ஆசிவகம் - ஆய்வும், புதிய பதிவும்

420 views
Skip to first unread message

Prakash Sugumaran

unread,
Apr 29, 2012, 5:42:41 PM4/29/12
to mintamil, Panbudan
ஆசிவகம் குறித்த சிறந்த ஒரு ஆய்வும், புதிய மின்வெளி பதிவும்.. ஆசிவகம் என்ற வார்த்தையின் விவரிப்பு மட்டுமே குழப்பமாக உள்ளது. மொழிகளின் அடிப்படைகளையும், போக்கையும், வரலாற்றையும் புரிந்த ஹரிகி ஐயா போன்றவர்கள் விளக்கினால் நலம். ஆசிவகமா - ஆசீவகமா ?!!  
http://www.aaseevagam.com/ஆசீவகம்/73-ஆசீவக-மரபின்-அழியாச்-சின்னங்கள்.html


--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
My New Short Story in Vallamai
http://www.vallamai.com/special/?p=192
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/
See me at THF Hub
http://image-thf.blogspot.com/

Hari Krishnan

unread,
Apr 29, 2012, 10:13:26 PM4/29/12
to mint...@googlegroups.com


2012/4/30 Prakash Sugumaran <praka...@gmail.com>

ஹரிகி ஐயா போன்றவர்கள் விளக்கினால் நலம். ஆசிவகமா - ஆசீவகமா ?!!  

பெயரை மட்டும் சொல்லவேண்டுமென்றால், ஆசீவகம்.  ஆஜீவகம் என்ற வடசொல், தமிழில் ஆசீவகம் என்றானது.  (இப்படித்தான் விக்கிபீடியாவும் சொல்கிறது:  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D  ஆனால் இங்கே கூட, பக்கத்தின் இறுதிப் பகுதியில் ஆசிவகம் என்ற மாற்று எழுத்தமைப்பு--ஸ்பெல்லிங்--இருக்கிறது.)  தத்துவத்தை இன்னதென்று அறிந்தால்தான் ஜீவகமா அல்லது ஜிவககமா எனப் புரிந்துகொள்ள முடியும். ஆஜீவகம், ஆசீவகமாக மட்டும்தான் ஆகமுடியுமே தவிர, ஆசிவகமாக ஆக முடியாது.  (ஒரு சில விலக்குகள் உள்ளன.  நாகரீகம் என்னும் சொல், நாகரிகம் என்ற வடிவிலும் வழங்கப்படுகிறது.  ‘நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்’ என்ற குறளில் நாகரிகம் என்று காணப்படுவது வெண்பாவின் யாப்பியல் தேவைக்காச் செய்யப்பட்ட மாற்றம்.  நா-கரீ-கம் என்பது விளாச்சீர்.  வெண்பாவில் விளாச்சீர் வராது.  விளச்சீராக மாற்ற நாகரிகம் என்று குறுக்க வேண்டி வந்தது என்று கொள்ள இடமுண்டு.  இந்தச் சொல்லின் அளவில், பொருள் மாற்றம் ஏற்படவில்லை.  ஆனால், ஆஜீவகம் என்பதற்கும் ஆஜிவகம் என்பதற்கும் பொருள் வேறுபாடு வரும் என்று தோன்றுகிறது.  ஜீவ என்பதே அடிச்சொல்லா இல்லையா என்பது அதன் தத்துவத்தை அறிந்தவர்களால்தான் சொல்ல ஒண்ணும்.)  தேவ் இந்த வடசொல்லைக் குறித்த விளக்கத்தைத் தருமாறு வேண்டுகிறேன்.)

தராசுபோல் கருத்துகளை நிறுத்துச் சொல்லவேண்டுமானால், பானுகுமார் ராஜேந்திரன் மட்டுமே சொல்லமுடியும் என்பது என் கருத்து.  இணையத்தில் நடந்துவரும் பல ஆசீவக ஆய்வுகள் வெற்றுப் புரட்டுகள் என்கிறார் பானுகுமார்.  

--
அன்புடன்,
ஹரிகி.

DEV RAJ

unread,
Apr 29, 2012, 10:34:15 PM4/29/12
to மின்தமிழ்
’ஜீவ’ என்பதற்கு எதிர்ப்பதம் ’அஜீவ’;
’அஜீவ’ என்பதிலிருந்து பிறந்தது ’ஆஜீவகம்’.
பொதுவாக எதிர்மறையைச் சுட்டும் பகுதி (நஞ்ச்)
சங்கதத்தில் சொல்லுக்கு முதலிலும்,
தமிழில் இறுதியிலும் இடம் பெறும்.

ஆசீவகத்துக்கு வேறுவகையில் சிரமப்பட்டு,
இட்டுக்கட்டிப் பொருள் சொல்லும்
முயற்சியில் நேரத்தைச் செலவிடுவது
தேவையற்றது.

மெய்யியலில் தமிழுக்கென ஓரிடத்தை
ஆசீவகம் வாயிலாகத் தக்க வைத்துக்கொள்ள
வேண்டும் எனும் முயற்சியும் வெற்றி
பெற்றதாகவும் தெரியவில்லை. அம்முயற்சி
வெற்றி பெற்றால் மகிழ்ச்சி.


जीव (Jiiva)
mf(/आ)n. living , existing , alive RV. causing to live ,
m. n. any living being , anything living RV. &c


अजीव (Ajiiva)
अ-जीव mfn. lifeless.


http://www.sanskrit-lexicon.uni-koeln.de/monier/

தேவ்

On Apr 29, 7:13 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/4/30 Prakash Sugumaran <prakash...@gmail.com>


>
> > ஹரிகி ஐயா போன்றவர்கள் விளக்கினால் நலம். ஆசிவகமா - ஆசீவகமா ?!!
>
> பெயரை மட்டும் சொல்லவேண்டுமென்றால், ஆசீவகம்.  ஆஜீவகம் என்ற வடசொல், தமிழில்

> ஆசீவகம் என்றானது.  (இப்படித்தான் விக்கிபீடியாவும் சொல்கிறது:http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%...

DEV RAJ

unread,
Apr 29, 2012, 10:37:25 PM4/29/12
to மின்தமிழ்
அன்மொழி, அல்லிருமை போன்றவை
இருப்பினும் பேச்சு வழக்கில் இப்பயன்பாடு
தமிழில் குறைவு


தேவ்

Prakash Sugumaran

unread,
Apr 30, 2012, 8:25:02 PM4/30/12
to mint...@googlegroups.com
தேவ் ஐயா,
ஜீவ - அஜீவ - ஆஜீவகம் என்பதே ஆசீவகமானது என எப்படி இறுதி செய்வது ? இதனால் ஜீவ என்பதே அடிச்சொல்லா என ஹரிகி அவர்கள் கேட்டது சரியானதாக தோன்றுகிறது.
 
சீவக சிந்தாமணி என்பதன் பொருள் - fabulous gem என விக்கிபீடியா சொல்கிறது. எனில் ஆசிவகம் என்பது எப்படி புரிந்து கொள்ளப்படும். இன்னொரு வகையில் சீவகன் வரலாற்றை  அள்ள அள்ள குறையாமல் தருவது ( இந்திர லோகத்தில் இருக்கக்கூடிய அக்ஷய பாத்திரம், காமதேனு, கற்பக விரூக்ஷம் போன்ற அதே குணம் கொண்டு உள்ள ஒரு மாணிக்க கல் ) எனவும் பொருள் கொள்ளப்படுகிறது.
 
