திருக்குறள் காட்டும் தேவர் யார்?

308 views
Skip to first unread message

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jan 21, 2012, 5:59:29 AM1/21/12
to mintamil
திருக்குறளில் ஒரே ஒரு இடத்தில் 'தேவர்' என்ற சொல் வருகிறது.

உண்மையில் இச்சொல் யாரைக் குறிக்கின்றது என்பதைப் பற்றி ஆய்வு செய்து 

'திருக்குறள் காட்டும் தேவர் யார்?' என்ற கட்டுரையினை ஆதாரங்களுடன் 

எனது வலைப்பூவில் இட்டுள்ளேன்.

http://www.thiruththam.blogspot.com/2012/01/blog-post.html 

விருப்பமுள்ளவர்கள் படித்துத் தங்கள் கருத்துக்களைக் கூறலாம்.

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண வாருங்கள்: http://thiruththam.blogspot.com

rajam

unread,
Jan 21, 2012, 12:01:04 PM1/21/12
to mint...@googlegroups.com
அன்பின் திரு சரவணன்,
கட்டுரையை மேற்போக்காகத் தான் பார்க்க முடிந்தது. இரண்டு கருத்துக்கள்:
1. ஓ, இதனால்தான் "நந்தி தேவர்" "ரிஷப தேவர்" என்ற சொல்லாட்சி இருக்கோ? :-) தேவ், ஹரி இருவரும் இதைப் பற்றி மேலும் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.
 
2. "தேவர்" என்ற சொல்லை "முரட்டுக் காளை" என்று கொள்ள எனக்குத் தயக்கம். அப்படி ஏற்றுக்கொண்டால் ...

"மக்கள் தேவர் நரகர் உயர்திணை;
மற்று உயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை" என்ற நன்னூல் நூற்பாவை விளக்குவதில் சிக்கல் வரும்!
அன்புடன்,
ராஜம்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
Jan 21, 2012, 12:32:18 PM1/21/12
to mint...@googlegroups.com
சரவணன் அவர்கள் குறளை அணுகும்விதம் எப்படியெனில் "வள்ளூவர் ஆண்- பெண் சமத்துவத்தை வலியுறுத்துபவர்.அப்புறம் எப்படி அவர் "கொழுநன் தான் தொழுவாள்" என குறளை எழுதியிருக்க முடியும்?" என சிந்தித்து குறளை மாற்றிவிடுகிறார்

அதே மாதிரி "திருவள்ளுவர் மதசார்பற்றவர்.அப்புறம் எப்படி அவர் தெய்வம் என எழுதமுடியும்' என யோசித்து தெய்வத்தை பசுவாக்கி விடுகிறார்.

இது எப்படி இருக்கு என்பதை ஒரு உதாரணம் மூலம் விளக்குகிறேன்.

ஒரு கொலை நடந்துள்ளதாக ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) ஒருவருக்கு தகவல் கிடைக்கிறது.இறந்தவர் கடைசி நிமிடத்தில் தன் ரத்தத்தில் "என்னை கொன்றது இந்திரன்" என எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார். கொலை நடந்த இடத்துக்கு செல்லும் இன்ஸ்பெக்டர் "சந்துரு தான் கொலை செய்தான்.அப்படி இருக்க செத்தவர் எப்படி "என்னை கொன்றது இந்திரன்?" என எழுதியிருக்க முடியும் என யோசித்து இந்திரனை அடித்துவிட்டு சந்துரு என அவரே எழுதி சந்துருவை கைதும் செய்து விடுகிறார்.

Conclusion should follow analysis of evidence. Its the other way around here.


--
செல்வன்

"புரட்சியை காப்பதற்காக யாரும் சர்வாதிகார ஆட்சியை நடத்துவதில்லை. சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதற்காக தான் புரட்சியே செய்கிறார்கள்"- ஜார்ஜ் ஆர்வெல்




Innamburan Innamburan

unread,
Jan 21, 2012, 12:41:19 PM1/21/12
to mint...@googlegroups.com

அருமை சாற்றினாரே, செல்வன்
அருமை சாற்றினாரே!
இந்திரனையும், அடடா!
சந்திரனையும், குழப்படம் செய்து,
அருமை சாற்றினாரே, செல்வன்
அருமை சாற்றினாரே!
~ இன்னம்பூரான்


2012/1/21 செல்வன் <hol...@gmail.com>
Message has been deleted

N. Ganesan

unread,
Jan 21, 2012, 12:46:11 PM1/21/12
to mintamil
திரு. செல்வன்,

ஆதிகாலத்தில் கடவுளராக ஆ இனங்களின்
காளைகள் (போத்து) இருந்துள்ளன. சிந்து
சமவெளிக் கலைப்படைப்புகளை ஆராய்ந்தால்
இது தெரியவரும்.

ஆவினங்களின் காளைமுகமாக புத்தர்
அவர் உருவம் இடம்பெறுமுன் சில நூற்றாண்டுகள்
காட்டப்படுகிறார்.

நம் தமிழில் நம்மாழ்வார் சங்கம் வென்ற அகவல்
ஒன்று இருக்கிறது. மிக அழகான பாடல்
அதிலும் முழுமுதற்பரம்பொருள் ஆமாக் காளையாக
ஸ்ரீவைஷ்ணவர்களின் பிரதான ஆழ்வார்
நம்மாழ்வார் வர்ணிக்கிறார்.

பிற பின்,
நா. கணேசன்

On Jan 21, 9:32 am, செல்வன் <holy...@gmail.com> wrote:> சரவணன் அவர்கள்

> --
> செல்வன்

>www.holyox.blogspot.com

>http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>

>http://twitter.com/#holyox

செல்வன்

unread,
Jan 21, 2012, 12:46:19 PM1/21/12
to mint...@googlegroups.com
கணேசன் ஐயா

குறள் 1073ல் வரும் தேவர் என்பது காளையை குறிக்கிறதா?

2012/1/21 N. Ganesan <naa.g...@gmail.com>
திரு. செல்வன்,

ஆதிகாலத்தில் கடவுளராக ஆ இனங்களின்
காளைகள் (போத்து) இருந்துள்ளன. சிந்து
சமவெளிக் கலைப்படைப்புகளை ஆராய்ந்தால்
இது தெரியவரும்.

ஆவினங்களின் காளைமுகமாக புத்தர்
அவர் உருவம் இடம்பெறுமும் சில நூற்றாண்டுகள்

காட்டப்படுகிறார்.

நம் தமிழில் நம்மாழ்வார் சங்கம் வென்ற அகவல்
ஒன்று இருக்கிறது. மிக அழகான பாடல்
அதிலும் முழுமுதற்பரம்பொருள் ஆமாக் காளையாக
ஸ்ரீவைஷ்ணவர்களின் பிரதான ஆழ்வார்
நம்மாழ்வார் வர்ணிக்கிறார்.

பிற பின்,
நா. கணேசன்


On Jan 21, 9:32 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
Jan 21, 2012, 12:47:16 PM1/21/12
to mint...@googlegroups.com


2012/1/21 Innamburan Innamburan <innam...@gmail.com>

அருமை சாற்றினாரே, செல்வன்
அருமை சாற்றினாரே!
இந்திரனையும், அடடா!
சந்திரனையும், குழப்படம் செய்து,
அருமை சாற்றினாரே, செல்வன்
அருமை சாற்றினாரே!
~ இன்னம்பூரான்


நன்றி:-)))

N. Ganesan

unread,
Jan 21, 2012, 12:50:33 PM1/21/12
to மின்தமிழ், Santhavasantham, thami...@googlegroups.com

On Jan 21, 9:46 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> கணேசன் ஐயா
>
> குறள் 1073ல் வரும் தேவர் என்பது காளையை குறிக்கிறதா?
>

திருத்தம் சரவணன்,

பார்க்கவும்:
http://groups.google.com/group/santhavasantham/msg/82438cb4a37905bd

நா. கணேசன்
http://groups.google.com/group/santhavasantham/browse_frm/thread/aa869ae6e02b2d27

> 2012/1/21 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
>
> > திரு. செல்வன்,
>
> > ஆதிகாலத்தில் கடவுளராக ஆ இனங்களின்
> > காளைகள் (போத்து) இருந்துள்ளன. சிந்து
> > சமவெளிக் கலைப்படைப்புகளை ஆராய்ந்தால்
> > இது தெரியவரும்.
>
> > ஆவினங்களின் காளைமுகமாக புத்தர்

> > அவர் உருவம் இடம்பெறுமுன் சில நூற்றாண்டுகள்

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> செல்வன்
>
> "புரட்சியை காப்பதற்காக யாரும் சர்வாதிகார ஆட்சியை நடத்துவதில்லை. சர்வாதிகார
> ஆட்சியை உருவாக்குவதற்காக தான் புரட்சியே செய்கிறார்கள்"- ஜார்ஜ் ஆர்வெல்
>

கி.காளைராசன்

unread,
Jan 21, 2012, 3:03:04 PM1/21/12
to mint...@googlegroups.com
ஐயா திருத்தம் பொன்.சரவணன் அவர்களுக்கு வணக்கம்.

2012/1/21 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>


'திருக்குறள் காட்டும் தேவர் யார்?'

தேவ ரனையர் கயவ ரவருந்தா
மேவன செய்தொழுக லான் - 1073
 
தேவர் என்பது காளை என்றானால்,
அஃறிணைக்கு “அவை“ என்றல்லவா வரவேண்டும்.

அக்கா ராசம் அவர்கள் குறிப்பிட்டுள்ளதுபோல், இலக்கணம் மாறுமே!

மேலும், காளை என்பதை காளை என்றோ, எருது என்றோ எளிதில் குறிப்பிட்டு விடலாமே?
‘தெய்வம்‘ என்ற சொல்லுடன் தொடர்புடைய ‘தேவர்‘ என்ற சொல்லை ஏன் பயன்படுத்த வேண்டும்?

அன்பன்
கி.காளைராசன்

Hari Krishnan

unread,
Jan 21, 2012, 9:32:30 PM1/21/12
to mint...@googlegroups.com


2012/1/21 rajam <ra...@earthlink.net>

1. ஓ, இதனால்தான் "நந்தி தேவர்" "ரிஷப தேவர்" என்ற சொல்லாட்சி இருக்கோ? :-) தேவ், ஹரி இருவரும் இதைப் பற்றி மேலும் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

தேவ் என்பதும் தேவரின் சுருக்கம்தானே?  தேவராஜன்.  அப்படியானால், தேவ் எனப்படுபவர் முரட்டுக் காளை மாடுகளுடைய தலைவர்.  அப்படித்தான் திபொச சொல்றார். :)))



--
அன்புடன்,
ஹரிகி.

செல்வன்

unread,
Jan 22, 2012, 1:23:01 AM1/22/12
to mint...@googlegroups.com


2012/1/21 Hari Krishnan <hari.har...@gmail.com>

தேவ் என்பதும் தேவரின் சுருக்கம்தானே?  தேவராஜன்.  அப்படியானால், தேவ் எனப்படுபவர் முரட்டுக் காளை மாடுகளுடைய தலைவர்.  அப்படித்தான் திபொச சொல்றார். :)))

முன்னமே தெரிந்திருந்தால் ரஜினி நடித்த முரட்டுகாளை படத்துக்கு தேவன் என பெயர் வைத்திருக்கலாம்:-).

சரி..தேவன் என்றால் வெறும் காளை கூட இல்லை.மக்களை துன்புறுத்தும் முரட்டுகாளை தானா?அப்ப ஏன் தேவன்/தேவ்/தேவா என்ற அந்த பெயரை இந்தியா முழுக்க பலர் சூட்டிகொண்டு இருக்கிறார்களோ? புத்த தேவ் பட்டசார்யா என்றால் மக்களை துன்புறுத்தும் முரட்டுக்காளை புத்தரின் பட்டத்து ஆசிரியர் என பொருள் என சொன்னால் மம்தா அகமகிழ்வார்.

--
செல்வன்

"புரட்சியை காப்பதற்காக யாரும் சர்வாதிகார ஆட்சியை நடத்துவதில்லை. சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதற்காக தான் புரட்சியே செய்கிறார்கள்"- ஜார்ஜ் ஆர்வெல்

DEV RAJ

unread,
Jan 22, 2012, 2:29:25 AM1/22/12
to மின்தமிழ்
>>> ....... முரட்டுக் காளை மாடுகளுடைய தலைவர். <<<

உண்மையில் என் வீட்டில் இரண்டு அழகான மயிலைக் காளைகள் இருந்தன;
முரட்டுக் காளைகள் அல்ல. கழுத்தைச் சிலுப்பும்போது மட்டும்
கவனமாக எட்ட நின்றுகொள்ள வேண்டும். nostalgia !


தேவ்

On Jan 22, 7:32 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/1/21 rajam <ra...@earthlink.net>
>

> > 1. ஓ, இதனால்தான் "*நந்தி தேவர்*" "*ரிஷப* *தேவர்*" என்ற சொல்லாட்சி

N. Ganesan

unread,
Jan 22, 2012, 8:50:55 AM1/22/12
to மின்தமிழ்
On Jan 21, 11:29 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> >>> ....... முரட்டுக் காளை மாடுகளுடைய தலைவர்.  <<<
>
> உண்மையில் என் வீட்டில் இரண்டு அழகான மயிலைக் காளைகள் இருந்தன;
> முரட்டுக் காளைகள் அல்ல. கழுத்தைச் சிலுப்பும்போது மட்டும்
> கவனமாக எட்ட நின்றுகொள்ள வேண்டும். nostalgia !
>
> தேவ்
>

தகவலுக்கு நன்றி. திருமால் விடையாக இருக்கிறார்
என தேவாரம் சொல்கிறது. கர்நாடகாவில் இடபதேவர்
- பஸவண்ணர் வழிபாடு நிறைய.

