To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
கருத்துரையும் கலந்துரையாடலும்
தனித்திறனுடையன.வாழ்த்துகள்.!
சிறப்பான விழியப்பதிவு. முனைவர் சுபாசினிக்கும், முனைவர் இராசம் அம்மாவிற்கும் என் பாராட்டுக்கள். இந்த விழியப் பதிவைப் பெரும்பாலான தமிழர் பார்க்கவேண்டும்.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வணக்கம்..முனைவர் சுபா அவர்கள் முனைவர் தேமொழி அவர்களின் உதவியுடன் தயாரித்து வழங்கிய முனைவர் ராஜம் அவர்களின் செவ்வியை முழுமையும் பார்த்தேன். காலம் கருதி வெளியிட்ட பதிவாக பார்க்கிறேன். தமிழகத்தில் ஆய்வுத் துறையின் மீது என்போன்றவர்கள் கடும் அதிருப்த்தியில் இருக்கின்ற நிலையில் டாக்டர்.ராஜம் போன்றோர்களின் பங்களிப்பு பெரும்ஆறுதலைத் தருகிறது. அவர் முடிக்க வேண்டியப் பணிகள் முழுமையும் முடிக்க வேண்டும். தமிழின் ஆய்வுப் புலமானது ஏறக்குறைய சார்பெடுத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறது. எல்லா தளத்திலும் சாதியின் கோரப் பற்கள் ஆய்வுத் தளத்தினை சின்னாபின்னமாக்கிவிட்டது. பன்னாட்டரங்கில் ராஜம் போன்றோர் பணியாற்றி ஒரு முன்னேரினை கை பிடித்திருக்கிறார்கள். அவர்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.நன்றிஅன்புடன்ஜா.கௌதம சன்னா
வணக்கம்.தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.தமிழ்த்துறையில் இன்றைய காலகட்டத்தில் தரமான ஆய்வுகளை ஆய்வுலகிற்கு வழங்கியோரில் ஒருவராக இடம் பெறுகின்றார் டாக்டர்.வி. எஸ்.ராஜம். தமிழகத்தின் மதுரையில் பிறந்து கல்விகற்று தொழில் புரிந்து பின்னர் வட அமெரிக்காவின் பிலடெல்ஃபியா மாநிலத்தில் பல்கலைக்கழகத்தில் ஒரு மொழி ஆசிரியருக்கு உதவியாளராகப் பணிபுரிந்து பின்னர் தன் விடாமுயற்சிகளினால் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆய்வுலகில் குறிப்பிடத்தக்க மூன்று நூற்களை வழங்கியிருக்கின்றார். அவையாவன,
- Reference Grammar of Classical Tamil Poetry
- The Earlier Missionary Grammar of Tamil
- சங்கப் பாடல்களில் சாதி தீண்டாமை.. இன்ன பிற..
ஏறக்குறை 1 மணி நேர விழியப் பதிவு இது.
விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2016/08/blog-post.htmlயூடியூபில் காண: https://www.youtube.com/watch?v=WFCaCT6Xa9A&feature=youtu.be
..... / kalmutura / ju dananja / ya ru raina / ndu elen / chirumburi / raivanakalu (pam) / pu chenuru kaju / arikasa ori / ndavaru ori / na vaaru orisa.... / hapatakasa / ku
அச்சோஸ் ப்ருஷ்டா ய்ணஸ்த்வீஷ
ணேம சஸ்ப்ருஷ்டாச் சர : ஸ்மிருதா:
சே ஷா ஸ்புருஷ்டா ஹல: ப்ரோக்தா:
நிபோதானு ப்ரதாநத:
(சம்ஸ்கிருத இலக்கணப்படி) உயிர் எழுத்துகள் தம் பிறப்பிடங்களில் ஒன்றை ஒன்று தொட்டு உண்டாகாதவை.எனினும் எழுத்தொலிகளின் பிறப்பிடங்கள் விலகி நிற்கும் நிலையில் தோன்றுவன.என்பதால் இவற்றை
‘அஸ் புரூஸ்டங்கள் ‘ அதாவது தொடாத எழுத்துகள் எனக் குறிப்பிடுகிறார்கள்
.ய,ர,ல, வ எழுத்துகளை ‘ஈஷல் ஸ்புரூஸ்டங்கள்’ அல்லது மென்மையாக தொடும் எழுத்துகள் என்று குறிப்பிடுகிறார்கள்.
ஸ,ஷ என்பவை அரை ஸ்புரூஸ்டங்கள் அல்லது பாதி தொடும் எழுத்துகள் என்று குறிப்பிடுகிறார்கள்.
ஏனைய மெய்யெழுத்துகள் மிகுந்த முயற்சியோடு எழுத்துப் பிறப்பிடங்களை தொட்டுப் பிறப்பன என்பதால்.
ஸ்பிருஷ்டங்கள் அல்லது முழுமையாகத் தொட்டுப் பிறக்கும் எழுத்துகள் எனக் குறிப்பிடுகிறார்கள். இதில் காட்டிய வண்ணம் எழுத்துகளின் வரிசையை முறையாக எண்ணிப்பார்த்து ஒழுங்குபடுத்தியிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
பக்கங்கள் –11- 12,பரம பட்டார ஸ்ரீ வித்யாதி ராஜ சட்டம்பி சுவாமிகள்—(1853-1924)---ஆதி மொழி (ஆதி பாஷா –மலையாளம் –தமிழாக்கம் :பேராசிரியர் .இரா.மதிவாணன்—முதல் பதிப்பு ;2015.ஸ்ரீ வித்யாதிராஜா தர்ம சபா—சென்னை ---93)
சப்த பிரம்ம வாதம் கொண்ட சம்ஸ்கிருத அமைப்பு உடல் தொடாத உயிரொலியை உயர்ந்த நிலையிலும் உடல் தொடும் நிலை அமைந்த எழுத்துப் பிறப்புகளைத் தீண்டும் /தீண்டாத நிலை கொண்டு பிரித்து வரிசைபடுத்துவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வடிவிலேயே ஒலியமைப்பில் காயத்ரி மந்திரம் முதல் அனைத்து மந்திரங்களும் வகைப்படுத்தி உலவ விட்டிருப்பது வருணாசிரமத்தின் அடிப்படை அமைப்பு ஆகும், இப்பாகுபாட்டைத் தொல் பழங்காலத்திலேயே சிறந்து விளங்கிய தமிழ் மொழியில் இடையீடு செய்யும் தொல்காப்பியரும் குறிப்பிடுகிறார்.
4. எழுத்துக்களின் பிறப்புக்குப் புறனடை |
|
102. கிளந்து |
|
இஃது, எல்லா எழுத்திற்கும் ஆவதோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. எல்லா எழுத்துக்களும், - வெளிப்பட விதந்து சொல்லப்பட்ட இடத்தின்கண்ணே, எழுகின்ற வளியானே, [ஓசையால்}- தாம் பிறக்குந் தொழிலுடையவாதலொடு தம்மைச் சொல்லும் இடத்து, - திரிதருங் கூற்றையுடைய உண்ணின்று {உள்ளே நின்று} எழும் வளியானாய இசையை பிணக்கமற ஆராய்ந்து, - மாத்திரை வரையறையாற் கோடல், - பார்ப்பார் வேதத்துக் கண்ணது. |
தொல்.எழுத்து: இளம்பூரணர் உரை. 1௦2
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் இவ் ஐந்தின்
வகை தெரிவான் கண்ணே உலகு.
[ திருக்குறள் ]
நாக்கு,கண்,தோல்,காது,மூக்கு ஆகிய ஐந்து வழியில் ஒவ்வொன்றிலும்பெறும்இன்பமும் பல வகைகள் உள்ளன.உடல் சார்ந்தும் உடலிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள அறிவு சார்ந்தும் உள்ள இவ்வகைகளை அறிந்தவன்தான் இவ்வுலகை ஆள்கிறான் என விளக்கும் வள்ளுவர் இக்கருத்தை ‘தெரிவான்’ என அறிவித்து ஆணுக்கு மட்டுமே சொல்கிறார் ,
ஆனால் இவ்வின்பம் ,
கண்டு ,கேட்டு,உண்டு ,உயிர்த்து,உற்று,அறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள
[திருக்குறள் ]
என ஐவகை இன்பமும் பெண்ணிடத்தில் உள்ளது என ஆணுக்கு வழி சொல்லும் வள்ளுவர் பெண்ணிடம் எதுவும் எங்கும் பேசுவதில்லை.
அனுபவமும் அதன் வாயிலாக அறிவும் பெறும் ஐம்பொறிகள்,ஐம்புலன்,அவை உண்டாகும் இடம் ஆகியவற்றையே மதங்கள் கன்ம இந்திரியங்கள்,ஞான இந்திரியங்கள் என்றெல்லாம் வகைப்படுத்துகின்றன.
இவ்வாழ்க்கை பொய்யானது.உடல் இழிவானது எனக் கொண்ட வேத மரபின் சம்ஸ்கிருத மொழி, மொழியின் எழுத்துப் பிறப்பிலேயே இக்கருத்தியலை அமைத்துக் கொண்டு எல்லாவகையிலும் வடிவமைத்ததே பெண்ணின் உடலையும் ,உடல் உழைப்புக் கொண்டவர்களையும் பாகுபடுத்தும் இழிவோடு அமைத்துக் கொண்ட வருணாசிரமம்.இது அடிப்படையில் கண்,வாய் மூக்கு தொடுதல் ஆகிய உடலின் பிற உறுப்புகளை அவற்றின் வழி பெறும் புலன்களை ,அறிவை மறுத்து ஒலி வடிவ,அதாவது காது வழி பெறும் ஓதல்என்னும் சப்த பிரம்ம உலகத்தை இல்லாத மறு உலகத்திற்காகக் கட்டிவைத்த மத சூழ்ச்சியாகும்.இதன் நோக்கம் தொடங்கிய காலத்தில் ஆயிரக்கணக்கில் இருந்த பெயர்களான கண்ணன்களையும்,கண்ணகிகளையும்புராண வழிகளில் கட்டமைத்துள்ளதை சங்கஇலக்கிய ஆசிரியர்களின் பெயர்களில் கண்டுணரலாம் இந்த சூழ்ச்சி பெண்களுக்கு எதிராக ஆணாதிக்கத்தின் வழி உயிர்த்திருக்கும் எல்லாமதங்களிலும் உள்ளது.ஆனால் உருவ வழிபடுதல் இல்லாத மதத்தில் ஓதினாலும் கண்வழி இணைக்கப்பட்டு காலம் காலமாக உருவங்கள் நினைவாவதில்லை.,தீட்டு என்னும் தொடுதலின் ,தொடாமையின் ஊற்றுக்கண் இது என்பதாலேயே சமஸ்கிருதத்தை தேவ பாஷை என்றும் பிற இந்திய மொழிகளை நீச பாஷை என்றும் வேத விற்பன்னர்கள் பெருமை பேசுவதும்,இன்னும் சந்திபோன்ற இலக்கணக் கட்டுக்களின் மூலம் தமிழை அதன் பழம் பெருமைகளைச்சிதைத்து அது வெளிப்படாமல் மறை என்று அவற்றை மறைத்தும் உள்ளார்கள்.அறிவிலிருந்து முற்றிலும் பிரிக்கப்பட்ட தமிழ் மொழி வெறும் நம்பிக்கையின் கூடாரமாகச்சிதைந்ததும்வெளிப்படையானது.