ஆசு+ஈவு+அகம் : ஆசு - பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத, கேட்டபோதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென, ஈவு - தீர்வு, அகம் - தருமிடம் என மேற்கண்ட நூலை எழுதியுள்ள ஆசிரியர் பிரித்துப் பொருள் விளக்கம் தருகின்றார்.
 
அஜீரண கோளாறால் ஜீரணமாக வில்லை :)
அகச் சிந்தனை, தர்க்கவாதம்  என்பதற்கும் ஆசீவகத்துக்கும் எவ்விதத்திலாவது தொடர்புண்டா ?   

 
2012/4/30 DEV RAJ <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Prakash Sugumaran

unread,
Apr 30, 2012, 8:40:55 PM4/30/12
to mint...@googlegroups.com
jiiva - living, existing;
aajiiva - non living, not existing;
aagama - collection of scriptures;
aajiivagam - collection of scriptures which are non living or not existing ??
                    ( or ) non living or not existing collection of scriptures ??  
ஆசிவகம் - உயிரற்ற எழுத்துக்கள் அல்லது உயிரற்ற வார்த்தைகள் !!
 
 
 

2012/5/1 Prakash Sugumaran <praka...@gmail.com>

DEV RAJ

unread,
Apr 30, 2012, 10:53:58 PM4/30/12
to மின்தமிழ்
*ஆசு+ஈவு+அகம்*

இவ்வாறு பிரித்தால் ஆசீவகம் என்றுதானே எழுத வேண்டும் ?
எப்படி ‘ஆசிவகம்’ ஆகும் ?

ஆஜீவகம் போல் ஆகந்துகம், ஆகம்பகம், ஆகர்ஷகம்
ஆகல்பகம், ஆகஸ்மிகம், ஆதுநிகம் போன்ற சொற்கள்
சங்கதத்தில் உள்ளன.

ஆசீவகம், ஆசிவகம் போன்ற வேறு சொற்கள் தமிழில்
இருக்கின்றனவா ?

தமிழகத்தில் தோன்றிச் செழித்த சைவ சித்தாந்தத்தின்
பரபக்கத்தில் பல புறச் சமயங்கள் பற்றிய குறிப்புண்டு;
ஆசீவகத்தைச் சைவ சித்தாந்தம் சொல்கிறதா ?
சித்தாந்த சைவர் பலரும் சங்க இலக்கியத் தேர்ச்சி
மிக்கவர்களே. அவர்களுக்குத் தொன்மையான
கோட்பாடுகள் குறித்துத் தெரியாதெனச்
சொல்ல முடியாது

தேவ்

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> எஸ். ப்ரகாஷ்
> prakash sugumaran
>
> visit my Bloghttp://thamizharkoodu.blogspot.com/

> My Facebookhttp://www.facebook.com/#!/prakashvlr
> My New Short Story in Vallamaihttp://www.vallamai.com/special/?p=192


> தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..

> (tamilnadu travel guide)http://www.tamilnadutravelguide.com/

DEV RAJ

unread,
Apr 30, 2012, 11:25:20 PM4/30/12
to மின்தமிழ்
On Apr 30, 5:25 pm, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
>>> ஆசு+ஈவு+அகம் : ஆசு - பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத, கேட்டபோதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென, ஈவு - தீர்வு, அகம் - தருமிடம் என மேற்கண்ட நூலை எழுதியுள்ள ஆசிரியர் பிரித்துப் பொருள் விளக்கம் தருகின்றார். <<<


இதில் ‘ஈவு - தீர்வு’ என்று பொருள் காட்டப்படுகிறது;
’ஈவு’ தீர்வு எனும் பொருளில் இலக்கியத்தில் சொல்லப்படுகிறதா ?
ஆசீவகம் தொன்மையான தமிழ்க் கோட்பாடெனில் ‘ஈவகம்’
எனும் சொல்லாட்சி இலக்கியத்தில் ஏன் இல்லை ?


ஈவு, v. noun. Giving, bestowing a gift, a donation, a boon, ஈகை. 2.
Dis tribution, sharing, பங்கிடுகை. 3. [in divi sion.] The quotient,
பிரித்துக்கண்டபேறு.

http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%88%E0%AE%B5%E0%AF%81&table=winslow


ஈவு
பெயர்ச்சொல் (தமிழில் விளக்கம்)

ஒரு எண்ணை மற்றொரு எண்ணால் வகுத்தால் கிடைக்கும் வகுக்கும் எண்ணின்
மடங்கு
கொடை
பங்கிடுதல்
ஒழிதல்

http://www.tamillexicon.com/ta/%E0%AE%88%E0%AE%B5%E0%AF%81.html

தேவ்

On Apr 30, 5:25 pm, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> எஸ். ப்ரகாஷ்
> prakash sugumaran
>
> visit my Bloghttp://thamizharkoodu.blogspot.com/

> My Facebookhttp://www.facebook.com/#!/prakashvlr
> My New Short Story in Vallamaihttp://www.vallamai.com/special/?p=192


> தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..

> (tamilnadu travel guide)http://www.tamilnadutravelguide.com/

N. Ganesan

unread,
Apr 29, 2012, 10:51:16 PM4/29/12
to மின்தமிழ்

On Apr 29, 7:37 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> அன்மொழி, அல்லிருமை போன்றவை
> இருப்பினும் பேச்சு வழக்கில் இப்பயன்பாடு
> தமிழில் குறைவு
>
> தேவ்
>

அன்மொழி - (வேற்றுமைப்புணர்ச்சி) அல்லாத மொழி.

அல்லிருமை = (ஒருமை) அல்லாத இருமை

எனப் பொருள் வரும்.

http://groups.google.com/group/mintamil/msg/5b75759785479ccf

தமிழில் வடமொழி, ஆங்கிலம் போல் முன்னொட்டு வராது.
பின்னொட்டு ஆக மாறும்போது சரியான பொருள் தரும்.

நா. கணேசன்

DEV RAJ

unread,
May 1, 2012, 5:01:03 AM5/1/12
to மின்தமிழ்
அல் மொழி , அல் வழக்கு, அல் வழி - என்ன பொருள் ?
எதிர்மறைப் பொருளை இவை தரவில்லை
என்று கூற முடியுமா ?

அன்மை , ’அல்’ எனும் முன்னொட்டாக
வடிவம் பெறுகிறது என்று கொள்ளலாம்


தேவ்

N. Ganesan

unread,
May 1, 2012, 10:07:26 AM5/1/12
to மின்தமிழ், Santhavasantham, vall...@googlegroups.com, thamiz...@googlegroups.com

On May 1, 2:01 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> அல் மொழி , அல் வழக்கு, அல் வழி -  என்ன பொருள் ?
> எதிர்மறைப் பொருளை இவை தரவில்லை
> என்று கூற முடியுமா ?
>

ஆம்.

> அன்மை , ’அல்’ எனும் முன்னொட்டாக
> வடிவம் பெறுகிறது என்று கொள்ளலாம்
>

ஆங்கிலம்/ஜெர்மன்/சங்கதம்/பாரசீகம் இந்த
இந்தோ-ஐரோப்பிய பாஷைகளின் முன்னொட்டு
“அ” என்பதற்கு நேராக தமிழின் “அல்” வரவே வராது.

உதாரணம் கொடுத்தேனே. அத்வைதம் (அ+துவைதம்)
= அல்லிருமை என்று மொழிபெயர்த்தால் பொருளே
மாறிவிடும்.

