கி.மு 14 பில்லியன்
பெரும் வெடியில் உலகம் தோன்றியது.
கி.மு 6 - 4 பில்லியன்
பூமியின் தோற்றம்.
கி.மு. 2.5 பில்லியன்
நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.
கி.மு. 470000
இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.
கி.மு. 360000
முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கி.மு. 300000
யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.
கி.மு. 100000
நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.
கி.மு. 75000
கடைசி பனிக்காலம.். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.
கி.மு. 50000
தமிழ்மொழியின் தோற்றம்.
கி.மு. 50000 - 35000
தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.
கி.மு. 35000 - 20000
ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.
கி-மு. 20000 - 10000
ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )
கி-மு. 10527
முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.
கி.மு. 10527 - 6100
பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.
கி.மு. 10000
கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.
கி.மு. 6087
கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.
கி.மு 6000 - 3000
கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.
கி.மு. 5000
உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.
கி.மு. 4000
சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.
கி.மு - 4000
கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.
கி.மு - 3200
சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.
கி.மு - 3113
அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.
கி.மு - 3102
சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.
மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்
இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.
கி.மு - 3100 - 3000
ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.
கி.மு - 2600
எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.
கி.மு - 2387
இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.
கி.மு - 2000 - 1000
காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.
கி.மு - 1915
திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.
கி.மு. - 1900
வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.
கி.மு. 1500
முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
கி.மு. - 1450
உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.
கி.மு. - 1316
மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.
கி. மு. 1250
மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.
கி. மு . 1200
ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.
கி. மு. 1000
உலக மக்கள் தொகை 50 மில்லியன்.
கி. மு. 1000-600
வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.
கி. மு. 950
அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.
கி. மு. 950
வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.
கி. மு. 925
யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.
கி. மு. 900
இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.
கி. மு. 850பின்
இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.
கி. மு. 776
கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.
குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு.
மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா
1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு:
கெராஸிமவ்)
கி. மு. 750
பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.
கி. மு. 700
சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.
கி. மு. 623- 543
கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.
கி. மு. 600
லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.
கி. மு. 600
கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.
கி. மு. 599 - 527
மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.
கி. மு. 560
பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.
கி. மு. 551-478
கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.
கி. மு. 500
கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.
கி. மு. 478
இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.
கி. மு. 450
ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.
கி. மு. 428 - 348
சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.
கி. மு. 400
கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.
கி. மு. 350 - 328
உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)
கி. மு. 328 - 270
மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)
கி. மு. 326
அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.
கி. மு. 305
சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.
கி. மு. 302
சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.
கி. மு. 300
சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.
கி. மு. 300
கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.
கி.மு. 273-232
மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.
கி.மு. 270-245
சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.
கி.மு. 251
புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்
கி.மு. 245-220
சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.
கி.மு. 221
புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.
கி.மு. 220 - 200
கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.
கி.மு. 220-180
குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.
கி.மு. 200
முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.
கி.மு. 200
தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.
கி.மு. 125-87
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.
கி.மு. 87-62
செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி
கி.மு. 62-42
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)
கி.மு. 42-25
பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.
கி.மு. 31
உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.
கி.மு. 25-9
இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.
கி.மு. 9-1
கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.
கி.மு. 4
ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.
கி.பி. 1 - 20
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி, கோவூர் கிழார், தாமப்பல் கண்ணனார், ஐயூர் முடவனார், ஆவூர் முழங்கிழார், ஆலத்தூர் கிழார், மற்றோக்கத்து நப்பசலையார், இடைக்காடனார், ஆடுதுறை மாசத்தனார், வெள்ளைக்குடி நாகனார் வாழ்ந்த காலம்.

குமரிக்கண்ட ஆராய்ச்சியில் இறங்கிட்டீங்க போல.
மில்லியன் கணக்கான வருஷம் முன்னாலே ஒண்ணாயிருந்த
இடத்துக்கும், நமக்கும் என்ன தொடர்பு?
30, 40 ஆயிரம் வருஷம் முன்னாலே நடந்த சமாச்சாரத்தை
1000-1500 எழுதப்பட்ட புஸ்தகம் (அதுவும், நாவல்கள்)
ரிக்கார்ட் பண்ணுமா? அப்படி ரிக்கார்டிங் எந்த பாஷை
நாவல்களில் இருக்குது?
நா. கணேசன்
On Jul 20, 6:48 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> *தமிழர் வரலாறு கி.மு 14 பில்லியன் முதல் - கி.மு. 1 வரை*
> https://www.facebook.com/holyape<http://www.facebook.com/holyape>
அருமை செல்வன் :)
குமரிக்கண்ட ஆராய்ச்சியில் இறங்கிட்டீங்க போல.
மில்லியன் கணக்கான வருஷம் முன்னாலே ஒண்ணாயிருந்த
இடத்துக்கும், நமக்கும் என்ன தொடர்பு?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil






தமிழர் வரலாறு கி.மு 14 பில்லியன் முதல் - கி.மு. 1 வரை
http://www.tamilnews.cc/news.php?id=4774
உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.
கி.மு. - 1316
மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.
கி. மு. 1250மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.
--
செல்வன்
"வாழும் பூமியை வளமாக்க அதை நாம் நேசிப்பது அவசியமாகிறது" - செல்வன்
www.holyox.blogspot.com
http://twitter.com/#holyox
https://profiles.google.com/holyape/buzz
https://www.facebook.com/holyape
தமிழர் வரலாறு கி.மு 14 பில்லியன் முதல் - கி.மு. 1 வரை
On Jul 21, 12:58 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> மேலைநாட்டு ஆய்வாளர்கள் வரலாற்று நிகழ்வுகளின் காலத்தைத் துல்லியமாகப்
> பட்டியலிடுவதில் வெற்றி பெற்றிருப்பதைப்போல சமஸ்கிரித ஆய்வாளர்களின் தொடர்
> முயற்சியால் இந்திய வரலாற்றின் வடபுல நிகழ்வுகளின் காலம் தோராயமாக நிர்ணயம்
> செய்ததுபோல் தமிழக வரலாற்று நிகழ்வுகள் கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்குமுன்னர்
> என்றால் எல்லாம் இருட்டுக்கடை அல்வாதான்.
> இதில் சுட்டதென்ன சுடாததென்ன
> நாகராசன்
>
பேரா. நாகராஜன் ஐயா,
சம்ஸ்க்ருதத்துக்கு கால வரையறை ஐரோப்பியர்கள் 150 வருஷமாய் திடீர் ஆரியர்
(திடீர் சாம்பார் பொடி போல்)
ஆனதுக்கப்புறம் அவர்கள் உழைப்பினால் எழுந்தது.
இந்தியர்களின் கதாகாலக்ஷேபம், புராணம் சொல்லுதலால் அல்ல.
பண்டார்கர், மா. தேஷ்பாண்டே, அக்லுஜ்கார், ... எழுத்துக்கள்
மேலை நாட்டு ஆராய்ச்சியின் பால்பட்ட ஒன்று.
வடமொழிக்கு பௌத்தத்தின் கொடை பெரிது. எனவே பிரியமாய்
ஜப்பானியர் இப்பொழுது சேர்ந்துகொண்டார்கள். 50 வருஷமாய் ஜப்பானைத்
தூக்கிவிடுவதே சீனாவுக்கு செக் வைக்கத்தானா?
என்று செல்வனைக் கேட்போம்.
தமிழுக்கு அவ்வளவு அதிகமாக வெள்ளையர் வரவில்லை.
தொட்டுக்க ஊறுகாய் அளவில்தான் உள்ளது. வந்திருக்கும்
சிலர் யூதப் பின்புலம். ஷுல்மன், ரிச்மன், கட்லர், ....