சாதியின் இருப்பை ஒலி வழி இணைக்கப்பட்ட கண் புலன் மூக்குவழி அறிவு ,தொடு உணர்வுவழி அறிவு என மற்றைய புலன்களின் அறிவு வாயில்கள் ஒடுக்கப்பட்ட/ தடுக்கப்பட்ட நிலையில் புனித வடிவங்களாக ஒலி,கலை வடிவங்கள் உடல்மொழி ,எழுத்து வழியமைந்த இலக்கியம்,இலக்கணம்,நாடகம்,நாட்டியம் என எல்லாவடிவங்களிலும் மறு உற்பத்தியும் புது வகை அறிவியல் நிலைமைகளுக்கு ஏற்ப திரைப்படம் பொய்யான அவதார விளக்கங்கள் என நீள ஒலிவழி கட்டமைக்கப்படும் சித்திரங்களே இழை பின்னல்களாக மனம் எனும் நம்குறிப்பு வடிவம் ஆன்மா என்னும் வலையில் சிக்குகிறது.ஆன்மா,எனும் தூய இருப்பு உடல் தொடாமல் இந்த பூமிக்கு வந்தது போலவே உடல் தொடாத வாழ்வை வகுக்கப்பட்ட வருணாசிரம விதிகளுக்கு ஏற்ப வாழ வேண்டும்.என அமைத்து தொடக்கத்தில் உடலுறவு கலப்புக்களை உண்டாக்கி [,அதுவே ஒரு நொடியில் சிவன் உண்டு நீலமாகத் தங்கிய நீலகண்டம் ]சாதிகள் உருவாக்கப்பட்டன.
ஆன்மா என்னும் பொய் வழி கட்டமைப்பே நான்,எனது,என்னும் தனிமனித,சொத்துடைமைக்கு அடிப்படையாகும்.
தமிழ் இணையப் பல்கலைகழக நூலகத்தில் உருப்படநூல்கள் எனும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ள உ.வே.சா நூல்கள் பட்டியலில் மதம் என்னும் பிரிவில் சாதிஇயல் ஞானப்பிரகாச சுவாமிகளால் 1875 லேயே தொகுக்கப்பட்டுள்ள பிரதியின் உருப்படம் உள்ளது.
ஆண் தலைமை வழி பெண் கலவி வழி பிறந்தோர் அனுலோமர்,பிரதிலோமர் எனப்பிரிக்கப்பட்டு மொழிப்பாகுபாட்டின் நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளதும் ஆறு தலைமுறை தம் சாதிப்பிரிவுக்கு இட்ட கடமையாற்றியவர் அடுத்த உயர் கட்டமைப்பு சாதிக்குச் செல்ல அனுமதியும்,இவற்றில் பார்ப்பார்க்குத் தனிச்சலுகைகளும் வழங்கப்பட விதிகள் வகுத்திருப்பதும் கண் கூடாக அந்நூல் குறிப்பிடுகிறது..
இப்படி பிரிக்கப்பட்டு வளரும் வசு தெய்வக்குடும்பகமரபினோர் இருபத்தியேழு நட்சத்திரங்கள் வழி மற்றோர் கட்டமைப்பு செய்யப்பட்டிருக்கும் சோதிட நூல் வழி தொடர் கட்டமைப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.சாதீயப்பாகுபாட்டுடன் அடையாளமிடப்படும் தனி மனித ஆணுக்கு உரிமையான குழந்தை மீண்டும் நட்சத்திரப் பொருத்தங்களுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட எழுத்துப்பெயர்களையே அடையாளம் கொண்டு அடையாளமிடப்படுகின்றனர்.இது வழி வழியாகக் கடவுள் பெயர்களாகவே அமைய யாருடைய கண்ணும் காது வழி உத்திரவால் திறக்கப்படாத முழுமையும் எழுதப்பட்ட[ PROGRAMMED] தலைவிதி நால்வருனப்பிரிவினை ஏற்றவாறு உயிரோடிருக்கும் மக்களிடையே விதிக்கப்பட்டதாகவே உள்ளது என்பதோடு எள்ளளவும் மாறாத சமூகக் கண்காணிப்பு [SURVEILLANCE] நடப்பில் உள்ளது.ஜோதிடம் வழி நட்சத்திர வழி பெயரிடுதல் சம்ஸ்கிருத மரபமைந்த தமிழ் மொழி பேசும் பிரிவினரிடையே நிற்க ,இப்பெயர் ஏற்காத வருணாசிரமம் மறுத்தோர்/ மறுப்போர் ,மணி,முத்து,கண்மணி,தவமணி, கல்யாணி,செல்வம்,துரை என ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான பெயர்களையே [பொதுப்பெயர்களையே தொல்காப்பிய மரபியல் அடையாளம் காட்டும்,]சூட்டிக்கொண்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.
உருவமில்லாத கடவுளை ,உருவப்பிரதிகள் வழி மறு உற்பத்தியும் விநியோகமும் செய்ய வாய்ப்பில்லாத மதங்களில் சாதி நிலை பெறுவதில்லை புத்தம் கடவுள் மறுப்பினைக்கொண்டிருந்தாலும் பின் வந்த புத்த குருக்கள் சம்ஸ்கிருத பெருமை கருதி [இன்றைய ENGLISH பெருமை போல] சம்ஸ்கிருத மொழி தழுவி புத்தரை உருவமாக்கிக் கொண்டதால் இந்தியாவில் தழைக்காத புத்தம் மாறுபட்ட மொழியமைப்புக் கொண்ட சீனத்திலும் பிற நாடுகளிலும் இன்றும் வாழ்வின் வழிமுறையாக உள்ளது.
சீனத்தின் தொன்மை மொழி, ஒலி முறையற்ற கண்வழி படஎழுத்துக்களைக் கொண்டது மட்டுமல்ல.இடக்கரடக்கல்,மங்கலம் குழுஉக்குறி போன்ற மறைப்பும் அற்றது. சமஸ்கிருதத்திலும் தமிழிலும் மட்டுமே உள்ள சந்தியமைப்பைக் கொண்டது.இது, சந்தி விக்ரகம் என்னும் பஞ்ச தந்திர முறையில் மூலவரிலிருந்து பிரியும் விக்ரக வழிபாட்டிலும், தமிழ்ச்சொற்களைப் பொருள் சிதைப்பதிலும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.. சீனமொழியின் வெளிப்படையான இயற்கை வழி அமைந்த உலகின் முதல் மொழி வடிவம் 1585 லேயே அகராதியாகத்தொகுக்கப்பட்டு ரோமின் வாத்திகன் போப்பின் நூலக வைப்பில் வைக்கப்பட்டுள்ள விவரங்களை சீன மொழியியல் குறித்து ஆய்ந்த அறிஞர்கள் குறிப்பிடுவது மிகவும் கவனத்துக்குரியது.
நாவல் என்றால் நாவல் மரம் அல்ல .நா என்பது ஆண்குறி,அல்என்பது பெண்குறி சீனப் பட மொழியில். .இவ் ஒலிக்குறிப்புகளே நூற்றுக்கணக்கான சொற்களாக அடையாளமிடுகிறது நாவல் என்பது தொப்புள்கொடிஎன்கிறது சீனம்நாவலந்தீவு என்னும் காவிரிக்கரை அமைந்த தாய் தெய்வங்களின் பெயர்கள் குழல் நாயகி,ஆனையின்தும்பி +கை (உறிஞ்சு குழல்) தமிழ் ஒலி அமைப்பு,
வாயிற் கடை மணி நடு நா நடுங்க----மாநீதிச்சோழன் வரலாறு..மணியின் நடுவில் தொங்கும் SYMMETRY வடிவம் நா./நாகு==நாக்கு என ஒற்றிரட்டிக்கும் விதி மொழி மாற்றுகிறது.
இதன் அடிப்படையிலேயே படித்தவர்களிடையே சொல் மாற்றம் இருப்பினும் படிக்காதவர்களிடையேயும் ஊர்ப்பெயர்களிடையேயும்முதல் வழக்கின் கூறுகளைக்காண இயல்கிறது.
நா—அல் என்னும் பிறப்பு உறுப்புகளின் படம் குறித்த சொல் வ் என்னும்
உடம்படு மெய் வர நாவல் ஆகிறது.
இப்படி ஒரு பொருள்மாற்றம் வ் என்னும் உடம்பு எடு மெய்யால் உண்டாகிறது .நா+வ்+அல்=பொருள் மாறுகிறது.
உயிரெழுத்துக்கள் இன்னொரு உயிரோடு சேரும்பொழுது உடம்பு எடுக்கவேண்டும் என்பதை
இ,ஈ ஐவழி யவ்வும் ஏனை உயிர் வழி வவ்வும்
உயிர்வரின் உடம்பு எடு மெய்
என்கிறது. இலக்கணம், அரில் தப நாடி,ஐந்திரம் உணர்ந்த இருபிறப்பாளராகிய தொல்காப்பியர் நால் வருணஅமைப்பின் தூண்.
இதன் விரிவில் சந்தி நீக்கினால் தமிழ் தன் மூல மொழியைக்காண ல் தமிழ் தன் மூல மொழியைக்காண வாய்ப்புள்ளது.