(ஒருமை (அ) மும்மை (அ) நான்மை (அ) ஐம்மை) இல்லாத/அற்ற
இருமை = அல்லிருமை ஆம். இது எப்படி அத்வைதத்துக்கான
தமிழ்ச் சொல் ஆகும்??

அன்மொழி, அல்வழக்கு, அல்வழி - எல்லாவற்றிலும் உள்ள “அல்”
ஆங்கில/வடமொழியின் அ-வுக்கு நேரானது அன்று.
இன்னும் விளக்கமாக இங்கிருப்போர் இதை விவரிக்க இயலும்.

DEV RAJ

unread,
May 1, 2012, 10:50:00 AM5/1/12
to மின்தமிழ்
*அவையல் கிளவி*

9.எச்சவியல்

சில மரபு வகை

இடக்கர்ச்சொல்

442 *அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்.

அவைக்கணுரைக்கப்படாத சொல்லை அவ்வாய் பாடு மறைத்துப் பிறவாய்பாட்டாற்
சொல்லுக: எ - று.

அவைக்கண் வழங்கப்படுஞ் சொல்லை அவையென்றார்.

தொல்காப்பியம்
சேனாவரையர் உரை


http://tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=1&auth_pub_id=4&pno=442

தேவ்

DEV RAJ

unread,
May 1, 2012, 11:04:56 AM5/1/12
to மின்தமிழ்
> இன்னும் விளக்கமாக இங்கிருப்போர் இதை விவரிக்க இயலும்.
> நா. கணேசன்


ஒங்கள உட்டா ஒலகத்துல வேற யாரு ?
’அல்’ பெயர் உரிச்சொல்லுணு வச்சுக்கிறலாங்களா ?


தேவ்

N D Logasundaram

unread,
May 1, 2012, 12:11:51 PM5/1/12
to mint...@googlegroups.com

அல் = கருமை, இருட்டு / அல்லங்காடி
அல்லம் = கரியநிலம்(ஊர்- அல்லங்கீரனார்)
அல்லி=இரவில் மலர்வது
அல்லில் = தனித்த/ஒதுங்கிய இல்லம்; இரவு தங்கும்இடம் / நற் 33 நற் 142

அல்கல் = நீங்குதல்
அல்குபதம் = சாலை ஓரம்( வழி) (இன்றைய Platform க்கு இணையானது) / அகம் 49 புறம் 363

அல்குல் = அரை

அல்லல் = இடர்
அல்லாந்து = இடர்பட்டு / புறம் 32,363 ; பரி 12, நற் 55

 

அல் = இல்லாத \
அல்ல  \
அல்லை  \
அல்லன்  \
அல்லள்  \
அல்லர்  \
அல்லது  \                     இங்கெல்லாம்
அல்லா  \                      எதிர்மறைப் பொருளே
அல்லம்  \                    இருந்தும்
அல்லேம்  \                தமிழ்மொழிச்சொல்லின்
அல்லோம்  \              (முன்) பகுதியே
அல்லோர்  \               வடமொழிபோல் எதிர்மறை 'முன்ஒட்டு' அல்ல
அல்லால்  \
-------------------------
நூ  த  லோ  சு
மயிலை   

 
2012/5/1 DEV RAJ <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Banukumar Rajendran

unread,
May 1, 2012, 12:24:17 PM5/1/12
to mint...@googlegroups.com


2012/4/30 Hari Krishnan <hari.har...@gmail.com>



2012/4/30 Prakash Sugumaran <praka...@gmail.com>
ஹரிகி ஐயா போன்றவர்கள் விளக்கினால் நலம். ஆசிவகமா - ஆசீவகமா ?!!  

பெயரை மட்டும் சொல்லவேண்டுமென்றால், ஆசீவகம்.  ஆஜீவகம் என்ற வடசொல், தமிழில் ஆசீவகம் என்றானது.  (இப்படித்தான் விக்கிபீடியாவும் சொல்கிறது:  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D  ஆனால் இங்கே கூட, பக்கத்தின் இறுதிப் பகுதியில் ஆசிவகம் என்ற மாற்று எழுத்தமைப்பு--ஸ்பெல்லிங்--இருக்கிறது.)  தத்துவத்தை இன்னதென்று அறிந்தால்தான் ஜீவகமா அல்லது ஜிவககமா எனப் புரிந்துகொள்ள முடியும். ஆஜீவகம், ஆசீவகமாக மட்டும்தான் ஆகமுடியுமே தவிர, ஆசிவகமாக ஆக முடியாது.  (ஒரு சில விலக்குகள் உள்ளன.  நாகரீகம் என்னும் சொல், நாகரிகம் என்ற வடிவிலும் வழங்கப்படுகிறது.  ‘நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்’ என்ற குறளில் நாகரிகம் என்று காணப்படுவது வெண்பாவின் யாப்பியல் தேவைக்காச் செய்யப்பட்ட மாற்றம்.  நா-கரீ-கம் என்பது விளாச்சீர்.  வெண்பாவில் விளாச்சீர் வராது.  விளச்சீராக மாற்ற நாகரிகம் என்று குறுக்க வேண்டி வந்தது என்று கொள்ள இடமுண்டு.  இந்தச் சொல்லின் அளவில், பொருள் மாற்றம் ஏற்படவில்லை.  ஆனால், ஆஜீவகம் என்பதற்கும் ஆஜிவகம் என்பதற்கும் பொருள் வேறுபாடு வரும் என்று தோன்றுகிறது.  ஜீவ என்பதே அடிச்சொல்லா இல்லையா என்பது அதன் தத்துவத்தை அறிந்தவர்களால்தான் சொல்ல ஒண்ணும்.)  தேவ் இந்த வடசொல்லைக் குறித்த விளக்கத்தைத் தருமாறு வேண்டுகிறேன்.)

 
 
நன்றி ஐயா!
 
 
ஆசிவகம் தொன்மையான மதம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கமுடியாது! ஆனால், தற்போது அந்த மதத்தை நேரடியாக அறிய எந்த நூலும்
கிடையாது. கிடைக்கும் சில குறிப்புகள்/தகவல்கள் (தமிழைப் பொறுத்தவரை) தர்க்க நூல்களில் அதுவும் எதிர்த்தரப்பு வாதமாகக் கிடைக்கும்
குறிப்புகளே! இக்குறிப்புகள் ஆசிவக சமயத்தை அறிய ஒருவாறு  உதவினாலும், அவைகள் முழுமையானத் தரவுகள் ஆகா.
 
எனினும், மணிமேகலை, நீலகேசி, சிவஞானசித்தியார்ப் போன்ற நூல்கள் உதவும். அதிலும் குறிப்பாக நீலகேசியில் தான் ஆசிவகக் குறிப்புகள்
அதிகம் கூறப்பட்டிருக்கின்றன. சிவஞானசித்தியார் எழுந்தக் காலத்தில் ஆசிவகம் மதம் முற்றும் மறக்கப்பட்டிருக்கவேண்டும். சிவஞானக் குறிப்புகள்
வெறும் கேள்வி ஞானத்தால் கூறப்பட்டக் குறிப்புகள் என்பதை மணிமேகலை, நீலகேசி ஆகிய நூல்களைப் படித்தாலே தெரியும்!
கோசாம்பி, டி.என் ஜா, சடோபாத்யாயா போன்றோர் நூல்களையும் படிக்கலாம்!
 