சுவலபில் யூதரா? என்று பார்க்கணும். இதுவரை தெரிந்த
தமிழின் பெருமை எல்லாம்ாய்வுலகில் தமிழர் கட்டமைத்ததே.
உவேசா, கே. வி. சுப்ரமணிய ஐயர், ஐராவதம், ராகவையங்கார், வடக்குப்பட்டு
சுப்பிரமணிய பிள்ளை, ஔவை, வையாபுரிபிள்ளை, வே. ரா. தெய்வசிகாமணி
கவுண்டர், இந்திரா விசுவனாதன், ராஜம், பாவாணர், சி. இலக்குவனார், கா.
ராஜன், செ. இராசு, ...
200 ஆண்டுகளாய் பல ஐரோப்பியர், அமெரிக்கர், தலைமுறைகளாக
வடமொழிகள் அலசப்பட்டு அதன் வரலாறு கட்டமைக்கப்படுகிறது.
இந்தியர் பங்கு குறைவு அதில். திராவிடவியல் ஒரு 5 -6 பேர்
தான் வெள்ளையர். ஆனால் முக்கியக் கொடைகள் தமிழரால் தான்.
இந்த வேறுபாடு முக்கியம். ஸம்ஸ்க்ருதம் பார்க்க 100 பேர் என்றால்
தமிழுக்கு 1 வரும்.
நா. கணேசன்
> 2011/7/21 N. Ganesan <naa.gane...@gmail.com>
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -
--
கணேசனாரே
நீங்கள் தமிழ் ஆய்வு/படிப்பையியும், திராவிடவியலையும் ஒன்றாக
குழப்பியுள்ளீர்கள். திருக்குரளை பிரெஞ்சில் மொழி பெயர்ப்பது
திராவிடவியல் அல்ல. புறநானூரை அங்கிலத்தில் மொழி பெயர்ப்பது திராவிடவியல்
அல்ல.
திராவிடவியல் மொழியியலின் ஒரு பிரிவு, அதாவது திராவிட
மொழிக்குடும்பத்தின் இலக்கண , இதற குணாதிசியங்களை ஒப்பு நோக்கில்
படிப்பது, ஆய்வது.
திராவிடவியலில் 19ம் நூற்றாண்டில் எலிஸ், கால்ட்வெல் போன்றவர்கள்
இருந்தனர். 20ம் நூற்றாண்டில் எமெனோ, பரோ, பதிராஜூ கிருஷ்ணமூர்த்தி
போன்றவர்கள்
திராவிடயிவலில் தமிழர்களின் பங்கு குறைவுதான் - திராவிடப் படிப்பு
தமிழ்நாட்டு அரசியலுக்கு தீனியாகியதே தவிர , அறிவு வளரவில்லை. இதற்க்கு
மேல் தமிழ்நாட்டில் ஞா.தேவநேயன், மறைமலை என அறியப்பட்ட வேதாசலம்,
போன்றவர்களின் தமிழ் வெறி தாக்கத்தால் நல்ல திராவிடவியல் ஆய்வுகள்
மரைந்து விட்டன.
விஜயராகவன்

பாவாணர் என்றழைக்கப்பட்ட ஞா.தேவநேயன், மறைமலை என அழைக்கப்பட்ட வேதாசலம்,
பாரதிதாசன் என்றழைக்கபட்ட சுப்புரத்னம் இவர்களின் மரபை
குப்பைத்தொட்டியில் வீசினால் இன்றி, அந்த விஷச் சூழலை விட்டு தமிழ்
நாட்டு அறிவுலகம் வளராது.
விஜயராகவன்
சம்ஸ்கிருதத்தை பார்த்து ஏன் பொறாமைப் படுகிறீர்கள்? சம்ஸ்கிருதம்
புழங்கிய நிலப் பரப்பு பெரிது. கலாசார அளவில் அதனுடன் தொடர்பு கொண்ட
மக்களின் தொகை பெரிது. மேலும் சம்ஸ்கிருதத்தில் உள்ள பல்துறை சார்ந்த
நூல்களின் தொகையும் பெரிது. பண்டைய இந்திய அறிவியல், மருத்துவம், கலைகள்,
தத்துவம் அனைத்திற்குமான திறவுகோல் சம்ஸ்கிரிதத்தில் தான் உள்ளது. எனவே
ஒட்டுமொத்தமாக ஆய்வுகள் அதிகமாக இருந்திருக்கின்றன. இது இயல்பே.
தமிழாய்வை உருப்படியாக செய்த உண்மையான அறிஞர்களையும், ஆய்வாளர்களையும்,
சாதிக் காழ்ப்புணர்வாலும், அரசியல் கண்மூடித் தனத்தாலும், மடமையாலும்,
குருட்டுத் தனமான மொழிவெறியாலும், தமிழ் சமூகம் இருட்டடித்தது,
ஒதுக்கியது, புறக்கணித்தது. அதற்குப் பதிலாக துவேஷம் வளர்த்த அரசியல்
வாதிகளையும் இனவெறியர்களையும் போலிகளையும் தலையில் தூக்கி வைத்துக்
கொண்டாடியது. பிறகு உலகத்தை குற்றம் சொல்லி என்ன பிரயோஜனம்?
கம்பராமாயண ஜடாயுவின் வாசகம் தான் நினைவு வருகிறது -
அம்பிழை தரு வில் செங்கை ஐயன்மீர்! ஆயும் காலை
உம்பிழை என்பதல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ?
அன்புடன்,
ஜடாயு
தமிழர் வரலாறு கி.மு 14 பில்லியன் முதல் - கி.மு. 1 வரை
http://www.tamilnews.cc/news.php?id=4774
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆனால் ஞா.தேவநேயனின் கருத்துகளால் மூளை சலவை செய்யப்பட்டு , தமிழ் 50,000
ஆண்டுகளுக்கு முன் தோன்றி, உலக மொழிகளுக்கு தாய் என்பது அஃபிஷியல்
வெர்ஷன்; "recieved wisdom" தமிழ்நாட்டில்.
விஜயராகவன்
On Jul 22, 5:10 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> இதைப் பார்க்கும் போது யாராவது பள்ளி ஆசிரியர்கள் இதனை மானவர்களுக்கு
> பாடத்திற்கு பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதே இப்போதைய எனது கவலை. கற்பனை
> கலந்த பல தகவல்கள் இணையத்தில் வலம் வருவதும் அதனைப் பலர் முழுதுமாக
> நம்பிவிடுவதும் நடந்து கொண்டேயிருக்கின்றது.
>
> சுபா
> 2011/7/21 செல்வன் <holy...@gmail.com>
>
>
>
> > *தமிழர் வரலாறு கி.மு 14 பில்லியன் முதல் - கி.மு. 1 வரை*
>
> >http://www.tamilnews.cc/news.php?id=4774- Hide quoted text -
நான் வாத்தியார் இல்லையே?
நானும் வாத்தியார் தானுங்க. எனக்கொரு சான்ஸ் ப்ளீஸ்
நாகராசன்
2011/7/22 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>நானும் வாத்தியார் தானுங்க. எனக்கொரு சான்ஸ் ப்ளீஸ்
நாகராசன்aahaa ! ஐயா இது எவ்வளவு நாளா திட்டம்?ஒரு கூட்டமே சதி பன்ணுது போல இருக்கே:-)))))
-- Jean-Luc (Pondicherry)
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
Like this:
http://groups.google.com/group/mintamil/browse_frm/thread/3b2afe3aaf15b5d7/a2489c7f3d22b449?hl=en&q=
which has no quality control
Vijayaraghavan
Selvan, as you know, there is a certain academic rigor, a certain protocol, certain well-established and recognized guidelines like APA Harvard on matters purely academic. Literary criticism, literary outputs of diverse colors may follow those guidelines, but allowing for private opinion, expressed as such. It is to the credit of THF that most inputs satisfy the protocol, but for the Citation guidelines. If all cooperate, we can aim for excellence, academic rigor, not being the need.