நா. கணேசன்

seshadri sridharan

unread,
Jan 22, 2012, 9:39:32 AM1/22/12
to mint...@googlegroups.com
சரி இந்த தேவன் என்ற சொல் தமிழில் எப்போது வழக்கில் வந்தது.

அம்மன்கோவில்பட்டி  தமிழி கல்வெட்டு > சேலம் ஓமலூர் வட்டத்தில் தாரமங்கலம் ஓமலூர் போகும் வழியல் அமைந்த பெரியேரிப்பட்டி எனும் ஊரின் ஒரு பகுதியாக அம்மன்கோவில்பட்டி திகழ்கிறது. இந்த ஊரில் ஓடும் உப்பாற்றின் வட கரையில் அமைந்த பெருமாள் கோயில் பாறையின்  தேப்பாலி என்ற சுனையின் அருகில் ஒரு தமிழி கல்வெட்டு உள்ளது. 

கல்வெட்டு 28:1 

நீரோட்டத்தால் தேய்ந்து உள்ள இக்கல்வெட்டு இரு வரிகளில் வெட்டப் பட்டு உள்ளது. 

 பரம்பன் கோகூர் கிழார் மகன் வியக்கன் 
 கோபன் கணதேவன் தொட சுனை 

இதில் உள்ள கணதேவன் என்ற பெயரில் ணகர மெய் சேர்த்து கண்ணதேவன் என்று படிக்க வேண்டும். இதுவே கல்வெட்டில் இடம் பெறும் தேவன் என்ற பெயருக்கு மிகப் பழைய சான்று.

இனி எதியோபிய மன்னர்களில் ஒரு மன்னன் பெயர்  Tawasaya Dews 1000- 1013 BC  >  தவ சாய(ன்) தேவு என்பது. சாயன், சாயவன், சாயல் என்ற பெயர்கள் தமிழ் என்பதால் இதில் இடம் பெறும் தேவு என்ற பெயரும் தமிழே எனக் கொள்ளல் வேண்டும். இது 3,000 ஆண்டுகள் பழமையது.  

ஒரு சீன மன்னன் பெயரில் இது வழங்குகிறது ஆனால் அவன் எண்ணூறு ஆண்டுகள் முன்னர் தான் வாழ்ந்தவன் Lǐ Déwàng 1223 -1226 AD of western xia > தமிழில் (ஒ)ளி தேவன் என்பது. சீனத்தில் னகர மெய் ஙகர மெய்யாகவே வழங்கும்.

ஆழ்வார் பாடல்களில் தேவு என இறைவன் குறிக்கப்படுகிறான். இதனுடன் அன் ஈறு சேர்த்து தேவன் என்ற சொல்லை உருவாக்கி உள்ளனர் என்பது தெளிவு.

சேசாத்திரி

செல்வன்

unread,
Jan 22, 2012, 1:02:46 PM1/22/12
to mint...@googlegroups.com
தேவன், டியோஸ் எனும் இந்தோ ஐரோப்பிய சொல்லின் தமிழ் வடிவம்.

டியோஸ் என்றால் ஒளிர்வது என பொருள். டே என்ற ஆங்கில சொல் டியோஸிலிருந்து பிறந்ததே. டிவா என நாட்டியதாரகைகளை, நடிகைகளை விளிக்கும் வழக்கம் மேற்கே உண்டு. கலைதெய்வம் என்பது அதன் பொருள்.

http://en.wikipedia.org/wiki/Deva_%28Hinduism%29

he Sanskrit deva- derives from Indo-Iranian *dev- which in turn descends from the Proto-Indo-European (PIE) word, *deiwos, originally an adjective meaning "celestial" or "shining", which is a PIE (not synchronic Sanskrit) vrddhi derivative from the root *diw meaning "to shine", especially as the day-lit sky. The feminine form of PIE *deiwos is PIE *deiwih2, which descends into Indic languages as devi, in that context meaning "female deity".

Also deriving from PIE *deiwos, and thus cognates of deva, are Lithuanian Dievas (Latvian Dievs, Prussian Deiwas), Germanic Tiwaz (seen in English "Tuesday") and the related Old Norse Tivar (gods), and Latin deus "god" and divus "divine", from which the English words "divine", "deity", French "dieu", Portuguese "deus", Spanish "dios" and Italian "dio", also "Zeys/Ζεύς" - "Dias/Δίας", the Greek father of the gods, are derived.

Related but distinct is the PIE proper name *Dyeus which while from the same root, may originally have referred to the daytime sky, and hence to "Father Sky", the chief God of the Indo-European pantheon, continued in Sanskrit Dyaus. The bode of the Devas is Dyuloka.



2012/1/22 seshadri sridharan <ssesh...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jan 22, 2012, 11:28:38 PM1/22/12
to mint...@googlegroups.com
ராஜம் அம்மா,

நான் திருக்குறளில் வரும் தேவர் என்ற சொல்லுக்குத் தான் காளைமாடு என்று பொருள் கூறி இருக்கிறேன். 

மேலும் காளைமாடுகளின் தனிச்சிறப்பே அவற்றின் முரட்டுக்குணம் தான். இது எல்லாக் காளைகளுக்கும் பொருந்தும்.

சிலர் காளைகளையும் எருதுகளையும் குழப்பிக் கொள்கிறார்கள்.

அன்புடன்,

தி.பொ.ச.

2012/1/21 rajam <ra...@earthlink.net>

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jan 22, 2012, 11:37:16 PM1/22/12
to mint...@googlegroups.com
இங்கே அவர் என வள்ளுவர் குறிப்பிடுவது கயவரை, காளைகளை அல்ல.

காளைகள் தான்தோன்றித் தனமாக திரிவது அனைவரும் அறிந்தது தானே.

எச்சொல்லை பயன்படுத்த வேண்டும் என்பது ஆசிரியரின் விருப்பமல்லவா காளைராசன் ஐயா.

மேலும் தேவர் என்ற சொல்தானே மேவன என்ற சொல்லுடன் பொருத்தமாய் எதுகை நயத்துடன் அமைகிறது.

அன்புடன்,

தி.பொ.ச


2012/1/22 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jan 22, 2012, 11:43:27 PM1/22/12
to mint...@googlegroups.com
திரு. செல்வன் அவர்களின் வழக்கம் என்னவென்றால்,

ஒரு விஷயத்தை பற்றித் தெரிந்து கொள்ளும் முன்னரே அவர் ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்.

பின்னர் தெரிந்துகொள்ள ஆவல் இருப்பது போலக் காட்டி வினாக்களை எழுப்புவார். யாரேனும் தக்க பதில் அளித்தால்கூட அதை ஏற்றுக் கொள்ள மாட்டார். காரணம் அவர் ஏற்கெனவே முடிவு எடுத்துவிட்டாரே. :)))

இப்போது தேவன் என்ற தமிழ்ச்சொல் கூட மேற்கத்தியரிடம் இருந்து நாம் இரவல் பெற்றதாம். எப்படி என்று விளக்கம் கேட்டால், நான் தமிழில் புலமை பெற்றவன் அல்ல. எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன் என்பார். 

இது எப்படி இருக்கிறது என்றால்........

வேண்டாம், அவரே புரிந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.:)))

அன்புடன்,

தி.பொ.ச



2012/1/22 செல்வன் <hol...@gmail.com>



--

Hari Krishnan

unread,
Jan 22, 2012, 11:48:54 PM1/22/12
to mint...@googlegroups.com


2012/1/23 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

மேலும் தேவர் என்ற சொல்தானே மேவன என்ற சொல்லுடன் பொருத்தமாய் எதுகை நயத்துடன் அமைகிறது.

திருக்குறள் எதுகைக்கும் மோனைக்கும் கட்டுப்பட்டதில்லை.

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.

எது எதுகை, எது மோனை?  இரண்டுமே இல்லை.

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

இப்படி, எதுகையை முதலடியின் ஈற்றுச் சீரில் மாற்றிப் போடுவது எந்த யாப்பியல் சூத்திரம் என்று விளக்க முடியுமா?

முதலடியில் மட்டும் மோனை.  இரண்டாம் அடியில் அதுவும் இல்லை; எதுகையும் இல்லை என்ற வகையில்:

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

எதுகை மோனை எங்கே?

திருக்குறள் எதுகை அமைப்புக்காக ஒரு சொல்லைத் தன்னகத்துள் கொண்டிருக்கிறது என்று நினைப்பதே பாவம். ‘எதுகைக்காக இப்படிச் சொன்னார்’ என்று அருள்கூர்ந்து இனிச் சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

--
அன்புடன்,
ஹரிகி.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jan 22, 2012, 11:55:47 PM1/22/12
to mint...@googlegroups.com
ஆச்சர்யமாக் இருக்கிறது.நம்ம ஹரியண்ணாவா இப்படி?

கொஞ்சம் அவசர வேலை இருக்கிறது. நான் மறுபடி வந்து விளக்குகிறேன்.

அன்புடன்,

தி.பொ.ச.

2012/1/23 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

செல்வன்

unread,
Jan 23, 2012, 1:21:36 AM1/23/12
to mint...@googlegroups.com


2012/1/22 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

ஒரு விஷயத்தை பற்றித் தெரிந்து கொள்ளும் முன்னரே அவர் ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்.

பின்னர் தெரிந்துகொள்ள ஆவல் இருப்பது போலக் காட்டி வினாக்களை எழுப்புவார். யாரேனும் தக்க பதில் அளித்தால்கூட அதை ஏற்றுக் கொள்ள மாட்டார். காரணம் அவர் ஏற்கெனவே முடிவு எடுத்துவிட்டாரே. :)))


இல்லை சரவணன் ஜி. திருக்குறள் பொருள் விளக்கம் உங்கள் பதிவுகளை படிக்கும் முன்னரே எனக்கு தெரியும்.இங்கிருக்கும் பலருக்கும் தெரியும். தேவர் என்றால் வானவர் என்பது நான் அறிந்த பொருள். தேவர் என்பது காளை என்பது நீங்கள் (மட்டுமே) அளிக்கும் பொருள். இப்படி அனைவரும் ஏற்கும் குறளுக்கு நீங்கள் புதுபொருள் கூறுவதால் தான் கேள்வி கேட்கவேண்டி இருக்கிறது. 

இப்போது தேவன் என்ற தமிழ்ச்சொல் கூட மேற்கத்தியரிடம் இருந்து நாம் இரவல் பெற்றதாம். எப்படி என்று விளக்கம் கேட்டால், நான் தமிழில் புலமை பெற்றவன் அல்ல. எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன் என்பார். 

டிவஸ் என்பது லத்தீன் மொழி சொல். இந்தோ- ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் கடவுள் என்பதற்கு சமமாக இந்த சொல் பயன்படுகிறது (divinity, divine, diva, diyus, theo, devo). இதை சொல்ல தமிழ் அறிவு வேண்டியது இல்லை.

கி.காளைராசன்

unread,
Jan 23, 2012, 1:44:34 AM1/23/12
to mint...@googlegroups.com
வணக்கம்.

2012/1/23 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>
நான் திருக்குறளில் வரும் தேவர் என்ற சொல்லுக்குத் தான் காளைமாடு என்று பொருள் கூறி இருக்கிறேன். 
சிலர் காளைகளையும் எருதுகளையும் குழப்பிக் கொள்கிறார்கள்.
தெய்வம் = பசு
தேவர் = காளை
? = எருது

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jan 23, 2012, 1:47:52 AM1/23/12
to mint...@googlegroups.com
எருது.:)))

2012/1/23 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

Hari Krishnan

unread,
Jan 23, 2012, 6:37:16 AM1/23/12
to mint...@googlegroups.com
2012/1/23 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>
எருது.:)))

வருது வருது..ஹ விலகு விலகு... வருது வருது... :P


--
அன்புடன்,
ஹரிகி.

Geetha Sambasivam

unread,
Jan 23, 2012, 7:43:33 AM1/23/12
to mint...@googlegroups.com


2012/1/23 Hari Krishnan <hari.har...@gmail.com>
360.gif

Geetha Sambasivam

unread,
Jan 23, 2012, 7:44:37 AM1/23/12
to mint...@googlegroups.com
என்னவோ போங்க, தலை சுத்தல்! 

2012/1/22 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>
இங்கே அவர் என வள்ளுவர் குறிப்பிடுவது கயவரை, காளைகளை அல்ல.

காளைகள் தான்தோன்றித் தனமாக திரிவது அனைவரும் அறிந்தது தானே.

எச்சொல்லை பயன்படுத்த வேண்டும் என்பது ஆசிரியரின் விருப்பமல்லவா காளைராசன் ஐயா.

மேலும் தேவர் என்ற சொல்தானே மேவன என்ற சொல்லுடன் பொருத்தமாய் எதுகை நயத்துடன் அமைகிறது.

அன்புடன்,

தி.பொ.ச



361.gif

seshadri sridharan

unread,
Jan 23, 2012, 8:10:35 AM1/23/12
to mint...@googlegroups.com
ஐயா செல்வன்!