ஆசிவகம் பற்றிய தற்போதைய அறிஞர்களின் ஆய்வு, மனிதன் பாதி, மிருகம் பாதி என்ற இரகம். பாதி உண்மை, மீதி ஊண்மை! ;-)
 
ஆசிவகம் பற்றி சொல்ல வந்து இதை நிச்சயம் குறிக்கவேண்டும்!
 
 
வாழ்வியலை மிக எதார்த்தமாகப் பார்த்த தரிசனங்களில், உலகாய்தமும், இந்த ஆசிவகமும்தான் முதலில் நிற்கின்றன. வாழ்க்கை வாழ்வதற்கே
என்ற தத்துவம். ஆனால் வாழ்க்கையை  இவ்வாறுதான் வாழவேண்டும் என்ற தனிமனித ஒழுக்கத்தை என்றுமே அவைகள் முன்னிறுத்தியத்தில்லை!
 
 
 
இரா.பானுகுமார்,
சென்னை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
தராசுபோல் கருத்துகளை நிறுத்துச் சொல்லவேண்டுமானால், பானுகுமார் ராஜேந்திரன் மட்டுமே சொல்லமுடியும் என்பது என் கருத்து.  இணையத்தில் நடந்துவரும் பல ஆசீவக ஆய்வுகள் வெற்றுப் புரட்டுகள் என்கிறார் பானுகுமார்.  

--
அன்புடன்,
ஹரிகி.

--

DEV RAJ

unread,
May 1, 2012, 12:41:33 PM5/1/12
to மின்தமிழ்
> அல் = கருமை, இருட்டு / அல்லங்காடி
> அல்லம் = கரியநிலம்(ஊர்- அல்லங்கீரனார்)
> அல்லி=இரவில் மலர்வது
> அல்லில் = தனித்த/ஒதுங்கிய இல்லம்; இரவு தங்கும்இடம்

அல் திணை - அஃறிணை


>>எதிர்மறைப் பொருளே இருந்தும் தமிழ்மொழிச்சொல்லின்
(முன்) பகுதியே வடமொழிபோல் எதிர்மறை 'முன்ஒட்டு' அல்ல<<


முன்னொட்டு இல்லையெனில் இலக்கணம்
இதை எவ்விதம் வகைப்படுத்தியுள்ளது ?


தேவ்

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

N. Ganesan

unread,
May 1, 2012, 4:32:42 PM5/1/12
to மின்தமிழ்

On May 1, 9:41 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> அல் திணை - அஃறிணை
>

NDLS> >>எதிர்மறைப் பொருளே  இருந்தும்   தமிழ்மொழிச்சொல்லின்


>
> (முன்) பகுதியே  வடமொழிபோல் எதிர்மறை 'முன்ஒட்டு' அல்ல<<
>
> முன்னொட்டு இல்லையெனில் இலக்கணம்
> இதை எவ்விதம் வகைப்படுத்தியுள்ளது ?
>

உயர்ச்சி அற்ற/இல்லாத திணை = அல்திணை
(ஒருமை) அற்ற/இல்லாத இருமை = (ஒருமை) அல்லிருமை
= dvaita without (orumai)

ஆங்கில/வடமொழி அ- எனும் முன்னொட்டுப் பொருள் வராது.

Prakash Sugumaran

unread,
May 1, 2012, 4:52:46 PM5/1/12
to mint...@googlegroups.com
ஆசிவகம் தொன்மையான மதம்//
ஆசிவகம் - ஆசீவகம் என்பதில் தொடங்கிய இழை இது.. ஆசிவகம் என நீங்கள் குறிப்பிட்டுள்ளதால் விளக்கம் தேவை.
கேள்வி ஞானத்தால் கூறப்பட்டக் குறிப்புகள்//
கேவள ( கேவல அல்ல என கருதுகிறேன் )  ஞானம் என ஜைன மதம் குறிப்பிடுவது எது ?
மனிதன் பாதி, மிருகம் பாதி என்ற இரகம். பாதி உண்மை, மீதி ஊண்மை! ;-)
மாற்றுக் கருத்து இல்லாத உண்மையில் ஊண்மை எது என விளக்கவும்.
 
2012/5/2 N. Ganesan <naa.g...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

DEV RAJ

unread,
May 2, 2012, 1:17:54 AM5/2/12
to மின்தமிழ்
On May 1, 1:52 pm, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
>> ஆசிவகம் - ஆசீவகம் என்பதில் தொடங்கிய இழை இது<<

ஆம் உண்மை.

இதை இரு பகுதியாகப் பிரித்து ஆராய்வது முறை என்று


தோன்றுகிறது.

பகுதி :1
ஆசீவகம் தமிழ்ச் சொல்லா ?
அது தமிழகத்தில் தோன்றியதா ?


பகுதி : 2
ஆசீவகக் கோட்பாடு யாது ?
அதன் நூல்கள் யாவை ?
முக்கிய சமயாசாரியர்கள் யாவர் ?
அம்மரபு அழியக் காரணம் என்ன ?

ஆசு , ஈவு, அகம் எனும் பகுப்பே பொருளற்றதாகத் தெரிகிறது.
ஆசு என்பதற்கு குறை, மாசு, நஞ்சு, இலக்கு எனும் பொருள்கள்
தரப்படுகின்றன; ஆனால் இதற்கு முரணாகப் பிழையற்ற,
செம்மையான என்று இவ்வாராய்ச்சியில் பொருள் தரப்படுவது தவறு.

ஈவு என்பதற்கு இந்த ஆய்வாளர் சொல்லும் பொருளும் தவறு.

மேலும் இயற்கை மொழியான தமிழில் இத்தகைய
செயற்கையான , முச்சொல்லிணைவுகள்
உள்ளனவா என்பதையும் ஆராய வேண்டும்.

உரையாடலின் இடையே ‘அல்’ அடிபட்டது;
அன்மை என்பதை ஒரு விசேடணமாகக் கொள்ளலாமா
எனவும் வினவப்பட்டது. அறிஞர்கள் ’அல்’
எதிர்மறை முன்னொட்டாக ஆகாது என்பதை
வலியுறுத்துவதைத் தொடர்ந்து மேல் விளக்கமும்
அளிக்கலாம்.


பாநுகுமார் அவர்களின் கருத்துகள் -

http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/91cb64789bcb31f7/78b6459c85a990b5?q=%E0%AE%86%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D#78b6459c85a990b5

தேவ்

On May 1, 1:52 pm, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
> ஆசிவகம் தொன்மையான மதம்//
> ஆசிவகம் - ஆசீவகம் என்பதில் தொடங்கிய இழை இது.. ஆசிவகம் என நீங்கள்
> குறிப்பிட்டுள்ளதால் விளக்கம் தேவை.
> கேள்வி ஞானத்தால் கூறப்பட்டக் குறிப்புகள்//
> கேவள ( கேவல அல்ல என கருதுகிறேன் )  ஞானம் என ஜைன மதம் குறிப்பிடுவது எது ?
> மனிதன் பாதி, மிருகம் பாதி என்ற இரகம். பாதி உண்மை, மீதி ஊண்மை! ;-)
> மாற்றுக் கருத்து இல்லாத உண்மையில் ஊண்மை எது என விளக்கவும்.
>

> 2012/5/2 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
>
>
>
>
>
>
>
>
>
>
> > On May 1, 9:41 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> > > அல் திணை - அஃறிணை
>
> > NDLS> >>எதிர்மறைப் பொருளே  இருந்தும்   தமிழ்மொழிச்சொல்லின்
>
> > > (முன்) பகுதியே  வடமொழிபோல் எதிர்மறை 'முன்ஒட்டு' அல்ல<<
>
> > > முன்னொட்டு இல்லையெனில் இலக்கணம்
> > > இதை எவ்விதம் வகைப்படுத்தியுள்ளது ?
>
> > உயர்ச்சி அற்ற/இல்லாத திணை = அல்திணை
> > (ஒருமை) அற்ற/இல்லாத  இருமை = (ஒருமை) அல்லிருமை
> > = dvaita without (orumai)
>
> > ஆங்கில/வடமொழி அ- எனும் முன்னொட்டுப் பொருள் வராது.
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> எஸ். ப்ரகாஷ்
> prakash sugumaran
>
> visit my Bloghttp://thamizharkoodu.blogspot.com/

> My Facebookhttp://www.facebook.com/#!/prakashvlr
> My New Short Story in Vallamaihttp://www.vallamai.com/special/?p=192


> தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..