நன்றி, வணக்கம்.இன்னம்பூரான்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Selvan, as you know, there is a certain academic rigor, a certain protocol, certain well-established and recognized guidelines like APA Harvard on matters purely academic. Literary criticism, literary outputs of diverse colors may follow those guidelines, but allowing for private opinion, expressed as such. It is to the credit of THF that most inputs satisfy the protocol, but for the Citation guidelines. If all cooperate, we can aim for excellence, academic rigor, not being the need.
நன்றி, வணக்கம்.இன்னம்பூரான்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil




நான் உங்களைப் போன்றவர்களுக்காக எழுதவில்லை. தமிழாய்வு அருகி விட்டதே
என்று உண்மையில் கவலைப் படுபவர்களை நோக்கி எழுதினேன்.
On Jul 23, 1:27 am, prakash sugumaran <prakash...@gmail.com> wrote:
> சம்ஸ்கிருதத்தை பார்த்து ஏன் பொறாமைப் படுகிறீர்கள்? சம்ஸ்கிருதம்
> புழங்கிய நிலப் பரப்பு பெரிது. சம்ஸ்கிருதத்தில் உள்ள பல்துறை சார்ந்த
> நூல்களின் தொகையும் பெரிது. பண்டைய இந்திய அறிவியல், மருத்துவம், கலைகள்,
> தத்துவம் அனைத்திற்குமான திறவுகோல் சம்ஸ்கிரிதத்தில் தான் உள்ளது//
>
> அப்படியா ??
>
> தமிழாய்வை உருப்படியாக செய்த உண்மையான அறிஞர்களையும், ஆய்வாளர்களையும்,
> சாதிக் காழ்ப்புணர்வாலும், அரசியல் கண்மூடித் தனத்தாலும், மடமையாலும்,
> குருட்டுத் தனமான மொழிவெறியாலும், தமிழ் சமூகம் இருட்டடித்தது,ஒதுக்கியது,
> புறக்கணித்தது.//
>
> தமிழ் மட்டுமல்ல வேறு எந்த மொழிகளை பேசியவர்களும் அப்படி செய்ததாக தெரியவில்லை.
> ஒரே ஒரு மொழியை எழுத்துருவில் மற்ற மொழிகளுக்கு போட்டியாக
> புதிதாக உருவாக்கி அதை பிரபலப்படுத்த சில பல காவியங்களை இயற்றி அந்த மொழியை தேவ
> மொழியாக ( அரச மொழியாக ) அறிவிக்க முயன்ற சிலரை தவிர வேறு யாரும், எங்கும்
> மொழியால் பிரிவினை ஏற்படுத்தியது இல்லை.
>
> அம்பிழை தரு வில் செங்கை ஐயன்மீர்! ஆயும் காலை
> உம்பிழை என்பதல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ?//
> உயிர்களை எடுக்க அம்பை இழையில் ( நானில் ) பொருத்துவதால் சிவந்த கைகளை உடைய
> வேட்டுவர்களை போல ( ஐயன்மீர் ) புதிய மொழியை உருவாக்கி அதை கடவுளின் மொழியாக
> சொல்லி பிழைப்பை நடத்துபவர்களே..
> நாளொரு பொழுதுமாக இப்போது நடக்கும் தவறுகளுக்கு காரணம் நீங்கள்
> செய்த பிழை இல்லாமல் ( தனியாக வேறு ஒரு ) உலகம் செய்த ( செய்ய கூடிய ) பிழைகள்
> என ஏதாவது உள்ளதா ??
> 2011/7/23 Innamburan Innamburan <innambu...@gmail.com>
சேசாத்திரி
சரியாக சொன்னீர் விஜயராகவன் சார்! வையாபுரிப் பிள்ளை, உ.வே.சா போன்ற
உண்மையான அறிஞர்களது பட்டியலில் தேவநேயன், சி.இலக்குவனார் போன்ற ஓட்டைப்
பானை கோட்பாட்டாளர்களையும் (crack pot theorists) கலந்து கட்டி அடித்து
விடுகிறார் கணேசன். எதற்காகவென்று தெரியவில்லை.
சம்ஸ்கிருதத்தை பார்த்து ஏன் பொறாமைப் படுகிறீர்கள்? சம்ஸ்கிருதம்
புழங்கிய நிலப் பரப்பு பெரிது. கலாசார அளவில் அதனுடன் தொடர்பு கொண்ட
மக்களின் தொகை பெரிது. மேலும் சம்ஸ்கிருதத்தில் உள்ள பல்துறை சார்ந்த
நூல்களின் தொகையும் பெரிது. பண்டைய இந்திய அறிவியல், மருத்துவம், கலைகள்,
தத்துவம் அனைத்திற்குமான திறவுகோல் சம்ஸ்கிரிதத்தில் தான் உள்ளது. எனவே
ஒட்டுமொத்தமாக ஆய்வுகள் அதிகமாக இருந்திருக்கின்றன. இது இயல்பே.
தமிழாய்வை உருப்படியாக செய்த உண்மையான அறிஞர்களையும், ஆய்வாளர்களையும்,
சாதிக் காழ்ப்புணர்வாலும், அரசியல் கண்மூடித் தனத்தாலும், மடமையாலும்,
குருட்டுத் தனமான மொழிவெறியாலும், தமிழ் சமூகம் இருட்டடித்தது,
ஒதுக்கியது, புறக்கணித்தது. அதற்குப் பதிலாக துவேஷம் வளர்த்த அரசியல்
வாதிகளையும் இனவெறியர்களையும் போலிகளையும் தலையில் தூக்கி வைத்துக்
கொண்டாடியது. பிறகு உலகத்தை குற்றம் சொல்லி என்ன பிரயோஜனம்?
கம்பராமாயண ஜடாயுவின் வாசகம் தான் நினைவு வருகிறது -
அம்பிழை தரு வில் செங்கை ஐயன்மீர்! ஆயும் காலை
உம்பிழை என்பதல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ?
அன்புடன்,
ஜடாயு
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
yes, I have seen that the name
"முனைவர்.கி.லோகநாதன், மலேசியா"
appears in the top section
but I also see that *your name*
(பங்களிப்பாளர்கள் Subashini Tremmel)
appears at the bottom of that web page
("http://www.heritagewiki.org/index.php?title=Hammurabi_Wrote_in_Tamil").
Inside the larger section
I believe this is not a correct decision.
:-(
See for instance the thread
"http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/744260b084149af1"
(where there are 8 messages by me,
all concerning the "relevance" of S. Ilakkuvanar's works
for the "enlightenment" of modern students.
ஓகோ! அவர்கள் அனுபவத்து எழுதவில்லை என்பதை பக்கத்தில் இருந்து பார்த்தது
போல் இவ்வளவு ஆணித்தரமாக சொல்கிறீர்களே..இதற்கு ஆதாரம் என்ன?
பிராகிருதம் என்பது சம்ஸ்கிருதத்துடன் சம்பந்தம் இல்லாத ஸ்வாஹிலி
மொழியா? வேதகால பிராகிருதம் சம்ஸ்கிருதத்தின் proto வடிவம்.. பின்னாளைய
பிராகிருதம் சம்ஸ்கிருதத்தின் ஒரு dialect. எப்படிப் பார்த்தாலும் அது
சம்ஸ்கிருதத்துடன் பின்னிப் பிணைந்த மொழியே. விட்டால் அதுவும் திராவிட
மொழி என்று சொல்லி விடுவீர்கள் போலிருக்கே.