--
On Aug 10, 2016, at 8:47 AM, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:2016-08-10 14:00 GMT+05:30 Rajendran Ramasamy <ramasamy.gramian.rajendran@gmail.com>:பிணம் தீண்டாமையி ன்காரணமாக தீண்டாமை தோன்றியது.பிணம் தமோகுணம் உடைத்து என்பதால் பௌத்தர்கள் பிணம் தீண்டாக் கருத்தை முன்மொழிந்தார். குளித்தால் தீட்டு விலகும் என்ற கருத்தை வைத்தவரும் அவரே.இசுலாமியர், கிருத்துவர் பிணத்தை தீண்டினாலோ, ஊர்வலத்தில் கலந்து கொண்டாலோ குளிப்பது இல்லை. இந்துக்கள் தான் இதை கடைபிடிக்கின்றனர். சமணர் சாவுத் தீட்டை கழிக்க குளிக்கின்றனரா? சமணர் தான் விளக்க வேண்டும். வெட்டியான்கள் அதே தொழிலை தொடர்ந்து செய்வதால் தொடக்கூடாதவர்கள் என்று விலக்கப்பட்டார். பின்பு அது விலங்குத் தோலை உறிப்பவரையும் உள்ளடக்கியது. தீண்டாமை ஏற்பட்ட வடிவுகளில் இது ஒரு வகை.அதே நேரம் மாதவிடாயின் போது பெண்கள் வளர்ந்த ஆண்களை தொடக்கூடாது என்று தந்திர / ஓக விதி செய்யப்பட்டது. ஏனெனில் அக்கால் பெண்ணிடத்தில் காமம் மிகும் என்பதே காரணம். ஆனால் இது பின்பு மாதவிடாயின் போது ஒரு பெண் எவரையுமே தொடக்கூடாது என்று விரிந்தது. இன்று மாதவிடாயின் போது பெண்களை விலக்கி வைப்பது மலைகளில், காடுகளில் வாழும் பழங்குடிகளிடமும் காணமுடிகிறது. இங்கு வைதிக மரபு பரவவில்லை என்பது இதற்கும் வைதீகத்திற்கும் தொடர்பு இல்லை என்பதை காட்டும். ஆனால் தேவையற்ற வகையில் எதையெடுத்தாலும் வைதிகத்தால் பரப்பப்பட்டது என்று கூறுவது பிரச்சனையை தீர்க்க சரியான மூல காரணத்தை அறியவிடாமல் மடை மாற்றுவதாகவும். வைதிகர் தான் எல்லா குமுக தீங்கிற்கும் காரணம் என்ற கண்ணாடியை போட்டுக் கொண்டு பார்த்தால் ஆய்வு தவறான முடிவையே தரும்.The reasons behind irregular menstruation are liver defects, constipation and excessive sex.When the blood becomes over-acidic and weakens the liver and other blood-purifying organs, the poisons of the body are thoroughly flushed out along with the menstrual discharge. This state is called “menorrhagia.”Treatment:Morning – Utkśepa Mudrá, Padahastásana, Bandhatraya Yoga Mudrá, and Ámbhasii Mudrá or Ámbhasii Práńáyáma.Evening – Yogamudrá, Diirgha Prańáma, Bhújauṋgásana, Karmásana and Kákacaiṋcu Mudrá.See restrictions given under “Treatment”, Section C of this chapter.Diet: During the menstrual period only easily-digestible and nutritious food should be eaten. All types of fruit juice, milk, leafy vegetables and vegetable soups are excellent foods during this period. Non-vegetarian food, too much fried or parched food, and too much ghee, oil or spicy food are to be rejected. Of spices, asafoetida (Ferula foetida Regel) and clove are very useful, but they should not be taken in large amounts.Dos and don'ts: During the menstrual period sleeping during the day, staying awake at night and hard physical labour should be avoided. Bending forward to lift heavy loads is forbidden, because such pressure may displace the blood-filled uterus. Warming oneself by the fire is also forbidden, because staying too long in the heat of the fire may excite the body and mind. Women who have no one to assist them in cooking may cook meals outside the kitchen in the open air, using a portable stove. As much as possible they should keep away from the food; otherwise there is a high possibility that the menstrual discharge will come in contact with the food and contaminate it.(1) To keep the body completely free of excitement, menstruating women must not touch adult males. In order to save their husbands and children from any harmful effect from their menstrual discharge, they should sleep on separate beds. And those beds should be kept dry, warm and comfortable.Women should keep away from strenuous acts such as singing, dancing and blowing conch-shells during their menstrual period, and for the sake of their minds and bodies should keep engaged in light, restful chores or amusing conversation. Finally, they should utilize as much of the day as possible in Iishvara Prańidhána (meditation) .In so many cases at present we see that the above dos and don'ts are not being followed, and this is leading women in greater numbers to suffer from menstrual problems.There is no objection to bathing during the menstrual period, but bathing in very cold water is to be avoided. On the first day of menstruation one may bathe in normally-cool water unless it is uncomfortable. On the second and third day one should bathe in sun-warmed waterDuring menstruation, using tampons of cotton or linen which block the vagina is harmful. Instead, women should wear shorts over a Kaopiina (a tight-fitting kind of underwear) or a cotton pad.A woman with a healthy liver may consume butter or ghee with rice. A menstruating woman should drink sufficient water, say four or five seers a day, but not much at a time. Those who are suffering from menorrhagia should, during a time of excessive bleeding, lie in bed with the legs raised and the head slightly lowered.by P R Sarkar during 1958, Published in: Yogic Treatments and Natural Remedies, chapter: Female Diseasesபுறந்தூய்மையின்மை, பண்ணை அடிமை, பெருவாரியான நாகரிக மக்களின் ஒழுக்கங்களுக்கு மாறுபட்ட ஒழுக்கத்தை கொண்டிருந்தால் பெரும்பான்மை தீண்டாமையை விலக்கை அங்கே திணிக்கும் ஆகிய சில வேறு காரணங்களாலும் தீண்டாமை உருவானது என்பதை அறிக.பிட்டன்
2016-08-10 14:00 GMT+05:30 Rajendran Ramasamy <ramasamy.gramian.rajendran@gmail.com>:பிணம் தீண்டாமையி ன்காரணமாக தீண்டாமை தோன்றியது.பிணம் தமோகுணம் உடைத்து என்பதால் பௌத்தர்கள் பிணம் தீண்டாக் கருத்தை முன்மொழிந்தார். குளித்தால் தீட்டு விலகும் என்ற கருத்தை வைத்தவரும் அவரே.இசுலாமியர், கிருத்துவர் பிணத்தை தீண்டினாலோ, ஊர்வலத்தில் கலந்து கொண்டாலோ குளிப்பது இல்லை. இந்துக்கள் தான் இதை கடைபிடிக்கின்றனர். சமணர் சாவுத் தீட்டை கழிக்க குளிக்கின்றனரா? சமணர் தான் விளக்க வேண்டும். வெட்டியான்கள் அதே தொழிலை தொடர்ந்து செய்வதால் தொடக்கூடாதவர்கள் என்று விலக்கப்பட்டார். பின்பு அது விலங்குத் தோலை உறிப்பவரையும் உள்ளடக்கியது. தீண்டாமை ஏற்பட்ட வடிவுகளில் இது ஒரு வகை.அதே நேரம் மாதவிடாயின் போது பெண்கள் வளர்ந்த ஆண்களை தொடக்கூடாது என்று தந்திர / ஓக விதி செய்யப்பட்டது. ஏனெனில் அக்கால் பெண்ணிடத்தில் காமம் மிகும் என்பதே காரணம். ஆனால் இது பின்பு மாதவிடாயின் போது ஒரு பெண் எவரையுமே தொடக்கூடாது என்று விரிந்தது. இன்று மாதவிடாயின் போது பெண்களை விலக்கி வைப்பது மலைகளில், காடுகளில் வாழும் பழங்குடிகளிடமும் காணமுடிகிறது. இங்கு வைதிக மரபு பரவவில்லை என்பது இதற்கும் வைதீகத்திற்கும் தொடர்பு இல்லை என்பதை காட்டும். ஆனால் தேவையற்ற வகையில் எதையெடுத்தாலும் வைதிகத்தால் பரப்பப்பட்டது என்று கூறுவது பிரச்சனையை தீர்க்க சரியான மூல காரணத்தை அறியவிடாமல் மடை மாற்றுவதாகவும். வைதிகர் தான் எல்லா குமுக தீங்கிற்கும் காரணம் என்ற கண்ணாடியை போட்டுக் கொண்டு பார்த்தால் ஆய்வு தவறான முடிவையே தரும்.The reasons behind irregular menstruation are liver defects, constipation and excessive sex.When the blood becomes over-acidic and weakens the liver and other blood-purifying organs, the poisons of the body are thoroughly flushed out along with the menstrual discharge. This state is called “menorrhagia.”Treatment:Morning – Utkśepa Mudrá, Padahastásana, Bandhatraya Yoga Mudrá, and Ámbhasii Mudrá or Ámbhasii Práńáyáma.Evening – Yogamudrá, Diirgha Prańáma, Bhújauṋgásana, Karmásana and Kákacaiṋcu Mudrá.See restrictions given under “Treatment”, Section C of this chapter.Diet: During the menstrual period only easily-digestible and nutritious food should be eaten. All types of fruit juice, milk, leafy vegetables and vegetable soups are excellent foods during this period. Non-vegetarian food, too much fried or parched food, and too much ghee, oil or spicy food are to be rejected. Of spices, asafoetida (Ferula foetida Regel) and clove are very useful, but they should not be taken in large amounts.Dos and don'ts: During the menstrual period sleeping during the day, staying awake at night and hard physical labour should be avoided. Bending forward to lift heavy loads is forbidden, because such pressure may displace the blood-filled uterus. Warming oneself by the fire is also forbidden, because staying too long in the heat of the fire may excite the body and mind. Women who have no one to assist them in cooking may cook meals outside the kitchen in the open air, using a portable stove. As much as possible they should keep away from the food; otherwise there is a high possibility that the menstrual discharge will come in contact with the food and contaminate it.(1) To keep the body completely free of excitement, menstruating women must not touch adult males. In order to save their husbands and children from any harmful effect from their menstrual discharge, they should sleep on separate beds. And those beds should be kept dry, warm and comfortable.Women should keep away from strenuous acts such as singing, dancing and blowing conch-shells during their menstrual period, and for the sake of their minds and bodies should keep engaged in light, restful chores or amusing conversation. Finally, they should utilize as much of the day as possible in Iishvara Prańidhána (meditation) .In so many cases at present we see that the above dos and don'ts are not being followed, and this is leading women in greater numbers to suffer from menstrual problems.There is no objection to bathing during the menstrual period, but bathing in very cold water is to be avoided. On the first day of menstruation one may bathe in normally-cool water unless it is uncomfortable. On the second and third day one should bathe in sun-warmed waterDuring menstruation, using tampons of cotton or linen which block the vagina is harmful. Instead, women should wear shorts over a Kaopiina (a tight-fitting kind of underwear) or a cotton pad.A woman with a healthy liver may consume butter or ghee with rice. A menstruating woman should drink sufficient water, say four or five seers a day, but not much at a time. Those who are suffering from menorrhagia should, during a time of excessive bleeding, lie in bed with the legs raised and the head slightly lowered.by P R Sarkar during 1958, Published in: Yogic Treatments and Natural Remedies, chapter: Female Diseasesபுறந்தூய்மையின்மை, பண்ணை அடிமை, பெருவாரியான நாகரிக மக்களின் ஒழுக்கங்களுக்கு மாறுபட்ட ஒழுக்கத்தை கொண்டிருந்தால் பெரும்பான்மை தீண்டாமையை விலக்கை அங்கே திணிக்கும் ஆகிய சில வேறு காரணங்களாலும் தீண்டாமை உருவானது என்பதை அறிக.பிட்டன்