> (tamilnadu travel guide)http://www.tamilnadutravelguide.com/

Banukumar Rajendran

unread,
May 3, 2012, 3:00:24 AM5/3/12
to mint...@googlegroups.com


2012/5/2 Prakash Sugumaran <praka...@gmail.com>

ஆசிவகம் தொன்மையான மதம்//
ஆசிவகம் - ஆசீவகம் என்பதில் தொடங்கிய இழை இது.. ஆசிவகம் என நீங்கள் குறிப்பிட்டுள்ளதால் விளக்கம் தேவை.

இழைக்கு அப்பாற்பட்டு இருந்தால், “Just Ignore" :-)


வெறுமனே ஆசிவகம்/ஆசீவகம்  என்ற வார்த்தைகளுக்கிடையில் அகப்படாமல், அதற்கும் மேலே சென்று, அச்சமயத்தின்
அனைத்து உட்ப்பொருள்களையும், தேடல்கள் மூலம் ஆய்ந்து அறிய முடிந்தால் அந்த வார்த்தைகளுக்கானப் பொருள் தானாகப் புரிந்துவிடும்.

ஜீவன்/அஜீவன் என்ற முறையில் அவற்றிற்குப் பொருள் கொள்ளமுடியாது என்பது மட்டும் என்னால் உறுதியாக சொல்லமுடியும்.




 
கேள்வி ஞானத்தால் கூறப்பட்டக் குறிப்புகள்//
கேவள ( கேவல அல்ல என கருதுகிறேன் )  ஞானம் என ஜைன மதம் குறிப்பிடுவது எது ?
மனிதன் பாதி, மிருகம் பாதி என்ற இரகம். பாதி உண்மை, மீதி ஊண்மை! ;-)
மாற்றுக் கருத்து இல்லாத உண்மையில் ஊண்மை எது என விளக்கவும்.


என் (subjective) கருத்தாக எடுத்துக் கொள்ளவும்.

சிரமண மதங்கள் என்றழைக்கப்படும் மதங்கள் ஆசிவகம், பெளத்தம், சமணம் (ஜைனம்). அவைகள் ஒரே மூலத்திலிருந்து தொடங்கியிருக்கவேண்டும்.
அதனால், ஆசிவகம் பற்றியறிந்துக் கொள்ள நிறைய பெளத்த/சமண நூற்கள் படிக்கவேண்டியிருக்கும். அப்போதுதான் என் அவைகள் பிரிந்தன என்றும்
தெரியவரும்.  நிதானமாக தேடுங்கள், நீங்கள் உண்மை எது, ஊண்மை எது என்று புரிந்துக் கொள்வீர்கள். பேரா.க.நெடுஞ்செழியனார், சிவசங்கரனார், குணா
போன்றோர் எழுத்துக்களை ஏற்றுக் கொண்டீர்கள் என்றால், பெளத்த/சமண நூற்கள் உங்களுக்கு உதவாது. :-)



இரா.பானுகுமார்,
சென்னை





 

Hari Krishnan

unread,
May 3, 2012, 5:42:38 AM5/3/12
to mint...@googlegroups.com


2012/5/3 Banukumar Rajendran <banuk...@gmail.com>

இழைக்கு அப்பாற்பட்டு இருந்தால், “Just Ignore" :-)


வெறுமனே ஆசிவகம்/ஆசீவகம்  என்ற வார்த்தைகளுக்கிடையில் அகப்படாமல்

டேஞ்சர் உந்தி அயகாரு!  ஆ=அந்த சிவ=சிவ(னே) அகம்=அகத்தில் இருப்பவன் என்று விளக்கம் கிளம்புவதற்கு முன்னால் மூணாவது கண்ண தொறந்துருங்க!:))


சிவோஹம்=அஹம் சிவம்=ஆசிவகம் (அந்தச் சிவனே {என்} அகத்தில் த்வைதமாக விளங்குபவன்.)

னா? நெல்லா கீதா?

அஹம் பிரம்மாஸ்மி!

Banukumar Rajendran

unread,
May 3, 2012, 5:53:20 AM5/3/12
to mint...@googlegroups.com


2012/5/3 Hari Krishnan <hari.har...@gmail.com>


ஆனாலும் நீங்கள் லேட். பேரா.க.நெடுஞ்செழியன் அவர்கள் ஆசிவகம்தான் பின்னாளில் வைணவமாக மாறியது என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்.
அதனால்,பார்த்துக் கொண்டேயிருங்கள், இன்னும் சில வருடங்களில் இந்த விளக்கத்தை வேறெந்த பேராசிரியராவது சைவத்திற்கும் ஏற்றிவிடுவார்.

:-))


இரா.பா,
சென்னை







 

அஹம் பிரம்மாஸ்மி!


--
அன்புடன்,
ஹரிகி.

karuannam annam

unread,
May 4, 2012, 2:56:05 PM5/4/12
to mint...@googlegroups.com, banuk...@gmail.com
வணக்கம் திரு பானுகுமார்.
ஆசிவகம் பற்றி அதிக விவரங்கள் கிடைக்கவில்லை என எழுதியுள்ளீர்கள். கிடைக்கும் விவரங்களைத் தொகுத்து அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பேரா. நெடுஞ்செழியன் ஆசிவகம் பற்றிய நூல் கிளை நூலகத்தில் பார்த்தேன். அய்யனார் வழிபாடு குறித்து அதிகம் எழுதியிருந்தார். குறைந்த நேரத்தில் நூலை உள் வாங்க இயலவில்லை. ஆனால் இணைப்பிலிருந்து அவரது அரசியல் காரணம் தெளிவில்லாத சிறை வாசம், சில பொதுவுடைமைக்கட்சிகளின் ஆதரவு, போராட்டம், அவரது மனைவியார் தளராத தொடர்முயற்சிகள், விடுதலை ஆகியவை நூலை விட மனதை பாதித்தன.

பானுகுமார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஆங்கிலத்தைத் தமிழில் கலந்து எழுதும்போது சில சிக்கல்கள் எழுகின்றன.
 லேட். பேரா.க. நெடுஞ்செழியன் என்று பார்வையில் பட்டதும் திடுக்கிட்டேன். பிறகு படித்தபோதுதான் அது முதல் சொற்றுடரின் கடைசிச் சொல் எனக் கண்டேன். இயன்றபோது அயற் சொல்லைத் தவிர்த்தால் நாம் எதிர்பாராஇது போன்ற சிக்கலை எதிர்கொள்ள வேண்டியத்தில்லை எனக் காண்கிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.  