மேலும் இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லாமல் எந்தெந்த அறிவுத்துறை நூல்கள்
எப்படி எப்படி சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப் பட்டன என்பது குறித்து
ஆதார பூர்வ தகவல்கள் உண்டா??
இப்படி அபாண்டமாக ஒரு கருத்தை சொல்லும் போது, அதற்கு ஆதாரம் அடிப்படை
முறைமை கூட கிடையாதா??
>
> முதல் சமற்கிருத கல்வெட்டு கி.பி. 2 ஆன் நூற்றாண்டினது, முழுமையான சமற்கிருத
> கல்வெட்டுகள் கி.பி. 4 ஆம் நூற்றாண்டுகளிலேயே தோன்றின என்பதை ஈண்டு கூர்நது
> நோக்கவும்.
கல்வெட்டு லிபி குறித்ததே அன்றி மொழி குறித்தது அன்று. நீஙக்ள் சொல்வது
தேவநாகரி லிபி பற்றியா? ஏனென்றால் அசோகனின் கல்வெட்டுகளில் அதற்கு முன்பே
பிராமி இடம் பெற்று விட்டது. கல்வெட்டுகளில் இடம் பெறு முன்பு அழியும்
தன்மை படைத்த சுவடிகளில் சம்ஸ்கிருத மொழி பிராமியில் எழுதப்
பட்டிருக்கலாம்..
>
> இன்று தமிழில் கிட்டும் சைவ வைணவ இலக்கிய நூல்கள் நீங்கலாகப் பிற
> இலக்கியங்களில் பல பார்ப்பனரல்லாதாரால், சமணரால் காக்கப்பட்டவை.
> சமற்கிருத ஆதரவாளர்கள் இன்று ஐயோ ஏன் தான் இந் நூல்கள் கிட்டினவோ என மன
> வருத்தம் கொள்பவர்கள்.
இதற்கும் நாம் இப்போது பேசிக் கொண்டிருப்பதற்கும் என்ன சம்பந்தம்??
பார்ப்பனரல்லாதார் என்ற 20ம் நூற்றாண்டு சமூக சொல்லாடலை வைத்து 4,5,6ம்
நூற்றாண்டு வரலாற்றை விளக்க முற்படும் மேதைமையைப் பற்றி என்ன சொல்லி
மாய்ந்து போவது என்றே தெரியவில்லை.
அடியார்க்கு நல்லார் என்ற ஸ்மார்த்த பிராமணர் தான் சிலப்பதிகாரத்திற்கு
உரை எழுதினார். பரிமேலழர் என்ற வைணவப் பார்ப்பனர் தான் திருக்குறளுக்கு
உலகம் போற்றும் உரை எழுதினார். உருத்திர சன்மன் என்ற சைவப் பார்ப்பனர்
தான் இறையனார் களவியல் உரையெழுதி களப்பிர சமணர்களால் இருட்டடிக்கப்
பட்டிருந்த தமிழரின் வாழ்வியல் நெறிகளுக்கும், பொருளதிகாரத்திற்கும் புது
வாழ்வு அளித்தார். இதெல்லாம் “காத்ததில்” அடங்காதா?
காழ்ப்புணர்வுக் கயமைத் தனத்திற்கு ஒரு எல்லையே இல்லையா?
> சேசாத்திரி
>
> சேசாத்திரி
>
> 2011/7/22 ஜடாயு <jataay...@gmail.com>
> Dear JC,
> If you can see the top section in this article you will find the name of the
> author with the introduction for his interpretations. The
> opinions/statements expressed in this article are the views of the author
> of this article and not THF. This apply to all the articles added in
> Marabuwiki. Adding a disclaimer is a best practice, I agree, but we are
> not going to add this on each page. Thanks for highlighting this point - The
> Marabuwiki team will add a disclaimer on the front page to make this clear.
> Regards
> Suba
Dear Subashini,
These kind of research papers showcase the quality of Heritagewiki
to the academic world.
Also, e-mails with statements on Tolkappiyam by "experts"
like Viajayaraghavan make Tamil pulavars question
whether the aim is to promote Marabu, I do not know
any Tamil marabu more important than Tolkappiyam for Tamil.
Anbudan,
N. Ganesan
> 2011/7/22 Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
> > Dear Suba,
> > Best wishes
> > -- Jean-Luc (Pondicherry)
> > சுபா
> > 2011/7/21 செல்வன் <holy...@gmail.com>
> >> *தமிழர் வரலாறு கி.மு 14 பில்லியன் முதல் - கி.மு. 1 வரை*
> >>http://www.tamilnews.cc/news.php?id=4774
> >> --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
> --
> Suba Tremmelhttp://subastravel.blogspot.com-சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com- ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com-மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com-Suba's Musings- Hide quoted text -
> - Show quoted text -- Hide quoted text -
- Show quoted text -
ஆங்கிலத்தில் தொல்காப்பியம், மரபு இவற்றிற்க்கு முதலைக் கண்ணீர் விடுவது
வேடிக்கையாக உள்ளது.
நீங்கள் வேலைக்கு வேஷ்டி கட்டிக் கொண்டு போகிறீர்களா என சொல்லுங்கள் -
உங்கள் மரபுப் பற்று நிஜமா, இல்லையா எனத் தெரியும்.
விஜயராகவன்
> > > Visit our website:http://www.tamilheritage.org;youmaylike to visit our
> > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to
> > > minTamil-u...@googlegroups.com
> > > For more options, visit this group at
> > >http://groups.google.com/group/minTamil
> > --
> > Suba Tremmelhttp://subastravel.blogspot.com-சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com- ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com-மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com-Suba'sMusings- Hide quoted text -
On Jul 23, 4:23 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> கணேசனாரே
>
> ஆங்கிலத்தில் தொல்காப்பியம், மரபு இவற்றிற்க்கு முதலைக் கண்ணீர் விடுவது
> வேடிக்கையாக உள்ளது.
>
> நீங்கள் வேலைக்கு வேஷ்டி கட்டிக் கொண்டு போகிறீர்களா என சொல்லுங்கள் -
> உங்கள் மரபுப் பற்று நிஜமா, இல்லையா எனத் தெரியும்.
>
> விஜயராகவன்
>
All I am saying is your e-mails and real Tamil pulavar's knowing
Tolkappiyam,
they are vastly different in content and quality.
As Tamils, we will follow Tolkappiyam.
N. Ganesan
> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmayliketo visit our
> > > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
> > > --
> > > Suba Tremmelhttp://subastravel.blogspot.com-சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com- ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com-மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com-Suba'sMusings-Hide quoted text -
கணேசரே, வழக்கம் போல் ஒருமை/பன்மை மயக்கம்.
நீங்கள் உங்கள் விருப்பத்தை சொன்னால் போதும், மற்றவர்கள் சார்பாக எழுத
வேண்டாம்.
விஜயராகவன்
Wow! you are dictating how I should write.
You write & show your pulamai here.
I know how to write.
N. Ganesan
> விஜயராகவன்
On Jul 21, 1:59 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> On Jul 21, 5:26 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
>
> > ஒரு சிலரை தவிர்த்து பொதுவாக தமிழறிஞர்கள் என இங்கே போற்றபடுபவர்கள் எல்லோரும்
> > திராவிட இயக்க சார்புடையவர்களாகவே இருக்கிறார்கள்.இவர்களும் லெமுரியா,
> > தனிதமிழ், வடமொழி எதிர்ப்பு, ஆரியம்- திராவிடம் என ஒரு வட்டத்துக்குள்
> > சிக்கிகொண்டு அதை விட்டு வெளியே வருவதில்லை.தமிழை பற்றி தமிழர்கள் மட்டும்
> > தமிழ் மொழியிலேயே எழுதிகொண்டு இருப்பதாகிய ஒரு விஷ சூழலுக்குள் தமிழ்
> > சிக்கிகொண்டு விட்டது. தமிழ் ஆராய்ச்சியில் கருத்தளவில் டைவர்சிட்டி
> > இல்லை.மாற்று கருத்து இருப்பவர்கள் தமிழறிஞர்கள் என்ற வட்டத்தினுள் நுழைய
> > அனுமதிக்கபடுவதில்லை.