கிரேக்க மொழியில் Theos என்பர். இது தமிழின் தீ என்ற சொல்லுடன், ஒளிர்தல் என்ற கருத்துடன் ஒத்துப் போகின்றது. மறைமலையார் தேய் என்ற சொல்லினின்றே தீ என்ற சொல் திரிந்ததாக கூறுவார். அதே முறையில் தேய் > தேய்வு > தேவு என்ற ஆனதாகவும் கூறுகின்றார், அதுவே மக்கள் முதன்முதலில் வழிபட்ட தீத் தெய்வத்தை குறித்த்தாகவும் அவர் சொல்கிறார்.

இந்த தேவு என்ற சொல் தொல் பழங்காலத்தில் தவம் இயற்றும் முனிவர்க்கே, தாந்திரிகர்க்கே வழங்கி இருத்தல் வேண்டும் ஆதலினால் தான் இந்த எதியோபிய மன்னனும் தவம் இயற்றியதன் காரணமாகவோ என்னவோ தவ சாய தேவு எனப்பட்டுள்ளான். சில இடங்களில் இவர்கள் சித்தர் என அழைக்கப்படுவதும் உண்டு. இந்த தவ சித்தர்கள் கோவம் கொண்டால் என்ன தீமை நேருமோ அது போல் தீமை பயத்து திரிதலால் வள்ளுவர் கயவர் செயலை இவர்தம் செயலுக்கு ஒப்பாகக் காட்டினாரோ என நான் ஊகிக்கிறேன்.

முன்பு தவம், தேவன் ஆகிய சொற்கள் சமற்கிருதமே என்று மின்தமிழில் வாதிட்டனர். ஆனால் இவை தமிழே என்பதற்காகவே இந்த எதியோபிய மன்னன் பெயரை இங்கு குறிப்பிட்டேன். எதியோபிய மன்னர் பெயர்களில் ஒரு சமற்கிருதமோ அல்லது பிராகிருத சொல்லோ இல்லை என்பது கவனிக்கத்த்தக்கது.

சேசாத்திரி

2012/1/22 செல்வன் <hol...@gmail.com>
தேவன், டியோஸ் எனும் இந்தோ ஐரோப்பிய சொல்லின் தமிழ் வடிவம்.

செல்வன்

unread,
Jan 23, 2012, 1:42:31 PM1/23/12
to mint...@googlegroups.com
சேசாத்திரியாரே

தேய்க்கும், தீக்கும் எதாவது தொடர்பு இருக்கலாமோ என்னவோ?ஆனால் தியோஸ், டிவோ என்ற ப்ரோட்டோ இந்தோ-ஐரோப்பிய மொழி சொல் தமிழிலிருந்து வந்ததாக எந்த ஆய்வாளரும் கூறி நான் படித்ததில்லை. நான் படித்தவரை எத்தியோப்பிய மன்னர்களுக்கும் தமிழுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழர்கள் எத்தியோப்பியாவை ஆண்டதாக சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. பெயரில் இருக்கும் சொற்களை மட்டும் வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது. பால் என்ற பெயரை வைத்துள்ள பல மேல்நாட்டவரை பார்க்கலாம். உடனே அது தமிழ் சொல் பால் என கூற முடியுமா?

தேவன் எனும் சொல்லின் மூலம் சமஸ்கிருதம் அல்ல, தமிழும் அல்ல. அது சமஸ்கிருதத்துக்கும் மூத்த ப்ரோட்டோ இந்தோ-ஐரோப்பிய மொழி சொல். லத்தீன், சமஸ்கிருதம், கிரேக்கம், பாரசிகம் போன்றவை இந்த ப்ரோட்டோ-இந்தோ ஐரோப்பிய மொழியின் குழந்தைகள்.இந்த மொழிகளில் இந்த சொல்லின் பல்வேறு வடிவங்கள் (தேவோ, டிவா, டேட், டியுஸ், தியோ, தியாலஜி, டிவைன்) காணப்படுகின்றன.

Hari Krishnan

unread,
Jan 23, 2012, 10:06:11 PM1/23/12
to mint...@googlegroups.com


2012/1/23 seshadri sridharan <ssesh...@gmail.com>
எதியோபிய மன்னர் பெயர்களில் ஒரு சமற்கிருதமோ அல்லது பிராகிருத சொல்லோ இல்லை என்பது கவனிக்கத்த்தக்கது.

எஸ்கிமோ மன்னர்களின் பெயர், ஸ்விஸர்லாந்து, அயர்லாந்து ஃபின்லாந்து மன்னர்களின் பெயர்களையும் ஆராய்ந்து, அவை எல்லாவற்றிலும் சமற்கிருத அல்லது பிராகிருத சொற்கலப்பு இல்லாமையைச் சுட்டிக்காட்டி, அவை எல்லாமும் தமிழ்ப் பெயர்களே என்று அனைவருக்கும் அறிவுகொளுத்தி அருளி ஆட்கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

ஃபிரான்ஸை ஆண்ட லூயி (Louis) மன்னர்கள் எல்லாருமே தமிழ்ப்பெயரைக் கொண்டவர்கள்தாம்.  எப்படி?  தால்-ஆட்டு என்று சொல்லப்படும், ‘நாக்கை விரைந்து அசைப்பதால் (தால்-நாக்கு) உண்டாகும் ஒலியான உலுஉலுஉலுவாயீ..... என்பதே உலுவாயீ>லுவாயீ>லூயி என்று ஒவ்வொரு எழுத்தாய் இழந்து சிதைந்து உருவானதாம் என்க.  தாலாட்டும்போது தாயார் வாயிலிருந்து பிறந்த ஒலியையே இந்த மன்னர்கள் தமக்குப் பெயர்களாகப் பூணுவதில் பெருமிதம் கொண்டார்கள்.  நந்தமிழர்கள்தாம் அரிய இந்தப் பண்பை ஆரியப் படையெடுப்பால் இழந்துவிட்டார்கள்.  இந்தப் பழக்கம் ஃபிரான்ஸிலிருந்த மன்னர்களிடம் இருந்திருப்பது நோக்கற்குரியது; போற்றற்குரியது.  வாளால் மேருமலைமேல் புலிக்கொடி பொறித்தவன் ஒரு திக்கிலும் கடாரம் கொண்டான் இன்னொரு திக்கிலும் சென்று வாளோச்சினார்கள்.  பிரான்ஸை நோக்கிச் சென்ற தமிழ்க் குமுகம் அங்கேயே தங்கலுற்ற காரணத்தால், மொழியை இழந்தாலும், உலுவாயியை மறந்திடவில்லை என்ற அருமையை ஓர்க!

செல்வன்

unread,
Jan 23, 2012, 10:41:22 PM1/23/12
to mint...@googlegroups.com


2012/1/23 Hari Krishnan <hari.har...@gmail.com>

2012/1/23 seshadri sridharan <ssesh...@gmail.com>
எதியோபிய மன்னர் பெயர்களில் ஒரு சமற்கிருதமோ அல்லது பிராகிருத சொல்லோ இல்லை என்பது கவனிக்கத்த்தக்கது.


:-))))))))))))))))))

இந்த மாதிரி ரெஸ்பான்சை தான் இதுக்கு எழுதலாம் என இருந்தேன்..அப்புறம் மறந்துவிட்டேன்:-)

லுல்லலாயி தான் லூயி என்பது விவிசி:-))))

--
செல்வன்

"மற்றவர்களுக்கு பிடிக்காததை பேச இருக்கும் உரிமையின் பெயரே சுதந்திரம் ஆகும்"- ஜார்ஜ் ஆர்வெல்

seshadri sridharan

unread,
Jan 24, 2012, 1:08:42 AM1/24/12
to mint...@googlegroups.com
No need to depend upon any western scholar to read them as tamil. i paste the list of those names that i have read as tamil. any one who go through those names may believe this or not it is left to their decision.

I. TRIBE OR POSTERITY OF ORI OR ARAM

Name of Soveriegn Length of Reign Year of the World Before Christ and their last regnal year
I. Ori or Aram 60 + 4470                           ஓரி அல்லது அறம்
II. Gariak I 66 + 4404                                 காரிஅக்(கன்)
III. Gannkam 83 + 4321                             கங்கம் > கங்கன்
IV. Borsa (Queen) 67 + 4254                     
V. Gariak II 60 + 4194                                காரிஅக்(கன்)
VI. Djan I 80 + 4114                                   திலன் > தில்லன்    
VII. Djan II 60 + 4054                                   
VIII. Senefrou 20 + 4034                             சேனி பரவு > சேனன் பரவன்
IX. Zeenabzamin 58 + 3976                        
X. Sahlan 60 + 3916                                   சாகளன் > சாக்கன் அள்ளன்
XI. Elaryan 80 + 3836                                 எல் அரயன்
XII. Nimroud 60 + 3776                               
XIII. Eylouka (Queen) 45 + 3731                 எயில் அக்கா > எழில் அக்காள்
XIV. Saloug 30 + 3701                                சாலக(ன்)
XV. Kharid 72 + 3629                                 கார் இத்(தன்)

XVI. Hogeb 100 + 3529                               கக் இவ் > கக்கன் இவ்வன்
XVII. Makaws 70 + 3459                             மாக்கவ(ன்)
XVIII. Assa 30 + 3429                                 அச்ச(ன்) 
XIX. Affar 50 + 3379                                  அப்பர்
XX. Milanos 62 + 3317                               மய்யலன்ன > மய்யன் அன்னன்
XXI. Soliman Tehagi 73 + 3244                   சாலிமன் திக்அக்கி > திக்கன் அக்கன் 

Total: 21 Sovereigns of the Tribe of Ori.
From the Deluge until the fall of the Tower of Babel 531 2787 2713

II. SOVEREIGNTY OF THE TRIBE OF KAM AFTER THE FALL OF THE TOWER OF BABEL

I. Kam 78 + 2635                                        காம்(அன்)
II. Kout (son of the preceding) 50 2915 2585
III. Habassi 40 + 2545                                  காப்பச்சி
IV. Sebtah 30 + 2515
V. Elektron 30 + 2485                                  எல்லி கீற்றன்  
VI. Neber 30 3045 2455
VII. Amen 21 + 2434                                    ஆமன்
VIII. Nehasset Nais (Queen) 30 3096 2404
IX. Horkam 29 3125 2375
X. Saba II 30 + 2345                                    சப்ப(ன்)
XI. Sofard 30 + 2315                                    சோ பரத(ன்) 
XII. Askndou 25 + 2290                                அழ கந்த(ன்)
XIII. Hohey 35 + 2255                                  காக்கி
XIV. Adglag 20 3265 2235
XV. Adgala 30 3295 2205                          அட்(ட)கால(ன்)
XVI. Lakniduga 25 + 2180                           (இ)லக்கணி தக்க(ன்)
XVII. Manturay 35 + 2145                            மாந்தரை
XVIII. Rakhu 30 + 2115                               அரக்கு > அரக்கன் 
XIX. Sabe I 30 + 2085                                 சப்பி > சப்பன்
XX. Azagan 30 + 2055                                 அழகன்
XXI. Sousel Atozanis 20 + 2035                   சோ சேல்(ன்) அட்டசாணி
XXII. Amen II 15 + 2020                              ஆமன்
XXIII. Ramenpahte 20 + 2000                       இராமன் பகடி  
XXIV. Wanuna 3 days — –                           வண் உன்ன >  வண்ணன் உன்னன்
XXV. Piori I 15 + 1985                                வய்ஓரி

Total: 25 Sovereigns of the Tribe of Kam, plus 21 sovereigns of the tribe of Ori. — Grand Total, 46 Sovereigns.