2012/5/3 Banukumar Rajendran <banuk...@gmail.com>

Prakash Sugumaran

unread,
May 13, 2012, 2:20:45 PM5/13/12
to mint...@googlegroups.com
தற்செயலியம் - பரிதாபத்துக்குரியவர்கள் - வெள்ளுடை - ஆசீவகம் ; இவற்றில் சொல், பொருள், பொருத்த குற்றம் உள்ளதா என தயவுசெய்து விளக்கவும்.

2012/5/5 karuannam annam <karu...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Banukumar Rajendran

unread,
May 22, 2012, 1:20:54 AM5/22/12
to mint...@googlegroups.com
ஆசிவகத்தைப் பற்றிய மற்றுமொரு முக்கிய இழை.

http://www.herenow4u.net/index.php?id=86280


(இக்கதைகளை வைத்துதான் நம்ம பேராசிரியர் (நெடுஞ்செழியனார்) சக்கைப் போடு போடுகிறார் :-))




இரா.பானுகுமார்,
சென்னை



2012/5/13 Prakash Sugumaran <praka...@gmail.com>

Banukumar Rajendran

unread,
May 22, 2012, 3:06:17 AM5/22/12
to mint...@googlegroups.com
கட்டுரையிலிருந்து முக்கியமானதாக யான் கருதும் சில கருத்துக்களை மட்டும் பார்ப்போம்.

<he name Ajivikas was given to the sect by their opponents. The word ajivika is derived from ajiva, meaning one who observes the mode of living appropriate to his class.>



<The basic principle of the doctrine according to Gosala was niyati, fate or destiny. The Ajivikas were rigid fatalists and determinists, seeing niyati as the sole determinant of every happening. No human effort could have any effect against niyati and therefore karma is a fallacy>

திருக்குறள் ஆசிவகம் சார்ந்தது என்று பிழைப்படயெழுதியிருந்தார்கள். முயற்சி திருவினையாக்கும் என்ற குறளையும், ஊழையும் உப்பக்கங் காண்பர் என்ற குறளையும் மேற்கோள் காட்டி அவர்களுக்கு மறுமொழிக் கொடுத்தேன். யான் சொன்னதையேற்று, பின் மாற்றி கட்டுரை வரைந்தார்கள். (வலையில் தேடினால் கிடைக்கும்). இவ்வகையில் நிறையப் பின்னூட்டு கொடுத்தேன். பிறகு அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. பிறகு என் வலைத்தளத்தில் ஆசிவகம் பற்றி, சிறிது எழுத துவங்கினேன். ஆனாலும் எழுத வேண்டியது நிறைய இருக்கிறது. எழுதவேண்டும்!. (திரு. இராம.கி ஐயாவிற்கு குறள் ஆசிவகமா அல்லது சமணமா என்ற ஐயப்பாடு இருக்கிறது. இவ்வேறுபாடுகள் மூலம் அவர் உண்மையறிவார் என்று கருதுகிறேன்)

<added the view that a murderer or robber commits no sin and likewise there was no merit in becoming an ascetic,>

இது தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான ஒன்று. நல்லது என்றும் தீது என்றும் ஒன்று கிடையாது என்பது ஆசிவகத்தின் முக்கியக் கொள்கை. தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற வாக்கியத்தை ஆசிவகத்தின் மீது ஏற்றியதுதான் ஆராய்ச்சியின் உச்சக்கட்டம். தமிழ் இலக்கியங்களில் சமண சுவடுகளை ஏற்றுக் கொள்ள  மறுப்பவர்கள் ஆசிவகத்தை ஏற்றுக் கொண்டதின் உளவியல் காரணம் யான் சொல்லாமலே விளங்கும்.

சங்க பாடல்களில், குறிப்பாக, புறநானாறுப் பாடலகள் re-visit செய்யப்படவேண்டியது மிக அவசியம். 


இரா.பானுகுமார்,
சென்னை


 




2012/5/22 Banukumar Rajendran <banuk...@gmail.com>

DEV RAJ

unread,
May 22, 2012, 3:23:24 AM5/22/12
to மின்தமிழ்
இந்த ஆங்கிலக் கட்டுரை ஆஜீவகம் பற்றி வழக்கமாகச்
சொல்லப்படும் கருத்துகளையே சொல்கிறது;
புதிதாக என்ன இருக்கிறது ?
ஆஜீவகம் தமிழகத்தில் தோன்றியது
என அக்கட்டுரை நிறுவியுள்ளதா ?

தனியான ஆஜீவக நூல்கள் என்று
தற்போது எதுவும் கிடையா; பிற சமய நூல்கள்
கூறுவதைக் கொண்டுதான் ஆஜீவகக் கருத்துகளைப்
புரிந்துகொள்ள முயல வேண்டும்.

தமிழுக்கெனத் தனியான ஒரு சிறப்பிருக்க வேண்டும்
என்று கருதுகிறார்கள் போலும் ! தற்போதிருக்கும்
இலக்கிய வளத்தைப் பேணுவதே போதுமானது


தேவ்

On May 22, 12:06 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com>
wrote:


> கட்டுரையிலிருந்து முக்கியமானதாக யான் கருதும் சில கருத்துக்களை மட்டும்
> பார்ப்போம்.
>
> <he name Ajivikas was given to the sect by their opponents. The word

> ajivika is derived from ajiva <http://www.herenow4u.net/index.php?id=cd1537>,


> meaning one who observes the mode of living appropriate to his class.>
>
> <The basic principle of the doctrine according to Gosala was

> niyati<http://www.herenow4u.net/index.php?id=74083>,


> fate or destiny. The Ajivikas were rigid fatalists and determinists, seeing
> niyati as the sole determinant of every happening. No human effort could
> have any effect against niyati and therefore

> karma<http://www.herenow4u.net/index.php?id=cd1420>is a fallacy>


>
> திருக்குறள் ஆசிவகம் சார்ந்தது என்று பிழைப்படயெழுதியிருந்தார்கள். முயற்சி
> திருவினையாக்கும் என்ற குறளையும், ஊழையும் உப்பக்கங் காண்பர் என்ற குறளையும்
> மேற்கோள் காட்டி அவர்களுக்கு மறுமொழிக் கொடுத்தேன். யான் சொன்னதையேற்று, பின்
> மாற்றி கட்டுரை வரைந்தார்கள். (வலையில் தேடினால் கிடைக்கும்). இவ்வகையில்
> நிறையப் பின்னூட்டு கொடுத்தேன். பிறகு அவர்களிடமிருந்து எந்த பதிலும்
> வரவில்லை. பிறகு என் வலைத்தளத்தில் ஆசிவகம் பற்றி, சிறிது எழுத துவங்கினேன்.
> ஆனாலும் எழுத வேண்டியது நிறைய இருக்கிறது. எழுதவேண்டும்!. (திரு. இராம.கி
> ஐயாவிற்கு குறள் ஆசிவகமா அல்லது சமணமா என்ற ஐயப்பாடு இருக்கிறது.
> இவ்வேறுபாடுகள் மூலம் அவர் உண்மையறிவார் என்று கருதுகிறேன்)
>
> <added the view that a murderer or robber commits no sin and likewise there
> was no merit in becoming an ascetic,>
>
> இது தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான ஒன்று. நல்லது என்றும் தீது என்றும்
> ஒன்று கிடையாது என்பது ஆசிவகத்தின் முக்கியக் கொள்கை. தீதும் நன்றும் பிறர்தர
> வாரா என்ற வாக்கியத்தை ஆசிவகத்தின் மீது ஏற்றியதுதான் ஆராய்ச்சியின்
> உச்சக்கட்டம். தமிழ் இலக்கியங்களில் சமண சுவடுகளை ஏற்றுக் கொள்ள  மறுப்பவர்கள்
> ஆசிவகத்தை ஏற்றுக் கொண்டதின் உளவியல் காரணம் யான் சொல்லாமலே விளங்கும்.
>
> சங்க பாடல்களில், குறிப்பாக, புறநானாறுப் பாடலகள் re-visit செய்யப்படவேண்டியது
> மிக அவசியம்.
>
> இரா.பானுகுமார்,
> சென்னை
>