>
> பாவாணர் என்றழைக்கப்பட்ட ஞா.தேவநேயன், மறைமலை என அழைக்கப்பட்ட வேதாசலம்,
> பாரதிதாசன் என்றழைக்கபட்ட சுப்புரத்னம் இவர்களின் மரபை
> குப்பைத்தொட்டியில் வீசினால் இன்றி, அந்த விஷச் சூழலை விட்டு தமிழ்
> நாட்டு அறிவுலகம் வளராது.
>
> விஜயராகவன்
தமிழ்ப் புலவர்கள் இவர்கள். அவர்களின் கருத்தாக்கங்களுக்கு
முன்னுரிமை தமிழர்கள் தருகின்றனர். புலவர்களின் சில கருத்துக்கள்
தவறு, காலப்போக்கில் நீக்கப்பட்டு விடும்.
புலவர்களின் எல்லா மரபையும் தூக்கி வீசிவிட்டால்
தமிழ் இருக்காது.
நா. கணேசன்
> அடியார்க்கு நல்லார் என்ற ஸ்மார்த்தபிராமணர் தான்
> சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதினார்.
அடியார்க்கு நல்லார் கொங்குநாட்டில்
நிரம்பை என்னும் ஊரின் அரசன்.
இவரது சமயம் பற்றிப் பல செய்திகளையும்
நன்காராய்ந்த சுவலெபில் எழுதியுள்ளார்:
“Most probably Jaina by religion"
(pg. 81, K. V. Zvelebil, Lexicon of Tamil Literature).
ஸ்மார்த்த பிராமணர் கொங்குநாட்டை ஆண்டதாக
வரலாற்றில் காணோம்.
அடியார்க்குநல்லார் தன்னைப் புரந்த பொப்பண காங்கேயனைப்
பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
கொங்குமண்டல சதகங்கள், அட்டாவதானம்
தி. அ. முத்துசாமிக் கோனாரவர்கள் உரை:
” அடியார்க்கு நல்லார்
95.
குருவை யுணர்ந்த விளங்கோ வடிகளுட் கொண்டு சொன்ன
தருவை நிகருஞ் சிலப்பதி காரத் தனித்தமிழுக்
கருமை யுரைசெ யடியார்க்கு நல்லா ரவதரித்து
வருமைப் பொழினிரம் பைப்பதி யுங்கொங்கு மண்டலமே.
(க-ரை) சற்குரு (தீர்த்தங்கரர்) நிலையை நன்குணர்ந்து துறந்த
இளங்கோவடிகள் (சாத்தனராற்) கேள்வியுற்ற கதையைக் கருத்திற்கொண்டு
விரும்பிக் கேட்டவற்றைத் தரும் தருவைப்போல எல்லாப் பொருளையும்
தன்னுளடக்கியுள்ள சிலப்பதிகாரம் என்னும் ஒப்பற்ற முத்தமிழ் நூலுக்கு
அருமையான உரை கண்டருளிய அடியார்க்கு நல்லார் அவதரித்து வந்த நிரம்பை
யென்னும் நகரமுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
வரலாறு :- தமிழ்ப்பெருங் காப்பியங்களைந்தினுள் இரண்டாவதான
சிலப்பதிகாரம் என்னும் சிறந்த நூலுக்கு உரை எழுதியவர் அடியார்க்கு
நல்லார் என்பவராவர். இவர் அந்நூலுக்கு உரையெழுதி யிலரேல்
அக்காப்பியத்தின் அரியபொருள் கண்டு பிற்காலத்தார் எழுத மாட்டார்கள்.
இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல்களுள் ஐயந்திரிபற ஆராய்ச்சி
செய்தவர். ஒவ்வொரு இடத்தும் எடுத்துக்காட்டும் மேற்கோள் செய்யுள் இந்த
நூலிலுள்ளது என்று விளக்கிக் காட்டும் சிறந்த இயல்புள்ளவர்.
இவர் கொங்கு மண்டலத்திலே நிரம்பை யென்னும் நகரில்
உதித்தவரென்றும், பொப்பண காங்கேயனென்னும்
கொடையாளியின் ஆதரிப்பில் வாழ்ந்தவரென்றும் சிலப்பதிகார உரைச் சிறப்புப்
பாயிரச் செய்யுட்களால் விளங்குகிறது. நிரம்பையென்பது குறுப்பி நாட்டு
ஊர்த்தொகைச் செய்யுளில் காணப்படுகின்றது. அவ்வூர்
விஜயமங்கலத்துக்கணித்தாக இருந்திருத்தல் வேண்டும்.
(மேற்)
ஓருந் தமிழொரு மூன்று முலகின் புறவகுத்துச்
சேரன் தெரித்த சிலப்பதி காரத்திற் சேர்ந்தபொரு
ளாருந் தெரிய விரித்துரைத் தானடியார்க்கு நல்லான்
காருந் தருவு மனையா னிரம்பையர் காவலனே.
காற்றைப் பிடித்துக் கடத்தி லடைத்துக் கடியபெருங்
காற்றைக் குரம்பைசெய் வார்செய்கை போலுமக்காலமெனுங்
கூற்றைத் தவிர்த்தருள் பொப்பண காங்கெயர் கோனளித்த
சோற்றுப் பெருக்கல்ல வோதமிழ் மூன்றுரை சொல்வித்ததே.
காங்கேயர் என்ற பட்டப் பெயர் கொண்டுவாழும் பரம்பரையார்
இன்னும் இம்மண்டலத்திருக்கிறார்கள். காங்கேய பட்டமுற்றவர்கள்
செய்வித்த கோயில் குளங்களும், நூல்களுமிருக்கின்றன. ”
நா. கணேசன்
> பரிமேலழர் என்ற வைணவப் பார்ப்பனர் தான் திருக்குறளுக்கு
> உலகம் போற்றும் உரை எழுதினார். உருத்திர சன்மன் என்ற சைவப் பார்ப்பனர்
> தான் இறையனார் களவியல் உரையெழுதி களப்பிர சமணர்களால் இருட்டடிக்கப்
> பட்டிருந்த தமிழரின் வாழ்வியல் நெறிகளுக்கும், பொருளதிகாரத்திற்கும் புது
> வாழ்வு அளித்தார். இதெல்லாம் “காத்ததில்” அடங்காதா?- Hide quoted text -
கல்லூரி விரிவுரையாளரில் இருந்து பேராசிரியர் வரை
தமிழ்த் துறையில் ஒரு 25%ஆவது தமிழ் மாத்திர்ம தெரிந்திருந்தால்
போதாது என்று வரையறை வேண்டும். ஆங்கிலம், அல்லது
வடமொழி அல்லது இன்னொரு இந்திய மொழியும் தெரியணும்.
மொழித்துறையில் இருப்போர் பலருக்கும் ஒன்றுக்கும்
மேற்பட்ட மொழிகள் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
இன்னும் நூலகங்கள் ஆய்வுக்கு வசதியாக வளரவில்லை.
ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடுதல் கட்டாயம்
- பதவி உயர்வுக்கு - என்று ஏற்படணும். ஆராய்ச்சிக் கட்டுரைகள்
வெளியிட தரமான ஆய்வேடுகளும் தமிழில் இல்லை.
தொல்லியல் கழக ஆவணம் ஒரு விதிவிலக்கு.
நா. கணேசன்
> --
> செல்வன்
>
> "வாழும் பூமியை வளமாக்க அதை நாம் நேசிப்பது அவசியமாகிறது" - செல்வன்
> https://www.facebook.com/holyape<http://www.facebook.com/holyape>
இதுக்கெல்லாம் காரணம் 2,3 மொழிகள் தெரிந்திராமல் இருப்பது அல்ல.