On Aug 10, 2016, at 8:47 AM, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:2016-08-10 14:00 GMT+05:30 Rajendran Ramasamy <ramasamy.gramian.rajendran@gmail.com>:பிணம் தீண்டாமையி ன்காரணமாக தீண்டாமை தோன்றியது.பிணம் தமோகுணம் உடைத்து என்பதால் பௌத்தர்கள் பிணம் தீண்டாக் கருத்தை முன்மொழிந்தார். குளித்தால் தீட்டு விலகும் என்ற கருத்தை வைத்தவரும் அவரே.இசுலாமியர், கிருத்துவர் பிணத்தை தீண்டினாலோ, ஊர்வலத்தில் கலந்து கொண்டாலோ குளிப்பது இல்லை. இந்துக்கள் தான் இதை கடைபிடிக்கின்றனர். சமணர் சாவுத் தீட்டை கழிக்க குளிக்கின்றனரா? சமணர் தான் விளக்க வேண்டும். வெட்டியான்கள் அதே தொழிலை தொடர்ந்து செய்வதால் தொடக்கூடாதவர்கள் என்று விலக்கப்பட்டார். பின்பு அது விலங்குத் தோலை உறிப்பவரையும் உள்ளடக்கியது. தீண்டாமை ஏற்பட்ட வடிவுகளில் இது ஒரு வகை.அதே நேரம் மாதவிடாயின் போது பெண்கள் வளர்ந்த ஆண்களை தொடக்கூடாது என்று தந்திர / ஓக விதி செய்யப்பட்டது. ஏனெனில் அக்கால் பெண்ணிடத்தில் காமம் மிகும் என்பதே காரணம். ஆனால் இது பின்பு மாதவிடாயின் போது ஒரு பெண் எவரையுமே தொடக்கூடாது என்று விரிந்தது. இன்று மாதவிடாயின் போது பெண்களை விலக்கி வைப்பது மலைகளில், காடுகளில் வாழும் பழங்குடிகளிடமும் காணமுடிகிறது. இங்கு வைதிக மரபு பரவவில்லை என்பது இதற்கும் வைதீகத்திற்கும் தொடர்பு இல்லை என்பதை காட்டும். ஆனால் தேவையற்ற வகையில் எதையெடுத்தாலும் வைதிகத்தால் பரப்பப்பட்டது என்று கூறுவது பிரச்சனையை தீர்க்க சரியான மூல காரணத்தை அறியவிடாமல் மடை மாற்றுவதாகவும். வைதிகர் தான் எல்லா குமுக தீங்கிற்கும் காரணம் என்ற கண்ணாடியை போட்டுக் கொண்டு பார்த்தால் ஆய்வு தவறான முடிவையே தரும்.The reasons behind irregular menstruation are liver defects, constipation and excessive sex.When the blood becomes over-acidic and weakens the liver and other blood-purifying organs, the poisons of the body are thoroughly flushed out along with the menstrual discharge. This state is called “menorrhagia.”Treatment:Morning – Utkśepa Mudrá, Padahastásana, Bandhatraya Yoga Mudrá, and Ámbhasii Mudrá or Ámbhasii Práńáyáma.Evening – Yogamudrá, Diirgha Prańáma, Bhújauṋgásana, Karmásana and Kákacaiṋcu Mudrá.See restrictions given under “Treatment”, Section C of this chapter.Diet: During the menstrual period only easily-digestible and nutritious food should be eaten. All types of fruit juice, milk, leafy vegetables and vegetable soups are excellent foods during this period. Non-vegetarian food, too much fried or parched food, and too much ghee, oil or spicy food are to be rejected. Of spices, asafoetida (Ferula foetida Regel) and clove are very useful, but they should not be taken in large amounts.Dos and don'ts: During the menstrual period sleeping during the day, staying awake at night and hard physical labour should be avoided. Bending forward to lift heavy loads is forbidden, because such pressure may displace the blood-filled uterus. Warming oneself by the fire is also forbidden, because staying too long in the heat of the fire may excite the body and mind. Women who have no one to assist them in cooking may cook meals outside the kitchen in the open air, using a portable stove. As much as possible they should keep away from the food; otherwise there is a high possibility that the menstrual discharge will come in contact with the food and contaminate it.(1) To keep the body completely free of excitement, menstruating women must not touch adult males. In order to save their husbands and children from any harmful effect from their menstrual discharge, they should sleep on separate beds. And those beds should be kept dry, warm and comfortable.Women should keep away from strenuous acts such as singing, dancing and blowing conch-shells during their menstrual period, and for the sake of their minds and bodies should keep engaged in light, restful chores or amusing conversation. Finally, they should utilize as much of the day as possible in Iishvara Prańidhána (meditation) .In so many cases at present we see that the above dos and don'ts are not being followed, and this is leading women in greater numbers to suffer from menstrual problems.There is no objection to bathing during the menstrual period, but bathing in very cold water is to be avoided. On the first day of menstruation one may bathe in normally-cool water unless it is uncomfortable. On the second and third day one should bathe in sun-warmed waterDuring menstruation, using tampons of cotton or linen which block the vagina is harmful. Instead, women should wear shorts over a Kaopiina (a tight-fitting kind of underwear) or a cotton pad.A woman with a healthy liver may consume butter or ghee with rice. A menstruating woman should drink sufficient water, say four or five seers a day, but not much at a time. Those who are suffering from menorrhagia should, during a time of excessive bleeding, lie in bed with the legs raised and the head slightly lowered.by P R Sarkar during 1958, Published in: Yogic Treatments and Natural Remedies, chapter: Female Diseasesபுறந்தூய்மையின்மை, பண்ணை அடிமை, பெருவாரியான நாகரிக மக்களின் ஒழுக்கங்களுக்கு மாறுபட்ட ஒழுக்கத்தை கொண்டிருந்தால் பெரும்பான்மை தீண்டாமையை விலக்கை அங்கே திணிக்கும் ஆகிய சில வேறு காரணங்களாலும் தீண்டாமை உருவானது என்பதை அறிக.
Dos and don'ts: During the menstrual period sleeping during the day, staying awake at night and hard physical labour should be avoided. Bending forward to lift heavy loads is forbidden, because such pressure may displace the blood-filled uterus. Warming oneself by the fire is also forbidden, because staying too long in the heat of the fire may excite the body and mind. Women who have no one to assist them in cooking may cook meals outside the kitchen in the open air, using a portable stove. As much as possible they should keep away from the food; otherwise there is a high possibility that the menstrual discharge will come in contact with the food and contaminate it.(1) To keep the body completely free of excitement, menstruating women must not touch adult males. In order to save their husbands and children from any harmful effect from their menstrual discharge, they should sleep on separate beds. And those beds should be kept dry, warm and comfortable.
--
On Aug 10, 2016, at 8:47 AM, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
disappointment? யார் கோணத்தில்?
சில பெண்கள் வயிற்று வலியால் கூடத் துடிப்பார்கள்.
பெண்கள் ஆடிப் பாடி ஓடி வேலை செய்வதை தவிர்க்கும் நோக்கில் ஓய்வு கொடுக்க முயற்சி எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற ஒரு கோணமும் இருக்கலாமே.அதைவிட உடல் உபாதையில் இருந்த பெண்ணை வேலை வாங்கவும், பாலியல் தொந்தரவும் கொடுக்க நினைத்திருப்பவர்களை விரட்டியடிக்க, தீட்டு/தீண்டாமை என்ற ஒரு காரணம் பெண்களே பயன்படுத்திய தந்திரமாகவும் இருந்திருக்கலாம்.
மருத்துவச்சோதனைக்குப் பிறகு mindless task ஏதாவது செய்வது நல்லது என்பது சில நண்பர்களின் அறிவுரை. ஆகவே, இங்கே மின்தமிழுக்கு வந்து மேயத்தொடங்கினேன்.
தேமொழியின் பதிவு relax செய்தது. நல்லது. :-)
சுவாரசியமான விஷயம் என்னவென்றால் யூத சமுதாய பூசகர் மரபினரான கொகென் சாதியினரிடமும் பிணம் தீண்டாமை உண்டு. மிகக் கடுமையான ஆச்சார வாத கோகென் சாதி யூதர்கள் சொந்த தாயின் பிணத்தைக் கூட காண மாட்டார்கள்.வைதீக- அவைதீக/ ஆரிய-திராவிட/ பிராம்மண - அபிராம்மண என்பது போன்ற இரட்டை சட்டகங்களைத் தாண்டி நாம் தீண்டாமையை சிந்திக்க வேண்டும். தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயல் என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது. ‘தீண்டாமை தவறில்லையென்றால் உலகில் எதுவுமே பாவமில்லை’ எனவே அது வேரும் வேரடி மண்ணுமற களையப்பட வேண்டும். ஆனால் இப்படி வைதீகம், பார்ப்பனீயம் என்பது போல போலிக் காரணிகளை அதற்கு கற்பித்து அவற்றுடன் போராடுவதன் மூலம் சமூக யதார்த்தத்துக்கு துளியும் தொடர்பற்ற நிழல் எதிரிகளுடன் கத்தி சுழற்றிக் கொண்டிருக்கிறோம்.
2016-08-10 21:17 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
சேஷாத்திரியின் கருத்துக்களை என்னவென்பது, இன்றைக்கும் பிணத்தீட்டு, ரத்தத் தீட்டு குறித்து அதிகம் அச்சப்படுவது பிராமணர் சாதிதான். பார்ப்பனர்களிடையே சவுண்டி பார்ப்பனர்கள் அனுபவிக்கும் தீண்டாமையை பார்த்து பிணம்தான் தீண்டாமைக்கு காரணம் என யோசிக்க வைத்திருக்கும். மற்றபடி தீண்டாமை, அனுகாமை, காணாமை போன்ற தீய வடிவங்கள் பற்றியும் யோசித்து பதில் கண்டுப் பிடித்து பிறகு பிணத்திடம் வரலாம். இந்திய சாதிய வரலாற்றில் தீண்டாமையின் தோற்றம் ஓரு சமூக போரின் தோற்றப்பாடே.. எனது தொடரில் விரிவாக பார்க்கலாம்..
சன்னா
வணக்கம் சுபா. இது வழக்கமான நேர் காணல் போல் அமையாமல் , இரு தோழியர் கலந்துரையாடுவது போல் இருந்தது. அற்புதம் போங்கள் . அம்மாவின் ஆய்வுப் பணி இளைஞர்களுக்குப் புதுத் தெம்பைக் கொடுக்கும்.
சேஷாத்திரியின் கருத்துக்களை என்னவென்பது, இன்றைக்கும் பிணத்தீட்டு, ரத்தத் தீட்டு குறித்து அதிகம் அச்சப்படுவது பிராமணர் சாதிதான். பார்ப்பனர்களிடையே சவுண்டி பார்ப்பனர்கள் அனுபவிக்கும் தீண்டாமையை பார்த்து பிணம்தான் தீண்டாமைக்கு காரணம் என யோசிக்க வைத்திருக்கும். மற்றபடி தீண்டாமை, அனுகாமை, காணாமை போன்ற தீய வடிவங்கள் பற்றியும் யோசித்து பதில் கண்டுப் பிடித்து பிறகு பிணத்திடம் வரலாம். இந்திய சாதிய வரலாற்றில் தீண்டாமையின் தோற்றம் ஓரு சமூக போரின் தோற்றப்பாடே.. எனது தொடரில் விரிவாக பார்க்கலாம்..
சன்னா
On 11 Aug 2016 22:12, "Singanenjam Sambandam" <singa...@gmail.com> wrote:
வணக்கம் சுபா. இது வழக்கமான நேர் காணல் போல் அமையாமல் , இரு தோழியர் கலந்துரையாடுவது போல் இருந்தது. அற்புதம் போங்கள் . அம்மாவின் ஆய்வுப் பணி இளைஞர்களுக்குப் புதுத் தெம்பைக் கொடுக்கும்.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ilIIHuKG5js/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
2016-08-13 23:28 GMT+05:30 G Sannah <g.sa...@gmail.com>:நீங்கள் சொன்னது அத்தனையும் நடைமுறை உண்மை, அதை நான் மறுக்கவில்லை. அது எல்லாமே தீட்டின் அடிப்படையில் அமைந்தவை. அதற்கும் தீண்டாமைக்கும் தொடர்பில்லை. உண்மையில் போன நூற்றாண்டின் முதல் பாதியில் தீண்டாமைப் பற்றி ஆராய்ந்த பலர் தீட்டும் தீண்டாமையும் ஒன்றுதான் என்று குழப்பிக் கொண்டார்கள். இந்த குழப்பத்தை உருவாக்கியவர்கள் மேல்நாட்டு இந்தியவியல் ஆய்வாளர்கள். உங்களுக்குத் தெளிவு வேண்டுமானால் அம்பேத்கர் எழுதிய The Untouchables Who were they and why they became Untouchables என்ற புத்தகத்தைப் படியுங்கள். இணையத்தில் கிடைக்கிறது. வேண்டுமானால் அதன் தொகுப்பை இத்துடன் இணைத்துள்ளேன் படித்து பயன் பெறுக. - சன்னாநன்றி சன்னா நீங்கள் கொடுத்த சுட்டியில் சென்று படித்தேன். அதில் நான் உணர்ந்து கொண்டது என்ன என்றால் அம்பேத்கர் தனது கருத்துக்களை, வாதங்களை முழுக்க முழுக்க புராணங்களை அடிப்படையாக வைத்து சொல்லுகிறார். நடைமுறையை அவர் கருத்தில் கொள்ளவில்லை என்று தெரிகிறது.பண்டைய இந்தியாவில் ஒரு ராமனை, கிருஷ்ணனை வழிபாட்டிற்கு அறிமுகப்படுத்த தனி இயக்கமே நடத்த வேண்டி இருந்தது. இந்த நாரத சிமிருதி யாகியல்ய சிமிருதி ஆகியவற்றை அறிமுகப்படுத்த பரப்ப எந்த தனி இயக்கமும் நடத்தப்பட்டதாக தெரியவில்லை. அப்படியிருக்க ஓலைச்சுவடிகளில் எழுத்த்ப்பட்டதை நாடு முழுக்க கிடைக்க செய்ய இயலாது. அதில் சொன்ன கருத்துக்களை வழிகாட்டியாகவும் வைக்க இயலாது. அம்பேத்துகார் இப்படி தனது வாதத்தை வைக்க மக்களிடம் அதிகம் பரவாத சிமிருதிககளை மேற்கோளாக வைப்பது மிக்க தவறு. கீழே அவரது சில கருத்துக்களை நான் மறுத்துள்ளேன்.(II. 42.‖The girdle of a Brahmana shall consist of a triple cord of Munga grass, smooth and soft (that) of a Kshatriya, of a bowstring, made of Murva fibres (that) of a Vaishya of hempen threads. II. 43.‖If Munga grass (and soforth) be not procurable, (the girdles) may be made of kusa, Asmantaka, and Belbaga (fibres) with a single threefold knot, or with three or five (knots according to the custom of the family.‖ II. 44.‖The sacrificial string of a Brahmana shall be made of cotton (shall be) twisted to the right, (and consist) of three threads, that of a Kshatriya of hempen threads, and that of a Vaishya of woolen threads. - page 1120அம்பேத்துகார் பிறந்து வளர்ந்த காலத்திலேயே கூட ஆச்சாரி, செட்டியார் உள்ளிட்ட அனையவரும் பருத்தி நூல் பூணுலைத் தான் அணிந்தனர். சணல் பூணூல் அல்ல. புராணம் கூறுவது வேறு நடைமுறை வேறு என்பது இதில் இருந்து தெரிகிறது.Indeed, India is the land where there has been fought a class war between Brahmans and Kshatriyas which lasted for several generations and which was fought so hard and with such virulence that it turned but to be a war of extermination - 1124இந்த பிராமண சத்திரிய போராட்ட கருத்து தவறு என்று நான் பல பதிவுகளை இட்டுள்ளேன்.Narada Smriti : V. 39.‖In the inverse order of four castes slavery is not ordained except where a man violates the duties peculiar to his caste. Slavery (in that respect) is analogous to the condition of a wife.‖ Yajnavalkya Smriti: XVI. 183 (2).‖Slavery is in the descending order of the Varnas and not in the ascending order.‖Recognition of slavery was bad enough. But if the rule of slavery had been left free to take its own course it would have had at least one beneficial effect. It would have been a levelling force. The foundation of caste would have been destroyed. For under it, a Brahmin might have become the slave of the Untouchables and the Untouchables would have become the masters of the Brahmin. But it was seen that unfettered slavery was a principle and an attempt was made to nullify it. Manu and his successors therefore while recognising slavery ordain that it shall not be recognised in its inverse order to the Varna system. That means that a Brahmin may become the slave of another Brahmin. But he shall not be the slave of a person of another Varna, i.e., of the Kshatriya, Vaishya, Shudra, or Ati-Shudra. On the other hand, a Brahmin may hold as his slave anyone belonging to the four Varnas. A Kshatriya can have a Kshatriya, Vaishya, Shudra and Ati-Shudra as his slaves but not one who is a Brahmin. A Vaishya can have a Vaishya, Shudra and Ati-Shudra as his slaves but not one who is a Brahmin or a Kshatriya. A Shudra can hold a Shudra and an Ati-Shudra, as his slaves but not one who is a Brahmin, Kshatriya or a Vaishya. Ati-Shudra can hold an Ati-Shudra as his slave but not one who is a Brahmin, Kshatriya, Vaishya or Shudra. Another illustration of this principle of graded inequality - 1127அரசன் அரிச்சந்திரன் கதையில் அரிச்சந்திரன் அவனினும் தாழ்ந்த வெட்டியானிடத்தில் தான் அடிமையாகிறான் இதைச் சொல்லுவதும் ஒரு புராணம் தான். ஆக சிமிருதிகள் சொல்லும் விதி கடைபிடிக்கப்படவில்லை.Vishwamitra appeared again and demanded the donation. Harishchandra gave him all the money he had received from the sale of his wife. However, Vishwamitra was unhappy with the donation, and demanded more. Harishchandra then decided to sell himself. An outcaste chandala (actually the deity of dharma in disguise) offered to buy him, but Harishchandra's self-respect as a high-casteKshatriya would not allow this. He instead offered to be Vishwamitra's slave. Vishwamitra agreed, but then declared "Since you are my slave, you must obey me. I sell you to this chandala in exchange of gold coins." The chandala paid the sage, and took along Harishchandra as a slave.A Brahmin when marrying outside his class may marry any woman from any of the classes below him. A Kshatriya is free to marry a woman from the two classes next below him, namely, the Vaishya and Shudra but must not marry a woman from the Brahmin class which is above him. A Vaishya is free to marry a woman from the Shudra class which is next below him. But he cannot marry a woman from the Brahmin and the Kshatriya class which are above him - 1128நடப்பில் அரசர்கள் எல்லா சாதி பெண்களையும் மணந்துள்ளார். செட்டியார்கள் பல ஊர்களுக்கு செல்வதால் அவர்களும் பிராமண சத்திரிய பெண்களை மனந்திருக்க வேண்டும்.பிட்டன்
2016-08-13 15:13 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
2016-08-13 12:38 GMT+05:30 G Sannah <g.sa...@gmail.com>:
தீட்டு என்பதும் தீண்டாமை என்பது வேறு வேறு.. தீட்டு என்பது உலகம் முழுதும் நிலவுவது. அது இடங்கள் பண்பாடுகளுக்கு ஏற்ப மாறுபடும். குறிப்பாக சொன்னால் தீட்டு என்பது தற்காலிகமானது, அதற்கான பரிகாரங்களும், விலக்குகளும், சேர்ப்புகளும் உண்டு. தீண்டாமை என்பது நிரந்தரமாக்கப்பட்டுள்ள ஒருவித சமூக கட்டமைப்பு. சாராயம் சுருட்டு போன்றவையெல்லாம் தற்காலத்திய பார்வையிலிருந்து பார்ப்பதால் வருவது. ரத்தத்தீட்டுப் பற்றி வேதங்களில் சொல்லப்பட்டவைகளை விவாதித்தால் அதிர்ச்சியாக இருக்கும்.
உதாரணத்திற்கு கோகர்த்தா என்ற சொல் ரிக் வேதத்தில் எதைக் குறிக்கிறது என்பதை சேசாத்திரி போன்றவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். கோகர்த்தா என்பது பசுவை கொல்ல அல்லது பலியிட பயன்படுத்தும் கத்தி. அந்த கத்தியை கட்டாயம் பார்ப்பனர் மட்டுமே வைத்திருக்க வேண்டும், அவர் மட்டுமே அறுக்க வேண்டும். மற்ற வர்ணத்தவருக்கு வேறு கத்தி. அப்படியானால் ரத்தத் தீட்டு இன்றைய பார்ப்பனர்களுக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஏன் நடக்கவில்லை.. - சன்னாசன்னா! கோவில் வாயிற்படியில் நின்று பார்த்தல் வலது கைப்பக்கம் தான் எனக்கு வீடு. காலை 7 முதல் மாலை 7 வரை கோவில் மணற் பரப்பில் தான் விளையாட்டு. அதனால் ஏதாவது கோவில் வேலை என்றால் விளையாட்டு பயன்களை அழைத்து அந்த சிறு வேலையை முடித்துவிடுவார்கள். பள்ளி முடித்து கல்லூரி செல்லும் வேளை அது. ஒரு நாள் உற்சவர் செப்புத்திருமேனியை 30 மீட்டர் தள்ளியிருந்த ஒரு மண்டபத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அது 3 1/2 ஆடி உயரம் 200 கிலோ எடை கொண்ட சிலை. தூக்க ஆள் இல்லை என்பதால் அங்கு விளையாடிக் கொண்டிருந்த என்னையும் சேர்த்து கோவில் பணியாளகள் மூவர் சேர்ந்து அந்த சிலையை மிகவும் இடர்பட்டு மண்டபத்திற்கு கொண்டு சென்றோம். அதில் ஒரு பணியாளர் முதலியார், இன்னொருவர் நாயுடு மற்ற இருவர் ஐயங்கார்.பின்பு தட்டில் இருந்த சடாரி எனப்படும் திருப்பாதம் கொண்டு செல்லப்படவேண்டி இருந்தது. ஆனால் அதை நாங்கள் நால்வரும் தொடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டோம். இது என்னாது நாங்கள் தாம் சாமி சிலையையே தொட்டுத் தூக்கி வைத்து விட்டோமே இது வெறும் தொப்பி தானே என்றதற்கு நீங்கள் பிறப்பால் பிராமணராகவே பிறந்தாலும் சரி அந்த சடாரியை தொடக்கூடாது அதை வேதம் கற்ற பட்டாச்சாரி மட்டுமே தொடவேண்டும் நீங்கள் வெறும் எடுபிடி என்றார் கோவில் கணக்கு வழக்குகளை பார்க்கும் பாலகிருஷ்ண நாயுடு. இதை கேட்டதும் எங்களுக்கு முகமே செத்துவிட்டது. என்னைய்யா அந்த ஆளு முட்டாள் தனமாக பேசுகிறார் என்று எங்களுக்குள் பேசிக் கொண்டே பட்டாச்சாரியிடம் போய் சொன்னால் அவரும் நீங்கள் யாரும் சடாரியைத் தொட வேண்டாம் அதை நானே கொண்டு போய் வைக்கிறேன் என்றார். மூளையை கசக்குகின்ற அளவிற்கு அதிர்ச்சி எங்களுக்கு!!! ஏனென்றால் ஒவ்வொரு மாதமும் கருமை படிந்த எல்லா வெள்ளி, செம்பு, பித்தளை, கவசங்களையும் சடாரி உட்பட ஒரு மூலிகைக் கொட்டையில் ஊறிய தண்ணீரில் தான் அரை மணிநேரம் இட்டு ஊறவைத்து பளபளக்க இதே கைகளால் தான் தேய்த்துக் கொடுப்போம். அடக்கடவுளே! அப்போது மட்டும் தொட்டோமே இப்போது ஏன் தொடக்கூடாது? என்று விழி பிதுங்கியது.பிட்டன்
நேர்காணலுக்கான பின்னூட்டத்துக்கும் பதிவுகளுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, பிட்டன் அவர்களே.
புறநானூறு 93 பார்க்கவும்.நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்,
காதல் மறந்து, அவர் தீதுமருங் கறுமார்
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி,
‘மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
நீழ் கழல் மறவர் செல்வுழிச் செல்க! என
வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர்என்று சொல்லியிருக்கிறது.இங்கே நான்மறைமுதல்வர் நோயால் செத்தவரின் பிணத்தைத் தீண்டுவதாக வரும் குறிப்பைப் பார்க்கவும். அவர்கள் தீண்டாதவர்களாகக் கருதப்பட்டார்களா என்பது என்ப்து என் கேள்வி.
உங்கள் அடிப்படை நோக்கம்... வழக்கம் போல... தீண்டாமை, சாதிப்பிரிவினை ஆகியவற்றிற்கும் வைதீகத்திற்கும் தொடர்பு இல்லை என்பதைக் காட்ட நினைக்கும் முயற்சியன்றி வேறில்லை.
பிறந்தவர் வீடு (பச்சிளம் குழந்தையைப் பாதுகாக்க), இறந்தவர் வீடு (ஏதேனும் தொற்று நோயால் இறந்திருக்கக் கூடும்), அம்மை நோய் போன்ற தொற்றுநோய் தாக்கப்பட்டவர் வீடு ஆகியவற்றை மக்கள் தவிர்ப்பது மருத்துவ அடிப்படையில் தொற்று நோய் பரவுதலைக் கட்டுப்படுத்தவே. இதை மருத்துவர்களிடம் கேட்டால் தெரியும்.
இந்த மருத்துவ அடிப்படை செய்தியை அறிந்து அதைக் கடைப்பிடிக்கச் சொன்ன பௌத்தர்களைப் பாராட்டுவோம்.
அறிவுரையின் அடிப்படைக் கருத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டது யார் தவறு?தூய்மை காரணமாக தவிர்கக்கச் சொன்னதை தன்நல நோக்குடன் தவறான வழியில் புரிந்து கொள்வது பௌத்தர்கள் தவறா?
சில பெண்கள் வயிற்று வலியால் கூடத் துடிப்பார்கள். பெண்கள் ஆடிப் பாடி ஓடி வேலை செய்வதை தவிர்க்கும் நோக்கில் ஓய்வு கொடுக்க முயற்சி எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற ஒரு கோணமும் இருக்கலாமே.
தீட்டு/தீண்டாமை என்பதற்கு சுகாதார அடிப்படை என்று கூறும் காரணத்தை செலக்டிவாக பயன்படுத்தாமல் அது கூறப்படும் எல்லா இடத்திலும் பொருத்திப்பார்த்து ஆராய்வது பலன் தரும். - ..... தேமொழி
சேஷாத்திரியின் கருத்துக்களை என்னவென்பது, இன்றைக்கும் பிணத்தீட்டு, ரத்தத் தீட்டு குறித்து அதிகம் அச்சப்படுவது பிராமணர் சாதிதான். பார்ப்பனர்களிடையே சவுண்டி பார்ப்பனர்கள் அனுபவிக்கும் தீண்டாமையை பார்த்து பிணம்தான் தீண்டாமைக்கு காரணம் என யோசிக்க வைத்திருக்கும். மற்றபடி தீண்டாமை, அனுகாமை, காணாமை போன்ற தீய வடிவங்கள் பற்றியும் யோசித்து பதில் கண்டுப் பிடித்து பிறகு பிணத்திடம் வரலாம். இந்திய சாதிய வரலாற்றில் தீண்டாமையின் தோற்றம் ஓரு சமூக போரின் தோற்றப்பாடே.. எனது தொடரில் விரிவாக பார்க்கலாம். - சன்னா
நீங்கள் சொன்னது அத்தனையும் நடைமுறை உண்மை, அதை நான் மறுக்கவில்லை. அது எல்லாமே தீட்டின் அடிப்படையில் அமைந்தவை. அதற்கும் தீண்டாமைக்கும் தொடர்பில்லை. உண்மையில் போன நூற்றாண்டின் முதல் பாதியில் தீண்டாமைப் பற்றி ஆராய்ந்த பலர் தீட்டும் தீண்டாமையும் ஒன்றுதான் என்று குழப்பிக் கொண்டார்கள். இந்த குழப்பத்தை உருவாக்கியவர்கள் மேல்நாட்டு இந்தியவியல் ஆய்வாளர்கள். உங்களுக்குத் தெளிவு வேண்டுமானால் அம்பேத்கர் எழுதிய The Untouchables Who were they and why they became Untouchables என்ற புத்தகத்தைப் படியுங்கள். இணையத்தில் கிடைக்கிறது. வேண்டுமானால் அதன் தொகுப்பை இத்துடன் இணைத்துள்ளேன் படித்து பயன் பெறுக. - சன்னா
2016-08-13 12:38 GMT+05:30 G Sannah <g.sa...@gmail.com>:
தீட்டு என்பதும் தீண்டாமை என்பது வேறு வேறு.. தீட்டு என்பது உலகம் முழுதும் நிலவுவது. அது இடங்கள் பண்பாடுகளுக்கு ஏற்ப மாறுபடும். குறிப்பாக சொன்னால் தீட்டு என்பது தற்காலிகமானது, அதற்கான பரிகாரங்களும், விலக்குகளும், சேர்ப்புகளும் உண்டு. தீண்டாமை என்பது நிரந்தரமாக்கப்பட்டுள்ள ஒருவித சமூக கட்டமைப்பு. சாராயம் சுருட்டு போன்றவையெல்லாம் தற்காலத்திய பார்வையிலிருந்து பார்ப்பதால் வருவது. ரத்தத்தீட்டுப் பற்றி வேதங்களில் சொல்லப்பட்டவைகளை விவாதித்தால் அதிர்ச்சியாக இருக்கும்.
உதாரணத்திற்கு கோகர்த்தா என்ற சொல் ரிக் வேதத்தில் எதைக் குறிக்கிறது என்பதை சேசாத்திரி போன்றவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். கோகர்த்தா என்பது பசுவை கொல்ல அல்லது பலியிட பயன்படுத்தும் கத்தி. அந்த கத்தியை கட்டாயம் பார்ப்பனர் மட்டுமே வைத்திருக்க வேண்டும், அவர் மட்டுமே அறுக்க வேண்டும். மற்ற வர்ணத்தவருக்கு வேறு கத்தி. அப்படியானால் ரத்தத் தீட்டு இன்றைய பார்ப்பனர்களுக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஏன் நடக்கவில்லை.. - சன்னா
சன்னா! கோவில் வாயிற்படியில் நின்று பார்த்தல் வலது கைப்பக்கம் தான் எனக்கு வீடு. காலை 7 முதல் மாலை 7 வரை கோவில் மணற் பரப்பில் தான் விளையாட்டு. அதனால் ஏதாவது கோவில் வேலை என்றால் விளையாட்டு பயன்களை அழைத்து அந்த சிறு வேலையை முடித்துவிடுவார்கள். பள்ளி முடித்து கல்லூரி செல்லும் வேளை அது. ஒரு நாள் உற்சவர் செப்புத்திருமேனியை 30 மீட்டர் தள்ளியிருந்த ஒரு மண்டபத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அது 3 1/2 ஆடி உயரம் 200 கிலோ எடை கொண்ட சிலை. தூக்க ஆள் இல்லை என்பதால் அங்கு விளையாடிக் கொண்டிருந்த என்னையும் சேர்த்து கோவில் பணியாளகள் மூவர் சேர்ந்து அந்த சிலையை மிகவும் இடர்பட்டு மண்டபத்திற்கு கொண்டு சென்றோம். அதில் ஒரு பணியாளர் முதலியார், இன்னொருவர் நாயுடு மற்ற இருவர் ஐயங்கார்.பின்பு தட்டில் இருந்த சடாரி எனப்படும் திருப்பாதம் கொண்டு செல்லப்படவேண்டி இருந்தது. ஆனால் அதை நாங்கள் நால்வரும் தொடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டோம். இது என்னாது நாங்கள் தாம் சாமி சிலையையே தொட்டுத் தூக்கி வைத்து விட்டோமே இது வெறும் தொப்பி தானே என்றதற்கு நீங்கள் பிறப்பால் பிராமணராகவே பிறந்தாலும் சரி அந்த சடாரியை தொடக்கூடாது அதை வேதம் கற்ற பட்டாச்சாரி மட்டுமே தொடவேண்டும் நீங்கள் வெறும் எடுபிடி என்றார் கோவில் கணக்கு வழக்குகளை பார்க்கும் பாலகிருஷ்ண நாயுடு. இதை கேட்டதும் எங்களுக்கு முகமே செத்துவிட்டது. என்னைய்யா அந்த ஆளு முட்டாள் தனமாக பேசுகிறார் என்று எங்களுக்குள் பேசிக் கொண்டே பட்டாச்சாரியிடம் போய் சொன்னால் அவரும் நீங்கள் யாரும் சடாரியைத் தொட வேண்டாம் அதை நானே கொண்டு போய் வைக்கிறேன் என்றார். மூளையை கசக்குகின்ற அளவிற்கு அதிர்ச்சி எங்களுக்கு!!! ஏனென்றால் ஒவ்வொரு மாதமும் கருமை படிந்த எல்லா வெள்ளி, செம்பு, பித்தளை, கவசங்களையும் சடாரி உட்பட ஒரு மூலிகைக் கொட்டையில் ஊறிய தண்ணீரில் தான் அரை மணிநேரம் இட்டு ஊறவைத்து பளபளக்க இதே கைகளால் தான் தேய்த்துக் கொடுப்போம். அடக்கடவுளே! அப்போது மட்டும் தொட்டோமே இப்போது ஏன் தொடக்கூடாது? என்று விழி பிதுங்கியது.பிட்டன்
திரு, சேஷாத்திரி அவர்களுக்கு..அம்பேத்கரை பயில்வது உடனடி காரியமல்ல என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்து மதத்தையும், இந்திய சமூக கட்டுமானத்தையும் பற்றின அடிப்படைகளை அவர் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ந்துள்ளார் ஆயிர கணக்கான பக்கங்களில் அவரது புத்தகங்கள் உள்ளன. அதில் சில மட்டுமே இந்த தொகுப்பில் உள்ளன. அதனால் சில பக்கங்களில் முடிவுக்கு வரவேண்டாம். நாம் அறிவை மட்டுமல்ல அறிவின் துணைக் கொண்டு சமூகத்தைப் புரிந்துக் கொள்ள முனைகிறோம். என் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருக்கும் என நினைக்கிறேன். திறந்த மனத்தோடு அணுகினால் அம்பேத்கரிடமிருந்து மட்டுமல்ல மற்ற யாவரிடமிருந்து நம்மை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
அந்த வகையில் அம்பேத்கரின் நூலினை முதன் முறையாக படிப்பதற்கு எடுத்துக் கொண்டது ஒரு நல்லத் தொடக்கம்தான். நீங்கள் படிக்கத் தொடங்கியது இந்தியாவில் கம்யூனிசம் அடிப்படைகள் உருவாவதற்கு உள்ள முன் தேவைகள் அல்லது தடைகளைப் பற்றின ஆய்வில் இந்து சமூகத்தின் பண்பாட்டு அடிப்படைகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பகுதி INDIA AND THE PRE-REQUISITES OF COMMUNISM..... அதே போல ராமன் கிருட்ணன் போன்றோர் மட்டுமல்ல இந்து மதத்தின் தெய்வ வழிபாடுகள் எவ்வாறு காலம்தோறும் மாற்றமடைந்து வந்தன எனபதனைப் பற்றின் தொடர் ஆய்வை RIDDLES IN HINDUISM 2601 பக்கம் படித்து பார்க்கலாம்.
தீண்டாமைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் 3751 எண்ணுள்ள பக்கத்திலிருந்து படிக்கத் தொடங்குங்கள்... உங்கள் மூலமாக மேலும் நல்ல புரிதல் எனக்கும் மற்றவர்களுக்கும் கிடைக்குமானால் மகிழ்வேன்.- சன்னா
தீட்டு என்பதும் தீண்டாமை என்பது வேறு வேறு.. தீட்டு என்பது உலகம் முழுதும் நிலவுவது. அது இடங்கள் பண்பாடுகளுக்கு ஏற்ப மாறுபடும். குறிப்பாக சொன்னால் தீட்டு என்பது தற்காலிகமானது, அதற்கான பரிகாரங்களும், விலக்குகளும், சேர்ப்புகளும் உண்டு. தீண்டாமை என்பது நிரந்தரமாக்கப்பட்டுள்ள ஒருவித சமூக கட்டமைப்பு. சாராயம் சுருட்டு போன்றவையெல்லாம் தற்காலத்திய பார்வையிலிருந்து பார்ப்பதால் வருவது. ரத்தத்தீட்டுப் பற்றி வேதங்களில் சொல்லப்பட்டவைகளை விவாதித்தால் அதிர்ச்சியாக இருக்கும்.
உதாரணத்திற்கு கோகர்த்தா என்ற சொல் ரிக் வேதத்தில் எதைக் குறிக்கிறது என்பதை சேசாத்திரி போன்றவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். கோகர்த்தா என்பது பசுவை கொல்ல அல்லது பலியிட பயன்படுத்தும் கத்தி. அந்த கத்தியை கட்டாயம் பார்ப்பனர் மட்டுமே வைத்திருக்க வேண்டும், அவர் மட்டுமே அறுக்க வேண்டும். மற்ற வர்ணத்தவருக்கு வேறு கத்தி. அப்படியானால் ரத்தத் தீட்டு இன்றைய பார்ப்பனர்களுக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஏன் நடக்கவில்லை.. - சன்னா
தங்கள் விளக்கங்கள் தெளிவாக உள்ளன, சேஷாத்ரி அவர்களே!கலியுகத்திற்கான பராசர ஸ்மிருதியும்கூட இப்பொழுது நடைமுறையிலில்லை. நூறு ஆண்டுகள் கூட ஆகாத, அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியல் அமைப்பே பலமுறை நிறுத்தப்பட்டிருக்கிறது.அப்படியிருக்க, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட, புதைக்கப்பட்ட, அழுகி நாற்றமெடுத்துப்போன, பிணத்தை எடுத்து ஒப்பாரிவைப்பதுபோல, இக்காலத்திற்குச் சற்றும் ஒவ்வாத மனு நீதியை மேற்கோள் காட்டும் வழக்கம் என்று ஒழியுமோ?
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
வேத மதம்
மதம் எதற்கு?
மதம் எதற்கு? ஒரு மதகுரு சொல்லுவதை நாம் ஏன் கேட்கப் போகிறோம்? நமக்கு கஷ்டம் போவதற்காகவும் குறை நீங்குவதற்காகவும் போகிறோம். குறையில்லாவிட்டால் வேண்டியதில்லை. குறை அதிகமானால் அதிகமாகக் கோயிலுக்குப் போகிறோம்; அதிகமாகப் பெரியவர்களை தரிசிக்கிறோம்; உபதேசம் கேட்கிறோம். குறையில்லாவிட்டால் உபதேசம் வேண்டாம். நமக்குள்ள ஸந்தேஹங்களையும் கஷ்டங்களையும் போக்கிக் கொள்வதற்காக நாம் பெரியவர்களிடம் போகிறோம்; புஸ்தகங்ளை வாசிக்கிறோம்; நல்லவர்களிடம் உபதேசம் பெறுகிறோம்; மஹாக்ஷேத்திரங்களுக்குப் போகிறோம்; தீர்த்த ஸ்நானம் செய்கிறோம். அப்படி செய்வதால் மனது கொஞ்சம் கொஞ்சமாக சாந்தி அடைகிறது. முழுவதும் சாந்தி அடைந்தவர்கள் வெட்டினாலும் குத்தினாலும் பூஷித்தாலும் தூஷித்தாலும் ஆனந்தமாக இருக்கிறார்கள். புஸ்தகம் வாசித்தல், குரு தரிசனம் செய்தல் முதலியவற்றால் மற்றவர்களுக்கும் தாற்காலிகமாவது இந்த சாந்தி ஏற்படுகிறது. எல்லா ஜாதிகளிலும் மஹான்கள் கிளம்புகிறார்கள்; மனதில் சாந்தி அடைகிறார்கள். இந்த சாந்திக்குரிய மார்க்கத்தைத்தான் "மதம்" என்பது. இதன் இன்னொரு பேர் "தர்மம்" என்று சொல்வார்கள். தர்மமானது சிரேயஸுக்கு ஸாதனம். அதுதான் மதம்.
தர்மம் என்பது பின்பு லோகத்திலேயே க்ஷேமமாக இருக்கவேண்டி அநுஷ்டிப்பது. பின்பு இது வேண்டும் என்ற ஆசையில்லா விட்டால், லோகத்தில் க்ஷேமத்தை எதிர்பார்க்காமல் அநுஷ்டித்தால் அதுவே மோக்ஷத்தைத் தரும். அதுதான் மதம்.மதத்தை "தர்மம்" என்றே சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. வாழ்க்கை பூர்ணத்வம் அடைவதற்கான அறநெறிகள் என்னவோ அவைதான் "தர்மம்" என்பது. அப்படிப்பட்ட தர்மம் என்ன என்று சொல்கிற நூல்கள் நமக்கும் இருக்கின்றன. நாம்தான் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். தர்மத்துக்கு ஆதாரமான விஷயங்களைச் சொல்வதால், இந்த நூல்களுக்கு தர்ம பிரமாணங்கள் என்று பெயர்.பிரமாணம் என்றால் இதுதான் 'அதாரிடி'யானது, சரியானது, ஸத்தியமானது என்று நிலைநாட்டிச் சொல்வது. இப்படி, ஹிந்து மதம் என்று தற்போது வழங்குகிறதும், ஸநாதனமாக வேத காலத்திலிருந்து வந்திருப்பதுமான தர்மம் என்ன என்பதை எடுத்துச் சொல்கிற, ஆதார நூல்கள், சாஸ்திரங்கள் பதினான்கு இருக்கின்றன.தர்மம் அல்லது மதம் என்பதன் கொள்கை என்ன, அநுஷ்டானம் என்ன என்று ஸத்தியமாகத் தெரிவிக்கிறது தான் தர்ம ப்ரமாண புஸ்தகங்கள். அவை இன்னவென்று நமது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது:
அங்கானி வேதாச் சத்வாரோ மீமாம்ஸா ந்யாய விஸ்தர:|
புராணம் தர்ம சாஸ்த்ரம் ச வித்யா ஹ்யேதாச் சதுர்தச || (மனு ஸ்ம்ருதி)
அம்மனு நீதியை எழுத்துப்பிறழாமல் அனுசரிக்கும்படி ஒருசாதி சொல்கிறது, ஒருசமயம் சொல்கிறது என்ற மாயையை உருவாக்கும் கூக்குரலும் என்று ஓயுமோ?நாம் அனைவரும் ஒருதாய் மக்கள், நமக்குள் வேற்றுமை பாராட்டாது, ஒருவரையொருவர் பகைவராகப் பார்க்காது, தோழமை பூணவேண்டும், "ஒழிக" என்று ஓலமிடாது, "ஒன்றுசேர்க" என்று உறுதியெடுக்கும் நன்னாள் எந்நாளோ?இப்படிப் பழங்காலத்திலேயே இருப்பவர்கள் பிற்போக்கு வாதிகளா, அல்லாது, சாதி/சமய நல்லிணக்கம் வேண்டுவோரா?புரியவில்லை.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தங்கள் விளக்கங்கள் தெளிவாக உள்ளன, சேஷாத்ரி அவர்களே!கலியுகத்திற்கான பராசர ஸ்மிருதியும்கூட இப்பொழுது நடைமுறையிலில்லை. நூறு ஆண்டுகள் கூட ஆகாத, அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியல் அமைப்பே பலமுறை நிறுத்தப்பட்டிருக்கிறது.அப்படியிருக்க, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட, புதைக்கப்பட்ட, அழுகி நாற்றமெடுத்துப்போன, பிணத்தை எடுத்து ஒப்பாரிவைப்பதுபோல, இக்காலத்திற்குச் சற்றும் ஒவ்வாத மனு நீதியை மேற்கோள் காட்டும் வழக்கம் என்று ஒழியுமோ?அம்மனு நீதியை எழுத்துப்பிறழாமல் அனுசரிக்கும்படி ஒருசாதி சொல்கிறது, ஒருசமயம் சொல்கிறது என்ற மாயையை உருவாக்கும் கூக்குரலும் என்று ஓயுமோ?
அம்பேத்கரை பயில்வது உடனடி காரியமல்ல என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்து மதத்தையும், இந்திய சமூக கட்டுமானத்தையும் பற்றின அடிப்படைகளை அவர் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ந்துள்ளார் ஆயிர கணக்கான பக்கங்களில் அவரது புத்தகங்கள் உள்ளன. அதில் சில மட்டுமே இந்த தொகுப்பில் உள்ளன. அதனால் சில பக்கங்களில் முடிவுக்கு வரவேண்டாம். நாம் அறிவை மட்டுமல்ல அறிவின் துணைக் கொண்டு சமூகத்தைப் புரிந்துக் கொள்ள முனைகிறோம். என் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருக்கும் என நினைக்கிறேன். திறந்த மனத்தோடு அணுகினால் அம்பேத்கரிடமிருந்து மட்டுமல்ல மற்ற யாவரிடமிருந்து நம்மை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
--
--
//அப்படியிருக்க, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட, புதைக்கப்பட்ட, அழுகி நாற்றமெடுத்துப்போன, பிணத்தை எடுத்து ஒப்பாரிவைப்பதுபோல, இக்காலத்திற்குச் சற்றும் ஒவ்வாத மனு நீதியை மேற்கோள் காட்டும் வழக்கம் என்று ஒழியுமோ?//இதனை எழுதியவர் தாங்கள் தான்.தெய்வத்தின் குரலில் காஞ்சி சங்கராச்சாரியார் சொன்ன வாசகங்களைத் தான் நான் சுட்டிக் காட்டியுள்ளேன். நான் 2 உதாரணங்களை மட்டுமே எடுத்து தந்துள்ளேன். இரண்டுமே சங்கராச்சாரியார் தனது கருத்துக்கு மனு நீதியை மேற்கோள்கள் காட்டியவை தாம்.புரியும் எனக் கருதுகின்றேன்.
சுபா//
புராணம் தர்ம சாஸ்த்ரம் ச வித்யா ஹ்யேதாச் சதுர்தச || (மனு ஸ்ம்ருதி)//
"வேதங்கள் நான்கும், அதன் பகுதிகளும், விவரித்துச்சொல்லும் மீமாம்சம், நியாயம், புராணம், தர்மசாஸ்திரங்கள் இவை பதினான்கும் .கல்வியே" என்று மனுநீதி குறிப்பிடுவதாகவே மேற்கோள் காட்டுகிறார்.
அதற்கும் நான் என் கருத்தைத் தெரிவித்திருந்தேன்.
ஒரு அரிசோனன்
--
அங்கானி வேதாச் சத்வாரோ மீமாம்ஸா ந்யாய விஸ்தர:|
புராணம் தர்ம சாஸ்த்ரம் ச வித்யா ஹ்யேதாச் சதுர்தச || (மனு ஸ்ம்ருதி) - suba
பிட்டன்
நான் தொடக்கத்தில் பிணம் கையாளுவோர் தான்முதன் முதலாக தீண்டத்தகாதோராய அறிவிக்கப்பட்டனர்
2016-08-19 19:20 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:நான் தொடக்கத்தில் பிணம் கையாளுவோர் தான்முதன் முதலாக தீண்டத்தகாதோராய அறிவிக்கப்பட்டனர்
பிட்டன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ilIIHuKG5js/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
அன்புடை கணேசர் ஐயாகூகிள் மடலாடலில் பிட்டன் அவர்களுக்கு பின்னூட்டமாக எழுதினேன். கூகிள் உங்க்ளைத் தேவையில்லாமல் நடுவில் நுழைத்துள்ளது
தீண்டாமை ஜாதிகளின் பெயர்கள் பிணம், இடுகாடு தொடர்புடையதாக சங்க இலக்கியங்களில் உரைக்கப்பட்டுள்ளன.நா. கணேசன்பிட்டன்குறுந்தாடி
2016-08-19 20:25 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Friday, August 19, 2016 at 7:47:14 AM UTC-7, குறுந்தாடிக்கோன் wrote:2016-08-19 19:20 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:நான் தொடக்கத்தில் பிணம் கையாளுவோர் தான்முதன் முதலாக தீண்டத்தகாதோராய அறிவிக்கப்பட்டனர்பேராசிரியர் நாகராஜன்,இவ்வரி நான் எழுதியதல்ல. நீங்கள் ஆராய்ச்சிகளில் சிறந்தவர். எனவே யார் எழுதியதையும் சரியானமுறையில் மேற்கோள் காட்டி மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபடுத்த வேண்டுகிறேன்.நா. கணேசன்இதற்கு ஏதேனும் ஆவண அடிப்படையிலான ஆதரம் உள்ளதா? சங்ககாலத்தில் இறந்தவர்களை முதுமக்கள் தாழியில் இட்டும் சுட்டும் புதைத்தும் என ஆறு விதங்களில் இறந்தவர்கள் தொடர்பான செயல்பாடுகளில் எல்லாரும் கலந்துகொண்டார்கள். வேளாளர்களும் இறந்த மாடுகளைப் புதைத்ததாகக் குறிப்புகள் உள்ளனதீண்டாமை என்பது உயிர்வதை செய்யும் பிரிவினர் இறைவனை வழிபடும் தூய்மை இல்லாதவ்ர்கள் என்ற கருத்தில் ஒதுக்கி வைக்கும் செயல். தமிழ்நாட்டில் ச்ந்ப்சங்க காலத்தில் எந்தப் பிரிவினரும் மாட்டிறைச்சியை உண்டவர்கள் அல்ல. முதன்முதலில் வடபுலத்தில் இருந்து வந்தவர்களே தமிழகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தனர்மாடு தின்னும் புலையா என்பதெல்லாம் சிதம்பரத்தில் உயர் கடவுளர் அங்கே இருந்த பெண் தெய்வங்களைத் தேவியர்களாக்கி அவர் சமேதராக இருந்து பெண்களையும் சமுதாய்த்தின் சில பிரிவினரையும் இறை வழிபட்டில் தூய்மை என்ற அடிப்படையில் தீண்டத்தகாதவர்கல் என்று அறிவித்தனர்.குறுந்தாடி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ilIIHuKG5js/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
தீண்டாமை ஜாதிகளின் பெயர்கள் பிணம், இடுகாடு தொடர்புடையதாக சங்க இலக்கியங்களில் உரைக்கப்பட்டுள்ளன.
On Friday, August 19, 2016 at 2:42:34 AM UTC-7, பிட்டன் wrote:
அங்கானி வேதாச் சத்வாரோ மீமாம்ஸா ந்யாய விஸ்தர:|ராணம் தர்ம சாஸ்த்ரம் ச வித்யா ஹ்யேதாச் சதுர்தச || (மனு ஸ்ம்ருதி) - suba
மீமாம்சம் புராணம் 7 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை இயற்றப்பட்டன. அவற்றை குறிக்கும் இந்த மனு சிமிருதி 9 - 10 ஆம் நூற்றாண்டில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதில் 10 ஆம் அத்தியாய த்தில் 50 - 56 வரை வெட்டியான்களை தீண்டத்தகாதோராக ஊருக்கு வெளியில் வைப்பது பற்றிய குறிப்பு தான் இருக்கிறது. ஆனால் வேத வியாச சிமிருதி தீண்டத்தகாதோராக இன்னும் சில குமுகங்களை குறிப்பது அந்நூல் 11 - 12ஆம் நூற்றாண்டில் எழுத்தைப்பற்றிருக்க வேண்டும் என்பதை தெளிவாக்குகிறது.நான் தொடக்கத்தில் பிணம் கையாளுவோர் தான்முதன் முதலாக தீண்டத்தகாதோராய அறிவிக்கப்பட்டனர் பின்னர் காலம் செல்லச்செல்ல வேறு சில சாதிகளும் அதை ஒட்டி அப்பட்டியலில் சேர்க்கப் பட்டன என்றேன். வேத வியாச சிமிருதி அதற்கு சான்று Veda Vyas Smriti contains the following verse which specifies the communities which are included in the category of Antyajas and the reasons why they were so included‖The Charmakars (Cobbler), the Bhatta (Soldier), the Bhilla, the Rajaka (washerman), the Puskara, the Nata (actor), the Vrata, the Meda, the Chandala, the Dasa, the Svapaka, and the Kolika-
தீண்டாமை ஜாதிகளின் பெயர்கள் பிணம், இடுகாடு தொடர்புடையதாக சங்க இலக்கியங்களில் உரைக்கப்பட்டுள்ளன.- நா. கணேசன் > அப்பெயர்களை எடுத்துப்போட்டு விளக்குங்களேன். நானும் தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன்.
தீண்டாமை ஜாதிகளின் பெயர்கள் பிணம், இடுகாடு தொடர்புடையதாக சங்க இலக்கியங்களில் உரைக்கப்பட்டுள்ளன.நா. கணேசன்
the Rajaka (washerman), the Puskara, the Nata (actor), the Vrata,
the Meda - State : KARNATAKA (Meda)MEDA They are a community from the state of Karnataka. In this state, there are two communities with this name; one of them is restricted to the district of Kodagu. They speak Kodagu, a Dravidian language, and basket making is their traditional occupation. In other parts of Karnataka, there is another community of basket-makers known as Meadar of Meda. Both these communities derived their name from a Kannada word bidiru meaning bamboo. Along with Kodagu, the Kannada language mand scripts are used by them for inter-group communication. The women wear the sari in the Kodava style. The Meda are non-vegetarians and eat pork. Their staple food is rice while the commonly used pulse is tur. Men consume distilled liquor and toddy. They smoke beedis and chew betel leaves. the Chandala, the Dasa,
the Svapaka - one who cooks dog,
and the Kolika-
அன்பரே, சண்டாளர்கள் தலித்துகள் என்று அம்பேத்கர் எங்கும் சொல்லவில்லை. சண்டாளர்கள் என்ற பிரிவினர் ஒதுக்கப்பட்ட விதத்தைத்தான் சொல்லியிருக்கிறார். பிற்காலத்தில் சண்டாளர்கள் என்கிற சாதி பட்டியலில் சேர்க்கப்பட்டது தனிக்கதை. புத்தகத்தை சரியான திசையில் படிக்க வேண்டுகிறேன். ஒரே நாளில் முடிவுக்கு வந்து ஆகப்போவது ஒன்றுமில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டு சமூகப் பிரச்சினையை ஓரிரு நாளில் கண்டுபிடிக்க அவ்வளவு அவசரம் ஏன்.. - சன்னா