III. AGDAZYAN DYNASTY OF THE POSTERITY OF THE KINGDOM OF JOCTAN

I. Akbunas Saba II 55 3570 1930             அக்வண்ண(ன்) சப்ப(ன்)

II. Nakehte Kalnis 40 3610 1871                 நக்கித்தி காயன்

III. Kasiyope (Queen) 19 + 1890                  காசி யாப்பி
IV. Sabe II 15 3644 1856                               சப்பி > சப்பன்
V. Etiyopus I 56 + 1800                              எட்டி யாப்ப(ன்) 
VI. Lakndun Nowarari 30 + 1770                 இள கந்தன் நவ்வர் அரி
VII. Tutimheb 20 + 1750                             துடி 
VIII. Herhator I 20 + 1730                           கீர் காத்தர் > கீரன் காத்தன்
IX. Etiypus II 30 3800 1700                          எட்டி யாப்ப(ன்
X. Senuka I 17 + 1683                                சேன் உக்க > சேனன் உக்கன்  
XI. Bonu I 8 + 1675                                     பண்ணு
XII. Mumazes (Queen) 4 + 1671                   மம்ம சே(ய்) 
XIII. Aruas (daughter of preceding) 7 months — –    அருவ > அரியாள் 
XIV. Amen Asro I 30 + 1641                         ஆமன் அசுர(ன்)
XV. Ori (or Aram) II 30 3889 1611               ஓரி 
XVI. Piori II 15 3904 1596                             வய்ஓரி 
XVII. Amen Emhat I 40 3944 1556
XVIII. Tsawi 15 3959 1541
XIX. Aktissanis 10 + 1531                            அஃதி சாணி
XX. Mandes 17 + 1514                                 மாந்தி
XXI. Protawos 33 + 1481                             பரதவ(ன்)
XXII. Amoy 21 + 1460                                 ஆமை
XXIII. Konsi Hendawi 5 4045 1455
XXIV. Bonu II 2 4047 1453
XXV. Sebi III (Kefe) 15 4062 1438
XXVI. Djagons 20 + 1418                           தில்லகன்
XXVII. Senuka II 10 4092 1408
XXVIII. Angabo I (Zaka Laarwe) 50  1358   அங்கப்ப(ன்)  
XXIX. Miamur 2 days — –                          மய்யமர் > மய்யமன் 
XXX. Helena (Queen) 11 + 1347                 கிளினாள்  
XXXI. Zagdur I 40 4193 1307
XXXII. Her Hator II 30 4223 1277
XXXIII. Her Hator (Za Sagado) III 1 4224 1276
XXXIV. Akate (Za Sagado) IV 20 + 1256     அக்கத்தி (சா சகடன்)     

XXXV. Titon Satiyo 10 + 1246                     திட்டன் சாத்தய்ய(ன்)  
XXXVI. Hermantu I 5 months — –                கீர் மாந்து > கீரன் மாந்தன்
XXXVII. Amen Emhat II 5 4259 1241
XXXVIII. Konsab I 5 4264 1236                    கான் சப்ப(அன்)

XXXIX. Sannib II 5 4269 1231
XL. Sanuka III 5 + 1226                              சாண் உக்க >  சாணன் உக்கன்
XLI. Angabo II 40 4314 1186
XLII. Amen Astate 30 4344 1156              ஆமன்அஸுதத்தி 
XLIII. Herhor 16 4360 1140
XLIV. Wiyankihi I 9 4369 1131
XLV. Pinotsem I 17 + 1114                         பிண்ணத்(தன்) சேம(ன்)
XLVI. Pinotsem II 41 4427 1073
XLVII. Massaherta 16 + 1057
XLVIII. Ramenkoperm 14 + 1043                இராமன் கோப்பெரும் 
XLIX. Pinotsem III 7 4464 1036
L. Sabi IV 10 4474 1026
LI. Tawasaya Dews 13 + 1013                    தவ சாய(ன்) தேவு    
LII. Makeda 31 + 982                                 மா கித்த(ன்)

Of the posterity of Ori up to the reign of Makeda 98 Sovereigns reigned over Ethiopia before the advent of Menelik I.

IV. Dynasty of Menelik I.

I. Menelik I 25 + 957                                  மேன்(ன்) எல்லிக(ன்)
II. Hanyon I + 956                                      கணியன்
III. Sera I (Tomai) 26 + 930                        சேர(ன்)
IV. Amen Hotep Zagdur 31 4601 899
V. Aksumay Ramissu 20 4621 879
VI. Awseyo Sera II 38 + 841                      அவ்(அன்) சேய(ன்) சேர(ன்)
VII. Tawasya II 21 + 820                            தவ சாய(ன்)
VIII. Abralyus Wiyankihi II 32 + 788           அப்பர் அளிய(ன்) வய்யங்கி
IX. Aksumay Warada Tsahay 23 4735 765
X. Kashta Hanyon 13 4748 752
XI. Sabaka II 12 4760 740
XII. Nicauta Kandae (Queen) 10 + 730        நய்காத்த கந்தை
XIII. Tsawi Terhak Warada Nagash 49 + 681 சாவி தேர்காக்(கன்) வாராதன் நக்க(ன்)
XIV. Erda Amen Awseya 6 + 675                எருத(ன்) ஆமன் அவ்சேய(ன்)
XV. Gasiyo Eskikatir — – –                        காசிய(ன்) இசக்கிகதிர்
XVI. Nuatmeawn 4 4829 671
XVII. Tomadyon Piyankihi III 12 + 659       தாம்அதியன் வய்யங்கி
XVIII. Amen Asero 16 4857 643
XIX. Piyankihi IV (Awtet) 34 4891 609
XX. Zaware Nebret Aspurta 41 4932 568
XXI. Saifay Harsiataw II 12 4944 556
XXII. Ramhay Nastossanan 14 4958 542
XXIII. Handu Wuha Abra 11 4969 531
XXIV. Safelya Sabakon 31 5000 500
XXV. Agalbus Sepekos 22 + 478              அகலவன் சிப்பிக(ன்)
XXVI. Psmenit Waradanegash 21 5043 457
XXVII. Awseya Tarakos 12 + 445             அவ்சேய(ன்) தாரக(ன்) 
XXVIII. Kanaz Psmis (son of preceding) 13 + 432
XXIX. Apras 10 5078 422
XXX. Kashta Walda Ahuhu 20 5098 402
XXXI. Elalion Taake 10 + 392                   எல்லாளியன் தக்கி
XXXII. Atserk Amen III 10 + 382               ஆடுசெருக்கு ஆமன் 
XXXIII. Atserk Amen IV 10 5128 372
XXXIV. Hadina (Queen) 10 + 362            காத்தி இன்னாள்
XXXV. Atserk Amen V 10 5148 352
XXXVI. Atserk Amen VI 10 5158 342
XXXVII. Nikawla Kandat (Queen) 10 5168 332
XXXVIII. Bassyo 7 + 325                        பச்சய்ய(ன்)
XXXIX. Akawsis Kandake III (Queen) 10 5185 315
XL. Arkamen II 10 + 305                         அரக்கமன்
XLI. Awtet Arawura 10 5205 295
XLII. Kolas II (Kaletro) 10 + 285              காள(ன்)
XLIII. Zawre Nebrat 16 5231 269
XLIV. Stiyo 14 + 255                              சைய்ய(ன்)
XLV. Safay 13 + 242                              சாப்பய்(யன்)       
XLVI. Nikosis Kandake IV (Queen) 10 5268 232
XLVII. Ramhay Arkamen IV 10 5278 222
XLVIII. Feliya Hernekhit 15 5293 207
XLIX. Hende Awkerara 20 5313 187
L. Agabu Baseheran 10 + 177                 அகப்பு வசிகீரன்
LI. Sulay Kawawmenun 20 + 157              சுள்ளை கவ்வவ்மேனன்      
LII. Messelme Kerarmer 8 5351 149
LIII. Nagey Bsente 10 5361 139
LIV. Etbenukawer 10 + 12 9                     எட்டவன் நக்கவர்
LV. Safeliya Abramen 20 5391 109
LVI. Sanay 10 + 99                                 சாணை 
LVII. Awsena (Queen) 11 5412 88            அவ்சேனை
LVIII. Dawit II 10 5422 78
LIX. Aglbul 8 5430 70
LX. Bawawl 10 + 60                                வவ்வால்
LXI. Barawas 10 + 50                             பரவன்
LXII. Dinedad 10 + 40                            திண்ணி தத் > திண்ணன தத்தன்
LXIII. Amoy Mahasse 5 5465 35
LXIV. Nicotnis Kandake V 10 5475 25
LXV. Nalke 5 5480 20
LXVI. Luzay 12 5492 8
LXVII. Bazen Before Christ 8 5500 –


2012/1/24 செல்வன் <hol...@gmail.com>

விஜயராகவன்

unread,
Jan 24, 2012, 7:12:27 AM1/24/12
to மின்தமிழ்
On Jan 23, 7:42 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> சேசாத்திரியாரே
>
> தேய்க்கும், தீக்கும் எதாவது தொடர்பு இருக்கலாமோ என்னவோ?ஆனால் தியோஸ், டிவோ
> என்ற ப்ரோட்டோ இந்தோ-ஐரோப்பிய மொழி சொல் தமிழிலிருந்து வந்ததாக எந்த
> ஆய்வாளரும் கூறி நான் படித்ததில்லை. நான் படித்தவரை எத்தியோப்பிய
> மன்னர்களுக்கும் தமிழுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழர்கள் எத்தியோப்பியாவை
> ஆண்டதாக சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. பெயரில் இருக்கும் சொற்களை
> மட்டும் வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது. பால் என்ற பெயரை வைத்துள்ள பல
> மேல்நாட்டவரை பார்க்கலாம். உடனே அது தமிழ் சொல் பால் என கூற முடியுமா?

செல்வன்

எங்கும் தமிழ், எங்கும் தமிழர் என்ற புரட்சி அனல் தெரிக்க பறக்கும் போது,
உண்மைகளுக்கு கவலை படலாமா?

மறைமலை அடிகள், தேவநேயப்பாவாணர், மதிவாணர், அருளி, சேசாத்திரி போன்ற
தமிழ் அறிஞர்களுகு முன், மற்ற வெளிநாட்டு, இந்தோ-ஐரோப்பிய வல்லுநர்கள்,
மொழியியலாளர்கள், சரித்திராசிரியர்கள் எந்த மூலை ? . தேவநேயப்பாவாணர்,
மதிவாணர், அருளி என்ற மொழிஞாயிருகளுக்கு முன் , மற்றவர்கள் மெழுகுவர்த்தி
கூட இல்லை. ஊதுவத்தி கூட இல்லை.

உங்கள் நப்பாசை வியக்கத்தக்கது.


வகொவி

கி.காளைராசன்

unread,
Jan 24, 2012, 7:28:05 AM1/24/12
to mint...@googlegroups.com
வணக்கம்.

2012/1/24 seshadri sridharan <ssesh...@gmail.com>

No need to depend upon any western scholar to read them as tamil.
நன்று சொல்லியுள்ளீர்கள்,
ஆங்கிலேயதர் அவர் மொழியில் படித்துச் சொல்லட்டும் 
நாம் அதைத் தமிழ் மொழியில் உச்சரித்துப் பொருள் காண முற்படுவோம்.

தங்களது எடுத்துக்காட்டுகளுக்கும் முயற்சிகளுக்கும் நன்றி ஐயா,

rajam

unread,
Jan 24, 2012, 11:25:49 AM1/24/12
to மின்தமிழ், seshadri sridharan
ஐயா,
சில ஐயங்கள். 

XIV. Amen Asro I 30 + 1641                         ஆமன் அசுர(ன்)

அசுரன் எப்படி இங்கே வந்தான்? என்ன பொருள்?

XXI. Sousel Atozanis 20 + 2035                   சோ சேல்(ன்) அட்டசாணி

சின்ன வயதில் "அடச்சாணி மாமா" என்று ஒரு பெயர் கேட்ட நினைவு. அதன் பொருள் தெரியாது. ஆனால் அவர் ஒரு பார்ப்பனர்! :-)

XXIII. Ramenpahte 20 + 2000                       இராமன் பகடி  

XLVIII. Ramenkoperm 14 + 1043                இராமன் கோப்பெரும் 

"இராமன்" எப்படி இங்கே வந்தான்? அதுவும் தமிழ் ப் பெயரா? அல்லது தமிழ்ப்படுத்தப்பட்ட பெயரா?"

"இராமன் கோப்பெரும்" என்பது சற்றே குறைபட்ட பெயராக இருக்கிறதே. "கோப்பெரும்" என்ற அடை "இராமன்" என்ற முதலுக்கு முன்னால் வருவது வழக்கமில்லையே. 

XIX. Aktissanis 10 + 1531                            அஃதி சாணி

இங்கே "சாணி" என்றால் என்ன பொருள்?


Begin forwarded message:

Geetha Sambasivam

unread,
Jan 24, 2012, 11:37:31 AM1/24/12
to mint...@googlegroups.com
சிரிச்சுட்டு இருந்தா சமைக்கநேரம் ஆயிடும்.  மத்தியானமா வந்து சிரிச்சுக்கறேன். 

2012/1/24 rajam <ra...@earthlink.net>
ஐயா,
சில ஐயங்கள். 

XIV. Amen Asro I 30 + 1641                         ஆமன் அசுர(ன்)

அசுரன் எப்படி இங்கே வந்தான்? என்ன பொருள்?

XXI. Sousel Atozanis 20 + 2035                   சோ சேல்(ன்) அட்டசாணி

சின்ன வயதில் "அடச்சாணி மாமா" என்று ஒரு பெயர் கேட்ட நினைவு. அதன் பொருள் தெரியாது. ஆனால் அவர் ஒரு பார்ப்பனர்! :-)

XXIII. Ramenpahte 20 + 2000                       இராமன் பகடி  

XLVIII. Ramenkoperm 14 + 1043                இராமன் கோப்பெரும் 

"இராமன்" எப்படி இங்கே வந்தான்? அதுவும் தமிழ் ப் பெயரா? அல்லது தமிழ்ப்படுத்தப்பட்ட பெயரா?"

"இராமன் கோப்பெரும்" என்பது சற்றே குறைபட்ட பெயராக இருக்கிறதே. "கோப்பெரும்" என்ற அடை "இராமன்" என்ற முதலுக்கு முன்னால் வருவது வழக்கமில்லையே. 

XIX. Aktissanis 10 + 1531                            அஃதி சாணி

இங்கே "சாணி" என்றால் என்ன பொருள்?


