்லையா???

shylaja

unread,
Jul 27, 2010, 3:53:08 AM7/27/10
to panb...@googlegroups.com
பழைமைதான் சரி...எங்கோ இதை படிச்சிருக்கேன்.
சரி இப்போ  நானிலம்  ,நாநிலம் இதுல எது சரி? ஏன்?

2010/7/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
2010/7/27 Jeevaa KS <jee...@gmail.com>
சுபைரு - பழமையும் தான்  சரின்னு தோணுது. அகராதில இரண்டுமே இருக்கு. கழக அகராதிப் படி. எங்கே மீசைக்கார் தொர சார் ?

கழக அகராதியே சரின்னும் சொல்ல முடியாது இல்லையா???

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

shylaja

unread,
Jul 27, 2010, 4:00:55 AM7/27/10
to panb...@googlegroups.com
சுபைர்    நல்ல  தமிழ் கற்போம்னு தனி இழை ஆரம்பிச்சிடு இங்க  நாலடியாரை முடிச்சிடறேன்

2010/7/27 shylaja <shyl...@gmail.com>



--
 
 
 
ஷைலஜா
 
// வேயர் புகழ் வில்லிபுத்தூர் ஆடிப்பூரம் மேன்மேலும் மிக விளங்க விட்டுசித்தன் தூய திருமகளாய் வந்த ரங்கனார்க்குத் துழாய் மாலை முடிசூடித் தொடுத்த மாதே... நேயமுடன் திருப்பாவை பாட்டாறந்தும் நீயுரைத்த தையொரு திங்கட்பாமாலை ஆயபுகழ் நூற்றுநாற்பத்து மூன்றும் அன்புடனே யடியேனுக்கருள் செய் நீயே

Jeevaa KS

unread,
Jul 27, 2010, 10:45:38 PM7/27/10
to panb...@googlegroups.com
நால்வகை நிலம் = நாநிலம் இதான் சரியா இருக்கனும்.
*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


2010/7/27 shylaja <shyl...@gmail.com>

பழைமைதான் சரி...எங்கோ இதை படிச்சிருக்கேன்.
சரி இப்போ  நானிலம்  ,நாநிலம் இதுல எது சரி? ஏன்?


நாநிலத்தில் பல பிறவி எடுத்து நான்
திண்டாடினது போதாதா... தேவி
நானொரு விளையாட்டு பொம்மையா
 

shylaja

unread,
Jul 27, 2010, 11:39:59 PM7/27/10
to panb...@googlegroups.com
ஆமாம்  இதைப்பற்றி தமிழ்கற்போம் இழைல விவரமாய் பேசிக்கலாம்

2010/7/28 Jeevaa KS <jee...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
 
 
 
ஷைலஜா
 
Reply all
Reply to author
Forward
0 new messages