தமிழ் மட்டும் தெரிந்திருந்தாலும், தமிழ் உலக மொழிகளில் ஒன்று, அது வேறு
எந்த மொழிக்கும் தாய் இல்லை, மலயாளத்திற்க்கோ, ஹீப்ருக்கோ, தெலுங்குக்கோ
தாய் இல்லை, தமிழின் வரலாறு 2000-2500 ஆண்டுகள்தான் என்று நம்பாமல்
இருக்கும் வரை, லெமூரியா மூடநம்பிக்கை மடத்தனங்களை அவ்வளவாக கான
முடியாது.
அதற்கு மேல் மற்ற தென்னிந்திய மொழிகள் தெரிந்தால் நல்லது.
தமிழுலகில் தற்கால அபத்த நம்பிக்கைகளின் காரணம் , மூடத்தனமான ஐடியாலஜி -
மற்ற மொழிகள் தெரிந்திராதது இல்லை.
விஜயராகவன்
On Jul 24, 7:41 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> On Jul 24, 2:27 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
>
>
>
>
>
>
> > On Jul 21, 10:26 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
>
> > > ஒரு சிலரை தவிர்த்து பொதுவாக தமிழறிஞர்கள் என இங்கே போற்றபடுபவர்கள் எல்லோரும்
> > > திராவிட இயக்க சார்புடையவர்களாகவே இருக்கிறார்கள்.இவர்களும் லெமுரியா,
> > > தனிதமிழ், வடமொழி எதிர்ப்பு, ஆரியம்- திராவிடம் என ஒரு வட்டத்துக்குள்
> > > சிக்கிகொண்டு அதை விட்டு வெளியே வருவதில்லை.தமிழை பற்றி தமிழர்கள் மட்டும்
> > > தமிழ் மொழியிலேயே எழுதிகொண்டு இருப்பதாகிய ஒரு விஷ சூழலுக்குள் தமிழ்
> > > சிக்கிகொண்டு விட்டது. தமிழ் ஆராய்ச்சியில் கருத்தளவில் டைவர்சிட்டி
> > > இல்லை.மாற்று கருத்து இருப்பவர்கள் தமிழறிஞர்கள் என்ற வட்டத்தினுள் நுழைய
> > > அனுமதிக்கபடுவதில்லை.
>
> > கல்லூரி விரிவுரையாளரில் இருந்து பேராசிரியர் வரை
> > தமிழ்த் துறையில் ஒரு 25%ஆவது தமிழ் மாத்திர்ம தெரிந்திருந்தால்
> > போதாது என்று வரையறை வேண்டும். ஆங்கிலம், அல்லது
> > வடமொழி அல்லது இன்னொரு இந்திய மொழியும் தெரியணும்.
> > மொழித்துறையில் இருப்போர் பலருக்கும் ஒன்றுக்கும்
> > மேற்பட்ட மொழிகள் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
>
> இதுக்கெல்லாம் காரணம் 2,3 மொழிகள் தெரிந்திராமல் இருப்பது அல்ல.
>
> தமிழ் மட்டும் தெரிந்திருந்தாலும், தமிழ் உலக மொழிகளில் ஒன்று, அது வேறு
> எந்த மொழிக்கும் தாய் இல்லை, மலயாளத்திற்க்கோ, ஹீப்ருக்கோ, தெலுங்குக்கோ
> தாய் இல்லை, தமிழின் வரலாறு 2000-2500 ஆண்டுகள்தான் என்று நம்பாமல்
> இருக்கும் வரை, லெமூரியா மூடநம்பிக்கை மடத்தனங்களை அவ்வளவாக கான
> முடியாது.
>
மலையாளத்தின் தாய் தமிழ் என்று பல மலையாள அறிஞர்கள்
எழுதியுள்ளனர். தொகுத்துத் தருகிறேன். ச. வையாபுரிப்பிள்ளை
விரிவாக எழுதியுள்ளார்.
நா. கணேசன்
> அதற்கு மேல் மற்ற தென்னிந்திய மொழிகள் தெரிந்தால் நல்லது.
மூல நூலுக்கு உரை எப்படி இருக்கவேண்டும்
என்ற வரையறை தரும் அழகான வெண்பா,
உவேசா, சிலப்பதிகார உரையில் தந்திருக்கிறார்கள்.
இணையத்தில் இந்தப் பழைய வெண்பாக் காணோம்,
எனவே பதியமிடுகிறேன். பயன்பெறுக.
பருந்து நிழலுமெனப் பாவு முரையும்
பொருந்துநெறி யெல்லாப் பொருளும் - தெரிந்திப்
படியார்க்கு நல்லமிர்தம் பாலித்தா னன்னூல்
அடியார்க்கு நல்லானென் பான்.
ஒரு குறிப்பு: சுவலெபில் போன்றோர் அடியார்க்குநல்லார்
உரையில் ஏராளமான சமண சமய நூல்களின் மேற்கோள்கள்
வருவதால் சமணர் என்று கொள்வர். குணவாயில்கோட்டம்
- சமணப் பள்ளி என்கிறார் அடியார்க்குநல்லார்.
சிவபிரானுக்கு வர்த்தமானர் என்ற பெயர் தேவாரம் ஏற்பதுபோல,
கரூரில் இறைவனுக்கு சமணப்பெயரை வைத்தார்களா?
சைவம் - சமணம் உறவுகள் ஆழமானவை. ஆகமங்களில்
உள்ளன. திரு.வி.க. திருவள்ளுவர் சமயம் சமணம்
என்ற கட்டுரை வலைவரி தந்தேன். அதிலும் காண்லாம்.
-----------------
கம்பர் இந்த உவமையை ஆள்கிறார்:
http://literaturte.blogspot.com/2009/06/blog-post_7099.html
பருந்தொடு நிழல் சென்(று) அன்ன' - முழுச் செய்யுளும்
தாருங்களேன். ஹரிகி வைமுகோ உரைதர வேண்டுகிறேன்.
நன்றி,
நா. கணேசன்
சரி. தமிழ் என்பது 2500 காலக்கட்டத்தில் உள்ள சில மொழிகளை குறிப்பது.
நான் தமிழ் என்றால் தற்காலத்தமிழுக்கு சமானம். 1000 வருட அல்ல்து 2000
வருடம் முன் நிலவிய மொழி அல்ல.
மலயாளம் தொல் தமிழிலிருந்து வந்தது என சொல்லலாம்
Wikipedia says:
Malayalam most likely originated from ancient Tamil in the 6th
century, of which Modern Tamil was also derived.[8]
The origin of Malayalam, whether it was a from a dialect of Tamil or
an independent off shoot of the Proto Dravidian language, has been and
continues to be an engaging pursuit among comparative historical
linguists.[16]
The Proto-Dravidian origin of Malayalam is given by K.M.George, Goda
Verma, Ullur Parameswara Iyer.
The Old Tamil origin is given by A.R.Rajaraja Verma, Kunjan Pillai
விஜயராகவன்
Kerala was according to Old tamil records a part of Old Tamil area
known as Chera. There is however, no conclusive evidence to show that
Malayalam was an offshoot of Tamil language., although upto the first
quarter of the 14th century Kerala and the rest of Tamilnadu shared
the same literary tradition. While no authentic speciman of the old
Malayalam is available till 14th century, Malayalam is ....... 15th
century known as 'Lilatilakam' ... Along with Samskrit influence the
language showed strong Tamil influence also, whereby pure Malayalam
words are Tamilized and Tamil grammatical forms are introduced . The
third kind of Malayalam literature gave evidence of an absense of any
of the influences from either Sanskrit or Tamil....