360.gif

rajam

unread,
Jan 24, 2012, 11:53:03 AM1/24/12
to mint...@googlegroups.com, Geetha Sambasivam
வாழ்க்கையில் நகைச்சுவை ரொம்ப முக்கியம், கீதா! :-) 
கண்ணதாசன் பாணியில் ... பாடுங்க ...: 
"சிலர் சிரிப்பார், சிலர் சமைப்பார்; நான்
சிரித்துக்கொண்டே சமைக்கின்றேன்"

என்று பாடிக்கொண்டே சமைத்தால் ... மருமகளுக்கும் ஒரு புதிய "உத்தி" கிடைக்கும்!
:-) :-) :-) 

On Jan 24, 2012, at 8:37 AM, Geetha Sambasivam wrote:

சிரிச்சுட்டு இருந்தா சமைக்கநேரம் ஆயிடும்.  மத்தியானமா வந்து சிரிச்சுக்கறேன். <360.gif><360.gif><360.gif><360.gif><360.gif>
--

DEV RAJ

unread,
Jan 24, 2012, 12:12:56 PM1/24/12
to மின்தமிழ்
On Jan 24, 9:25 pm, rajam <ra...@earthlink.net> wrote:
>> "அடச்சாணி
மாமா" என்று ஒரு பெயர்
கேட்ட நினைவு <<

அடச்சாணி -
அடைத்த காணி என்பதன் மரூஉ.
கோடக நல்லூருக்கு அருகில்தான்.
சிவத்தலமான திருப்புடை மருதூர்
இதற்கு நேர் எதிரில்; பொருனை
நடுவில் பாய்கிறது.
கவியோகி வேதம் ஐயாவின்
அத்தாழநல்லூரும் இதற்கு அருகில்


தேவ்

> ...
>
> read more »

செல்வன்

unread,
Jan 24, 2012, 12:31:28 PM1/24/12
to mint...@googlegroups.com


2012/1/24 seshadri sridharan <ssesh...@gmail.com>

Total: 21 Sovereigns of the Tribe of Ori.
From the Deluge until the fall of the Tower of Babel 531 2787 2713

II. SOVEREIGNTY OF THE TRIBE OF KAM AFTER THE FALL OF THE TOWER OF BABEL

XIII. Amoy Mahasse 5 5465 35

LXIV. Nicotnis Kandake V 10 5475 25
LXV. Nalke 5 5480 20
LXVI. Luzay 12 5492 8
LXVII. Bazen Before Christ 8 5500 –

டெல்யூஜ் மற்றும் பாபேல் கோபுர காலகட்டத்தில் எத்தியோப்பியாவை ஆண்ட மன்னர்கள் பட்டியலா?  அதுவும் கிமு 5500ம் வருடம் ஆண்ட மன்னர்கள் பட்டியலை எல்லாம் கொடுத்து உள்ளீர்கள். இந்த பட்டியல் எல்லாம் எங்கே இருந்து கிடைத்தது?கிமு 5500ம் வருடம் தமிழன் எங்கே எதியோப்பியாவுக்கு போனான்?போய் கிபி 982 வரை ஆட்சி செய்ததாக வேறு எழுதியுள்ளீர்கள்.

இப்படி பெயரை மாற்றி படித்தால் உலகில் எல்லா பெயரையும் தமிழ் பெயராக்கலாம்.முகமது நபிக்கு பிறகு அரேபியாவை ஆண்ட கலிபாக்களின் பெயரை தமிழாக்கலாமா?

அபு பக்கர் (அப்பன் பக்கன்)

ஓமர் ( ஓமன் அல்லது ஓமணன்)

உத்மான் (உத்தமன்)

அலி (அல்லியன்)

 ibn abi sufayan   ஐயன் அப்பன் சுப்பன்

Yazid idn யோசித்தான் ஐயன்

Ibn Al-hakkam ஐயன் அல் அக்கன்

marwan மறவன்

Abdal malik  அப்பத்தன் மாலிகன்

Suleiman  சுள்ளி மான்


நேரமில்லாததால் இத்துடன் அரேபிய மன்னர்கள் பெயர் ஆராய்ச்சியை தற்போதைக்கு நிறுத்துகிறேன். இன்னும் பெயர் ஆராய்ச்சி செய்தால் உலகில் எல்லா நாட்டையும் ஆண்டது தமிழ் மன்னர்கள் என நிருபிக்க முடியும். மத்தபடி நான் எடுத்து போட்ட பட்டியலை வைத்து அரேபியாவை ஆண்டது தமிழ் மன்னர்கள் என்ற நூலை யாராவது எழுதினால் எனக்கு அதில் பாதி பங்கு வந்துடணும்.சொல்லிட்டேன்:-)


--
செல்வன்

"மற்றவர்களுக்கு பிடிக்காததை பேச இருக்கும் உரிமையின் பெயரே சுதந்திரம் ஆகும்"- ஜார்ஜ் ஆர்வெல்

Innamburan Innamburan

unread,
Jan 24, 2012, 12:38:59 PM1/24/12
to mint...@googlegroups.com
சிரித்தாலும், சிரித்துக்கொண்டே சமைத்தாலும்,உப்பை அள்ளிப்போடாதே.
சமைத்தாலும், சமைத்துக்கொண்டே சிரித்தாலும், ரசத்தை பொங்கிவழிய விடாதே.
இளித்தாலும், இளித்துக்கொண்டேகளைந்தாலும், அன்னத்தை வீணாக்காதே.
களைந்தாலும், களைந்துகொண்டே இளித்தாலும், அளந்து போடு, அஸ்காவை.
இப்படிக்கு கொட்டிக்கமட்டுமறிந்த
இன்னம்பூரான்


2012/1/24 DEV RAJ <rde...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jan 24, 2012, 12:57:47 PM1/24/12
to mint...@googlegroups.com
எதற்கெடுத்தாலும் அவசரம், இந்த செல்வனுக்கு! யாம் பழந்தமிழில் பெயர்களை கூறியுள்ளோம். அவை காரணப்பெயர்கள் என்று அறிக.
இன்னம்பூரான்

அபு பக்கர் (அப்பன் பக்கன்) ~ அபு மகனார் பக்கத்தூரார்

ஓமர் ( ஓமன் அல்லது ஓமணன்) ~திருபு ஆகி 'உமர்ர்' ( ஈற்று 'ர்' அரேபிய வழுவமைதி)

உத்மான் (உத்தமன்) ~ சரியே. உத்தமன்

அலி (அல்லியன்)~ அல்லன் ( 'லி' போட்டு அர்த்தநாரீஸ்வரன் ஆக்குவது சரியல்ல.) 

 ibn abi sufayan   ஐயன் அப்பன் சுப்பன் ( ரூம் போட்றுக்கேன். நாளை வரவும்.)

Yazid idn யோசித்தான் ஐயன் ~ சரியே

Ibn Al-hakkam ஐயன் அல் அக்கன் ~ ஐயன் அல்ல அக்கன்.

marwan மறவன் ~ பரவாயில்லை. எனினும், அவரு மரம் தழுவியதால், மரவன்.

Abdal malik  அப்பத்தன் மாலிகன் (வட்டார மொழியில்: அப்பம்துண்ணமலையாண்டி/)

Suleiman  சுள்ளி மான் ~ ஸுப்பர் செல்வா.
இன்னம்பூரான்

2012/1/24 Innamburan Innamburan <innam...@gmail.com>
சிரித்தாலும், சிரித்துக்கொண்டே சமைத்தாலும்,உப்பை அள்ளிப்போடாதே.

rajam

unread,
Jan 24, 2012, 1:02:08 PM1/24/12
to mint...@googlegroups.com, DEV RAJ
மிகவும் நன்றி, தேவ்!
நான் சொன்னது பொய்யில்லை
என்று நிறுவ முடிகிறது
உங்கள் கூற்றால்.

மத்த எல்லாரும் பாருங்க/
கேளுங்க ... எப்பிடி எங்க
நெல்லைச்
சீமைக்காரங்களுக்கும்
பழந்தமிழுக்கும் ஒட்டு
இருக்கு-னு! ஆமாம்,
சொலிட்டேன், எங்களெ ஒரு
வார்த்தெ கேக்காம ஒங்க
ஆராய்ச்சியெ முடிவு
செஞ்சுடாதீங்க!
அம்புட்டுதேன்
இப்பதைக்குச் சொல்ல
முடியும்.!

நானும் கீதா மாதிரி
சமெக்கப் போணும்.

பிற பின்னர்.

:-) :-) :-)

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-

> unsub...@googlegroups.com

செல்வன்

unread,
Jan 24, 2012, 1:02:01 PM1/24/12
to mint...@googlegroups.com


2012/1/24 Innamburan Innamburan <innam...@gmail.com>

எதற்கெடுத்தாலும் அவசரம், இந்த செல்வனுக்கு! யாம் பழந்தமிழில் பெயர்களை கூறியுள்ளோம். அவை காரணப்பெயர்கள் என்று அறிக.
இன்னம்பூரான்


:-)))

ஐயா..ஹார்வர்டில் ஒரு சவுத் ஏசியா ஸ்டடிஸ் புரபசர் வேலை இருப்பதாக ராஜம் அம்மா மடல் அனுப்பி இருக்கிறார்.அதுக்கு நீங்கள் உடனடியாக அப்ளிகேஷன் போடணும் என கேட்டுகொள்கிறேன்.அரேபியாவில் தமிழ் மன்னர்கள் ஆராய்ச்சி கட்டுரையை அனுப்பி வைத்தால் உடனே வேலை கிடைத்துவிடும்:-)))

--
செல்வன்

"மற்றவர்களுக்கு பிடிக்காததை பேச இருக்கும் உரிமையின் பெயரே சுதந்திரம் ஆகும்"- ஜார்ஜ் ஆர்வெல்

rajam

unread,
Jan 24, 2012, 1:18:16 PM1/24/12
to mint...@googlegroups.com, செல்வன்
On Jan 24, 2012, at 10:02 AM, செல்வன் wrote:



2012/1/24 Innamburan Innamburan <innam...@gmail.com>
எதற்கெடுத்தாலும் அவசரம், இந்த செல்வனுக்கு! யாம் பழந்தமிழில் பெயர்களை கூறியுள்ளோம். அவை காரணப்பெயர்கள் என்று அறிக.
இன்னம்பூரான்


:-)))

ஐயா..ஹார்வர்டில் ஒரு சவுத் ஏசியா ஸ்டடிஸ் புரபசர் வேலை இருப்பதாக ராஜம் அம்மா மடல் அனுப்பி இருக்கிறார்.அதுக்கு நீங்கள் உடனடியாக அப்ளிகேஷன் போடணும் என கேட்டுகொள்கிறேன்.அரேபியாவில் தமிழ் மன்னர்கள் ஆராய்ச்சி கட்டுரையை அனுப்பி வைத்தால் உடனே வேலை கிடைத்துவிடும்:-)))

--
செல்வன்
:-) :-) :-) 
அன்புள்ளத்துத் திபொச இந்த இழையைக் கவனிக்காத மட்டில் ... நாம் தட்டா(ன்)மாலை சுற்றலாம், என்னா! :-) அவர் வந்து திட்டினவுடனே பிச்சுக்கிட்டுப் போயிடுவோம். :-) 
வேலைக்கு விண்ணப்பம் போட யார் வேணாலும் சொல்லுங்க ... அங்கெ நமக்குக் கயிறு/இழை/நார் இழுக்க ("pull strings") முடியும். கொறெஞ்சது ஒரு இன்டெர்வ்யூ வரைக்கும் ஒப்பேத்த வசதி செய்யலாம்! :-) அதுக்கப்புறம் ... வாய்ச்சாதுர்யம் (== பேச்சுத் திறமை), அது இது என்று பிற பல (ஆண் என்ற பிறவி) உங்களைத் தூக்கிவிடும்! கடைசி வரைக்கும் போக ஒரு தமிழரால் முடியுமா-னு தெரியலெ. 


"மற்றவர்களுக்கு பிடிக்காததை பேச இருக்கும் உரிமையின் பெயரே சுதந்திரம் ஆகும்"- ஜார்ஜ் ஆர்வெல்





Innamburan Innamburan

unread,
Jan 24, 2012, 1:39:56 PM1/24/12
to mint...@googlegroups.com
நம்மால் ஆனது. விண்ணப்பம் ரெடி. ஆடியோவில் அனுப்பலாமா? செல்வனும் ராஜமும் ரெக்கமண்டேஷன் லெட்டர் கொடுக்கச்ச, நமக்கென்ன பயம். தாங்க்யூ ராஜம் ஃபார் 'கயிறு/இழை/நார் இழுப்பதற்கு. நான் பங்காவே இழுப்பேன். கலோனிய காலத்து ஜனனம் அல்லவா. நிஜம்மா சொல்றேன். செல்வன் கோவிச்சக்கக்கூடாது. சுஃபி தத்துவபோதனையில் ஜலாலுதீன்  ரூமிக்கு , தமிழில் ஜலராமன் என்று பேர் வச்சுண்டே இருக்கச்சே அவரும் 'அபு பக்ராற்'
எல்லாம் இறைவன் செயல்.
இன்னம்பூரான் 

2012/1/24 rajam <ra...@earthlink.net>

rajam

unread,
Jan 24, 2012, 1:55:27 PM1/24/12
to mint...@googlegroups.com
நம்மால் ஆனது.
  
1. இங்கேயெல்லாம் பாருங்கோ:


2. என் முதல் இழையில் உள்ள அறிவிப்பில் காணும் பெயருக்கு விண்ணப்பம் அனுப்புங்கோ.
3. முதலில் மடல் தொடர்பு கொள்ளுங்கோ. அப்றம் அவுங்களுக்கு எந்த format-லெ விண்ணப்பம் வேணும்-னு சொல்வாங்க. அதுபடிச் செய்யுங்கோ. 
:-) :-) :-) 


Geetha Sambasivam

unread,
Jan 24, 2012, 2:11:47 PM1/24/12
to mint...@googlegroups.com
இப்போ டெனிசி பொண்ணு வீட்டிலே இருக்கேன். அவ வேலைக்குப் போயிட்டா! :))))) சிரிச்சுச் சமைச்சுட்டுத் திரும்பச் சிரிச்ச்சுட்டு இருக்கேன். :))))))))

2012/1/24 Geetha Sambasivam <geetha...@gmail.com>
சிரிச்சுட்டு இருந்தா சமைக்கநேரம் ஆயிடும்.  மத்தியானமா வந்து சிரிச்சுக்கறேன். 

360.gif

Geetha Sambasivam

unread,
Jan 24, 2012, 2:15:02 PM1/24/12
to mint...@googlegroups.com
தத்துவபோதனையில் ஜலாலுதீன்  ரூமிக்கு , தமிழில் ஜலராமன் என்று பேர் வச்சுண்டே இருக்கச்சே அவரும் 'அபு பக்ராற்'
எல்லாம் இறைவன் செயல்.
இன்னம்பூரான் //

ஆஹா!!!!!!!!

2012/1/24 Innamburan Innamburan <innam...@gmail.com>
நம்மால் ஆனது. விண்ணப்பம் ரெடி. ஆடியோவில் அனுப்பலாமா? செல்வனும் ராஜமும் ரெக்கமண்டேஷன் லெட்டர் கொடுக்கச்ச, நமக்கென்ன பயம். தாங்க்யூ ராஜம் ஃபார் 'கயிறு/இழை/நார் இழுப்பதற்கு. நான் பங்காவே இழுப்பேன். கலோனிய காலத்து ஜனனம் அல்லவா. நிஜம்மா சொல்றேன். செல்வன் கோவிச்சக்கக்கூடாது. சுஃபி தத்துவபோதனையில் ஜலாலுதீன்  ரூமிக்கு , தமிழில் ஜலராமன் என்று பேர் வச்சுண்டே இருக்கச்சே அவரும் 'அபு பக்ராற்'
எல்லாம் இறைவன் செயல்.
இன்னம்பூரான் 


கி.காளைராசன்

unread,
Jan 24, 2012, 3:26:16 PM1/24/12
to mint...@googlegroups.com
வணக்கம்,

ஆகா, அற்புதமான தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன இந்த இழையில்,
ஆனால் இந்த இழையை ஆரம்பித்து வைத்த அன்பு நண்பர் திருத்தம் பொன்.சரணவனை ஏன் இங்கே காணோம்?
360.gif

Hari Krishnan

unread,
Jan 24, 2012, 10:09:36 PM1/24/12
to mint...@googlegroups.com


2012/1/24 rajam <ra...@earthlink.net>

XIX. Aktissanis 10 + 1531                            அஃதி சாணி

இங்கே "சாணி" என்றால் என்ன பொருள்?

ம்ம்ம்ம்? இதுகூடத் தெரியாம இவங்கள்ளாம் தமிழ் கத்துக் குடுக்கறாங்களாம்பா!  ஐயாதான் தெளிவா சொல்லிட்டாரு இல்ல--அஃதி சாணி.  சாணி அதிகம்.  அல்லது, (அளவிடற்கரிய பெருங்குவியலாகக் குவிந்திருக்கும் சாண மலை.  அதாவது யானை போட்ட சாணி மாதிரி; பண்ணைல இருக்கற எல்லா மாடுங்களும் போட்ட சாணிய குவிச்சு வச்சுருக்கற எடம்.  சகர ஒற்று மிகின், அஃதிச்சாணி எனவும் கொள்ள வாய்ப்புண்டு.  ஆகவேதான் ஐயா எச்சரிக்கையா எடம் விட்டுருக்கார்.  ஸ்பேஸ் விட்டிருக்கார்னு சொல்றேன். 

மாடு நடந்துகிட்டே சாணி போட்டுதுன்னு வைங்க.  குட்டி குட்டி கும்பாரமா வழி நெடுக லைன் கட்டினா மாதிரி போறதுக்கு அரசாணினு பேரு.  அல்லி அரசாணி.  அல்லி என்றால் கன்னடத்தில் அங்கே என்று பொருள்படும்.  கன்னடம் தமிழ்லந்து வந்ததுதான?  அந்த எடத்துல கொஞ்சம் கொஞ்சமா சாணி போட்டிருக்கு அப்டின்னு அர்த்தம் அல்லி அரசாணி அப்டினா.  வௌங்கிச்சா? 

பாடம்லாம் புர்லன்னா அப்பப்ப இந்மேரி டவுட்டு கேட்டுக்குங்க.  டவுட்டு க்ளீர் பண்றத்துக்குத்தான் என்மேரி அஜீஸ்டெண்டுங்கள அப்புஆயிண்டு பண்ணிகீறாரு.  சரியா கத்துக்குனாதான் அமேரிக்கால சரியா சொல்குடுக்க முடியும்.  னா? தெர்தா?

rajam

unread,
Jan 24, 2012, 10:48:08 PM1/24/12
to mint...@googlegroups.com, Hari Krishnan
அன்பின் ஹரீ,

ம்ம்ம்ம்? இதுகூடத் தெரியாம இவங்கள்ளாம் தமிழ் கத்துக் குடுக்கறாங்களாம்பா!  

இந்த மாதிரிப்பட்ட சின்ன சின்ன சங்கதியெல்லேம் ஒண்ணும் தெரியாமெ பிசுக்கா பிசுக்கா-னு முளிச்சிக்கிட்டு நிண்டதுகொண்டுதானெ எனக்கு இந்த நாசமத்துப்போறவுக ஒரு நிரந்தரப் பதவிக்கான சான்ஸே குடுக்கலெ, தடியனுக! நிரந்தரப் பதவி-னு ஒண்ணு ஆரமிச்சா அதுக்கு என் விண்ணப்பம் போனா ... சில தடியன்களாலெ அதெப் புறக்கணிக்க முடியாது; அப்றம் எனக்கு அந்த வேலை குடுக்காட்டி ஏன்-னு கேட்டு நான் கேஸ் போடுவேன்-னு பயந்து அப்டிப்பட்ட ஒரு வாய்ப்பே இல்லாமப் பண்ணிட்டானுக! இதுலெ பல நாட்டு ஆக்களும் கூட்டுக்களவாணிகள்! ஒண்ணு ... (ஒண்ணுத்துக்கும் ஒதவாட்டியும்) ஆம்பளெ உறுப்போடெ பொறந்திருக்கணும்; அடுத்து, தோல் கலர் வெளுத்திருக்கணும். ரெண்டும் இங்கெ இல்லெ. அதுகொண்டு ... இவிடெ தோல்வி மேல் தோல்வி man! 

தமிழ் கத்துக் குடுக்கறாங்களாம்பா!  
தமிழ் கத்துக் குடுக்க்றதெ தலை முழுகி ரொம்ப காலம் ஆச்சுப்பா!
சாணி பத்தி:
-----------------
யோவ் (இது மணிமேகலை புலம்பிய "ஐயாவோ" என்ற சொல்லின் மரூஉ; தெரிஞ்சுக்கோங்க!) ... யானெ லத்தியெ மிதிச்சா யானெக்கால் நோய் கொணமாகும்-னு சொல்வாங்க. மதுரெய்ல பாத்திருக்கென் ... ஊர்ப்பட்ட பேர் ... அதுகளுக்கு என்ன கால்-னாலும் யானெ லத்தி மிதிக்கறதெ.

மாடு போடற சாணி வேற மாரிதி-ல்லெ ஒதவும். ஒரு வேளை, இந்த

XIX. Aktissanis 10 + 1531                            அஃதி சாணி


அப்பிடி எப்பிடியாவது ஒதவியிருப்பானோ?
அதோடு ...

இங்கெ Ramen Noodles அப்பிடி ஒரு திடீர்ச் சாப்பாடு கெடெக்கும். பாருங்க தம்பீ, இங்கேயும் "இராமன்" என்ற மடையன் Ramen ஆக "அவதாரம்" செய்திருக்கிறான்! அவனெ நான் கண்டுக்கவே மாட்டேன். 
இவ்வளவு புலம்பியும் திபொச விழித்தெழுந்து, சிலிர்த்துச் சீறவில்லை. அவர் வருமுன் இந்த நந்தி ("எருது"?) விலகுகிறது.
ஒழுங்கான ஒரு பதிவு வரும் விரைவில்! 
;-) :-) ;-) 

rajam

unread,
Jan 24, 2012, 11:01:52 PM1/24/12
to mint...@googlegroups.com
"தேவன்" என்ற சொல் முதல் முதலில் புழங்கப்படுவது பற்றி யாரோ கேட்டிருந்தார்கள்.
எனக்குத் தெரிந்த அளவில் ... பரிபாடல், புறநானூற்றுப் பாடல்களில் "தேவர்" என்ற சொல் காணப்படுகிறது.
அந்த இடங்களில் "தேவர்" என்ற சொல்லுக்கு "முரட்டுக் காளை" என்ற மாதிரிப் பொருள் கொள்ள எனக்கு முடியவில்லை.
"தேவன்" என்ற சொல் சங்க இலக்கியப் புலவர் பெயர்களில் உண்டு. 8 புலவர்கள் பெயராவது இந்தத் "தேவன்" என்ற சொல்லைக் கொண்டிருக்கும்.
அன்புடன்,
ராஜம் 


Hari Krishnan

unread,
Jan 25, 2012, 1:32:14 AM1/25/12
to mint...@googlegroups.com


2012/1/25 rajam <ra...@earthlink.net>

"தேவன்" என்ற சொல் சங்க இலக்கியப் புலவர் பெயர்களில் உண்டு. 8 புலவர்கள் பெயராவது இந்தத் "தேவன்" என்ற சொல்லைக் கொண்டிருக்கும்.
அன்புடன்,
ராஜம் 

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்.

திருவள்ளுவருக்கே தேவர் என்றொரு பெயர் உண்டு.

இப்பல்லா புரியுது?  திருவள்ளுவரே சாண்டோ எம்எம்ஏ சின்னப்பா தேவராக அவதரித்து, விலங்குகளை வைத்துத் திரைப்படங்கள் தயாரித்தார்.  அவர் அரியை வைத்துப் படமெடுத்தார்; ஏறு, முரட்டுக்காளை என வடிவம் பெற்றது.  ஆக, திருவள்ளுவரே முரட்டுக்காளைதான் என்பது இதனால் நிறீஇயிற்றற்றென்க.  :D

கி.காளைராசன்

unread,
Jan 25, 2012, 1:35:44 AM1/25/12
to mint...@googlegroups.com
வணக்கம்.

2012/1/25 Hari Krishnan <hari.har...@gmail.com>

திருவள்ளுவருக்கே தேவர் என்றொரு பெயர் உண்டு.

ஆக, திருவள்ளுவரே முரட்டுக்காளைதான் என்பது இதனால் நிறீஇயிற்றற்றென்க. .......................
360.gif

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jan 25, 2012, 4:03:35 AM1/25/12
to mint...@googlegroups.com
வந்துட்டன் ஹரியண்ணா. லேட் ஃபீஸ் ஏதும் போட்ராதீங்கோ.:))

பகல்வெல்லும் -இதில் ஒரூஉ எதுகைத் தொடை
செறுநரை - இதிலும் ஒரூஉ எதுகை
கொக்கொக்க - இதில் இன எதுகை

சரி, நுனிக்கொம்பரிலும் ஒரு தொடைநயம் உள்ளது.

எங்கே யாராச்சும் அதை சொல்லுங்கள் பார்க்கலாம்.

அன்புடன்,

தி.பொ.ச

2012/1/23 Hari Krishnan <hari.har...@gmail.com>


2012/1/23 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

மேலும் தேவர் என்ற சொல்தானே மேவன என்ற சொல்லுடன் பொருத்தமாய் எதுகை நயத்துடன் அமைகிறது.

திருக்குறள் எதுகைக்கும் மோனைக்கும் கட்டுப்பட்டதில்லை.

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.

எது எதுகை, எது மோனை?  இரண்டுமே இல்லை.

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

இப்படி, எதுகையை முதலடியின் ஈற்றுச் சீரில் மாற்றிப் போடுவது எந்த யாப்பியல் சூத்திரம் என்று விளக்க முடியுமா?

முதலடியில் மட்டும் மோனை.  இரண்டாம் அடியில் அதுவும் இல்லை; எதுகையும் இல்லை என்ற வகையில்:

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

எதுகை மோனை எங்கே?

திருக்குறள் எதுகை அமைப்புக்காக ஒரு சொல்லைத் தன்னகத்துள் கொண்டிருக்கிறது என்று நினைப்பதே பாவம். ‘எதுகைக்காக இப்படிச் சொன்னார்’ என்று அருள்கூர்ந்து இனிச் சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

--
அன்புடன்,
ஹரிகி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண வாருங்கள்: http://thiruththam.blogspot.com

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jan 25, 2012, 4:09:19 AM1/25/12
to mint...@googlegroups.com
அடடா,

இந்த விஷயம் வள்ளுவருக்குத் தெரியுமா?

அன்புடன்,

தி.பொ.ச.

2012/1/25 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
அன்புடன்,

360.gif

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jan 25, 2012, 4:14:39 AM1/25/12
to mint...@googlegroups.com
செல்வன் ஜி

இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலீங்

ரஜினி கிட்ட சும்மாக்காச்சும் சொல்லிப்புட்டு முரட்டுக் காளை படத்துப்பேரை தேவன் னு மாத்திப் புடலாமுங்க.

அப்பால புத்ததேவ், ஜக்கிவாசுதேவ் எல்லாரையும் காளைமாட்ட கட்ற கயித்தால கட்டிவச்சிரலாங்.முட்டிட்டாங்கன்னா என்னங்ணா பண்றது.:)))


அன்புடன்,

தி.பொ.ச.

2012/1/22 செல்வன் <hol...@gmail.com>


2012/1/21 Hari Krishnan <hari.har...@gmail.com>
தேவ் என்பதும் தேவரின் சுருக்கம்தானே?  தேவராஜன்.  அப்படியானால், தேவ் எனப்படுபவர் முரட்டுக் காளை மாடுகளுடைய தலைவர்.  அப்படித்தான் திபொச சொல்றார். :)))

முன்னமே தெரிந்திருந்தால் ரஜினி நடித்த முரட்டுகாளை படத்துக்கு தேவன் என பெயர் வைத்திருக்கலாம்:-).

சரி..தேவன் என்றால் வெறும் காளை கூட இல்லை.மக்களை துன்புறுத்தும் முரட்டுகாளை தானா?அப்ப ஏன் தேவன்/தேவ்/தேவா என்ற அந்த பெயரை இந்தியா முழுக்க பலர் சூட்டிகொண்டு இருக்கிறார்களோ? புத்த தேவ் பட்டசார்யா என்றால் மக்களை துன்புறுத்தும் முரட்டுக்காளை புத்தரின் பட்டத்து ஆசிரியர் என பொருள் என சொன்னால் மம்தா அகமகிழ்வார்.

--
செல்வன்

"புரட்சியை காப்பதற்காக யாரும் சர்வாதிகார ஆட்சியை நடத்துவதில்லை. சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதற்காக தான் புரட்சியே செய்கிறார்கள்"- ஜார்ஜ் ஆர்வெல்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Geetha Sambasivam

unread,
Jan 25, 2012, 8:42:13 AM1/25/12
to mint...@googlegroups.com

 ஆக, திருவள்ளுவரே முரட்டுக்காளைதான் என்பது இதனால் நிறீஇயிற்றற்றென்க.  :D   
2012/1/25 Hari Krishnan <hari.har...@gmail.com>



இப்பல்லா புரியுது?  திருவள்ளுவரே சாண்டோ எம்எம்ஏ சின்னப்பா தேவராக அவதரித்து, விலங்குகளை வைத்துத் திரைப்படங்கள் தயாரித்தார்.  அவர் அரியை வைத்துப் படமெடுத்தார்; ஏறு, முரட்டுக்காளை என வடிவம் பெற்றது.  ஆக, திருவள்ளுவரே முரட்டுக்காளைதான் என்பது இதனால் நிறீஇயிற்றற்றென்க.  :D



--
அன்புடன்,
ஹரிகி.

--
360.gif

செல்வன்

unread,
Jan 25, 2012, 5:44:55 PM1/25/12
to mint...@googlegroups.com


2012/1/25 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

ரஜினி கிட்ட சும்மாக்காச்சும் சொல்லிப்புட்டு முரட்டுக் காளை படத்துப்பேரை தேவன் னு மாத்திப் புடலாமுங்க.


நீங்க ஏதோ ஜாதிகலவரத்துக்கு வழி பண்றமாதிரி தெரியுதுங்க சரவணன் சார்:-)
 

அப்பால புத்ததேவ், ஜக்கிவாசுதேவ் எல்லாரையும் காளைமாட்ட கட்ற கயித்தால கட்டிவச்சிரலாங்.முட்டிட்டாங்கன்னா என்னங்ணா பண்றது.:)))


கல்கத்தால ஆட்டோ ரெடியாகிட்டு இருப்பதாக ஒரு மேற்குவங்க தோழர் சொல்லி அனுப்பிசாருங்க:-).



--
செல்வன்

"மற்றவர்களுக்கு பிடிக்காததை பேச இருக்கும் உரிமையின் பெயரே சுதந்திரம் ஆகும்"- ஜார்ஜ் ஆர்வெல்

rajam

unread,
Jan 25, 2012, 10:36:00 PM1/25/12
to mint...@googlegroups.com, "திருத்தம் பொன்.சரவணன்"
அன்பின் திபொச,
உங்கள் தலைப்பிலிருந்து நீங்களே விலகிப் போகிறீர்களே!
எதுகை பற்றியதா இந்தத் தலைப்பு?
சரி, உங்கள் இழை எப்படிப் பிசிறினாலும் நீங்களே கவலைப்படாதபோது எனக்கென்ன கவலை?! எப்பிடி இருந்தாலும் ... "நுனிக்கொம்பர்" என்று முதல் அடியில் இருக்கும் சொல்லிலும் இரண்டாம் அடியில் இருக்கும் "உயிர்க்கிறுதி" என்ற சொல்லிலும் உள்ள "இ"கரம் எதுகைக்கு வழி.  
மருத்துவர் அறிவுரைப்படி ... மின்தமிழில் தலை காட்ட வேண்டாம் என்று நினைத்திருந்தேன். இந்த உங்கள் இடுகை என்னை இழுத்துவிட்டது,
இனி இங்கே வராமல் இருப்பது என் மன ஓய்வுக்கும் நல்லதாம்; அதுவே என் உடல் நலத்தையும் மீட்டுத் தருமாம்! மருத்துவர் சொன்னது!
:-) :-) :-) 

Innamburan Innamburan

unread,
Jan 26, 2012, 1:29:37 AM1/26/12
to mint...@googlegroups.com
ஓய்! மருத்துவரே! யாது கூறினீர் ஐயா? சரி.யாது கூறினீர்  அம்மணி! இது தகுமோ? சிரித்துக்கொண்டே உடல்நலம் பேணவும். 
இன்னம்பூரான்

2012/1/26 rajam <ra...@earthlink.net>

seshadri sridharan

unread,
Jan 27, 2012, 3:22:13 AM1/27/12
to rajam, மின்தமிழ்

//அசுரன் எப்படி இங்கே வந்தான்? என்ன பொருள்?//

there  was a country by name assyria and the people there were called as அசுர . near by trichy there is a place by name அசுர்.  after suffixing masculine singular noun ending 'an' the name அசுரன் can be derived.

//சின்ன வயதில் "அடச்சாணி மாமா" என்று ஒரு பெயர் கேட்ட நினைவு. அதன் பொருள் தெரியாது. ஆனால் அவர் ஒரு பார்ப்பனர்! :-)//

 அட்டசாணி > அட்டன் + சான். in pillayar patti vattellutu inscription some individual's names are inscribed. one such name is  திட்டை சான். so  சாணை,  சாணி  are different forms of சான் the only difference is the name ending.

//"இராமன்" எப்படி இங்கே வந்தான்? அதுவும் தமிழ் ப் பெயரா? அல்லது தமிழ்ப்படுத்தப்பட்ட பெயரா?"//

ammani, the ethiopian kings list was officially released by the king tafari makonen in 1920. 
valmiki's ramayana was composed around 8th century AD whereas the name இராமன் has mention in sangam literature.  this name is 4,000 years old so certainly it must be a tamil name and not a tamilised one. அறமன் must be its original form.

//"இராமன் கோப்பெரும்" என்பது சற்றே குறைபட்ட பெயராக இருக்கிறதே. "கோப்பெரும்" என்ற அடை "இராமன்" என்ற முதலுக்கு முன்னால் வருவது வழக்கமில்லையே.// 

your doubt is clear and correct there must be some other name followed by கோப்பெரும், i presume.  

XIX. Aktissanis 10 + 1531                            அஃ குதி சாணி

இங்கே "சாணி" என்றால் என்ன பொருள்?
i have already explained it above அஃகுதி > அஃகுதை.  has mention in sangam literature. only the noun end differs in these names,

if there is any more questions please ask. i am ready to clarify them also.

seshadri  

கி.காளைராசன்

unread,
Jan 27, 2012, 9:22:30 AM1/27/12
to mint...@googlegroups.com, rajam
வணக்கம் ஐயா,

2012/1/27 seshadri sridharan <ssesh...@gmail.com>

the name இராமன் has mention in sangam literature.  this name is 4,000 years old so certainly it must be a tamil name and not a tamilised one. அறமன் must be its original form.

ராமன் = அறமன்
ராம் = அறம்
தங்களது கூற்று சரியானதாகவே இருக்க வேண்டும்.
பாரட்டுகள் ஐயா.

--

Nagarajan Vadivel

unread,
Jan 27, 2012, 9:54:55 AM1/27/12
to mint...@googlegroups.com
A project that aims at carrying the message of brotherhood
I am told that the mukkulatthor the three warrior tribes of southern Tamilnadu are name after three Gods - Siva, Vishnu and brahma (virumandi) Since the virumandi thevars are the oldest Thiruvalluvath thevar may be from virumandi clan.  There is a virumandi temple located near Usilampatti.

http://www.hindu.com/2007/07/28/stories/2007072858821000.htm

A. Virumandi of Usilampatti in Madurai district is one among the remnants of a tribe of coastal migrants who crossed Africa through the Indian subcontinent to enter Australia 50,000 years ago.

Only 10 per cent of people, having genes similar to Virumandi, existed now.

http://www.youtube.com/watch?v=lAOBorWQct8

Therefore it is possible to trace thiruvalluvar from Thevar community. 
Nagarajan
Nagarajan
2012/1/27 கி.காளைராசன் <kalair...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Jan 27, 2012, 11:30:03 AM1/27/12
to mint...@googlegroups.com
ஐயா அவர்களுக்கு வணக்கம்.

2012/1/27 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
A project that aims at carrying the message of brotherhood
http://www.youtube.com/watch?v=lAOBorWQct8

Therefore it is possible to trace thiruvalluvar from Thevar community. 
எது எப்படியோ,  ஐயா துரை 
அவர்தான் திருக்குறளைப் புது வார்த்தைகளால் பொருள் மாறாமல் இயற்றி வருகிறார்.
எனவே, அவரது DNA வையும் அவசியம் சோதித்துப் பார்த்துவிட வேண்டும்.

ஆமாச்சு

unread,
Jan 27, 2012, 12:01:44 PM1/27/12
to mint...@googlegroups.com, "கி.காளைராசன்"
On Friday 27 January 2012 10:00 PM, கி.காளைராசன் wrote:
> எது எப்படியோ, ஐயா துரை
> அவர்தான் திருக்குறளைப் புது வார்த்தைகளால் பொருள் மாறாமல் இயற்றி வருகிறார்.
> எனவே, அவரது DNA வையும் அவசியம் சோதித்துப் பார்த்துவிட வேண்டும்.
>

காளை தேவர்ன்னா விலங்கொடு மக்கள்ன்னு தொடங்கும் குறளில் வரும் 'விலங்கு' இன்னா?

ஐராவதம்? மகாதேவா ஏதாச்சும் தோண்டி கொண்டாப்பா?

seshadri sridharan

unread,
Jan 29, 2012, 4:16:03 AM1/29/12
to mint...@googlegroups.com, rajam
அரயன் >  யன் =   ரான் (Royapuram, Royapettai, Royakottai etc are some examples). when the first letter   takes the position of second letter and merges with  ர. it converts the short consonant   ர into long consonant  ரா .

the above principle applies to   அறமன்  also.   அறமன்  >   றஅமன் = ராமன். and as per the tamil grammatic rule it is written as  இராமன். Hence i claim that the name இராமன் is tamil by its derivation and by origin.

refer the name of the first Ethiopian king  Ori or Aram 4530- 4470 BC                           ஓரி அல்லது அறம்.

with different noun endings the same name is found in other civilizations. Turkey's Uratrian king name is Aramu  860-840 BCE  - தமிழில் அறமு > அறமன் என  செப்பமாகப் படிக்கலாம். மன்னன் பெயர் உகர ஈறு பெற்றுள்ளது. அறமன் - சிந்து முத்திரை M2490 இல்  பயிலும் பெயர், IsD பக். 152. பதிவான முதல் எதியோபிய மன்னன் பெயர் O r i or Aram 4530 - 4470BCE – தமிழில் ஓரி அல்லது அறம் என்பது செப்பமான வடிவம்.  தங்கன் வழிவந்த ஒரு கொரிய மன்னன் பெயர் Orumun 795 - 772 BCE - தமிழில் அறமன் என்பது. அன் ஈறு தெளிவாக கொண்டுள்ளது இப்பெயர். கொரியத்தில் முதல் எழுத்து அகரம் ஒகரமாக காட்டப்பட்டு உள்ளது.


seshadri 
  
2012/1/27 கி.காளைராசன் <kalair...@gmail.com>

செல்வன்

unread,
Jan 30, 2012, 3:00:44 PM1/30/12
to mint...@googlegroups.com


2012/1/29 seshadri sridharan <ssesh...@gmail.com>

அரயன் >  யன் =   ரான் (Royapuram, Royapettai, Royakottai etc are some examples). when the first letter   takes the position of second letter and merges with  ர. it converts the short consonant   ர into long consonant  ரா .


ராஜன் -> அரசன் -> ராயன்

கிருஷ்னதேவராயுடு, ராமராயுடு என துளு வம்சத்து மன்னர்களுக்கும் பெயர் இருந்தது குறிப்பிடதக்கது. ஐஸ்வர்யாராய், பிரகாஷ்ராய் (தமிழில் பிரகாஷ்ராஜ்), ராமராவ் என்பதில் வரும் ராவ்,ராய் எல்லாம் ராஜா என்பதன் திரிபே.

Innamburan Innamburan

unread,
Jan 30, 2012, 3:06:17 PM1/30/12
to mint...@googlegroups.com
M.N.Roy, Roy Jennings, வெங்கோப ராவ், ராயர் கடை...............


2012/1/30 செல்வன் <hol...@gmail.com>


2012/1/29 seshadri sridharan <ssesh...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jan 30, 2012, 3:13:42 PM1/30/12
to mint...@googlegroups.com
மைலாப்பூர் ராயர் க்ளப், இணையத்து ராயர் க்ளப் எல்லாமும் உண்டா?

2012/1/30 செல்வன் <hol...@gmail.com>
2012/1/29 seshadri sridharan <ssesh...@gmail.com>
அரயன் >  யன் =   ரான் (Royapuram, Royapettai, Royakottai etc are some examples). when the first letter   takes the position of second letter and merges with  ர. it converts the short consonant   ர into long consonant  ரா .


ராஜன் -> அரசன் -> ராயன்

கிருஷ்னதேவராயுடு, ராமராயுடு என துளு வம்சத்து மன்னர்களுக்கும் பெயர் இருந்தது குறிப்பிடதக்கது. ஐஸ்வர்யாராய், பிரகாஷ்ராய் (தமிழில் பிரகாஷ்ராஜ்), ராமராவ் என்பதில் வரும் ராவ்,ராய் எல்லாம் ராஜா என்பதன் திரிபே.
--
செல்வன்

செல்வன்

unread,
Jan 30, 2012, 3:14:56 PM1/30/12
to mint...@googlegroups.com
இந்தோ ஐரோப்பிய மொழிகளில் ராயல், ரெக்ஸ், ட்சார், ராஜா, ரெஜிஸ்,ரீகல்,ரெக்ஸ், ஜெர்மனியின் ரீய்ச், என அரசனை குறிக்கும் சொற்கள் அனைத்துக்கும் மூலம் ஒன்றே.இது தமிழ் சொல் அல்ல, ப்ரோட்டோ இந்தோ ஐரோப்பிய மொழி சொல்

http://www.thefreedictionary.com/rajah

Word History: Rajah is familiar to us from the Sanskrit rj, "king," and mahrj, "great king." The Sanskrit root raj-, "to rule," comes from the Indo-European root *reg-, "to move in a straight line, direct, rule." The same Indo-European root appears in Italic (Latin) and Celtic. Rx means "king" in Latin, coming from *reg-s, whence our regal and, through French, royal. Two of the Gaulish kings familiar to us from Caesar, Dumnorix and Vercingetorix, incorporate the Celtic word rx, "king," in their names. (Rx also forms part of the name of that fictitious, indomitable Gaul Asterix.) Germanic at some time borrowed the Celtic word rx. It appears as reiks, "ruler," in Gothic, as well as in older Germanic names ending in -ric, such as Alaric and Theodoric, the latter of whom has a name that is equivalent to German Dietrich, "people's king." A derivative of Celtic rx, *rg-yo-, meaning "rule, domain," was also borrowed into Germanic, and is the source of German Reich, "rule, empire."

The American Heritage® Dictionary of the English Language, Fourth Edition copyright ©2000 by Houghton Mifflin Company. Updated in 2009. Published by Houghton Mifflin Company. All rights reserved.

N. Ganesan

unread,
Jan 30, 2012, 3:09:02 PM1/30/12
to மின்தமிழ்

On Jan 30, 12:00 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2012/1/29 seshadri sridharan <sseshadr...@gmail.com>


>
> > அரயன் >  ரஅயன் =   ராயன் (Royapuram, Royapettai, Royakottai etc are some
> > examples). when the first letter  அ takes the position of second letter
> > and merges with  ர. it converts the short consonant   ர into long
> > consonant  ரா .
>
> ராஜன் -> அரசன் -> ராயன்
>
> கிருஷ்னதேவராயுடு, ராமராயுடு என துளு வம்சத்து மன்னர்களுக்கும் பெயர் இருந்தது
> குறிப்பிடதக்கது. ஐஸ்வர்யாராய், பிரகாஷ்ராய் (தமிழில் பிரகாஷ்ராஜ்), ராமராவ்
> என்பதில் வரும் ராவ்,ராய் எல்லாம் ராஜா என்பதன் திரிபே.
> --

Also, Bodhi tree is called "arai" in ancient Tamil. It is called raavi
in Telugu.
araisan, koRRavan could refer to the arasamaram (Bodhi tree, ficus
religiosa).
araiyan, araisan, raav/raai could be coming from this root also.

Interestingly, KoRRavai is shown in a araisa tree arch often in Indus
art.

N. Ganesan

> செல்வன்
>
> "மற்றவர்களுக்கு பிடிக்காததை பேச இருக்கும் உரிமையின் பெயரே சுதந்திரம்
> ஆகும்"- ஜார்ஜ் ஆர்வெல்
>

> www.holyox.blogspot.com
>
> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox

seshadri sridharan

unread,
Jan 31, 2012, 9:24:01 AM1/31/12
to mint...@googlegroups.com
 ஐயா,  செல்வன் இந்தோ ஐரோப்பிய  மாயையில்  இருக்கிறிர்கள்

I can falsify your argument by another example.  there is no occurence of  ஜா or,ஜ in this example. 

அரக்கன் > க்கன் =  ராக்கன் அரக்கப்பன் > ராக்கப்பன்,  அரக்காயி > ராக்காயி என திரிந்து இன்றும் தமிழகத்தில் வழங்குகின்றது.

ராஜா is a derivation of  ராயா >  ராசா.  It is an established fact that sanskrit is an offshoot of prakrit which is only 3,000 years old. there was no sanskrit prior to Mauryan rule. all western scholars in 19th century wrere under the impression that only sanskrit is the heritage of india and this has led them to so many wrong conclusion

 

seshadri 

2012/1/30 செல்வன் <hol...@gmail.com>
இந்தோ ஐரோப்பிய மொழிகளில் ராயல், ரெக்ஸ், ட்சார், ராஜா, ரெஜிஸ்,ரீகல்,ரெக்ஸ், ஜெர்மனியின் ரீய்ச், என அரசனை குறிக்கும் சொற்கள் அனைத்துக்கும் மூலம் ஒன்றே.இது தமிழ் சொல் அல்ல, ப்ரோட்டோ இந்தோ ஐரோப்பிய மொழி சொல்

செல்வன்

unread,
Feb 1, 2012, 11:02:17 AM2/1/12
to mint...@googlegroups.com


2012/1/31 seshadri sridharan <ssesh...@gmail.com>

ராஜா is a derivation of  ராயா >  ராசா.


அப்புறம் ஏன் முன்னே ஒரு "இ" சேர்த்து இராசா ஆக்குகிறீர்கள்?

ராசா இயல்பாகவே தமிழில் கிளைத்திருந்தால் இராசாவாக தான் ஆயிருக்கும்.இலக்கணவிரோதமாக ராசா ஆகியிருக்காது.
--
செல்வன்

ஆணா பொறந்தா எல்லோரும் பெண்ணை
அன்பாக எண்ண வேணும்
வீணா திரிஞ்சா ஆனந்தம் இல்லை
வேறென்ன சொல்ல வேணும்?

seshadri sridharan

unread,
Feb 2, 2012, 12:43:32 AM2/2/12
to mint...@googlegroups.com
2012/1/31 seshadri sridharan <ssesh...@gmail.com>
//ராஜா is a derivation of  ராயா >  ராசா.

அப்புறம் ஏன் முன்னே ஒரு "இ" சேர்த்து இராசா ஆக்குகிறீர்கள்?

ராசா இயல்பாகவே தமிழில் கிளைத்திருந்தால் இராசாவாக தான் ஆயிருக்கும்.இலக்கணவிரோதமாக ராசா ஆகியிருக்காது//.


உங்கள் கேள்வி ஞாயமானதே எனினும் தமிழ் இலக்கண விதிக்கு பொருந்தாது என்பதால் அதை ஏற்க வில்லை. அரயன் என்று எழுதினால் போதும் .அதுவே மூலம். அரயன் > அவன் ஈறு பெற்று அரவன் என்று ஆகும். இது  அவன் .> ராவன் > ராவ் என்றாகும். ய > ச திரிபில் அரயன் > அரசன் ஆகும். எல்லாம் தமிழின் திரிபு தான். என்றாலும் இலக்கணமே முதன்மை ஆனது      
 
சேசாத்திரி 
 
 
 


ஆமாச்சு

unread,
Feb 2, 2012, 1:11:58 PM2/2/12
to mint...@googlegroups.com
On Thursday 02 February 2012 11:13 AM, seshadri sridharan wrote:
உங்கள் கேள்வி ஞாயமானதே எனினும் தமிழ் இலக்கண விதிக்கு பொருந்தாது என்பதால் அதை ஏற்க வில்லை. அரயன் என்று எழுதினால் போதும் .அதுவே மூலம். அரயன் > அவன் ஈறு பெற்று அரவன் என்று ஆகும். இது  அவன் .> ராவன் > ராவ் என்றாகும். ய > ச திரிபில் அரயன் > அரசன் ஆகும். எல்லாம் தமிழின் திரிபு தான். என்றாலும் இலக்கணமே முதன்மை ஆனது   

தமிழுக்கு இலக்கணம் எது அகத்தியமா? தொல்காப்பியமா? நன்னூலா? அவற்றுக்கிடையே வேறுபாடுகள் இல்லையா? 

வேறுபாடுகள் இருப்பின் அகத்தியத்தை கொள்ளணுமா? தொல்காப்பியத்தை கொள்ள வேண்டுமா? இல்லை தமிழைக் கொல்ல வேண்டுமா?

தமிழ் தொடங்கியது எப்போது? அதில் அப்போது இருந்த சொற்கள் என்னவென்று அறிஞர்கள் ஒரு புத்தகம் போட்டுவிட்டால் நிறைய பேருக்கு வேலை மிச்சம்.


ஆமாச்சு

unread,
Feb 2, 2012, 1:15:37 PM2/2/12
to mint...@googlegroups.com
On Thursday 02 February 2012 11:13 AM, seshadri sridharan wrote:


உங்கள் கேள்வி ஞாயமானதே எனினும் தமிழ் இலக்கண விதிக்கு பொருந்தாது என்பதால் அதை ஏற்க வில்லை. அரயன் என்று எழுதினால் போதும் .அதுவே மூலம். அரயன் > அவன் ஈறு பெற்று அரவன் என்று ஆகும். இது  அவன் .> ராவன் > ராவ் என்றாகும். ய > ச திரிபில் அரயன் > அரசன் ஆகும். எல்லாம் தமிழின் திரிபு தான். என்றாலும் இலக்கணமே முதன்மை ஆனது     

இந்த கமா, செமிகோலன், கோலன், எக்ஸ்கலமேஷன் எல்லாம் வச்சு எழுதறோமே இதெல்லாம் தொல்காப்பியர் சொன்னதா? பவணந்தி சொன்னதா? ஆதி தமிழில் உண்டா பாதியில் வந்ததா? வந்தாலும் அப்ப இருந்த மாதிரியே இருக்கணுமா இல்லை இப்போ வழங்கற மாதிரி இருக்கலாமா?



Geetha Sambasivam

unread,
Feb 2, 2012, 5:17:29 PM2/2/12
to mint...@googlegroups.com


2012/2/2 ஆமாச்சு <rama...@amachu.net>
On Thursday 02 February 2012 11:13 AM, seshadri sridharan wrote:


உங்கள் கேள்வி ஞாயமானதே எனினும் தமிழ் இலக்கண விதிக்கு பொருந்தாது என்பதால் அதை ஏற்க வில்லை. அரயன் என்று எழுதினால் போதும் .அதுவே மூலம். அரயன் > அவன் ஈறு பெற்று அரவன் என்று ஆகும். இது  அவன் .> ராவன் > ராவ் என்றாகும். ய > ச திரிபில் அரயன் > அரசன் ஆகும். எல்லாம் தமிழின் திரிபு தான். என்றாலும் இலக்கணமே முதன்மை ஆனது     

இந்த கமா, செமிகோலன், கோலன், எக்ஸ்கலமேஷன் எல்லாம் வச்சு எழுதறோமே இதெல்லாம் தொல்காப்பியர் சொன்னதா? பவணந்தி சொன்னதா? ஆதி தமிழில் உண்டா பாதியில் வந்ததா? வந்தாலும் அப்ப இருந்த மாதிரியே இருக்கணுமா இல்லை இப்போ வழங்கற மாதிரி இருக்கலாமா?



--
360.gif

seshadri sridharan

unread,
Feb 3, 2012, 3:27:41 AM2/3/12
to mint...@googlegroups.com
//தமிழுக்கு இலக்கணம் எது அகத்தியமா? தொல்காப்பியமா? நன்னூலா? அவற்றுக்கிடையே வேறுபாடுகள் இல்லையா? //
 அகத்தியம் உங்களிடம் இருந்தால் காட்டுங்கள் . வழி வழி மரபைத் தான் இலக்கணங்கள் விதியாக கொண்டுள்ளன. ஒரு சிறு காட்டு, கி.மு. 2  ஆம் நூற்றாண்டு  மேட்டுப்பட்டி கல்வெட்டு 9:3   ' அந்தை இராவதன்'  என பொறிக்கப்பட்டுள்ளது . ராவதன் முன் 'இ' சேர்கப்பட்டுள்ளது. உண்மையில் அரவதன் என்பதே ராவதன் ஆகி உள்ளது . இது தான் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 
Reply all
Reply to author
Forward
0 new messages