> 2012/5/22 Banukumar Rajendran <banukuma...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > ஆசிவகத்தைப் பற்றிய மற்றுமொரு முக்கிய இழை.
>
> >http://www.herenow4u.net/index.php?id=86280
>
> > (இக்கதைகளை வைத்துதான் நம்ம பேராசிரியர் (நெடுஞ்செழியனார்) சக்கைப் போடு
> > போடுகிறார் :-))
>
> > இரா.பானுகுமார்,
> > சென்னை
>

> > 2012/5/13 Prakash Sugumaran <prakash...@gmail.com>


>
> >> தற்செயலியம் - பரிதாபத்துக்குரியவர்கள் - வெள்ளுடை - ஆசீவகம் ; இவற்றில்
> >> சொல், பொருள், பொருத்த குற்றம் உள்ளதா என தயவுசெய்து விளக்கவும்.
>

> >> 2012/5/5 karuannam annam <karuan...@gmail.com>


>
> >>> வணக்கம் திரு பானுகுமார்.
> >>> ஆசிவகம் பற்றி அதிக விவரங்கள் கிடைக்கவில்லை என எழுதியுள்ளீர்கள்.

> >>> கிடைக்கும் விவரங்களைத் *தொகுத்து* *அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்*.


>
> >>> பேரா. நெடுஞ்செழியன் ஆசிவகம் பற்றிய நூல் கிளை நூலகத்தில் பார்த்தேன்.
> >>> அய்யனார் வழிபாடு குறித்து அதிகம் எழுதியிருந்தார். குறைந்த நேரத்தில் நூலை
> >>> உள் வாங்க இயலவில்லை. ஆனால் இணைப்பிலிருந்து அவரது அரசியல் காரணம் தெளிவில்லாத
> >>> சிறை வாசம், சில பொதுவுடைமைக்கட்சிகளின் ஆதரவு, போராட்டம், அவரது மனைவியார்
> >>> தளராத தொடர்முயற்சிகள், விடுதலை ஆகியவை நூலை விட மனதை பாதித்தன.
>
> >>> பானுகுமார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஆங்கிலத்தைத் தமிழில் கலந்து
> >>> எழுதும்போது சில சிக்கல்கள் எழுகின்றன.

> >>>  *லேட். பேரா.க. நெடுஞ்செழியன்* என்று பார்வையில் பட்டதும்


> >>> திடுக்கிட்டேன். பிறகு படித்தபோதுதான் அது முதல் சொற்றுடரின் கடைசிச் சொல்
> >>> எனக் கண்டேன். இயன்றபோது அயற் சொல்லைத் தவிர்த்தால் நாம் எதிர்பாராஇது போன்ற
> >>> சிக்கலை எதிர்கொள்ள வேண்டியத்தில்லை எனக் காண்கிறேன்.
> >>> அன்புடன்
> >>> சொ.வினைதீர்த்தான்.
>

> >>> 2012/5/3 Banukumar Rajendran <banukuma...@gmail.com>


>
> >>>>   ஆனாலும் நீங்கள் லேட். பேரா.க.நெடுஞ்செழியன் அவர்கள் ஆசிவகம்தான்
> >>>>> பின்னாளில் வைணவமாக மாறியது என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்.
>
> >>>> --
> >>>  "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>> like to visit our Muthusom Blogs at:

> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >>> send email to minT...@googlegroups.com
> >>> To unsubscribe from this group, send email to
> >>> minTamil-u...@googlegroups.com
> >>> For more options, visit this group at
> >>>http://groups.google.com/group/minTamil
>
> >> --
> >> எஸ். ப்ரகாஷ்
> >> prakash sugumaran
>
> >> visit my Blog
> >>http://thamizharkoodu.blogspot.com/
> >> My Facebook
> >>http://www.facebook.com/#!/prakashvlr
> >> My New Short Story in Vallamai
> >>http://www.vallamai.com/special/?p=192
> >> தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
> >> (tamilnadu travel guide)
> >>http://www.tamilnadutravelguide.com/
> >> See me at THF Hub
> >>http://image-thf.blogspot.com/
>
> >>  --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >> like to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

seshadri sridharan

unread,
May 22, 2012, 4:45:05 AM5/22/12
to mint...@googlegroups.com
ஐயா, 

இதில் அப்படி ஒன்றும் பெரிதாகத் தெரிவில்லையே. க. நெடுஞ்செழியன் எண்ணனுவியலை முதன்மைக் கருத்தாக வைக்கிறார் அப்படி எதுவும் இதில் இல்லையே. பின் எப்படி இதிலிருந்து தான் அவர் சக்கை போடு போடுகின்றார் என்கிறீர்கள்.

சேசாத்திரி

2012/5/22 Banukumar Rajendran <banuk...@gmail.com>

Banukumar Rajendran

unread,
May 22, 2012, 5:10:19 AM5/22/12
to mint...@googlegroups.com

2012/5/22 seshadri sridharan <ssesh...@gmail.com>

ஐயா, 

இதில் அப்படி ஒன்றும் பெரிதாகத் தெரிவில்லையே. க. நெடுஞ்செழியன் எண்ணனுவியலை முதன்மைக் கருத்தாக வைக்கிறார் அப்படி எதுவும் இதில் இல்லையே. பின் எப்படி இதிலிருந்து தான் அவர் சக்கை போடு போடுகின்றார் என்கிறீர்கள்.

சேசாத்திரி

கேட்பது யாவர்க்கும் எளிது கடியவாம்
கேட்பதை கொடுப் பது  - என் குரல் - பாடல் - III

திரித்தல் வேண்டாம். :-))

<The Jain 'Exposition of Explanations' says that Gosala was furious at Mahavira for not accepting his status and attacked him with a blast of ascetic heat from his body. However, this was bounced back from the adamantine body of Mahavira causing Gosala's eventual death.>


யான் சொன்னது, அக்கட்டுரையில் வரும் சில கதைகளை வைத்துக் கொண்டு, தன் மனம் போன போக்கில் எழுதியிருக்கிறார் என்று!

சரி. அவருடையப் புத்தகங்கள் வைத்திருக்கிறீர்களா? வைத்திருந்தால் என்ன புத்தகம் என்று சொல்லவும். மேலே பகிர்ந்துக் கொள்ளலாம். (என்னிடம் சில புத்தகங்களே இருக்கின்றன.) சித்தண்ணவாசல் என்ற பொத்தகத்திலிருந்து ஆரம்பிப்போமா! ;-)

===================================

கவலை வேண்டாம் நண்பரே, உங்களுடன், குளிர்க் காய நிறைய அன்பர்கள் வருவார்கள்! :-)))))))))))





இரா.பானுகுமார்,
சென்னை









 

2012/5/22 Banukumar Rajendran <banuk...@gmail.com>
ஆசிவகத்தைப் பற்றிய மற்றுமொரு முக்கிய இழை.

http://www.herenow4u.net/index.php?id=86280

(இக்கதைகளை வைத்துதான் நம்ம பேராசிரியர் (நெடுஞ்செழியனார்) சக்கைப் போடு போடுகிறார் :-))

இரா.பானுகுமார்,
சென்னை

seshadri sridharan

unread,
May 22, 2012, 10:29:47 AM5/22/12
to mint...@googlegroups.com
2012/5/22 Banukumar Rajendran <banuk...@gmail.com>

//திரித்தல் வேண்டாம்:-))//

யான் எதையும் திரிக்கவில்லை


//யான் சொன்னது, அக்கட்டுரையில் வரும் சில கதைகளை வைத்துக் கொண்டு, தன் மனம் போன போக்கில் எழுதியிருக்கிறார் என்று!// 

இதுவே உங்கள் அனுமானம் தானா? 

//சரி. அவருடையப் புத்தகங்கள் வைத்திருக்கிறீர்களா? வைத்திருந்தால் என்ன புத்தகம் என்று சொல்லவும்.// 

அவருடைய நூல் எதுவும் என்னிடம் இல்லை. கொளத்தூர் பொது நூலகத்தில் ஒரே ஒரு நூலைக் கண்டேன் படித்தேன்.  அதில் எண்ணனுவியல் பற்றி கூறியிருந்ததால் அதை இங்கு குறித்து இருந்தேன். மற்றபடி அந்நூலில் அவர் உடைய பல கருத்து எனக்கு புரியாததால் அவருடைய நூல் வேறு எதனையும் படிக்க ஆர்வம் ஏற்படவில்லை. அதில் அவர் ஆசீவகம் குறித்து வலுவாக ஏதும் சான்று வைக்காமல் சில சங்கப் பாடல் விளக்கங்களை மட்டும் மேற்கோல் கொடுக்கிறார். அந்த நூலுக்கு பத்து ஆண்டுகள் மேல் வயது இருக்கும். நீஙகள் கொடுத்து தொடுப்பின் வயது என்ன? 

Banukumar Rajendran

unread,
Sep 5, 2014, 4:51:36 AM9/5/14
to மின்தமிழ்
http://www.kodangi.net/2014/09/ajivika-vyasa-thirumandra-vinayaka-dravida-sisu.html

ஆஜீவக வியாசரும் திருமந்திர விநாயகரும் திராவிட சிசுவும்.




2012-04-30 8:04 GMT+05:30 DEV RAJ <rde...@gmail.com>:
’ஜீவ’ என்பதற்கு எதிர்ப்பதம் ’அஜீவ’;
’அஜீவ’ என்பதிலிருந்து பிறந்தது ’ஆஜீவகம்’.
பொதுவாக எதிர்மறையைச் சுட்டும் பகுதி (நஞ்ச்)
சங்கதத்தில் சொல்லுக்கு முதலிலும்,
தமிழில் இறுதியிலும் இடம் பெறும்.

ஆசீவகத்துக்கு வேறுவகையில் சிரமப்பட்டு,
இட்டுக்கட்டிப் பொருள் சொல்லும்
முயற்சியில் நேரத்தைச் செலவிடுவது
தேவையற்றது.

மெய்யியலில் தமிழுக்கென ஓரிடத்தை
ஆசீவகம் வாயிலாகத் தக்க வைத்துக்கொள்ள
வேண்டும் எனும் முயற்சியும் வெற்றி
பெற்றதாகவும் தெரியவில்லை. அம்முயற்சி
வெற்றி பெற்றால் மகிழ்ச்சி.


जीव (Jiiva)
mf(/आ)n. living , existing , alive RV.  causing to live ,
m. n. any living being , anything living RV. &c


अजीव (Ajiiva)
अ-जीव   mfn. lifeless.


http://www.sanskrit-lexicon.uni-koeln.de/monier/



தேவ்

On Apr 29, 7:13 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/4/30 Prakash Sugumaran <prakash...@gmail.com>
>
> > ஹரிகி ஐயா போன்றவர்கள் விளக்கினால் நலம். ஆசிவகமா - ஆசீவகமா ?!!

>
> பெயரை மட்டும் சொல்லவேண்டுமென்றால், ஆசீவகம்.  ஆஜீவகம் என்ற வடசொல், தமிழில்
> ஆசீவகம் என்றானது.  (இப்படித்தான் விக்கிபீடியாவும் சொல்கிறது:http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%...
> ஆனால் இங்கே கூட, பக்கத்தின் இறுதிப் பகுதியில் ஆசிவகம் என்ற மாற்று
> எழுத்தமைப்பு--ஸ்பெல்லிங்--இருக்கிறது.)  தத்துவத்தை இன்னதென்று அறிந்தால்தான்
> ஜீவகமா அல்லது ஜிவககமா எனப் புரிந்துகொள்ள முடியும். ஆஜீவகம், ஆசீவகமாக
> மட்டும்தான் ஆகமுடியுமே தவிர, ஆசிவகமாக ஆக முடியாது.  (ஒரு சில விலக்குகள்
> உள்ளன.  நாகரீகம் என்னும் சொல், நாகரிகம் என்ற வடிவிலும் வழங்கப்படுகிறது.
>  ‘நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்’ என்ற குறளில் நாகரிகம் என்று காணப்படுவது

> வெண்பாவின் யாப்பியல் தேவைக்காச் செய்யப்பட்ட மாற்றம்.  நா-கரீ-கம் என்பது
> விளாச்சீர்.  வெண்பாவில் விளாச்சீர் வராது.  விளச்சீராக மாற்ற நாகரிகம் என்று
> குறுக்க வேண்டி வந்தது என்று கொள்ள இடமுண்டு.  இந்தச் சொல்லின் அளவில், பொருள்

> மாற்றம் ஏற்படவில்லை.  ஆனால், ஆஜீவகம் என்பதற்கும் ஆஜிவகம் என்பதற்கும் பொருள்
> வேறுபாடு வரும் என்று தோன்றுகிறது.  ஜீவ என்பதே அடிச்சொல்லா இல்லையா என்பது
> அதன் தத்துவத்தை அறிந்தவர்களால்தான் சொல்ல ஒண்ணும்.)  தேவ் இந்த வடசொல்லைக்

> குறித்த விளக்கத்தைத் தருமாறு வேண்டுகிறேன்.)
>
> தராசுபோல் கருத்துகளை நிறுத்துச் சொல்லவேண்டுமானால், பானுகுமார் ராஜேந்திரன்
> மட்டுமே சொல்லமுடியும் என்பது என் கருத்து.  இணையத்தில் நடந்துவரும் பல ஆசீவக
> ஆய்வுகள் வெற்றுப் புரட்டுகள் என்கிறார் பானுகுமார்.

>
> --
> அன்புடன்,
> ஹரிகி.

Suba.T.

unread,
Jan 11, 2015, 10:50:21 AM1/11/15
to மின்தமிழ், Subashini Tremmel
ஆசீவகம் பற்றிய ஒரு பதிவை ஒரு நண்பர் ஃபேஸுக் மெஸேஜில் அனுப்பியிருந்தார். நான் இன்னமும் பார்க்கவில்லை. இங்கு பதிந்து வைக்கின்றேன். ஆர்வமுள்ளவர்கள் பார்க்கவும். ஆசிவகம் தொடர்பானது.

சுபா

N. Ganesan

unread,
Jan 11, 2015, 10:55:19 AM1/11/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
quickly scanned thru' this. does not seem be correct about ancient aajjiivaka, jainism, ...

N. Ganesan
 
Reply all
Reply to author
Forward
0 new messages