Vijayaraghavan
> > விஜயராகவன்- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -
Līlātilaka is the name of a grammar
of Maṇipravāḷa,
which was composed in Kerala,
probably in the 14th century.
See the attached article (by John BROUGH),
which appeared in the BSOAS in 1947
Best wishes
-- Jean-Luc
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
Vijayaraghavan
On Jul 24, 5:44 pm, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:
> Pages from Brough_lilatilakam_BSOAS_1947.pdf
> 631KViewDownload- Hide quoted text -
On Jul 24, 11:11 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> Lilatilakam has been brought out in Tamil with notes by Mr M Ilayaperumal, M
> A M Lit of Kerala University of Trivandrum.
>
> லீலாதிலகம்
> (மணிப்பிரவாள இலக்கணம்)
>
> குறிப்புரை
> மா இளையபெருமாள்
>
> தமிழ்ப் புத்தகாலயம்
> 1987
>
> ***
>
> நூலில் எட்டு சிற்பங்கள்.
>
> முதலில் கடவுள் வாழ்த்தே தமிழும் மலயாளமும் கலந்த ஒரு செய்யுள்
>
> பாலொடு துல்ய ருசி மௌலியில் உல்லஸிக்கும்
> பாலேந்துமந்தம்ருதுலஸ்மித வெண்ணிலாவு
> கோலின்ற பூர்ண்ண கருணா குல த்ருஷ்டி வாசா
> மூலம் தெளிஞ்ஞு மம சேதஸி தோன்ற வேண்டும்.
>
> முதல் நூற்பா ---
>
> பாஷா ஸம்ஸ்க்ருத யோகோ மணிப்ரவாளம் --
>
> நூல் மொத்தம் XXII + 327 பக்கங்கள்
>
> ***
>
பாண்டிய மன்னர்கள் தம் சம்பந்திகள் வேணாடருடன்
சேர்ந்து துருக்கரை விரட்டியடித்தபின் திராவிட பாஷையை
கிரந்த லிபியில் எழுதும்வகையில் உருவான இலக்கணம்.
நா. கணேசன்
> Srirangam V Mohanarangan
>
> *
>
> 2011/7/24 Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
>
>
>
> > Dear Vijay,
>
> > Līlātilaka is the name of a grammar
> > of Maṇipravāḷa,
> > which was composed in Kerala,
> > probably in the 14th century.
>
> > See the attached article (by John BROUGH),
> > which appeared in the BSOAS in 1947
>
> > Best wishes
>
> > -- Jean-Luc
>
> > On 24/07/2011 19:53, விஜயராகவன் wrote:
>
> >> From the "Written languages of the world, a Survey..." by Heinz
> >> Kloss et al
>
> >> Kerala was according to Old tamil records a part of Old Tamil area
> >> known as Chera. There is however, no conclusive evidence to show that
> >> Malayalam was an offshoot of Tamil language., although upto the first
> >> quarter of the 14th century Kerala and the rest of Tamilnadu shared
> >> the same literary tradition. While no authentic speciman of the old
> >> Malayalam is available till 14th century, Malayalam is ....... 15th
> >> century known as 'Lilatilakam' ... Along with Samskrit influence the
> >> language showed strong Tamil influence also, whereby pure Malayalam
> >> words are Tamilized and Tamil grammatical forms are introduced . The
> >> third kind of Malayalam literature gave evidence of an absense of any
> >> of the influences from either Sanskrit or Tamil....
>
> >> Vijayaraghavan
>
> >> On Jul 24, 3:43 pm, "N. Ganesan"<naa.gane...@gmail.com**> wrote:
>
> >>> On Jul 24, 7:41 am, விஜயராகவன்<viji...@gmail.com> wrote:
>
> >>> On Jul 24, 2:27 pm, "N. Ganesan"<naa.gane...@gmail.com**> wrote:
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/**how2contribute.html<http://www.tamilheritage.org/how2contribute.html>To post to this group, send email to
> > minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@**
> > googlegroups.com <minTamil-u...@googlegroups.com>
> > For more options, visit this group athttp://groups.google.com/**
> > group/minTamil <http://groups.google.com/group/minTamil>- Hide quoted text -
11. dramiif,asa'f!l{}hatiik aranibadham etukiimonavrttavise ayuktarp,
piitt-u.
A pattu (in contrast to manipravala) is restricted to the
aksharas employed in Tamil, and makes use of etuka, mona, and
(Dravidian) metres.
Commentary. : etuka is the alliteration of the second akshara in each
line of verse,
mona the alliteration of the first akshara with that immediately
following the
:3aesura. [These are of course regular features of Tamil verse. It
should be noted that the commentator regularly uses dramiida
and its derivatives to denote the Tamil-Malayalam of which he
considered the kerala-bhasha to .be a dialect. Tamil in the
narrower sense is cola- or pandya -basha]
My comment: I think the unknown author of Lilatilaka correctly looks
at the then Malayalam to be a dialect of Tamil-Malayalam, with the
word Tamil meant for Cola or Pandya bhasha. Dravida is the name for
Tamil-Malayalam, something common in Srivaishnavaite literature.
Vijayaraghavan
On Jul 24, 5:44 pm, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:
> Pages from Brough_lilatilakam_BSOAS_1947.pdf
> 631KViewDownload- Hide quoted text -
you write
<quote>
My comment: I think the unknown author of Lilatilaka correctly looks at
the then Malayalam to be a dialect of Tamil-Malayalam, with the word
Tamil meant for Cola or Pandya bhasha. Dravida is the name for
Tamil-Malayalam, something common in Srivaishnavaite literature.
</quote>
Don't forget that the commentary and the sutras have to be considered
separately.
What Brough gives us is only the sutras.
What I remember from collective reading sessions of passages taken from
the Lilatilakam commentary
with colleagues (who knew the text) in Paris 1 or 2 years ago,
is that the commentator does not refer to the language spoken in Pandya
Nadu as "Tamil"
but as "Pandya bhasa".
Let those who have read the commentary more thoroughly give more details
or correct what may be wrong in my memories.
Best
-- jlc
Vijayaraghavan
On Jul 24, 7:37 pm, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
On Jul 24, 9:10 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> கொங்குநாட்டில் நிரம்பை என்னும் ஊரின் அரசனாக
> விளங்கிய குடும்பத்தில் பிறந்தவர் அடியார்க்குநல்லார்.
>
> மூல நூலுக்கு உரை எப்படி இருக்கவேண்டும்
> என்ற வரையறை தரும் அழகான வெண்பா,
> உவேசா, சிலப்பதிகார உரையில் தந்திருக்கிறார்கள்.
> இணையத்தில் இந்தப் பழைய வெண்பாக் காணோம்,
> எனவே பதியமிடுகிறேன். பயன்பெறுக.
>
> பருந்து நிழலுமெனப் பாவு முரையும்
> பொருந்துநெறி யெல்லாப் பொருளும் - தெரிந்திப்
> படியார்க்கு நல்லமிர்தம் பாலித்தா னன்னூல்
> அடியார்க்கு நல்லானென் பான்.
>
இந்த உவமையை முதலில் கையாண்டவர்
கவிச்சக்கிரவர்த்தி கம்பரே.
தமிழிசை பற்றிச் சொல்கிறார்.
பாட்டின் பொருளும் இசையும் சேரும்போது
சுவை கூடுகிறது. என்னதான் சங்கீதம் இருந்தாலும்,
பொருள் உணராவிட்டால் பாடுவது சிறப்பாக அமையாது
அல்லவா? இயலும் இசையும் பருந்தும், நிழலும் போல்
பொருந்த வேண்டும் என்கிறார் கம்பர்.
பின்வந்த விஜயனகர ஆட்சியில் தமிழர்கள்
தங்கள் நிலபுலம், வணிகம் இழந்தபோது
இசை, இயலோடு பொருந்தவில்லை. தெலுங்கானது.
பொருந்திய மகளி ரோடு
வதுவையில் பொருந்து வாரும்
பருந்தொடு நிழல்சென்(று) அன்ன
இயல் இசைப் பயன் துய்ப் பாரும்
மருந்தினும் இனிய கேள்வி
செவிஉற மாந்து வாரும்
வருந்தின் முகம் கண் (டு) அன்ன
விழாவணி விரும்பு வாரும்
http://www.muthukamalam.com/muthukamalam_katturai_special3.3.htm
நா. கணேசன்
> ...
>
> read more »
தகவல் பிழை மூலம் அடியார்க்கு நல்லார் பற்றி மேலும் சில செய்திகளைத்
தெரிந்துகொண்டேன், நன்றி.
எதுவானாலும், சொல்ல வந்த விஷயத்தை அந்த தகவல் பிழை பாதிக்கவில்லை.
On Jul 24, 2:31 pm, ஜடாயு <jataay...@gmail.com> wrote:
> மன்னிக்கவும்.. நச்சினார்க்கினியனார் என்று நினைத்து அடியார்க்கு
> நல்லார் பெயரை எழுதிவிட்டேன்.
>
ஆம். பாரத்வாஜ கோத்ரம். மதுரை ஊர். நச்சினார்க்கினியர்க்கு.
From the "Written languages of the world, a Survey..." by Heinz
Kloss et al
Kerala was according to Old tamil records a part of Old Tamil area
known as Chera. There is however, no conclusive evidence to show that
Malayalam was an offshoot of Tamil language., although upto the first
quarter of the 14th century Kerala and the rest of Tamilnadu shared
the same literary tradition. While no authentic speciman of the old
Malayalam is available till 14th century, Malayalam is ....... 15th
century known as 'Lilatilakam' ... Along with Samskrit influence the
language showed strong Tamil influence also, whereby pure Malayalam
words are Tamilized and Tamil grammatical forms are introduced . The
third kind of Malayalam literature gave evidence of an absense of any
of the influences from either Sanskrit or Tamil....
மலையாளத்தின் வினைச் சொற்கள் தமிழாகவே இருப்பது அது தமிழில் இருந்து கிளைத்த மொழி என்பதற்கு சான்று. பெயர்ச்சொற்கள் தாம் பெருமளவில் சமற்கிருதமாக உள்ளன. நாளை வேறு மொழியின் தாக்கம் ஏற்பட்டால் பெயர்ச் சொற்கள் அம் மொழியினதாகி விடும். காட்டாக மலையாளிகள் இசுலாமியராகவோ கிறித்தவராகவோ மாறவிட்டால் சமற்கிருத பெயர்கள் தொலைந்து போகும். இந்துப் புராண குப்பைகள் இப்படித் தான் தமிழ்ப பெயர்களை அழித்தன.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil











2011/7/24 விஜயராகவன் <vij...@gmail.com>
From the "Written languages of the world, a Survey..." by Heinzமலையாளத்தின் வினைச் சொற்கள் தமிழாகவே இருப்பது அது தமிழில் இருந்து கிளைத்த மொழி என்பதற்கு சான்று. பெயர்ச்சொற்கள் தாம் பெருமளவில் சமற்கிருதமாக உள்ளன. நாளை வேறு மொழியின் தாக்கம் ஏற்பட்டால் பெயர்ச் சொற்கள் அம் மொழியினதாகி விடும். காட்டாக மலையாளிகள் இசுலாமியராகவோ கிறித்தவராகவோ மாறவிட்டால் சமற்கிருத பெயர்கள் தொலைந்து போகும். இந்துப் புராண குப்பைகள் இப்படித் தான் தமிழ்ப பெயர்களை அழித்தன.
Kloss et al
Kerala was according to Old tamil records a part of Old Tamil area
known as Chera. There is however, no conclusive evidence to show that
Malayalam was an offshoot of Tamil language., although upto the first
quarter of the 14th century Kerala and the rest of Tamilnadu shared
the same literary tradition. While no authentic speciman of the old
Malayalam is available till 14th century, Malayalam is ....... 15th
century known as 'Lilatilakam' ... Along with Samskrit influence the
language showed strong Tamil influence also, whereby pure Malayalam
words are Tamilized and Tamil grammatical forms are introduced . The
third kind of Malayalam literature gave evidence of an absense of any
of the influences from either Sanskrit or Tamil....
சேசாத்திரி
Vijayaraghavan
உங்கள் மதவெறி மொழிகள், சரித்திரம் இவற்றை நிதர்சனமாகவும் , புறவயமாகவும்
பார்ப்பதை தடுக்கின்றது.
விஜயராகவன்
நாளை வேறு மொழியின் தாக்கம் ஏற்பட்டால் பெயர்ச் சொற்கள் அம் மொழியினதாகி விடும். காட்டாக மலையாளிகள் இசுலாமியராகவோ கிறித்தவராகவோ மாறவிட்டால் சமற்கிருத பெயர்கள் தொலைந்து போகும். இந்துப் புராண குப்பைகள் இப்படித் தான் தமிழ்ப பெயர்களை அழித்தன.
On Jul 25, 9:37 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/7/24 seshadri sridharan <sseshadr...@gmail.com>
>
> > நாளை வேறு மொழியின் தாக்கம் ஏற்பட்டால் பெயர்ச் சொற்கள் அம் மொழியினதாகி
> > விடும். காட்டாக மலையாளிகள் இசுலாமியராகவோ கிறித்தவராகவோ மாறவிட்டால் சமற்கிருத
> > பெயர்கள் தொலைந்து போகும். இந்துப் புராண குப்பைகள் இப்படித் தான் தமிழ்ப
> > பெயர்களை அழித்தன.
>
> ஆனால் தமிழ்பெயர்களை வைக்கும் தமிழ் இந்துக்கள் சதவிகிதம் தமிழ் பெயர்களை
> வைக்கும் தமிழ் கிறிஸ்தவர், தமிழ் முஸ்லிம்களை விட சதவிகித எண்ணிக்கையில் மிக
> அதிகம். இதற்கும் இவை வருவதற்கு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே
> இந்துமதம் தமிழ்நாட்டில் உள்ளது.அதனால் தமிழ்கலாசாரத்தை இந்துமதம் நன்கு
> பாதுகாத்து வந்துள்ளது என கூறலாமா?
>
இந்துமதத்தின் பல அடிப்படைக் கூறுகள் தமிழ்/திராவிட பாஷைகள்
கொடுத்துள்ளன. இந்துமதத்தைத் தமிழும், தமிழை இந்துமதமும்
(உ-ம்: பக்தி இலக்கியம், கம்பன், சேக்கிழார், குமரகுருபரர், ....)
காத்து வந்துள்ளன. எல்லாமே விஞ்ஞானம் என்றால் கடைசியில்
ஆங்கிலம் மாத்திரம் தான் நிற்கும். சங்கீதம், சினிமா, சமயங்கள், ...
இவற்றுக்கு தமிழ், பிற இந்திய மொழிகள் தேவை.
நா. கணேசன்
> --
> செல்வன்
>
> "உன் துயரங்களையும், பயங்களையும் ஆண்டவனிடம் ஒப்படைத்துவிட்டு பதிலுக்கு
> மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் (ஹோப்) பெற்று கொள்" - செல்வன்
>
> https://www.facebook.com/holyape<http://www.facebook.com/holyape>
இந்துமதத்தின் பல அடிப்படைக் கூறுகள் தமிழ்/திராவிட பாஷைகள்
கொடுத்துள்ளன. இந்துமதத்தைத் தமிழும், தமிழை இந்துமதமும்
(உ-ம்: பக்தி இலக்கியம், கம்பன், சேக்கிழார், குமரகுருபரர், ....)
காத்து வந்துள்ளன.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil