​மண்ணின் குரல்: ஆகஸ்ட் 2016: முனைவர் வீ.எஸ் ராஜம் - ஒரு நேர்க்காணல்

250 views
Skip to first unread message

Suba

unread,
Aug 6, 2016, 6:33:51 PM8/6/16
to மின்தமிழ், Dr.Subashini, rajam ramamurti

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது. 


தமிழ்த்துறையில் இன்றைய காலகட்டத்தில்  தரமான ஆய்வுகளை ஆய்வுலகிற்கு வழங்கியோரில்   ஒருவராக இடம் பெறுகின்றார் டாக்டர்.வி. எஸ்.ராஜம். தமிழகத்தின் மதுரையில் பிறந்து கல்விகற்று தொழில் புரிந்து பின்னர் வட  அமெரிக்காவின் பிலடெல்ஃபியா மாநிலத்தில் பல்கலைக்கழகத்தில் ஒரு மொழி ஆசிரியருக்கு உதவியாளராகப் பணிபுரிந்து பின்னர் தன் விடாமுயற்சிகளினால் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.  ஆய்வுலகில் குறிப்பிடத்தக்க மூன்று நூற்களை வழங்கியிருக்கின்றார். அவையாவன,
  1. Reference Grammar of Classical Tamil Poetry 
  2. The Earlier Missionary Grammar of Tamil
  3. சங்கப் பாடல்களில் சாதி தீண்டாமை.. இன்ன பிற..

இவரது The Earlier Missionary Grammar of Tamil நூல் ஹார்வர்ட்  பல்கலைக்கழக தென்னாசிய ஆய்வு மையத்தின் வெளியீடாக வந்தது என்பது பெருமைக்குறிய செய்தி.

இந்த விழியப் பேட்டியில்,
  • தாம் வட அமெரிக்காவிற்கு வந்த காலகட்டத்தில்  பல்கலைக்கழகத்தில் போதனா மொழியாக எவ்வகையில் தமிழ் மொழியின் நிலை இருந்தது.
  • ஒரு மொழி ஆசிரியருக்கு உதவியாளராக வந்து தனது கல்வியையும் அமெரிக்காவில் தனது கல்வியைத் தொடர்ந்த  தகவல்கள்
  • வட அமெரிக்காவில் எவ்வகையில் பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆசிரியர் அல்லது பேராசிரியர் நியமனம் அமைகின்றது.. 
என்ற தகவல்களைக் குறிப்பிடுகின்றார்.

தொடர்ச்சியாக,
தனது முதல் நூலான Reference Grammar of Classical Tamil Poetry என்ற நூலைப் பற்றியும் அதன் ஆய்வுச் சிறப்பையும் விளக்குகின்றார்.

இவரது  The Earlier Missionary Grammar of Tamil பற்றி விவரிக்கும் போது 
16ம் நூற்றாண்டு தமிழ் இலக்கண முயற்சிகள்
தன்னை ஒத்த பாதிரிகளுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்ற நோக்கில் பாதிரியார் அன்றிக்கு அடிகளார் 1547 - 1549 வரை பரதவ மக்களோடு வாழ்ந்து உருவாக்கிய Arte da Lingua Malabar  என்ற இலக்கண நூல் பற்றியும்,  இந்த நூல் உருவான வரலாற்றையும் இதனை முடிப்பதற்குள் ஏற்பட்ட சிரமங்களையும் சுவைபட விளக்குகின்றார்.

இவரது கடந்த  ஆண்டு படைப்பாக, மணற்கேணி வெளியீடாக சங்கப் பாடல்களில் சாதி தீண்டாமை.. இன்ன பிற.. என்ற நூல் வெளிவந்தது. 
இந்த நூலில் சங்க இலக்கியத்தில் இக்காலத்தில் இருக்ககூடியதாக உள்ள சாதி என்பது வழக்கில் இருந்தமைக்கான  சாத்தியமில்லை எனும் தனது ஆய்வுச் சான்றுகளை விளக்குகின்றார்.

வருங்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் பற்றிய குறிப்புக்களோடு இந்த நேர்க்காணல் முடிகின்றது.

ஏறக்குறை 1 மணி நேர விழியப் பதிவு இது.

விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2016/08/blog-post.html
யூடியூபில் காண: ​https://www.youtube.com/watch?v=WFCaCT6Xa9A&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

வீடியோ பதிவில் உதவி: முனைவர் தோமொழி 

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​

Suba

unread,
Aug 6, 2016, 6:51:26 PM8/6/16
to மின்தமிழ், Dr.Subashini, rajam ramamurti
வீடியோ பதிவில் உதவி: முனைவர் தேமொழி
..என்றிருக்கவேண்டும். தட்டச்சு பிழையாகிவிட்டது
-சுபா


--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

iraamaki

unread,
Aug 6, 2016, 8:58:09 PM8/6/16
to மின்தமிழ், tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com, Dr.Subashini, rajam ramamurti
சிறப்பான விழியப்பதிவு. முனைவர் சுபாசினிக்கும், முனைவர் இராசம் அம்மாவிற்கும் என் பாராட்டுக்கள். இந்த விழியப் பதிவைப் பெரும்பாலான தமிழர் பார்க்கவேண்டும்.
 
அன்புடன்,
இராம.கி.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

G Sannah

unread,
Aug 6, 2016, 10:46:03 PM8/6/16
to மின்தமிழ், tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com, Dr.Subashini, rajam ramamurti
வணக்கம்..

முனைவர் சுபா அவர்கள் முனைவர் தேமொழி அவர்களின் உதவியுடன் தயாரித்து வழங்கிய முனைவர் ராஜம் அவர்களின் செவ்வியை முழுமையும் பார்த்தேன். காலம் கருதி வெளியிட்ட பதிவாக பார்க்கிறேன். தமிழகத்தில் ஆய்வுத் துறையின் மீது என்போன்றவர்கள் கடும் அதிருப்த்தியில் இருக்கின்ற நிலையில் டாக்டர்.ராஜம் போன்றோர்களின் பங்களிப்பு பெரும்ஆறுதலைத் தருகிறது. அவர் முடிக்க வேண்டியப் பணிகள் முழுமையும் முடிக்க வேண்டும். தமிழின் ஆய்வுப் புலமானது ஏறக்குறைய சார்பெடுத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறது. எல்லா தளத்திலும் சாதியின் கோரப் பற்கள் ஆய்வுத் தளத்தினை சின்னாபின்னமாக்கிவிட்டது. பன்னாட்டரங்கில் ராஜம் போன்றோர் பணியாற்றி ஒரு முன்னேரினை கை பிடித்திருக்கிறார்கள். அவர்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
 நன்றி
அன்புடன் 
ஜா.கௌதம சன்னா


To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Rajendran Ramasamy

unread,
Aug 7, 2016, 3:06:07 AM8/7/16
to mint...@googlegroups.com
ஆய்வுப் புலம் விரிக்கும் பதிவு.வாழ்த்துக்கள்!

Malarvizhi Mangay

unread,
Aug 8, 2016, 2:42:58 AM8/8/16
to mint...@googlegroups.com

கருத்துரையும் கலந்துரையாடலும்
தனித்திறனுடையன.வாழ்த்துகள்.!

Suba

unread,
Aug 9, 2016, 3:09:18 AM8/9/16
to iraamaki, மின்தமிழ், Dr.Subashini
2016-08-07 2:57 GMT+02:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
சிறப்பான விழியப்பதிவு. முனைவர் சுபாசினிக்கும், முனைவர் இராசம் அம்மாவிற்கும் என் பாராட்டுக்கள். இந்த விழியப் பதிவைப் பெரும்பாலான தமிழர் பார்க்கவேண்டும்.
 
​இந்த விழியப் பதிவைப் பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு எனது மகிழ்ச்சியும் நன்றியும்  திரு. இராம.கி அவர்களே.​
இது ஊக்கமளிப்பதாக இருக்கின்றது.

அன்புடன்
சுபா

 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
Aug 9, 2016, 3:10:56 AM8/9/16
to G Sannah, மின்தமிழ், Dr.Subashini, rajam ramamurti
2016-08-07 4:45 GMT+02:00 G Sannah <g.sa...@gmail.com>:
வணக்கம்..

முனைவர் சுபா அவர்கள் முனைவர் தேமொழி அவர்களின் உதவியுடன் தயாரித்து வழங்கிய முனைவர் ராஜம் அவர்களின் செவ்வியை முழுமையும் பார்த்தேன். காலம் கருதி வெளியிட்ட பதிவாக பார்க்கிறேன். தமிழகத்தில் ஆய்வுத் துறையின் மீது என்போன்றவர்கள் கடும் அதிருப்த்தியில் இருக்கின்ற நிலையில் டாக்டர்.ராஜம் போன்றோர்களின் பங்களிப்பு பெரும்ஆறுதலைத் தருகிறது. அவர் முடிக்க வேண்டியப் பணிகள் முழுமையும் முடிக்க வேண்டும். தமிழின் ஆய்வுப் புலமானது ஏறக்குறைய சார்பெடுத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறது. எல்லா தளத்திலும் சாதியின் கோரப் பற்கள் ஆய்வுத் தளத்தினை சின்னாபின்னமாக்கிவிட்டது. பன்னாட்டரங்கில் ராஜம் போன்றோர் பணியாற்றி ஒரு முன்னேரினை கை பிடித்திருக்கிறார்கள். அவர்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
 நன்றி
அன்புடன் 
ஜா.கௌதம சன்னா
அன்பு சன்னா,
விழியப் பதிவை பார்த்து கருத்து பகிர்ந்தமைக்கு என் மகிழ்ச்சியும் நன்றியும். ஆம். ராஜம் அம்மா கட்டாயம் தனது ஆய்வுச் சிந்தனைகளை புத்தகமாக வெளியிட வேண்டும். இதுவே எமது அன்புக் கட்டளை.

சுபா​

Seshadri Sridharan

unread,
Aug 10, 2016, 2:42:20 AM8/10/16
to mintamil, Dr.Subashini, rajam...@earthlink.net
வணக்கம்.
 
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
 
தமிழ்த்துறையில் இன்றைய காலகட்டத்தில்  தரமான ஆய்வுகளை ஆய்வுலகிற்கு வழங்கியோரில்   ஒருவராக இடம் பெறுகின்றார் டாக்டர்.வி. எஸ்.ராஜம். தமிழகத்தின் மதுரையில் பிறந்து கல்விகற்று தொழில் புரிந்து பின்னர் வட  அமெரிக்காவின் பிலடெல்ஃபியா மாநிலத்தில் பல்கலைக்கழகத்தில் ஒரு மொழி ஆசிரியருக்கு உதவியாளராகப் பணிபுரிந்து பின்னர் தன் விடாமுயற்சிகளினால் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.  ஆய்வுலகில் குறிப்பிடத்தக்க மூன்று நூற்களை வழங்கியிருக்கின்றார். அவையாவன,
  1. Reference Grammar of Classical Tamil Poetry
  2. The Earlier Missionary Grammar of Tamil
  3. சங்கப் பாடல்களில் சாதி தீண்டாமை.. இன்ன பிற..
ஏறக்குறை 1 மணி நேர விழியப் பதிவு இது.
 
விழியப் பதிவைக் காண:  http://video-thf.blogspot.de/2016/08/blog-post.html
யூடியூபில் காண: ​https://www.youtube.com/watch?v=WFCaCT6Xa9A&feature=youtu.be

சிறப்பாக அமைந்த காணொளி. சுபாவிற்கு எனது பாராட்டுக்கள். ராஜம் அம்மையார் பொறுமையுடனும் நிதானத்துடனும் இருந்து ஆழ்ந்து சிந்தித்து தமது கருத்துக்களை வழங்கி இருக்கிறார். எனது கருத்தோடு பொருந்துருகிறது அவரது சாதி தீண்டாமை பற்றிய கருத்து.  இண்டக்குலம் என்று ஊர்ப்புறத்தே வாழும் இடையர், பண்ணை வேலையாள்களை பெரியாழ்வார் குறிக்கிறார். இவரது காலம் 9 ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலம் (800- 900). இந்த காலத்தில் தான் வாழும் வாழ்க்கை முறையை வைத்து (இதாவது,  செல்வவளமை உட்பட) குமுதத்தில் இருப்பவரை வகைப்படுத்தும் முறை தொடங்கி இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.  

தீண்டாமை சமண பௌத்த தோற்ற காலத்தில் இருந்திருந்தால் அதைப் பற்றி கண்டித்து கொள்கை வகுக்கப்பட்டிருக்கும். அப்படி இல்லாதது தீண்டாமை வர்த்தமானர்,  புத்தர் காலத்தில்  இல்லை என்பதைக் காட்டும். தீண்டாமை என்பது பிணம்தீண்டாமையை வைத்து உருவானதாக பிராபத்து ரஞ்சன் சர்க்கார் சொல்லுகிறார். இது கி. பி.5 - 6 ஆம் நூற்றாண்டு என கருத்தப்படுகிறது. இந்து சமயத்தில்  சேர்ந்த பௌத்தர் இதை சைவ, வைணவ மதங்களிலும் கடை பிடித்ததால் புராண வேத பிராமணரிடமும் பரவியது. தீண்டாமை தோன்றிய பல்வேறு வடிவுகளில் இதுவும் ஒரு வடிவு. எனினும் அது வெட்டியானகளை மட்டுமே பாதித்தது. இவர்களே புராணங்களில் சண்டாளர் எனப்பட்டனர். அது பின்பு விலங்குகளின் தோலை உரிப்பவருக்கும் வகுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இதில் தான் பாணர், விறலியர் அடங்குவர். 

கீழே கலமல்லா தெலுங்கு கல்வெட்டில் இந்த இண்ட என்ற சொல் புழங்குகிறது 
  / கல்முத்துரா / ஜு தனஞ்ஜ / ய ரு ரேனா / ண்டு ஏளன் / சிறும்பூரி /ரேவணகாலு (பம்) / பு செனூரு காஜு / ஆறிகாசா ஊரி / ண்டவாரு ஊரி / னவாரு ஊரிச .... /   ஹபாத கச / கு


 ..... / kalmutura / ju dananja / ya ru raina / ndu elen / chirumburi /    raivanakalu (pam) / pu chenuru kaju / arikasa ori / ndavaru ori / na vaaru orisa.... /  hapatakasa /  ku   



Dhananjaya - செல்வத்தை வென்றவன், அருச்சுனனின் மற்றொரு பெயர்: இலக்கிய பதிவு: Srimad Bhagavatam 1.9.3; ரேவண்த - இந்த கல்பத்தின் 5 ஆவது மனுவின் பெயர் , சூரியனின் ஒரு மகனுக்கு பெயர்; ஏளன் - எள்ளி ; காலு (கால்) - மகன், கால்வழி, காலாட்படை; ஆரிகாசா - கொக்கரித்து ஆரவாரித்து போருக்கு எழுந்து வெளியேவந்தான்; இண்டு + அர் = இண்டர் - இடையர், இழிகுலத்தோர் "இண்டக்குலத்தை" திவ். திருப்பல் 5; pata kasaku - (கசகுதல்) -  பின்வாங்குதல்.  


கல்வெட்டுப் பொருள்:

எரிகல் முத்துராஜு தனஞ்சயரையும் ரேநாட்டையும் எள்ளி  சிறும்பூர் ரேவண்ணன் காலாட்படையை அனுப்பிட செனூர் காஜு கொக்கரித்து ஆரவாரித்து போருக்கு கிளம்பினான். அப்போது ஊர்ப்புறத்தே வாழும் இழிகுலத்தோரும் (ஏழை எளியவர்), ஊரகத்தோரும் ஊரின் ( ஒரு பகுதியில் குழுமினர்) - - - - நடையை பின்வாங்கினர்.

தமிழின் "அவன்" என்ற ஆண் பால் ஒருமை கோண்டி மொழியில் "அவண்டு" என வழங்குகிறது. கோண்டி மொழியின் தாக்குறுத்தம் காரணமாக அவண்டு > வ+அ+ண்டு > "வாண்டு" என மொழி முதல் அகரம் இரண்டாம் இடம் பெயர்ந்து தெலுங்கில் வழங்குகிறது. அதுவே ரேவண்டு என்று பெயரோடு இக்கல்வெட்டில் வாங்குகிறது. அதே போல் தமிழில் "அவர்" என்ற பலர் பால் படர்க்கை சொல்லின்  மொழி முதல் அகரம் இரண்டாம் இடம் பெயர்ந்து வ+அ+ர் = வார் > "வாரு" என தெலுங்கில் வழங்குகிறது. இக்கல்வெட்டில் ஊரிண்டவாரு, ஊரினவாரு ஆகியசொற்களில் பயில்கிறது.  இச்சொல்லாட்சிகள் இக்கல்வெட்டை தெலுங்கு என உறுதி செய்கின்றன.  

Rajendran Ramasamy

unread,
Aug 10, 2016, 4:31:02 AM8/10/16
to mint...@googlegroups.com, Dr.Subashini, rajam...@earthlink.net
பிணம் தீண்டாமையின்காரணமாக சாதி தோன்றியது என்றால் பிணத்தை (உயிரிழந்தவுடன்)உடலை இப்பொழுதும் தொடுபவர்கள் யார்?தொடாமல் விலகுபவர்கள் யார்? 

தீண்டாமையின் தொடக்கமும் சாதியின் இருப்பும்

அச்சோஸ் ப்ருஷ்டா ய்ணஸ்த்வீஷ

ணேம சஸ்ப்ருஷ்டாச் சர : ஸ்மிருதா:

சே ஷா ஸ்புருஷ்டா ஹல: ப்ரோக்தா:

நிபோதானு ப்ரதாநத:

(சம்ஸ்கிருத இலக்கணப்படி) உயிர் எழுத்துகள் தம் பிறப்பிடங்களில் ஒன்றை ஒன்று தொட்டு உண்டாகாதவை.எனினும் எழுத்தொலிகளின் பிறப்பிடங்கள் விலகி நிற்கும் நிலையில் தோன்றுவன.என்பதால் இவற்றை

‘அஸ் புரூஸ்டங்கள் ‘ அதாவது தொடாத எழுத்துகள் எனக் குறிப்பிடுகிறார்கள்

.ய,ர,ல, வ எழுத்துகளை ‘ஈஷல் ஸ்புரூஸ்டங்கள்’ அல்லது மென்மையாக தொடும் எழுத்துகள் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஸ,ஷ என்பவை அரை ஸ்புரூஸ்டங்கள் அல்லது பாதி தொடும் எழுத்துகள் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஏனைய மெய்யெழுத்துகள் மிகுந்த முயற்சியோடு எழுத்துப் பிறப்பிடங்களை தொட்டுப் பிறப்பன என்பதால்.

ஸ்பிருஷ்டங்கள் அல்லது முழுமையாகத் தொட்டுப் பிறக்கும் எழுத்துகள்  எனக் குறிப்பிடுகிறார்கள். இதில் காட்டிய வண்ணம் எழுத்துகளின் வரிசையை முறையாக எண்ணிப்பார்த்து ஒழுங்குபடுத்தியிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

       பக்கங்கள் –11- 12,பரம பட்டார ஸ்ரீ வித்யாதி ராஜ சட்டம்பி சுவாமிகள்—(1853-1924)---ஆதி மொழி (ஆதி பாஷா –மலையாளம் –தமிழாக்கம் :பேராசிரியர் .இரா.மதிவாணன்—முதல் பதிப்பு ;2015.ஸ்ரீ வித்யாதிராஜா தர்ம சபா—சென்னை ---93)

சப்த பிரம்ம வாதம் கொண்ட சம்ஸ்கிருத அமைப்பு உடல் தொடாத உயிரொலியை உயர்ந்த நிலையிலும் உடல் தொடும் நிலை அமைந்த எழுத்துப் பிறப்புகளைத் தீண்டும் /தீண்டாத நிலை கொண்டு பிரித்து வரிசைபடுத்துவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வடிவிலேயே ஒலியமைப்பில் காயத்ரி மந்திரம் முதல் அனைத்து மந்திரங்களும் வகைப்படுத்தி உலவ விட்டிருப்பது வருணாசிரமத்தின் அடிப்படை அமைப்பு ஆகும், இப்பாகுபாட்டைத் தொல் பழங்காலத்திலேயே  சிறந்து விளங்கிய தமிழ் மொழியில் இடையீடு செய்யும் தொல்காப்பியரும் குறிப்பிடுகிறார்.

4. எழுத்துக்களின் பிறப்புக்குப் புறனடை

102.

கிளந்து
சொல்லிய பள்ளி யெழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்
தகத்தெழு வளியிசை யரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே.

இஃது, எல்லா எழுத்திற்கும் ஆவதோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

எல்லா எழுத்துக்களும், - வெளிப்பட விதந்து சொல்லப்பட்ட இடத்தின்கண்ணே, எழுகின்ற வளியானே, [ஓசையால்}- தாம் பிறக்குந் தொழிலுடையவாதலொடு தம்மைச் சொல்லும் இடத்து, - திரிதருங் கூற்றையுடைய உண்ணின்று {உள்ளே நின்று} எழும் வளியானாய இசையை பிணக்கமற ஆராய்ந்து, - மாத்திரை வரையறையாற் கோடல், - பார்ப்பார் வேதத்துக் கண்ணது.

                                              தொல்.எழுத்து: இளம்பூரணர் உரை.   1௦2

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் இவ் ஐந்தின்

வகை தெரிவான் கண்ணே உலகு.

                 [ திருக்குறள் ]

நாக்கு,கண்,தோல்,காது,மூக்கு ஆகிய ஐந்து வழியில் ஒவ்வொன்றிலும்பெறும்இன்பமும் பல வகைகள் உள்ளன.உடல் சார்ந்தும் உடலிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள அறிவு சார்ந்தும் உள்ள இவ்வகைகளை அறிந்தவன்தான் இவ்வுலகை ஆள்கிறான் என விளக்கும் வள்ளுவர் இக்கருத்தை ‘தெரிவான்’ என அறிவித்து ஆணுக்கு மட்டுமே சொல்கிறார் ,

ஆனால் இவ்வின்பம் ,

கண்டு ,கேட்டு,உண்டு ,உயிர்த்து,உற்று,அறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள

                         [திருக்குறள் ]

என ஐவகை இன்பமும் பெண்ணிடத்தில் உள்ளது என ஆணுக்கு வழி சொல்லும் வள்ளுவர் பெண்ணிடம் எதுவும் எங்கும் பேசுவதில்லை.

அனுபவமும் அதன் வாயிலாக அறிவும் பெறும் ஐம்பொறிகள்,ஐம்புலன்,அவை உண்டாகும் இடம் ஆகியவற்றையே மதங்கள் கன்ம இந்திரியங்கள்,ஞான இந்திரியங்கள் என்றெல்லாம் வகைப்படுத்துகின்றன.

இவ்வாழ்க்கை பொய்யானது.உடல் இழிவானது எனக் கொண்ட வேத மரபின் சம்ஸ்கிருத மொழி, மொழியின் எழுத்துப் பிறப்பிலேயே இக்கருத்தியலை அமைத்துக் கொண்டு எல்லாவகையிலும் வடிவமைத்ததே பெண்ணின் உடலையும் ,உடல் உழைப்புக் கொண்டவர்களையும் பாகுபடுத்தும் இழிவோடு அமைத்துக் கொண்ட வருணாசிரமம்.இது அடிப்படையில் கண்,வாய் மூக்கு தொடுதல் ஆகிய உடலின் பிற உறுப்புகளை அவற்றின் வழி பெறும் புலன்களை ,அறிவை மறுத்து ஒலி வடிவ,அதாவது காது வழி பெறும் ஓதல்என்னும் சப்த பிரம்ம உலகத்தை இல்லாத மறு உலகத்திற்காகக் கட்டிவைத்த மத சூழ்ச்சியாகும்.இதன் நோக்கம் தொடங்கிய காலத்தில் ஆயிரக்கணக்கில் இருந்த பெயர்களான கண்ணன்களையும்,கண்ணகிகளையும்புராண வழிகளில் கட்டமைத்துள்ளதை சங்கஇலக்கிய ஆசிரியர்களின் பெயர்களில் கண்டுணரலாம்  இந்த சூழ்ச்சி பெண்களுக்கு எதிராக ஆணாதிக்கத்தின் வழி உயிர்த்திருக்கும் எல்லாமதங்களிலும் உள்ளது.ஆனால் உருவ வழிபடுதல் இல்லாத மதத்தில் ஓதினாலும் கண்வழி இணைக்கப்பட்டு காலம் காலமாக உருவங்கள் நினைவாவதில்லை.,தீட்டு என்னும் தொடுதலின் ,தொடாமையின் ஊற்றுக்கண் இது என்பதாலேயே சமஸ்கிருதத்தை தேவ பாஷை என்றும் பிற இந்திய மொழிகளை நீச பாஷை என்றும் வேத விற்பன்னர்கள் பெருமை பேசுவதும்,இன்னும் சந்திபோன்ற இலக்கணக் கட்டுக்களின் மூலம் தமிழை அதன் பழம் பெருமைகளைச்சிதைத்து அது வெளிப்படாமல் மறை என்று அவற்றை மறைத்தும் உள்ளார்கள்.அறிவிலிருந்து முற்றிலும் பிரிக்கப்பட்ட தமிழ் மொழி வெறும் நம்பிக்கையின் கூடாரமாகச்சிதைந்ததும்வெளிப்படையானது.

சாதியின் இருப்பை ஒலி வழி இணைக்கப்பட்ட கண் புலன் மூக்குவழி அறிவு ,தொடு உணர்வுவழி அறிவு என மற்றைய புலன்களின் அறிவு வாயில்கள் ஒடுக்கப்பட்ட/ தடுக்கப்பட்ட நிலையில் புனித வடிவங்களாக ஒலி,கலை வடிவங்கள் உடல்மொழி ,எழுத்து வழியமைந்த இலக்கியம்,இலக்கணம்,நாடகம்,நாட்டியம் என எல்லாவடிவங்களிலும் மறு உற்பத்தியும் புது வகை அறிவியல் நிலைமைகளுக்கு ஏற்ப திரைப்படம் பொய்யான அவதார விளக்கங்கள் என நீள ஒலிவழி கட்டமைக்கப்படும் சித்திரங்களே இழை பின்னல்களாக மனம் எனும்  நம்குறிப்பு வடிவம் ஆன்மா என்னும் வலையில் சிக்குகிறது.ஆன்மா,எனும் தூய இருப்பு உடல் தொடாமல் இந்த பூமிக்கு வந்தது போலவே உடல் தொடாத வாழ்வை வகுக்கப்பட்ட வருணாசிரம விதிகளுக்கு ஏற்ப வாழ வேண்டும்.என அமைத்து தொடக்கத்தில் உடலுறவு கலப்புக்களை உண்டாக்கி [,அதுவே ஒரு நொடியில் சிவன் உண்டு நீலமாகத் தங்கிய நீலகண்டம் ]சாதிகள் உருவாக்கப்பட்டன.

ஆன்மா என்னும் பொய் வழி கட்டமைப்பே நான்,எனது,என்னும் தனிமனித,சொத்துடைமைக்கு அடிப்படையாகும்.

தமிழ் இணையப் பல்கலைகழக நூலகத்தில் உருப்படநூல்கள் எனும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ள உ.வே.சா நூல்கள் பட்டியலில் மதம் என்னும் பிரிவில் சாதிஇயல் ஞானப்பிரகாச சுவாமிகளால் 1875 லேயே தொகுக்கப்பட்டுள்ள பிரதியின் உருப்படம் உள்ளது.

ஆண் தலைமை வழி பெண் கலவி வழி பிறந்தோர் அனுலோமர்,பிரதிலோமர் எனப்பிரிக்கப்பட்டு மொழிப்பாகுபாட்டின் நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளதும் ஆறு தலைமுறை தம் சாதிப்பிரிவுக்கு இட்ட கடமையாற்றியவர் அடுத்த உயர் கட்டமைப்பு சாதிக்குச் செல்ல அனுமதியும்,இவற்றில் பார்ப்பார்க்குத் தனிச்சலுகைகளும் வழங்கப்பட விதிகள் வகுத்திருப்பதும் கண் கூடாக அந்நூல் குறிப்பிடுகிறது..

இப்படி பிரிக்கப்பட்டு வளரும் வசு தெய்வக்குடும்பகமரபினோர் இருபத்தியேழு நட்சத்திரங்கள் வழி மற்றோர் கட்டமைப்பு செய்யப்பட்டிருக்கும் சோதிட நூல் வழி தொடர் கட்டமைப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.சாதீயப்பாகுபாட்டுடன் அடையாளமிடப்படும் தனி மனித ஆணுக்கு உரிமையான குழந்தை மீண்டும் நட்சத்திரப் பொருத்தங்களுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட எழுத்துப்பெயர்களையே அடையாளம் கொண்டு அடையாளமிடப்படுகின்றனர்.இது வழி வழியாகக் கடவுள் பெயர்களாகவே அமைய யாருடைய கண்ணும் காது வழி உத்திரவால் திறக்கப்படாத முழுமையும் எழுதப்பட்ட[ PROGRAMMED] தலைவிதி நால்வருனப்பிரிவினை ஏற்றவாறு உயிரோடிருக்கும் மக்களிடையே விதிக்கப்பட்டதாகவே உள்ளது என்பதோடு எள்ளளவும் மாறாத சமூகக் கண்காணிப்பு [SURVEILLANCE] நடப்பில் உள்ளது.ஜோதிடம் வழி நட்சத்திர வழி பெயரிடுதல் சம்ஸ்கிருத மரபமைந்த தமிழ் மொழி பேசும் பிரிவினரிடையே நிற்க ,இப்பெயர் ஏற்காத வருணாசிரமம் மறுத்தோர்/ மறுப்போர் ,மணி,முத்து,கண்மணி,தவமணி, கல்யாணி,செல்வம்,துரை என ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான பெயர்களையே [பொதுப்பெயர்களையே  தொல்காப்பிய மரபியல் அடையாளம் காட்டும்,]சூட்டிக்கொண்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.

உருவமில்லாத கடவுளை ,உருவப்பிரதிகள் வழி மறு உற்பத்தியும் விநியோகமும் செய்ய வாய்ப்பில்லாத மதங்களில் சாதி நிலை பெறுவதில்லை புத்தம் கடவுள் மறுப்பினைக்கொண்டிருந்தாலும் பின் வந்த புத்த குருக்கள் சம்ஸ்கிருத பெருமை கருதி [இன்றைய ENGLISH பெருமை போல] சம்ஸ்கிருத மொழி தழுவி புத்தரை உருவமாக்கிக் கொண்டதால் இந்தியாவில் தழைக்காத புத்தம் மாறுபட்ட மொழியமைப்புக் கொண்ட சீனத்திலும் பிற நாடுகளிலும் இன்றும் வாழ்வின் வழிமுறையாக உள்ளது.

சீனத்தின் தொன்மை மொழி, ஒலி முறையற்ற கண்வழி  படஎழுத்துக்களைக் கொண்டது மட்டுமல்ல.இடக்கரடக்கல்,மங்கலம் குழுஉக்குறி போன்ற மறைப்பும் அற்றது. சமஸ்கிருதத்திலும் தமிழிலும் மட்டுமே உள்ள சந்தியமைப்பைக் கொண்டது.இது, சந்தி விக்ரகம் என்னும் பஞ்ச தந்திர முறையில் மூலவரிலிருந்து பிரியும் விக்ரக வழிபாட்டிலும், தமிழ்ச்சொற்களைப் பொருள் சிதைப்பதிலும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.. சீனமொழியின் வெளிப்படையான இயற்கை வழி அமைந்த உலகின் முதல் மொழி வடிவம் 1585 லேயே அகராதியாகத்தொகுக்கப்பட்டு ரோமின் வாத்திகன் போப்பின் நூலக வைப்பில் வைக்கப்பட்டுள்ள விவரங்களை சீன மொழியியல் குறித்து ஆய்ந்த அறிஞர்கள் குறிப்பிடுவது மிகவும் கவனத்துக்குரியது.

நாவல் என்றால் நாவல் மரம் அல்ல .நா என்பது ஆண்குறி,அல்என்பது பெண்குறி சீனப் பட மொழியில்.  .இவ் ஒலிக்குறிப்புகளே நூற்றுக்கணக்கான சொற்களாக அடையாளமிடுகிறது நாவல் என்பது தொப்புள்கொடிஎன்கிறது சீனம்நாவலந்தீவு என்னும் காவிரிக்கரை அமைந்த தாய் தெய்வங்களின் பெயர்கள் குழல் நாயகி,ஆனையின்தும்பி +கை (உறிஞ்சு குழல்) தமிழ் ஒலி அமைப்பு,

வாயிற் கடை மணி நடு  நா  நடுங்க----மாநீதிச்சோழன் வரலாறு..மணியின் நடுவில் தொங்கும் SYMMETRY வடிவம் நா./நாகு==நாக்கு என ஒற்றிரட்டிக்கும் விதி மொழி மாற்றுகிறது.

இதன் அடிப்படையிலேயே படித்தவர்களிடையே சொல் மாற்றம் இருப்பினும் படிக்காதவர்களிடையேயும் ஊர்ப்பெயர்களிடையேயும்முதல் வழக்கின் கூறுகளைக்காண இயல்கிறது.

நா—அல் என்னும் பிறப்பு உறுப்புகளின் படம் குறித்த சொல் வ் என்னும்

உடம்படு மெய் வர நாவல் ஆகிறது.

இப்படி ஒரு பொருள்மாற்றம்  வ்  என்னும் உடம்பு எடு மெய்யால் உண்டாகிறது .நா+வ்+அல்=பொருள் மாறுகிறது.

உயிரெழுத்துக்கள் இன்னொரு உயிரோடு சேரும்பொழுது உடம்பு எடுக்கவேண்டும் என்பதை

இ,ஈ ஐவழி யவ்வும் ஏனை உயிர் வழி வவ்வும்

உயிர்வரின் உடம்பு எடு மெய்

 என்கிறது. இலக்கணம், அரில் தப நாடி,ஐந்திரம் உணர்ந்த இருபிறப்பாளராகிய தொல்காப்பியர் நால் வருணஅமைப்பின் தூண்.

இதன் விரிவில் சந்தி நீக்கினால் தமிழ் தன் மூல மொழியைக்காண ல் தமிழ் தன் மூல மொழியைக்காண வாய்ப்புள்ளது. 


--

rajam

unread,
Aug 10, 2016, 12:30:29 PM8/10/16
to Seshadri Sridharan, mintamil, ramasamy.gram...@gmail.com, Dr.Subashini
மடலுக்கு மிக்க நன்றி, சேசாத்திரி. 

நேர்காணலுக்கான பின்னூட்டத்துக்கும் பதிவுகளுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, பிட்டன் அவர்களே. 

இன்றும் நாளையும் தொடர்ந்து சில மருத்துவச்சோதனைகளுக்காக நேரம் போகும். ஆகவே, இயன்றபோது வந்து பின்னூட்டம் இடுகிறேன்.

இடையில், ஒரே ஒரு குறிப்பு நெருடுகிறது. அதைச் சொல்கிறேன்.

///பிணம் தீண்டாமையி ன்காரணமாக தீண்டாமை தோன்றியது.///

புறநானூறு 93 பார்க்கவும். 

நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்,
காதல் மறந்து, அவர் தீதுமருங் கறுமார்
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி,
‘மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
நீழ் கழல் மறவர் செல்வுழிச் செல்க! என
வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர்

என்று சொல்லியிருக்கிறது. 


இங்கே நான்மறைமுதல்வர் நோயால் செத்தவரின் பிணத்தைத் தீண்டுவதாக வரும் குறிப்பைப் பார்க்கவும்.

அவர்கள் தீண்டாதவர்களாகக் கருதப்பட்டார்களா என்பது என்ப்து என் கேள்வி.

இப்போது மருத்துவமனைக்குப் போகும் அவசரம். பிறகு வந்து எழுதுகிறேன்.


On Aug 10, 2016, at 8:47 AM, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:

2016-08-10 14:00 GMT+05:30 Rajendran Ramasamy <ramasamy.gramian.rajendran@gmail.com>

பிணம் தீண்டாமையி ன்காரணமாக தீண்டாமை தோன்றியது.

பிணம் தமோகுணம் உடைத்து என்பதால் பௌத்தர்கள் பிணம் தீண்டாக் கருத்தை முன்மொழிந்தார். குளித்தால் தீட்டு விலகும் என்ற கருத்தை வைத்தவரும் அவரே.

இசுலாமியர், கிருத்துவர் பிணத்தை தீண்டினாலோ, ஊர்வலத்தில் கலந்து கொண்டாலோ  குளிப்பது இல்லை.  இந்துக்கள் தான் இதை கடைபிடிக்கின்றனர். சமணர் சாவுத் தீட்டை கழிக்க குளிக்கின்றனரா? சமணர் தான் விளக்க வேண்டும். வெட்டியான்கள் அதே தொழிலை தொடர்ந்து செய்வதால் தொடக்கூடாதவர்கள் என்று விலக்கப்பட்டார். பின்பு அது விலங்குத் தோலை உறிப்பவரையும் உள்ளடக்கியது. தீண்டாமை ஏற்பட்ட வடிவுகளில் இது ஒரு வகை.

அதே நேரம்  மாதவிடாயின் போது பெண்கள் வளர்ந்த ஆண்களை தொடக்கூடாது என்று தந்திர / ஓக விதி செய்யப்பட்டது. ஏனெனில் அக்கால் பெண்ணிடத்தில் காமம்  மிகும் என்பதே காரணம். ஆனால் இது பின்பு  மாதவிடாயின் போது ஒரு பெண் எவரையுமே தொடக்கூடாது என்று விரிந்தது. இன்று மாதவிடாயின் போது பெண்களை விலக்கி வைப்பது  மலைகளில், காடுகளில் வாழும் பழங்குடிகளிடமும் காணமுடிகிறது. இங்கு வைதிக மரபு பரவவில்லை என்பது இதற்கும் வைதீகத்திற்கும் தொடர்பு இல்லை என்பதை காட்டும். ஆனால் தேவையற்ற வகையில் எதையெடுத்தாலும் வைதிகத்தால் பரப்பப்பட்டது என்று கூறுவது பிரச்சனையை தீர்க்க சரியான மூல காரணத்தை அறியவிடாமல் மடை மாற்றுவதாகவும். வைதிகர் தான் எல்லா குமுக தீங்கிற்கும் காரணம் என்ற கண்ணாடியை போட்டுக் கொண்டு பார்த்தால் ஆய்வு தவறான முடிவையே தரும்.

The reasons behind irregular menstruation are liver defects, constipation and excessive sex.

When the blood becomes over-acidic and weakens the liver and other blood-purifying organs, the poisons of the body are thoroughly flushed out along with the menstrual discharge. This state is called “menorrhagia.”

Treatment:

Morning – Utkśepa Mudrá, Padahastásana, Bandhatraya Yoga Mudrá, and Ámbhasii Mudrá or Ámbhasii Práńáyáma.

Evening – Yogamudrá, Diirgha Prańáma, Bhújauṋgásana, Karmásana and Kákacaiṋcu Mudrá.

See restrictions given under “Treatment”, Section C of this chapter.

Diet: During the menstrual period only easily-digestible and nutritious food should be eaten. All types of fruit juice, milk, leafy vegetables and vegetable soups are excellent foods during this period. Non-vegetarian food, too much fried or parched food, and too much ghee, oil or spicy food are to be rejected. Of spices, asafoetida (Ferula foetida Regel) and clove are very useful, but they should not be taken in large amounts.

Dos and don'ts: During the menstrual period sleeping during the day, staying awake at night and hard physical labour should be avoided. Bending forward to lift heavy loads is forbidden, because such pressure may displace the blood-filled uterus. Warming oneself by the fire is also forbidden, because staying too long in the heat of the fire may excite the body and mind. Women who have no one to assist them in cooking may cook meals outside the kitchen in the open air, using a portable stove. As much as possible they should keep away from the food; otherwise there is a high possibility that the menstrual discharge will come in contact with the food and contaminate it.(1) To keep the body completely free of excitement, menstruating women must not touch adult males. In order to save their husbands and children from any harmful effect from their menstrual discharge, they should sleep on separate beds. And those beds should be kept dry, warm and comfortable.

Women should keep away from strenuous acts such as singing, dancing and blowing conch-shells during their menstrual period, and for the sake of their minds and bodies should keep engaged in light, restful chores or amusing conversation. Finally, they should utilize as much of the day as possible in Iishvara Prańidhána (meditation) .

In so many cases at present we see that the above dos and don'ts are not being followed, and this is leading women in greater numbers to suffer from menstrual problems.

There is no objection to bathing during the menstrual period, but bathing in very cold water is to be avoided. On the first day of menstruation one may bathe in normally-cool water unless it is uncomfortable. On the second and third day one should bathe in sun-warmed water

During menstruation, using tampons of cotton or linen which block the vagina is harmful. Instead, women should wear shorts over a Kaopiina (a tight-fitting kind of underwear) or a cotton pad.

A woman with a healthy liver may consume butter or ghee with rice. A menstruating woman should drink sufficient water, say four or five seers a day, but not much at a time. Those who are suffering from menorrhagia should, during a time of excessive bleeding, lie in bed with the legs raised and the head slightly lowered. 
 
by P R Sarkar during 1958, Published in: Yogic Treatments and Natural Remedies, chapter: Female Diseases


புறந்தூய்மையின்மை, பண்ணை அடிமை, பெருவாரியான நாகரிக மக்களின் ஒழுக்கங்களுக்கு மாறுபட்ட ஒழுக்கத்தை கொண்டிருந்தால் பெரும்பான்மை தீண்டாமையை  விலக்கை  அங்கே திணிக்கும் ஆகிய சில வேறு காரணங்களாலும் தீண்டாமை உருவானது என்பதை அறிக. 

 பிட்டன் 

Aravindan Neelakandan

unread,
Aug 10, 2016, 12:45:27 PM8/10/16
to Seshadri Sridharan, mintamil, ramasamy.gram...@gmail.com, Dr.Subashini
சுவாரசியமான விஷயம் என்னவென்றால் யூத சமுதாய பூசகர் மரபினரான கொகென் சாதியினரிடமும் பிணம் தீண்டாமை உண்டு. மிகக் கடுமையான ஆச்சார வாத கோகென் சாதி யூதர்கள் சொந்த தாயின் பிணத்தைக் கூட காண மாட்டார்கள். 

வைதீக- அவைதீக/ ஆரிய-திராவிட/ பிராம்மண - அபிராம்மண என்பது போன்ற இரட்டை சட்டகங்களைத் தாண்டி நாம் தீண்டாமையை சிந்திக்க வேண்டும். தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயல் என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது. ‘தீண்டாமை தவறில்லையென்றால் உலகில் எதுவுமே பாவமில்லை’ எனவே அது வேரும் வேரடி மண்ணுமற களையப்பட வேண்டும். ஆனால் இப்படி வைதீகம், பார்ப்பனீயம் என்பது போல போலிக் காரணிகளை அதற்கு கற்பித்து அவற்றுடன் போராடுவதன் மூலம் சமூக யதார்த்தத்துக்கு துளியும் தொடர்பற்ற நிழல் எதிரிகளுடன் கத்தி சுழற்றிக் கொண்டிருக்கிறோம். 

2016-08-10 21:17 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
2016-08-10 14:00 GMT+05:30 Rajendran Ramasamy <ramasamy.gramian.rajendran@gmail.com>

பிணம் தீண்டாமையி ன்காரணமாக தீண்டாமை தோன்றியது.

பிணம் தமோகுணம் உடைத்து என்பதால் பௌத்தர்கள் பிணம் தீண்டாக் கருத்தை முன்மொழிந்தார். குளித்தால் தீட்டு விலகும் என்ற கருத்தை வைத்தவரும் அவரே.

இசுலாமியர், கிருத்துவர் பிணத்தை தீண்டினாலோ, ஊர்வலத்தில் கலந்து கொண்டாலோ  குளிப்பது இல்லை.  இந்துக்கள் தான் இதை கடைபிடிக்கின்றனர். சமணர் சாவுத் தீட்டை கழிக்க குளிக்கின்றனரா? சமணர் தான் விளக்க வேண்டும். வெட்டியான்கள் அதே தொழிலை தொடர்ந்து செய்வதால் தொடக்கூடாதவர்கள் என்று விலக்கப்பட்டார். பின்பு அது விலங்குத் தோலை உறிப்பவரையும் உள்ளடக்கியது. தீண்டாமை ஏற்பட்ட வடிவுகளில் இது ஒரு வகை.

அதே நேரம்  மாதவிடாயின் போது பெண்கள் வளர்ந்த ஆண்களை தொடக்கூடாது என்று தந்திர / ஓக விதி செய்யப்பட்டது. ஏனெனில் அக்கால் பெண்ணிடத்தில் காமம்  மிகும் என்பதே காரணம். ஆனால் இது பின்பு  மாதவிடாயின் போது ஒரு பெண் எவரையுமே தொடக்கூடாது என்று விரிந்தது. இன்று மாதவிடாயின் போது பெண்களை விலக்கி வைப்பது  மலைகளில், காடுகளில் வாழும் பழங்குடிகளிடமும் காணமுடிகிறது. இங்கு வைதிக மரபு பரவவில்லை என்பது இதற்கும் வைதீகத்திற்கும் தொடர்பு இல்லை என்பதை காட்டும். ஆனால் தேவையற்ற வகையில் எதையெடுத்தாலும் வைதிகத்தால் பரப்பப்பட்டது என்று கூறுவது பிரச்சனையை தீர்க்க சரியான மூல காரணத்தை அறியவிடாமல் மடை மாற்றுவதாகவும். வைதிகர் தான் எல்லா குமுக தீங்கிற்கும் காரணம் என்ற கண்ணாடியை போட்டுக் கொண்டு பார்த்தால் ஆய்வு தவறான முடிவையே தரும்.

The reasons behind irregular menstruation are liver defects, constipation and excessive sex.

When the blood becomes over-acidic and weakens the liver and other blood-purifying organs, the poisons of the body are thoroughly flushed out along with the menstrual discharge. This state is called “menorrhagia.”

Treatment:

Morning – Utkśepa Mudrá, Padahastásana, Bandhatraya Yoga Mudrá, and Ámbhasii Mudrá or Ámbhasii Práńáyáma.

Evening – Yogamudrá, Diirgha Prańáma, Bhújauṋgásana, Karmásana and Kákacaiṋcu Mudrá.

See restrictions given under “Treatment”, Section C of this chapter.

Diet: During the menstrual period only easily-digestible and nutritious food should be eaten. All types of fruit juice, milk, leafy vegetables and vegetable soups are excellent foods during this period. Non-vegetarian food, too much fried or parched food, and too much ghee, oil or spicy food are to be rejected. Of spices, asafoetida (Ferula foetida Regel) and clove are very useful, but they should not be taken in large amounts.

Dos and don'ts: During the menstrual period sleeping during the day, staying awake at night and hard physical labour should be avoided. Bending forward to lift heavy loads is forbidden, because such pressure may displace the blood-filled uterus. Warming oneself by the fire is also forbidden, because staying too long in the heat of the fire may excite the body and mind. Women who have no one to assist them in cooking may cook meals outside the kitchen in the open air, using a portable stove. As much as possible they should keep away from the food; otherwise there is a high possibility that the menstrual discharge will come in contact with the food and contaminate it.(1) To keep the body completely free of excitement, menstruating women must not touch adult males. In order to save their husbands and children from any harmful effect from their menstrual discharge, they should sleep on separate beds. And those beds should be kept dry, warm and comfortable.

Women should keep away from strenuous acts such as singing, dancing and blowing conch-shells during their menstrual period, and for the sake of their minds and bodies should keep engaged in light, restful chores or amusing conversation. Finally, they should utilize as much of the day as possible in Iishvara Prańidhána (meditation) .

In so many cases at present we see that the above dos and don'ts are not being followed, and this is leading women in greater numbers to suffer from menstrual problems.

There is no objection to bathing during the menstrual period, but bathing in very cold water is to be avoided. On the first day of menstruation one may bathe in normally-cool water unless it is uncomfortable. On the second and third day one should bathe in sun-warmed water

During menstruation, using tampons of cotton or linen which block the vagina is harmful. Instead, women should wear shorts over a Kaopiina (a tight-fitting kind of underwear) or a cotton pad.

A woman with a healthy liver may consume butter or ghee with rice. A menstruating woman should drink sufficient water, say four or five seers a day, but not much at a time. Those who are suffering from menorrhagia should, during a time of excessive bleeding, lie in bed with the legs raised and the head slightly lowered. 
 
by P R Sarkar during 1958, Published in: Yogic Treatments and Natural Remedies, chapter: Female Diseases


புறந்தூய்மையின்மை, பண்ணை அடிமை, பெருவாரியான நாகரிக மக்களின் ஒழுக்கங்களுக்கு மாறுபட்ட ஒழுக்கத்தை கொண்டிருந்தால் பெரும்பான்மை தீண்டாமையை  விலக்கை  அங்கே திணிக்கும் ஆகிய சில வேறு காரணங்களாலும் தீண்டாமை உருவானது என்பதை அறிக. 

 பிட்டன் 

தேமொழி

unread,
Aug 10, 2016, 1:42:05 PM8/10/16
to மின்தமிழ், ssesh...@gmail.com, ksuba...@gmail.com

On Aug 10, 2016, at 8:47 AM, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:

2016-08-10 14:00 GMT+05:30 Rajendran Ramasamy <ramasamy.gramian.rajendran@gmail.com>

பிணம் தீண்டாமையி ன்காரணமாக தீண்டாமை தோன்றியது.

பிணம் தமோகுணம் உடைத்து என்பதால் பௌத்தர்கள் பிணம் தீண்டாக் கருத்தை முன்மொழிந்தார். குளித்தால் தீட்டு விலகும் என்ற கருத்தை வைத்தவரும் அவரே.

இசுலாமியர், கிருத்துவர் பிணத்தை தீண்டினாலோ, ஊர்வலத்தில் கலந்து கொண்டாலோ  குளிப்பது இல்லை.  இந்துக்கள் தான் இதை கடைபிடிக்கின்றனர். சமணர் சாவுத் தீட்டை கழிக்க குளிக்கின்றனரா? சமணர் தான் விளக்க வேண்டும். வெட்டியான்கள் அதே தொழிலை தொடர்ந்து செய்வதால் தொடக்கூடாதவர்கள் என்று விலக்கப்பட்டார். பின்பு அது விலங்குத் தோலை உறிப்பவரையும் உள்ளடக்கியது. தீண்டாமை ஏற்பட்ட வடிவுகளில் இது ஒரு வகை.

அதே நேரம்  மாதவிடாயின் போது பெண்கள் வளர்ந்த ஆண்களை தொடக்கூடாது என்று தந்திர / ஓக விதி செய்யப்பட்டது. ஏனெனில் அக்கால் பெண்ணிடத்தில் காமம்  மிகும் என்பதே காரணம். ஆனால் இது பின்பு  மாதவிடாயின் போது ஒரு பெண் எவரையுமே தொடக்கூடாது என்று விரிந்தது. இன்று மாதவிடாயின் போது பெண்களை விலக்கி வைப்பது  மலைகளில், காடுகளில் வாழும் பழங்குடிகளிடமும் காணமுடிகிறது. இங்கு வைதிக மரபு பரவவில்லை என்பது இதற்கும் வைதீகத்திற்கும் தொடர்பு இல்லை என்பதை காட்டும். ஆனால் தேவையற்ற வகையில் எதையெடுத்தாலும் வைதிகத்தால் பரப்பப்பட்டது என்று கூறுவது பிரச்சனையை தீர்க்க சரியான மூல காரணத்தை அறியவிடாமல் மடை மாற்றுவதாகவும். வைதிகர் தான் எல்லா குமுக தீங்கிற்கும் காரணம் என்ற கண்ணாடியை போட்டுக் கொண்டு பார்த்தால் ஆய்வு தவறான முடிவையே தரும்.

The reasons behind irregular menstruation are liver defects, constipation and excessive sex.

When the blood becomes over-acidic and weakens the liver and other blood-purifying organs, the poisons of the body are thoroughly flushed out along with the menstrual discharge. This state is called “menorrhagia.”

Treatment:

Morning – Utkśepa Mudrá, Padahastásana, Bandhatraya Yoga Mudrá, and Ámbhasii Mudrá or Ámbhasii Práńáyáma.

Evening – Yogamudrá, Diirgha Prańáma, Bhújauṋgásana, Karmásana and Kákacaiṋcu Mudrá.

See restrictions given under “Treatment”, Section C of this chapter.

Diet: During the menstrual period only easily-digestible and nutritious food should be eaten. All types of fruit juice, milk, leafy vegetables and vegetable soups are excellent foods during this period. Non-vegetarian food, too much fried or parched food, and too much ghee, oil or spicy food are to be rejected. Of spices, asafoetida (Ferula foetida Regel) and clove are very useful, but they should not be taken in large amounts.

Dos and don'ts: During the menstrual period sleeping during the day, staying awake at night and hard physical labour should be avoided. Bending forward to lift heavy loads is forbidden, because such pressure may displace the blood-filled uterus. Warming oneself by the fire is also forbidden, because staying too long in the heat of the fire may excite the body and mind. Women who have no one to assist them in cooking may cook meals outside the kitchen in the open air, using a portable stove. As much as possible they should keep away from the food; otherwise there is a high possibility that the menstrual discharge will come in contact with the food and contaminate it.(1) To keep the body completely free of excitement, menstruating women must not touch adult males. In order to save their husbands and children from any harmful effect from their menstrual discharge, they should sleep on separate beds. And those beds should be kept dry, warm and comfortable.

Women should keep away from strenuous acts such as singing, dancing and blowing conch-shells during their menstrual period, and for the sake of their minds and bodies should keep engaged in light, restful chores or amusing conversation. Finally, they should utilize as much of the day as possible in Iishvara Prańidhána (meditation) .

In so many cases at present we see that the above dos and don'ts are not being followed, and this is leading women in greater numbers to suffer from menstrual problems.

There is no objection to bathing during the menstrual period, but bathing in very cold water is to be avoided. On the first day of menstruation one may bathe in normally-cool water unless it is uncomfortable. On the second and third day one should bathe in sun-warmed water

During menstruation, using tampons of cotton or linen which block the vagina is harmful. Instead, women should wear shorts over a Kaopiina (a tight-fitting kind of underwear) or a cotton pad.

A woman with a healthy liver may consume butter or ghee with rice. A menstruating woman should drink sufficient water, say four or five seers a day, but not much at a time. Those who are suffering from menorrhagia should, during a time of excessive bleeding, lie in bed with the legs raised and the head slightly lowered. 
 
by P R Sarkar during 1958, Published in: Yogic Treatments and Natural Remedies, chapter: Female Diseases


புறந்தூய்மையின்மை, பண்ணை அடிமை, பெருவாரியான நாகரிக மக்களின் ஒழுக்கங்களுக்கு மாறுபட்ட ஒழுக்கத்தை கொண்டிருந்தால் பெரும்பான்மை தீண்டாமையை  விலக்கை  அங்கே திணிக்கும் ஆகிய சில வேறு காரணங்களாலும் தீண்டாமை உருவானது என்பதை அறிக. 

சேசாத்திரி,

உங்கள்  அடிப்படை நோக்கம்... வழக்கம் போல... 
தீண்டாமை, சாதிப்பிரிவினை ஆகியவற்றிற்கும் வைதீகத்திற்கும் தொடர்பு இல்லை 
என்பதைக் காட்ட நினைக்கும் முயற்சியன்றி வேறில்லை. 

பிறந்தவர் வீடு (பச்சிளம் குழந்தையைப் பாதுகாக்க), இறந்தவர் வீடு (ஏதேனும் தொற்று நோயால் இறந்திருக்கக் கூடும்), அம்மை நோய் போன்ற தொற்றுநோய் தாக்கப்பட்டவர் வீடு ஆகியவற்றை மக்கள் தவிர்ப்பது மருத்துவ  அடிப்படையில் தொற்று நோய் பரவுதலைக் கட்டுப்படுத்தவே.  
இதை மருத்துவர்களிடம் கேட்டால் தெரியும்.

இன்றும் பல நோய்களையும்  சோப்பு போட்டு கை கழுவினாலே தவிர்த்துவிடலாம் என்று உலக சுகாதார நிறுவனம் பரப்புரை செய்து வருகிறது.

இந்த மருத்துவ அடிப்படை செய்தியை அறிந்து அதைக் கடைப்பிடிக்கச் சொன்ன பௌத்தர்களைப் பாராட்டுவோம்.

அறிவுரையின் அடிப்படைக் கருத்தை தனக்கு  சாதகமாக்கிக் கொண்டது யார் தவறு?

தூய்மை காரணமாக தவிர்கக்கச் சொன்னதை தன்நல நோக்குடன்  தவறான வழியில் புரிந்து கொள்வது பௌத்தர்கள் தவறா?



Dos and don'ts: During the menstrual period sleeping during the day, staying awake at night and hard physical labour should be avoided. Bending forward to lift heavy loads is forbidden, because such pressure may displace the blood-filled uterus. Warming oneself by the fire is also forbidden, because staying too long in the heat of the fire may excite the body and mind. Women who have no one to assist them in cooking may cook meals outside the kitchen in the open air, using a portable stove. As much as possible they should keep away from the food; otherwise there is a high possibility that the menstrual discharge will come in contact with the food and contaminate it.(1) To keep the body completely free of excitement, menstruating women must not touch adult males. In order to save their husbands and children from any harmful effect from their menstrual discharge, they should sleep on separate beds. And those beds should be kept dry, warm and comfortable.

இதைப் படித்துவிட்டு என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.  இதைக் குறித்து உங்கள் வீட்டுப் பெண்களிடம் ஒரு சிறு நேர்காணல் செய்து தெரிந்து கொள்ளலாமே.  

மாதவிடாய் நிகழ்வை  "weeping of the "disappointed" uterus"  என்று சொன்னதே ஒரு ஆணாக இருக்கும் என்றுதான் சொல்லுவார்கள்.

disappointment?  யார் கோணத்தில்?

சில பெண்கள் வயிற்று வலியால் கூடத் துடிப்பார்கள்.  பெண்கள்  ஆடிப் பாடி ஓடி வேலை செய்வதை தவிர்க்கும் நோக்கில் ஓய்வு கொடுக்க முயற்சி எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற ஒரு கோணமும் இருக்கலாமே.  

அதைவிட உடல் உபாதையில் இருந்த பெண்ணை வேலை வாங்கவும், பாலியல் தொந்தரவும் கொடுக்க நினைத்திருப்பவர்களை விரட்டியடிக்க, தீட்டு/தீண்டாமை என்ற ஒரு காரணம்  பெண்களே பயன்படுத்திய தந்திரமாகவும் இருந்திருக்கலாம். ஆண்கள் சொல்லித்தான் அறிவு வருமா? பெண்களுக்கே திட்டம் போடத் தெரியாது என்ற நோக்கில்தான் கருத்துகள் வருகிறது.
 
Bending forward to lift heavy loads is forbidden, because such pressure may displace the blood-filled uterus  

இதற்குக் காரணம் தெரியவில்லை என்றால் கேட்டுவிட்டு எழுதவும்.  பலமணிநேரம் அமர்ந்திருந்த நிலையில் இருந்து எழும்பொழுது குருதிப்போக்கு அதிகம் இருக்கும் என்பதைச் சொல்லும் இன்றைய சானிடரி நாப்கின் தொலைகாட்சி  விளம்பரங்கள் வழியாகவாவது பார்த்து தெரிந்து கொண்டிருக்கலாம்.  

தீட்டு/தீண்டாமை என்பதற்கு சுகாதார அடிப்படை என்று கூறும் காரணத்தை செலக்டிவாக பயன்படுத்தாமல் அது கூறப்படும் எல்லா இடத்திலும் பொருத்திப்பார்த்து ஆராய்வது பலன் தரும். 

..... தேமொழி


  




 

Rajendran Ramasamy

unread,
Aug 10, 2016, 2:14:59 PM8/10/16
to mint...@googlegroups.com, ssesh...@gmail.com, Dr.Subashini
பெண்களின் உடல்நிலை குறித்து வருந்தி வழிவகுத்த முறை பெயர்ச்சொற்களையும் வினைச்சொர்களையும் கூட ஆண்,பெண் எனப்பிரித்து சமஸ்கிருதமும் அரபி மொழியும் முறை வகுத்திருப்பதற்கு ஏதேனும் பதில்கள் சொல்வார்களா?



  




 

--

தேமொழி

unread,
Aug 10, 2016, 2:22:32 PM8/10/16
to மின்தமிழ், ssesh...@gmail.com, ksuba...@gmail.com
திரு.  ramasamy gramian rajendran   அவர்களுக்கு, இக்கேள்வி எனக்கில்லை என்று நினைக்கிறேன்.  ஆனால் என் மடலுக்குப் பதிலாக வந்திருப்பதால் மறுமொழி வைக்கிறேன்.  எனக்கு தமிழும் ஆங்கிலமும் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது.

..... தேமொழி 

rajam

unread,
Aug 10, 2016, 4:47:04 PM8/10/16
to மின்தமிழ், ksuba...@gmail.com, them...@yahoo.com
மருத்துவச்சோதனைக்குப் பிறகு mindless task ஏதாவது செய்வது நல்லது என்பது சில நண்பர்களின் அறிவுரை. ஆகவே, இங்கே மின்தமிழுக்கு வந்து மேயத்தொடங்கினேன். தேமொழியின் பதிவு relax செய்தது. நல்லது. :-)


On Wednesday, August 10, 2016 at 10:42:05 AM UTC-7, தேமொழி wrote:
On Aug 10, 2016, at 8:47 AM, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:


ஓ, அப்படியா?!! இது இப்போதுதான் எனக்குத் தெரியவந்தது, தேமொழி! இந்த மாதிரிச்சொன்னவருக்கு உலகமகாக் கவிஞர் என்ற பட்டம் கொடுக்கலாம்! உலகில் செம்மையை எங்கே பார்த்தாலும் அதை ஏதோ ஓர் அணுக்கூறின் அழுகையாகக் கற்பித்துப்பாடி ... பல விருதுகள் பெற்றுவிடுவார்!

disappointment?  யார் கோணத்தில்?

மாமியார் கோணத்தில். என் வலைப்பதிவைப் பார்க்கவும்: http://viruntu.blogspot.com/2013/05/blog-post.html

சில பெண்கள் வயிற்று வலியால் கூடத் துடிப்பார்கள்.  

மிகவும் உண்மை. சொந்த அனுபவம்.


பெண்கள்  ஆடிப் பாடி ஓடி வேலை செய்வதை தவிர்க்கும் நோக்கில் ஓய்வு கொடுக்க முயற்சி எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற ஒரு கோணமும் இருக்கலாமே.  

அதைவிட உடல் உபாதையில் இருந்த பெண்ணை வேலை வாங்கவும், பாலியல் தொந்தரவும் கொடுக்க நினைத்திருப்பவர்களை விரட்டியடிக்க, தீட்டு/தீண்டாமை என்ற ஒரு காரணம்  பெண்களே பயன்படுத்திய தந்திரமாகவும் இருந்திருக்கலாம்.

அப்படித்தான் நானும் நினைக்கிறேன், தேமொழி. என்னைப்பொருத்த அளவில், அந்த நாட்களைத் தொல்லையில்லாத நாட்களாக, இயற்கை தந்த ஓய்வுநாட்களாகக் கருதுகிறேன்.

தேமொழி

unread,
Aug 10, 2016, 5:04:42 PM8/10/16
to மின்தமிழ், ksuba...@gmail.com


On Wednesday, August 10, 2016 at 1:47:04 PM UTC-7, rajam wrote:
மருத்துவச்சோதனைக்குப் பிறகு mindless task ஏதாவது செய்வது நல்லது என்பது சில நண்பர்களின் அறிவுரை. ஆகவே, இங்கே மின்தமிழுக்கு வந்து மேயத்தொடங்கினேன். 
தேமொழியின் பதிவு relax செய்தது. நல்லது. :-)

நன்றி அம்மா ;-)

N. Ganesan

unread,
Aug 10, 2016, 8:49:09 PM8/10/16
to மின்தமிழ்


On Wednesday, August 10, 2016 at 9:45:27 AM UTC-7, aravindan.neelakandan wrote:
சுவாரசியமான விஷயம் என்னவென்றால் யூத சமுதாய பூசகர் மரபினரான கொகென் சாதியினரிடமும் பிணம் தீண்டாமை உண்டு. மிகக் கடுமையான ஆச்சார வாத கோகென் சாதி யூதர்கள் சொந்த தாயின் பிணத்தைக் கூட காண மாட்டார்கள். 

வைதீக- அவைதீக/ ஆரிய-திராவிட/ பிராம்மண - அபிராம்மண என்பது போன்ற இரட்டை சட்டகங்களைத் தாண்டி நாம் தீண்டாமையை சிந்திக்க வேண்டும். தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயல் என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது. ‘தீண்டாமை தவறில்லையென்றால் உலகில் எதுவுமே பாவமில்லை’ எனவே அது வேரும் வேரடி மண்ணுமற களையப்பட வேண்டும். ஆனால் இப்படி வைதீகம், பார்ப்பனீயம் என்பது போல போலிக் காரணிகளை அதற்கு கற்பித்து அவற்றுடன் போராடுவதன் மூலம் சமூக யதார்த்தத்துக்கு துளியும் தொடர்பற்ற நிழல் எதிரிகளுடன் கத்தி சுழற்றிக் கொண்டிருக்கிறோம். 

தீண்டாமையில் சிக்குண்ட ஜாதிகளின் பெயர்களை திராவிட மொழிகளில் எவ்வாறு வழங்குகின்றனர் என ஒப்பீடு செய்தால் அவற்றின் பழமை விளங்கும்.
வர்ணாசிரமத்திற்கு வேறான சமயம், சமூகத்தை சங்க இலக்கியம் காட்டிநிற்கிறது.

நா. கணேசன்
 

2016-08-10 21:17 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:

Rajendran Ramasamy

unread,
Aug 10, 2016, 11:11:02 PM8/10/16
to mint...@googlegroups.com
தீண்டாமை என்பது சமூக மாற்றப்போக்குகளில் நிகழ்ந்த தொடர் நிகழ்வின் இன்றைய குறிச்சொல்.இன்று சாதிப்பித்தர்களாகவிளங்கும் பலரும் ஒரு ஐம்பதாண்டுகளுக்கு முன்பு கூட தீண்டத் தகாதவர்களாக  ஒரு குறிப்பிட்ட சாதிப்பிரிவ்னரால் நடத்தப்பட்ட   உண்மை வரலாற்றில் இடம் பெறாதா? 

Singanenjam Sambandam

unread,
Aug 11, 2016, 12:42:58 PM8/11/16
to mint...@googlegroups.com
வணக்கம் சுபா. இது வழக்கமான   நேர் காணல் போல் அமையாமல் , இரு  தோழியர்  கலந்துரையாடுவது  போல் இருந்தது. அற்புதம் போங்கள் . அம்மாவின்  ஆய்வுப் பணி இளைஞர்களுக்குப்   புதுத் தெம்பைக்  கொடுக்கும்.  

G Sannah

unread,
Aug 12, 2016, 9:55:56 PM8/12/16
to மின்தமிழ்

சேஷாத்திரியின் கருத்துக்களை என்னவென்பது, இன்றைக்கும் பிணத்தீட்டு, ரத்தத் தீட்டு குறித்து அதிகம் அச்சப்படுவது பிராமணர் சாதிதான்.  பார்ப்பனர்களிடையே சவுண்டி பார்ப்பனர்கள் அனுபவிக்கும் தீண்டாமையை பார்த்து பிணம்தான் தீண்டாமைக்கு காரணம் என யோசிக்க வைத்திருக்கும். மற்றபடி தீண்டாமை, அனுகாமை, காணாமை போன்ற தீய வடிவங்கள் பற்றியும் யோசித்து பதில் கண்டுப் பிடித்து பிறகு பிணத்திடம் வரலாம். இந்திய சாதிய வரலாற்றில் தீண்டாமையின் தோற்றம் ஓரு சமூக போரின் தோற்றப்பாடே.. எனது தொடரில் விரிவாக பார்க்கலாம்..

சன்னா


On 11 Aug 2016 22:12, "Singanenjam Sambandam" <singa...@gmail.com> wrote:
வணக்கம் சுபா. இது வழக்கமான   நேர் காணல் போல் அமையாமல் , இரு  தோழியர்  கலந்துரையாடுவது  போல் இருந்தது. அற்புதம் போங்கள் . அம்மாவின்  ஆய்வுப் பணி இளைஞர்களுக்குப்   புதுத் தெம்பைக்  கொடுக்கும்.  

குறுந்தாடிக்கோன்

unread,
Aug 13, 2016, 12:16:33 AM8/13/16
to மின்தமிழ்
தீண்டாமைக்கு அடிப்படையாக உயர் கடவுள் சிறு தெய்வ வழிபாட்டு முறையும் ஒரு காரணியாக இருக்கக் கூடும்.  மானுடவியலார் உயர் கடவுளர் வழிபாடு தூய்மையின் அடிப்படையில் அமைந்துள்ளது என்றும் சிறு கடவுளர் வழிபாட்டில் விலங்குகளைப் பலியிடுதல் சாராய ஆராதனை போன்றவை இருப்பதாகவும் அதன் அடிப்படையில் தீண்டாமை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம்.

மனிதி உடல் அடிப்படையில் மகப்பேறு மாதவிலக்கு காலங்களில் ரத்தமும் நிணமும் வெளிப்படுவதால் அவர்களும் தீண்டாமைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று கருதலாமே
தமிழர்கள் பெண் தெய்வ வழிபாடு பெண்வழிச் சமூகம் என்றிருந்த காரணத்தால் பெண்ணுக்குத் தீட்டு என்ற ஒரு பின்னடைவு இருக்க வாய்ப்பில்லை
குறுந்தாடி


On Saturday, 13 August 2016 07:25:56 UTC+5:30, Gowthama Sanna wrote:

சேஷாத்திரியின் கருத்துக்களை என்னவென்பது, இன்றைக்கும் பிணத்தீட்டு, ரத்தத் தீட்டு குறித்து அதிகம் அச்சப்படுவது பிராமணர் சாதிதான்.  பார்ப்பனர்களிடையே சவுண்டி பார்ப்பனர்கள் அனுபவிக்கும் தீண்டாமையை பார்த்து பிணம்தான் தீண்டாமைக்கு காரணம் என யோசிக்க வைத்திருக்கும். மற்றபடி தீண்டாமை, அனுகாமை, காணாமை போன்ற தீய வடிவங்கள் பற்றியும் யோசித்து பதில் கண்டுப் பிடித்து பிறகு பிணத்திடம் வரலாம். இந்திய சாதிய வரலாற்றில் தீண்டாமையின் தோற்றம் ஓரு சமூக போரின் தோற்றப்பாடே.. எனது தொடரில் விரிவாக பார்க்கலாம்..

சன்னா

On 11 Aug 2016 22:12, "Singanenjam Sambandam" <singa...@gmail.com> wrote:
வணக்கம் சுபா. இது வழக்கமான   நேர் காணல் போல் அமையாமல் , இரு  தோழியர்  கலந்துரையாடுவது  போல் இருந்தது. அற்புதம் போங்கள் . அம்மாவின்  ஆய்வுப் பணி இளைஞர்களுக்குப்   புதுத் தெம்பைக்  கொடுக்கும்.  
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

G Sannah

unread,
Aug 13, 2016, 3:08:57 AM8/13/16
to மின்தமிழ்
ஐயா,..

தீட்டு என்பதும் தீண்டாமை என்பது வேறு வேறு.. தீட்டு என்பது உலகம் முழுதும் நிலவுவது. அது இடங்கள் பண்பாடுகளுக்கு ஏற்ப மாறுபடும். குறிப்பாக சொன்னால் தீட்டு என்பது தற்காலிகமானது, அதற்கான பரிகாரங்களும், விலக்குகளும், சேர்ப்புகளும் உண்டு. தீண்டாமை என்பது நிரந்தரமாக்கப்பட்டுள்ள ஒருவித சமூக கட்டமைப்பு. சாராயம் சுருட்டு போன்றவையெல்லாம் தற்காலத்திய பார்வையிலிருந்து பார்ப்பதால் வருவது. ரத்தத்தீட்டுப் பற்றி வேதங்களில் சொல்லப்பட்டவைகளை விவாதித்தால் அதிர்ச்சியாக இருக்கும். 

உதாரணத்திற்கு கோகர்த்தா என்ற சொல் ரிக் வேதத்தில் எதைக் குறிக்கிறது என்பதை சேசாத்திரி போன்றவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். கோகர்த்தா என்பது பசுவை கொல்ல அல்லது பலியிட பயன்படுத்தும் கத்தி. அந்த கத்தியை கட்டாயம் பார்ப்பனர் மட்டுமே வைத்திருக்க வேண்டும், அவர் மட்டுமே அறுக்க வேண்டும். மற்ற வர்ணத்தவருக்கு வேறு கத்தி. அப்படியானால் ரத்தத் தீட்டு இன்றைய பார்ப்பனர்களுக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஏன் நடக்கவில்லை..

சன்னா

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Aug 13, 2016, 4:35:08 AM8/13/16
to மின்தமிழ்
இரண்டு செயல்பாடுகளிலும் விலக்கு என்பது தூய்மையைப் பேணுதல் என்ற அடிப்படையில் அமைந்தது
தீண்டாமை பார்த்தல் தொடுதல் மொழிதல் என்ற செயல்களால் தூய்மை கெடும் நிலையைத் தவிர்த்தல் என்பது என் காத்துட்டுக் கருத்து
உங்கள் கருத்தை மேலெடுத்து விளக்கினால் மகிழ்ச்சி
குறுந்தாடி

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ilIIHuKG5js/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

G Sannah

unread,
Aug 14, 2016, 2:16:59 PM8/14/16
to Seshadri Sridharan, mintamil, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Oru Arizonan, Shrinivasan T, வேந்தன் அரசு, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, dorai sundaram, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, Nagarajan Vadivel
 திரு, சேஷாத்திரி அவர்களுக்கு..

அம்பேத்கரை பயில்வது உடனடி காரியமல்ல என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்து மதத்தையும், இந்திய சமூக கட்டுமானத்தையும் பற்றின அடிப்படைகளை அவர் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ந்துள்ளார் ஆயிர கணக்கான பக்கங்களில் அவரது புத்தகங்கள் உள்ளன. அதில் சில மட்டுமே இந்த தொகுப்பில் உள்ளன. அதனால் சில பக்கங்களில் முடிவுக்கு வரவேண்டாம். நாம் அறிவை மட்டுமல்ல அறிவின் துணைக் கொண்டு சமூகத்தைப் புரிந்துக் கொள்ள முனைகிறோம். என் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருக்கும் என நினைக்கிறேன். திறந்த மனத்தோடு அணுகினால் அம்பேத்கரிடமிருந்து மட்டுமல்ல மற்ற யாவரிடமிருந்து நம்மை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

அந்த வகையில் அம்பேத்கரின் நூலினை முதன் முறையாக படிப்பதற்கு எடுத்துக் கொண்டது ஒரு நல்லத் தொடக்கம்தான்.  நீங்கள் படிக்கத் தொடங்கியது இந்தியாவில் கம்யூனிசம் அடிப்படைகள் உருவாவதற்கு உள்ள முன் தேவைகள் அல்லது தடைகளைப் பற்றின ஆய்வில் இந்து சமூகத்தின் பண்பாட்டு அடிப்படைகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பகுதி INDIA AND THE PRE-REQUISITES OF COMMUNISM..... அதே போல ராமன் கிருட்ணன் போன்றோர் மட்டுமல்ல இந்து மதத்தின் தெய்வ வழிபாடுகள் எவ்வாறு காலம்தோறும் மாற்றமடைந்து வந்தன எனபதனைப் பற்றின் தொடர் ஆய்வை RIDDLES IN HINDUISM 2601 பக்கம் படித்து பார்க்கலாம்.


தீண்டாமைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் 3751 எண்ணுள்ள பக்கத்திலிருந்து படிக்கத் தொடங்குங்கள்... உங்கள் மூலமாக மேலும் நல்ல புரிதல் எனக்கும் மற்றவர்களுக்கும் கிடைக்குமானால் மகிழ்வேன்.

அன்புடன் 
சன்னா 



2016-08-14 20:38 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
2016-08-13 23:28 GMT+05:30 G Sannah <g.sa...@gmail.com>:
நீங்கள் சொன்னது அத்தனையும் நடைமுறை உண்மை, அதை நான் மறுக்கவில்லை. அது எல்லாமே தீட்டின் அடிப்படையில் அமைந்தவை. அதற்கும் தீண்டாமைக்கும் தொடர்பில்லை. உண்மையில் போன நூற்றாண்டின் முதல் பாதியில் தீண்டாமைப் பற்றி ஆராய்ந்த பலர் தீட்டும் தீண்டாமையும் ஒன்றுதான் என்று குழப்பிக் கொண்டார்கள். இந்த குழப்பத்தை உருவாக்கியவர்கள் மேல்நாட்டு இந்தியவியல் ஆய்வாளர்கள். உங்களுக்குத் தெளிவு வேண்டுமானால் அம்பேத்கர் எழுதிய The Untouchables Who were they and why they became Untouchables என்ற புத்தகத்தைப் படியுங்கள். இணையத்தில் கிடைக்கிறது.  வேண்டுமானால் அதன் தொகுப்பை இத்துடன் இணைத்துள்ளேன் படித்து பயன் பெறுக. - சன்னா

 


நன்றி சன்னா நீங்கள் கொடுத்த சுட்டியில் சென்று படித்தேன்.  அதில் நான் உணர்ந்து கொண்டது என்ன என்றால் அம்பேத்கர்  தனது  கருத்துக்களை, வாதங்களை முழுக்க முழுக்க புராணங்களை அடிப்படையாக வைத்து சொல்லுகிறார். நடைமுறையை அவர் கருத்தில் கொள்ளவில்லை என்று தெரிகிறது.


பண்டைய இந்தியாவில் ஒரு ராமனை, கிருஷ்ணனை வழிபாட்டிற்கு அறிமுகப்படுத்த தனி இயக்கமே நடத்த வேண்டி இருந்தது. இந்த நாரத சிமிருதி யாகியல்ய சிமிருதி ஆகியவற்றை அறிமுகப்படுத்த பரப்ப எந்த தனி இயக்கமும் நடத்தப்பட்டதாக தெரியவில்லை. அப்படியிருக்க ஓலைச்சுவடிகளில் எழுத்த்ப்பட்டதை நாடு முழுக்க கிடைக்க செய்ய இயலாது. அதில் சொன்ன கருத்துக்களை வழிகாட்டியாகவும்  வைக்க இயலாது. அம்பேத்துகார் இப்படி தனது வாதத்தை வைக்க மக்களிடம் அதிகம் பரவாத சிமிருதிககளை மேற்கோளாக வைப்பது மிக்க தவறு.  கீழே அவரது சில கருத்துக்களை நான் மறுத்துள்ளேன். 


(II. 42.‖The girdle of a Brahmana shall consist of a triple cord of Munga grass, smooth and soft (that) of a Kshatriya, of a bowstring, made of Murva fibres (that) of a Vaishya of hempen threads. II. 43.‖If Munga grass (and soforth) be not procurable, (the girdles) may be made of kusa, Asmantaka, and Belbaga (fibres) with a single threefold knot, or with three or five (knots according to the custom of the family.‖ II. 44.‖The sacrificial string of a Brahmana shall be made of cotton (shall be) twisted to the right, (and consist) of three threads, that of a Kshatriya of hempen threads, and that of a Vaishya of woolen threads.   - page 1120

அம்பேத்துகார் பிறந்து வளர்ந்த காலத்திலேயே கூட ஆச்சாரி, செட்டியார் உள்ளிட்ட அனையவரும் பருத்தி நூல் பூணுலைத் தான் அணிந்தனர். சணல் பூணூல் அல்ல. புராணம் கூறுவது வேறு நடைமுறை வேறு என்பது இதில் இருந்து தெரிகிறது.  

 Indeed, India is the land where there has been fought a class war between Brahmans and Kshatriyas which lasted for several generations and which was fought so hard and with such virulence that it turned but to be a war of extermination - 1124

இந்த பிராமண சத்திரிய போராட்ட கருத்து தவறு என்று நான் பல பதிவுகளை இட்டுள்ளேன்.

Narada Smriti : V. 39.‖In the inverse order of four castes slavery is not ordained except where a man violates the duties peculiar to his caste. Slavery (in that respect) is analogous to the condition of a wife.‖ Yajnavalkya Smriti: XVI. 183 (2).‖Slavery is in the descending order of the Varnas and not in the ascending order.‖  
  Recognition of slavery was bad enough. But if the rule of slavery had been left free to take its own course it would have had at least one beneficial effect. It would have been a levelling force. The foundation of caste would have been destroyed. For under it, a Brahmin might have become the slave of the Untouchables and the Untouchables would have become the masters of the Brahmin. But it was seen that unfettered slavery was a principle and an attempt was made to nullify it. Manu and his successors therefore while recognising slavery ordain that it shall not be recognised in its inverse order to the Varna system. That means that a Brahmin may become the slave of another Brahmin. But he shall not be the slave of a person of another Varna, i.e., of the Kshatriya, Vaishya, Shudra, or Ati-Shudra. On the other hand, a Brahmin may hold as his slave anyone belonging to the four Varnas. A Kshatriya can have a Kshatriya, Vaishya, Shudra and Ati-Shudra as his slaves but not one who is a Brahmin. A Vaishya can have a Vaishya, Shudra and Ati-Shudra as his slaves but not one who is a Brahmin or a Kshatriya. A Shudra can hold a Shudra and an Ati-Shudra, as his slaves but not one who is a Brahmin, Kshatriya or a Vaishya. Ati-Shudra can hold an Ati-Shudra as his slave but not one who is a Brahmin, Kshatriya, Vaishya or Shudra. Another illustration of this principle of graded inequality - 1127

அரசன்  அரிச்சந்திரன் கதையில் அரிச்சந்திரன் அவனினும் தாழ்ந்த வெட்டியானிடத்தில் தான் அடிமையாகிறான் இதைச் சொல்லுவதும் ஒரு புராணம் தான். ஆக சிமிருதிகள் சொல்லும் விதி கடைபிடிக்கப்படவில்லை. 

Vishwamitra appeared again and demanded the donation. Harishchandra gave him all the money he had received from the sale of his wife. However, Vishwamitra was unhappy with the donation, and demanded more. Harishchandra then decided to sell himself. An outcaste chandala (actually the deity of dharma in disguise) offered to buy him, but Harishchandra's self-respect as a high-casteKshatriya would not allow this. He instead offered to be Vishwamitra's slave. Vishwamitra agreed, but then declared "Since you are my slave, you must obey me. I sell you to this chandala in exchange of gold coins." The chandala paid the sage, and took along Harishchandra as a slave.



A Brahmin when marrying outside his class may marry any woman from any of the classes below him. A Kshatriya is free to marry a woman from the two classes next below him, namely, the Vaishya and Shudra but must not marry a woman from the Brahmin class which is above him. A Vaishya is free to marry a woman from the Shudra class which is next below him. But he cannot marry a woman from the Brahmin and the Kshatriya class which are above him - 1128 

நடப்பில் அரசர்கள் எல்லா சாதி பெண்களையும்  மணந்துள்ளார். செட்டியார்கள் பல ஊர்களுக்கு செல்வதால் அவர்களும் பிராமண சத்திரிய பெண்களை மனந்திருக்க வேண்டும். 

பிட்டன் 


2016-08-13 15:13 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
2016-08-13 12:38 GMT+05:30 G Sannah <g.sa...@gmail.com>:
தீட்டு என்பதும் தீண்டாமை என்பது வேறு வேறு.. தீட்டு என்பது உலகம் முழுதும் நிலவுவது. அது இடங்கள் பண்பாடுகளுக்கு ஏற்ப மாறுபடும். குறிப்பாக சொன்னால் தீட்டு என்பது தற்காலிகமானது, அதற்கான பரிகாரங்களும், விலக்குகளும், சேர்ப்புகளும் உண்டு. தீண்டாமை என்பது நிரந்தரமாக்கப்பட்டுள்ள ஒருவித சமூக கட்டமைப்பு. சாராயம் சுருட்டு போன்றவையெல்லாம் தற்காலத்திய பார்வையிலிருந்து பார்ப்பதால் வருவது. ரத்தத்தீட்டுப் பற்றி வேதங்களில் சொல்லப்பட்டவைகளை விவாதித்தால் அதிர்ச்சியாக இருக்கும். 

உதாரணத்திற்கு கோகர்த்தா என்ற சொல் ரிக் வேதத்தில் எதைக் குறிக்கிறது என்பதை சேசாத்திரி போன்றவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். கோகர்த்தா என்பது பசுவை கொல்ல அல்லது பலியிட பயன்படுத்தும் கத்தி. அந்த கத்தியை கட்டாயம் பார்ப்பனர் மட்டுமே வைத்திருக்க வேண்டும், அவர் மட்டுமே அறுக்க வேண்டும். மற்ற வர்ணத்தவருக்கு வேறு கத்தி. அப்படியானால் ரத்தத் தீட்டு இன்றைய பார்ப்பனர்களுக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஏன் நடக்கவில்லை.. - சன்னா


சன்னா! கோவில் வாயிற்படியில் நின்று பார்த்தல் வலது  கைப்பக்கம் தான் எனக்கு வீடு. காலை 7 முதல் மாலை 7 வரை கோவில் மணற் பரப்பில் தான் விளையாட்டு. அதனால் ஏதாவது கோவில் வேலை என்றால் விளையாட்டு பயன்களை அழைத்து அந்த சிறு வேலையை முடித்துவிடுவார்கள். பள்ளி  முடித்து கல்லூரி செல்லும் வேளை அது. ஒரு நாள் உற்சவர் செப்புத்திருமேனியை 30 மீட்டர் தள்ளியிருந்த ஒரு மண்டபத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அது  3 1/2 ஆடி  உயரம் 200 கிலோ எடை கொண்ட சிலை. தூக்க ஆள் இல்லை என்பதால் அங்கு விளையாடிக் கொண்டிருந்த என்னையும் சேர்த்து கோவில் பணியாளகள் மூவர் சேர்ந்து அந்த சிலையை மிகவும் இடர்பட்டு மண்டபத்திற்கு கொண்டு சென்றோம். அதில் ஒரு பணியாளர் முதலியார், இன்னொருவர்  நாயுடு மற்ற இருவர் ஐயங்கார். 

 பின்பு  தட்டில் இருந்த சடாரி எனப்படும்  திருப்பாதம் கொண்டு செல்லப்படவேண்டி இருந்தது. ஆனால் அதை நாங்கள் நால்வரும் தொடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டோம். இது என்னாது நாங்கள் தாம் சாமி சிலையையே தொட்டுத் தூக்கி வைத்து விட்டோமே இது வெறும் தொப்பி தானே என்றதற்கு நீங்கள் பிறப்பால் பிராமணராகவே  பிறந்தாலும் சரி அந்த சடாரியை தொடக்கூடாது அதை வேதம் கற்ற பட்டாச்சாரி மட்டுமே தொடவேண்டும் நீங்கள் வெறும் எடுபிடி என்றார் கோவில் கணக்கு வழக்குகளை பார்க்கும் பாலகிருஷ்ண நாயுடு. இதை கேட்டதும் எங்களுக்கு முகமே செத்துவிட்டது. என்னைய்யா அந்த ஆளு முட்டாள் தனமாக பேசுகிறார் என்று எங்களுக்குள் பேசிக் கொண்டே பட்டாச்சாரியிடம் போய் சொன்னால் அவரும் நீங்கள் யாரும் சடாரியைத் தொட வேண்டாம் அதை நானே கொண்டு போய் வைக்கிறேன் என்றார். மூளையை கசக்குகின்ற அளவிற்கு அதிர்ச்சி எங்களுக்கு!!! ஏனென்றால் ஒவ்வொரு மாதமும் கருமை படிந்த எல்லா வெள்ளி, செம்பு, பித்தளை, கவசங்களையும் சடாரி உட்பட ஒரு மூலிகைக் கொட்டையில் ஊறிய தண்ணீரில் தான் அரை மணிநேரம் இட்டு ஊறவைத்து பளபளக்க இதே கைகளால் தான் தேய்த்துக் கொடுப்போம். அடக்கடவுளே! அப்போது மட்டும் தொட்டோமே இப்போது ஏன் தொடக்கூடாது? என்று விழி  பிதுங்கியது.   



பிட்டன் 

Seshadri Sridharan

unread,
Aug 16, 2016, 8:12:08 AM8/16/16
to rajam, mintamil, Dr.Subashini
2016-08-10 22:00 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:

நேர்காணலுக்கான பின்னூட்டத்துக்கும் பதிவுகளுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, பிட்டன் அவர்களே. 

புறநானூறு 93 பார்க்கவும். 

நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்,
காதல் மறந்து, அவர் தீதுமருங் கறுமார்
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி,
‘மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
நீழ் கழல் மறவர் செல்வுழிச் செல்க! என
வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர்

என்று சொல்லியிருக்கிறது. 

இங்கே நான்மறைமுதல்வர் நோயால் செத்தவரின் பிணத்தைத் தீண்டுவதாக வரும் குறிப்பைப் பார்க்கவும். அவர்கள் தீண்டாதவர்களாகக் கருதப்பட்டார்களா என்பது என்ப்து என் கேள்வி.


இன்றைய அரசியலில் தீண்டாமை என்பதன் தோற்றுவாய் ஒன்றே என கருத்தப்படுகிறது. ஆனால் தீண்டாமை பல்வேறு காரணங்களால் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறுவகையில் தோன்றியுள்ளது என்பதே உண்மை. ஆனால் அதன் பழி அத்தனையும் இந்துமதத்தின் மீது பிராமணர் மீது போடப்படுகிறது. வரலாற்றை அறிய அதன் தோற்றுவாய்க்கு செல்லவேண்டும் அன்றி அண்மைக் காலத்தில் யார் வலுவாக / உறப்பாக தீண்டாமையை கடைபிடித்தார்களோ அவர்களே அதன் தோற்றத்திற்கு காரணகர் என்று கொள்ளுவது ஒரு வழக்கமாகிவிட்டது. அதற்காகவே பிணம் தீண்டாமை என்று கருத்தே சில சாதிமார் தீண்டத்தகாதோர் என அறிவிக்கப்பட காரணமாயிற்று என்று காட்டினேன். 

நீங்கள் காட்டும் புறநானூற்று பாடல் பிணம் தீண்டாமை தோன்றுவதற்கு முன் இயற்றப்பட்டு இருக்கலாம். பிணம் தீண்டாமை பௌத்தம் சாய்ந்து சரிக்கின்ற வேளையில் இதாவது, 5 - 6 ஆம் நூற்றாண்டுகளில் ஒரு சார் பௌத்தர் தமோகுணத்தை தீண்டக்கூடாது என்ற காரணத்தை முன் வைத்ததால் எழுந்த்து.  

பிட்டன் 

Surgery, which is considered to be a part of allopathy, is not really so; rather it is a part of ayurveda shástra. Since the time of Sadáshiva, it has developed a lot. In vaedyaka shástra, it is also explained how a dead body is to be studied by students. The structure of the human body, how to keep it clean, how it decomposes, is all explained in vaedyaka shástra. This proves that surgery was very developed in that period. There is a very interesting example of surgery. The cousin of Krśńa (the son of the sister of Lord Krśńa's father) was Jarasandha, the king of Magadha, with his capital at Rajgir. At the time of the birth of Jarasandha, the child had to be cut out of the womb. People saw this child and threw it in the cremation ground. Then there came a very famous non-Aryan (rákśasii) lady doctor known as Jara. She stitched the child in a proper surgical operation and saved it. Since the lady Jara joined (sandhi) the pieces of the child's body, the name of the child became Jarasandha. This proves that the people were well acquainted with surgery.

Hence we find that in the Mahábhárata age, there was surgery, ayurveda, vaedyaka shástra, viśa cikitsá, and homoeopathy; and people were not unacquainted with mesmeric treatment either. This proves that medical science was not underdeveloped.

You can pose the question – if medical science was developed so much, why was it destroyed? The main reason was that touching the dead body, learning about the physical structure of the skeleton of the dead body, etc, was not considered to be lowly by the people of the early Buddhistic age; but after Buddha, people began to take it as lowly. Touching the dead body was considered to be most undesirable. This affected medical science a lot. Surgery especially was much affected, and because of this all medical science was affected.

Six or seven hundred years after Buddha, Buddhists once again discussed medical science a lot and tried their best to develop it But immediately after Buddha it was completely discouraged, and medical science in India had its downfall. Moreover, when people did start to develop medical science, some time after Buddha, there was simultaneously an invasion from outside India, due to which ayurveda, vaedyaka shástra, viśa cikitsá and surgery were discouraged in India and the unani (hakimii) System of medicine began to take root. Because the hakimii system was not much cultivated in this country, the downfall of India as far as medical science is concerned, occurred.

By P R Sarkar on 17 September 1967, Ranchi, Published in: Discourses on the Mahábhárata, chapter: The Medical Science of the Age

Seshadri Sridharan

unread,
Aug 16, 2016, 8:12:31 AM8/16/16
to mintamil, ramasamy.gram...@gmail.com, Dr.Subashini
2016-08-10 14:00 GMT+05:30 Rajendran Ramasamy <ramasamy.gramian.rajendran@gmail.com>

பிணம் தீண்டாமையி ன்காரணமாக தீண்டாமை தோன்றியது.

பிணம் தமோகுணம் உடைத்து என்பதால் பௌத்தர்கள் பிணம் தீண்டாக் கருத்தை முன்மொழிந்தார். குளித்தால் தீட்டு விலகும் என்ற கருத்தை வைத்தவரும் அவரே.

இசுலாமியர், கிருத்துவர் பிணத்தை தீண்டினாலோ, ஊர்வலத்தில் கலந்து கொண்டாலோ  குளிப்பது இல்லை.  இந்துக்கள் தான் இதை கடைபிடிக்கின்றனர். சமணர் சாவுத் தீட்டை கழிக்க குளிக்கின்றனரா? சமணர் தான் விளக்க வேண்டும். வெட்டியான்கள் அதே தொழிலை தொடர்ந்து செய்வதால் தொடக்கூடாதவர்கள் என்று விலக்கப்பட்டார். பின்பு அது விலங்குத் தோலை உறிப்பவரையும் உள்ளடக்கியது. தீண்டாமை ஏற்பட்ட வடிவுகளில் இது ஒரு வகை.

அதே நேரம்  மாதவிடாயின் போது பெண்கள் வளர்ந்த ஆண்களை தொடக்கூடாது என்று தந்திர / ஓக விதி செய்யப்பட்டது. ஏனெனில் அக்கால் பெண்ணிடத்தில் காமம்  மிகும் என்பதே காரணம். ஆனால் இது பின்பு  மாதவிடாயின் போது ஒரு பெண் எவரையுமே தொடக்கூடாது என்று விரிந்தது. இன்று மாதவிடாயின் போது பெண்களை விலக்கி வைப்பது  மலைகளில், காடுகளில் வாழும் பழங்குடிகளிடமும் காணமுடிகிறது. இங்கு வைதிக மரபு பரவவில்லை என்பது இதற்கும் வைதீகத்திற்கும் தொடர்பு இல்லை என்பதை காட்டும். ஆனால் தேவையற்ற வகையில் எதையெடுத்தாலும் வைதிகத்தால் பரப்பப்பட்டது என்று கூறுவது பிரச்சனையை தீர்க்க சரியான மூல காரணத்தை அறியவிடாமல் மடை மாற்றுவதாகவும். வைதிகர் தான் எல்லா குமுக தீங்கிற்கும் காரணம் என்ற கண்ணாடியை போட்டுக் கொண்டு பார்த்தால் ஆய்வு தவறான முடிவையே தரும்.

The reasons behind irregular menstruation are liver defects, constipation and excessive sex.

When the blood becomes over-acidic and weakens the liver and other blood-purifying organs, the poisons of the body are thoroughly flushed out along with the menstrual discharge. This state is called “menorrhagia.”

Treatment:

Morning – Utkśepa Mudrá, Padahastásana, Bandhatraya Yoga Mudrá, and Ámbhasii Mudrá or Ámbhasii Práńáyáma.

Evening – Yogamudrá, Diirgha Prańáma, Bhújauṋgásana, Karmásana and Kákacaiṋcu Mudrá.

See restrictions given under “Treatment”, Section C of this chapter.

Diet: During the menstrual period only easily-digestible and nutritious food should be eaten. All types of fruit juice, milk, leafy vegetables and vegetable soups are excellent foods during this period. Non-vegetarian food, too much fried or parched food, and too much ghee, oil or spicy food are to be rejected. Of spices, asafoetida (Ferula foetida Regel) and clove are very useful, but they should not be taken in large amounts.

Dos and don'ts: During the menstrual period sleeping during the day, staying awake at night and hard physical labour should be avoided. Bending forward to lift heavy loads is forbidden, because such pressure may displace the blood-filled uterus. Warming oneself by the fire is also forbidden, because staying too long in the heat of the fire may excite the body and mind. Women who have no one to assist them in cooking may cook meals outside the kitchen in the open air, using a portable stove. As much as possible they should keep away from the food; otherwise there is a high possibility that the menstrual discharge will come in contact with the food and contaminate it.(1) To keep the body completely free of excitement, menstruating women must not touch adult males. In order to save their husbands and children from any harmful effect from their menstrual discharge, they should sleep on separate beds. And those beds should be kept dry, warm and comfortable.

Women should keep away from strenuous acts such as singing, dancing and blowing conch-shells during their menstrual period, and for the sake of their minds and bodies should keep engaged in light, restful chores or amusing conversation. Finally, they should utilize as much of the day as possible in Iishvara Prańidhána (meditation) .

In so many cases at present we see that the above dos and don'ts are not being followed, and this is leading women in greater numbers to suffer from menstrual problems.

There is no objection to bathing during the menstrual period, but bathing in very cold water is to be avoided. On the first day of menstruation one may bathe in normally-cool water unless it is uncomfortable. On the second and third day one should bathe in sun-warmed water

During menstruation, using tampons of cotton or linen which block the vagina is harmful. Instead, women should wear shorts over a Kaopiina (a tight-fitting kind of underwear) or a cotton pad.

A woman with a healthy liver may consume butter or ghee with rice. A menstruating woman should drink sufficient water, say four or five seers a day, but not much at a time. Those who are suffering from menorrhagia should, during a time of excessive bleeding, lie in bed with the legs raised and the head slightly lowered. 
 
by P R Sarkar during 1958, Published in: Yogic Treatments and Natural Remedies, chapter: Female Diseases


புறந்தூய்மையின்மை, பண்ணை அடிமை, பெருவாரியான நாகரிக மக்களின் ஒழுக்கங்களுக்கு மாறுபட்ட ஒழுக்கத்தை கொண்டிருந்தால் பெரும்பான்மை தீண்டாமையை  விலக்கை  அங்கே திணிக்கும் ஆகிய சில வேறு காரணங்களாலும் தீண்டாமை உருவானது என்பதை அறிக. 

 பிட்டன் 

Seshadri Sridharan

unread,
Aug 16, 2016, 8:12:36 AM8/16/16
to தேமொழி, mintamil, Dr.Subashini
உங்கள்  அடிப்படை நோக்கம்... வழக்கம் போல... தீண்டாமை, சாதிப்பிரிவினை ஆகியவற்றிற்கும் வைதீகத்திற்கும் தொடர்பு இல்லை  என்பதைக் காட்ட நினைக்கும் முயற்சியன்றி வேறில்லை. 

 ராசம் அம்மையார் எந்த நோக்கில் ஆய்வு மேற்கொண்டாரோ அந்த நோக்கில் தான் என் கருத்தை முன் வைத்தேன்.
 
பிறந்தவர் வீடு (பச்சிளம் குழந்தையைப் பாதுகாக்க), இறந்தவர் வீடு (ஏதேனும் தொற்று நோயால் இறந்திருக்கக் கூடும்), அம்மை நோய் போன்ற தொற்றுநோய் தாக்கப்பட்டவர் வீடு ஆகியவற்றை மக்கள் தவிர்ப்பது மருத்துவ  அடிப்படையில் தொற்று நோய் பரவுதலைக் கட்டுப்படுத்தவே.  இதை மருத்துவர்களிடம் கேட்டால் தெரியும்.

தீண்டாமை என்பது விலகியிருத்தல் விலக்குதல் என்பதில் தானே தோன்றுகிறது. ஆனால் இன்று பொதுவாக சொல்லப்படுவது 1. மூடப்பழக்கம் 2.  மதம் / பிராமணரே அவ்வாறு ஏற்படுத்தினர். 

இந்த மருத்துவ அடிப்படை செய்தியை அறிந்து அதைக் கடைப்பிடிக்கச் சொன்ன பௌத்தர்களைப் பாராட்டுவோம்.

பௌத்தருக்கு பாராட்டு என்றால் திட்டும் அவருக்கே விழவேண்டும் அல்லவா?
 

அறிவுரையின் அடிப்படைக் கருத்தை தனக்கு  சாதகமாக்கிக் கொண்டது யார் தவறு?
தூய்மை காரணமாக தவிர்கக்கச் சொன்னதை தன்நல நோக்குடன்  தவறான வழியில் புரிந்து கொள்வது பௌத்தர்கள் தவறா?

அடிப்படைக்கு கருத்தை தவறாகப் புரிந்து கொண்டு அதை தவறாக பரப்பியதும் பௌத்தர் குற்றம் அன்றோ? அந்த குற்றத்தவர் தானே இந்து சமயத்தில் இதை புகுத்தினர். 

சில பெண்கள் வயிற்று வலியால் கூடத் துடிப்பார்கள்.  பெண்கள்  ஆடிப் பாடி ஓடி வேலை செய்வதை தவிர்க்கும் நோக்கில் ஓய்வு கொடுக்க முயற்சி எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற ஒரு கோணமும் இருக்கலாமே.  

ஓய்வு எப்படி தீண்டாமையாக வளர்ந்தது? இதற்கு மதம் / பிராமணர் அல்லவா சாடப்படுகின்றனர்  


தீட்டு/தீண்டாமை என்பதற்கு சுகாதார அடிப்படை என்று கூறும் காரணத்தை செலக்டிவாக பயன்படுத்தாமல் அது கூறப்படும் எல்லா இடத்திலும் பொருத்திப்பார்த்து ஆராய்வது பலன் தரும்.  - ..... தேமொழி

 நீங்கள் ஆதரிக்கும் திராவிடக் கருத்தியலர் இதை எப்படி அணுகுகிறார்கள். 

பிட்டன் 

Seshadri Sridharan

unread,
Aug 16, 2016, 8:12:52 AM8/16/16
to mintamil, g.sa...@gmail.com
2016-08-13 7:25 GMT+05:30 G Sannah <g.sa...@gmail.com>:

சேஷாத்திரியின் கருத்துக்களை என்னவென்பது, இன்றைக்கும் பிணத்தீட்டு, ரத்தத் தீட்டு குறித்து அதிகம் அச்சப்படுவது பிராமணர் சாதிதான்.  பார்ப்பனர்களிடையே சவுண்டி பார்ப்பனர்கள் அனுபவிக்கும் தீண்டாமையை பார்த்து பிணம்தான் தீண்டாமைக்கு காரணம் என யோசிக்க வைத்திருக்கும். மற்றபடி தீண்டாமை, அனுகாமை, காணாமை போன்ற தீய வடிவங்கள் பற்றியும் யோசித்து பதில் கண்டுப் பிடித்து பிறகு பிணத்திடம் வரலாம். இந்திய சாதிய வரலாற்றில் தீண்டாமையின் தோற்றம் ஓரு சமூக போரின் தோற்றப்பாடே.. எனது தொடரில் விரிவாக பார்க்கலாம். - சன்னா


  //தீண்டாமை, அனுகாமை, காணாமை போன்ற தீய வடிவங்கள் பற்றியும் யோசித்து பதில் கண்டுப் பிடித்து//

அணுகாமை காணாமை போன்ற தீவிர தீண்டாமை வடிவம் கேரளத்தில் மட்டுமே இருந்ததாகத் தெரிகிறது. இது இந்து மதத்தில் நாடெனுங்கும் கடைபிடிக்கப் படாத ஒரு வழக்கு.

ஒரு கோவிலின் வழியே சாவு போகிறது என்றால் கோவிலின் நெடுங் கதவை உடனே சாத்தி விடுவார்கள். அல்லது கோவில் தெருவில் ஒரு சாவு விழுந்து விட்டால் சாவை அகற்றும் வரை கோவிலைத் திறக்க மாட்டார்கள். இது சாவு தொடர்பான அணுகாமைத் தீட்டு. தமிழகத்தில் இந்து சமய அறநிலைத் துறை கோவில்களில் இன்றும்  நிலவுகிறது. 
தெய்வமாக வணங்கப்படும் கோவில் மாடோ, வீட்டு மாடோ இருந்துவிட்டால்  வீட்டில் இறந்தாரைப் போல அவையும் தீண்டப்படுவதில்லை.

பிட்டன் 

Seshadri Sridharan

unread,
Aug 16, 2016, 8:14:04 AM8/16/16
to mintamil, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, vaen...@gmail.com, rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, g.sa...@gmail.com, Oru Arizonan, tshrin...@gmail.com, வேந்தன் அரசு, mani muthu, Pandiyaraja Paramasivam, ko.seng...@gmail.com, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, malarm...@gmail.com, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, doraisu...@gmail.com, rkc...@gmail.com, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, megala.r...@gmail.com, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, dogra...@gmail.com, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, then...@gmail.com, Nagarajan Vadivel
2016-08-13 23:28 GMT+05:30 G Sannah <g.sa...@gmail.com>:
நீங்கள் சொன்னது அத்தனையும் நடைமுறை உண்மை, அதை நான் மறுக்கவில்லை. அது எல்லாமே தீட்டின் அடிப்படையில் அமைந்தவை. அதற்கும் தீண்டாமைக்கும் தொடர்பில்லை. உண்மையில் போன நூற்றாண்டின் முதல் பாதியில் தீண்டாமைப் பற்றி ஆராய்ந்த பலர் தீட்டும் தீண்டாமையும் ஒன்றுதான் என்று குழப்பிக் கொண்டார்கள். இந்த குழப்பத்தை உருவாக்கியவர்கள் மேல்நாட்டு இந்தியவியல் ஆய்வாளர்கள். உங்களுக்குத் தெளிவு வேண்டுமானால் அம்பேத்கர் எழுதிய The Untouchables Who were they and why they became Untouchables என்ற புத்தகத்தைப் படியுங்கள். இணையத்தில் கிடைக்கிறது.  வேண்டுமானால் அதன் தொகுப்பை இத்துடன் இணைத்துள்ளேன் படித்து பயன் பெறுக. - சன்னா

 


நன்றி சன்னா நீங்கள் கொடுத்த சுட்டியில் சென்று படித்தேன்.  அதில் நான் உணர்ந்து கொண்டது என்ன என்றால் அம்பேத்கர்  தனது  கருத்துக்களை, வாதங்களை முழுக்க முழுக்க புராணங்களை அடிப்படையாக வைத்து சொல்லுகிறார். நடைமுறையை அவர் கருத்தில் கொள்ளவில்லை என்று தெரிகிறது.


பண்டைய இந்தியாவில் ஒரு ராமனை, கிருஷ்ணனை வழிபாட்டிற்கு அறிமுகப்படுத்த தனி இயக்கமே நடத்த வேண்டி இருந்தது. இந்த நாரத சிமிருதி யாகியல்ய சிமிருதி ஆகியவற்றை அறிமுகப்படுத்த பரப்ப எந்த தனி இயக்கமும் நடத்தப்பட்டதாக தெரியவில்லை. அப்படியிருக்க ஓலைச்சுவடிகளில் எழுத்த்ப்பட்டதை நாடு முழுக்க கிடைக்க செய்ய இயலாது. அதில் சொன்ன கருத்துக்களை வழிகாட்டியாகவும்  வைக்க இயலாது. அம்பேத்துகார் இப்படி தனது வாதத்தை வைக்க மக்களிடம் அதிகம் பரவாத சிமிருதிககளை மேற்கோளாக வைப்பது மிக்க தவறு.  கீழே அவரது சில கருத்துக்களை நான் மறுத்துள்ளேன். 


(II. 42.‖The girdle of a Brahmana shall consist of a triple cord of Munga grass, smooth and soft (that) of a Kshatriya, of a bowstring, made of Murva fibres (that) of a Vaishya of hempen threads. II. 43.‖If Munga grass (and soforth) be not procurable, (the girdles) may be made of kusa, Asmantaka, and Belbaga (fibres) with a single threefold knot, or with three or five (knots according to the custom of the family.‖ II. 44.‖The sacrificial string of a Brahmana shall be made of cotton (shall be) twisted to the right, (and consist) of three threads, that of a Kshatriya of hempen threads, and that of a Vaishya of woolen threads.   - page 1120

அம்பேத்துகார் பிறந்து வளர்ந்த காலத்திலேயே கூட ஆச்சாரி, செட்டியார் உள்ளிட்ட அனையவரும் பருத்தி நூல் பூணுலைத் தான் அணிந்தனர். சணல் பூணூல் அல்ல. புராணம் கூறுவது வேறு நடைமுறை வேறு என்பது இதில் இருந்து தெரிகிறது.  

 Indeed, India is the land where there has been fought a class war between Brahmans and Kshatriyas which lasted for several generations and which was fought so hard and with such virulence that it turned but to be a war of extermination - 1124

இந்த பிராமண சத்திரிய போராட்ட கருத்து தவறு என்று நான் பல பதிவுகளை இட்டுள்ளேன்.

Narada Smriti : V. 39.‖In the inverse order of four castes slavery is not ordained except where a man violates the duties peculiar to his caste. Slavery (in that respect) is analogous to the condition of a wife.‖ Yajnavalkya Smriti: XVI. 183 (2).‖Slavery is in the descending order of the Varnas and not in the ascending order.‖  
  Recognition of slavery was bad enough. But if the rule of slavery had been left free to take its own course it would have had at least one beneficial effect. It would have been a levelling force. The foundation of caste would have been destroyed. For under it, a Brahmin might have become the slave of the Untouchables and the Untouchables would have become the masters of the Brahmin. But it was seen that unfettered slavery was a principle and an attempt was made to nullify it. Manu and his successors therefore while recognising slavery ordain that it shall not be recognised in its inverse order to the Varna system. That means that a Brahmin may become the slave of another Brahmin. But he shall not be the slave of a person of another Varna, i.e., of the Kshatriya, Vaishya, Shudra, or Ati-Shudra. On the other hand, a Brahmin may hold as his slave anyone belonging to the four Varnas. A Kshatriya can have a Kshatriya, Vaishya, Shudra and Ati-Shudra as his slaves but not one who is a Brahmin. A Vaishya can have a Vaishya, Shudra and Ati-Shudra as his slaves but not one who is a Brahmin or a Kshatriya. A Shudra can hold a Shudra and an Ati-Shudra, as his slaves but not one who is a Brahmin, Kshatriya or a Vaishya. Ati-Shudra can hold an Ati-Shudra as his slave but not one who is a Brahmin, Kshatriya, Vaishya or Shudra. Another illustration of this principle of graded inequality - 1127

அரசன்  அரிச்சந்திரன் கதையில் அரிச்சந்திரன் அவனினும் தாழ்ந்த வெட்டியானிடத்தில் தான் அடிமையாகிறான் இதைச் சொல்லுவதும் ஒரு புராணம் தான். ஆக சிமிருதிகள் சொல்லும் விதி கடைபிடிக்கப்படவில்லை. 

Vishwamitra appeared again and demanded the donation. Harishchandra gave him all the money he had received from the sale of his wife. However, Vishwamitra was unhappy with the donation, and demanded more. Harishchandra then decided to sell himself. An outcaste chandala (actually the deity of dharma in disguise) offered to buy him, but Harishchandra's self-respect as a high-casteKshatriya would not allow this. He instead offered to be Vishwamitra's slave. Vishwamitra agreed, but then declared "Since you are my slave, you must obey me. I sell you to this chandala in exchange of gold coins." The chandala paid the sage, and took along Harishchandra as a slave.



A Brahmin when marrying outside his class may marry any woman from any of the classes below him. A Kshatriya is free to marry a woman from the two classes next below him, namely, the Vaishya and Shudra but must not marry a woman from the Brahmin class which is above him. A Vaishya is free to marry a woman from the Shudra class which is next below him. But he cannot marry a woman from the Brahmin and the Kshatriya class which are above him - 1128 

நடப்பில் அரசர்கள் எல்லா சாதி பெண்களையும்  மணந்துள்ளார். செட்டியார்கள் பல ஊர்களுக்கு செல்வதால் அவர்களும் பிராமண சத்திரிய பெண்களை மனந்திருக்க வேண்டும். 

பிட்டன் 


2016-08-13 15:13 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
2016-08-13 12:38 GMT+05:30 G Sannah <g.sa...@gmail.com>:
தீட்டு என்பதும் தீண்டாமை என்பது வேறு வேறு.. தீட்டு என்பது உலகம் முழுதும் நிலவுவது. அது இடங்கள் பண்பாடுகளுக்கு ஏற்ப மாறுபடும். குறிப்பாக சொன்னால் தீட்டு என்பது தற்காலிகமானது, அதற்கான பரிகாரங்களும், விலக்குகளும், சேர்ப்புகளும் உண்டு. தீண்டாமை என்பது நிரந்தரமாக்கப்பட்டுள்ள ஒருவித சமூக கட்டமைப்பு. சாராயம் சுருட்டு போன்றவையெல்லாம் தற்காலத்திய பார்வையிலிருந்து பார்ப்பதால் வருவது. ரத்தத்தீட்டுப் பற்றி வேதங்களில் சொல்லப்பட்டவைகளை விவாதித்தால் அதிர்ச்சியாக இருக்கும். 

உதாரணத்திற்கு கோகர்த்தா என்ற சொல் ரிக் வேதத்தில் எதைக் குறிக்கிறது என்பதை சேசாத்திரி போன்றவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். கோகர்த்தா என்பது பசுவை கொல்ல அல்லது பலியிட பயன்படுத்தும் கத்தி. அந்த கத்தியை கட்டாயம் பார்ப்பனர் மட்டுமே வைத்திருக்க வேண்டும், அவர் மட்டுமே அறுக்க வேண்டும். மற்ற வர்ணத்தவருக்கு வேறு கத்தி. அப்படியானால் ரத்தத் தீட்டு இன்றைய பார்ப்பனர்களுக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஏன் நடக்கவில்லை.. - சன்னா


சன்னா! கோவில் வாயிற்படியில் நின்று பார்த்தல் வலது  கைப்பக்கம் தான் எனக்கு வீடு. காலை 7 முதல் மாலை 7 வரை கோவில் மணற் பரப்பில் தான் விளையாட்டு. அதனால் ஏதாவது கோவில் வேலை என்றால் விளையாட்டு பயன்களை அழைத்து அந்த சிறு வேலையை முடித்துவிடுவார்கள். பள்ளி  முடித்து கல்லூரி செல்லும் வேளை அது. ஒரு நாள் உற்சவர் செப்புத்திருமேனியை 30 மீட்டர் தள்ளியிருந்த ஒரு மண்டபத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அது  3 1/2 ஆடி  உயரம் 200 கிலோ எடை கொண்ட சிலை. தூக்க ஆள் இல்லை என்பதால் அங்கு விளையாடிக் கொண்டிருந்த என்னையும் சேர்த்து கோவில் பணியாளகள் மூவர் சேர்ந்து அந்த சிலையை மிகவும் இடர்பட்டு மண்டபத்திற்கு கொண்டு சென்றோம். அதில் ஒரு பணியாளர் முதலியார், இன்னொருவர்  நாயுடு மற்ற இருவர் ஐயங்கார். 

 பின்பு  தட்டில் இருந்த சடாரி எனப்படும்  திருப்பாதம் கொண்டு செல்லப்படவேண்டி இருந்தது. ஆனால் அதை நாங்கள் நால்வரும் தொடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டோம். இது என்னாது நாங்கள் தாம் சாமி சிலையையே தொட்டுத் தூக்கி வைத்து விட்டோமே இது வெறும் தொப்பி தானே என்றதற்கு நீங்கள் பிறப்பால் பிராமணராகவே  பிறந்தாலும் சரி அந்த சடாரியை தொடக்கூடாது அதை வேதம் கற்ற பட்டாச்சாரி மட்டுமே தொடவேண்டும் நீங்கள் வெறும் எடுபிடி என்றார் கோவில் கணக்கு வழக்குகளை பார்க்கும் பாலகிருஷ்ண நாயுடு. இதை கேட்டதும் எங்களுக்கு முகமே செத்துவிட்டது. என்னைய்யா அந்த ஆளு முட்டாள் தனமாக பேசுகிறார் என்று எங்களுக்குள் பேசிக் கொண்டே பட்டாச்சாரியிடம் போய் சொன்னால் அவரும் நீங்கள் யாரும் சடாரியைத் தொட வேண்டாம் அதை நானே கொண்டு போய் வைக்கிறேன் என்றார். மூளையை கசக்குகின்ற அளவிற்கு அதிர்ச்சி எங்களுக்கு!!! ஏனென்றால் ஒவ்வொரு மாதமும் கருமை படிந்த எல்லா வெள்ளி, செம்பு, பித்தளை, கவசங்களையும் சடாரி உட்பட ஒரு மூலிகைக் கொட்டையில் ஊறிய தண்ணீரில் தான் அரை மணிநேரம் இட்டு ஊறவைத்து பளபளக்க இதே கைகளால் தான் தேய்த்துக் கொடுப்போம். அடக்கடவுளே! அப்போது மட்டும் தொட்டோமே இப்போது ஏன் தொடக்கூடாது? என்று விழி  பிதுங்கியது.   



பிட்டன் 

Seshadri Sridharan

unread,
Aug 16, 2016, 8:15:00 AM8/16/16
to mintamil, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, vaen...@gmail.com, rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, g.sa...@gmail.com, Oru Arizonan, tshrin...@gmail.com, வேந்தன் அரசு, mani muthu, Pandiyaraja Paramasivam, ko.seng...@gmail.com, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, malarm...@gmail.com, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, doraisu...@gmail.com, rkc...@gmail.com, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, megala.r...@gmail.com, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, dogra...@gmail.com, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, then...@gmail.com, Nagarajan Vadivel
2016-08-14 23:46 GMT+05:30 G Sannah <g.sa...@gmail.com>:
 திரு, சேஷாத்திரி அவர்களுக்கு..

அம்பேத்கரை பயில்வது உடனடி காரியமல்ல என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்து மதத்தையும், இந்திய சமூக கட்டுமானத்தையும் பற்றின அடிப்படைகளை அவர் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ந்துள்ளார் ஆயிர கணக்கான பக்கங்களில் அவரது புத்தகங்கள் உள்ளன. அதில் சில மட்டுமே இந்த தொகுப்பில் உள்ளன. அதனால் சில பக்கங்களில் முடிவுக்கு வரவேண்டாம். நாம் அறிவை மட்டுமல்ல அறிவின் துணைக் கொண்டு சமூகத்தைப் புரிந்துக் கொள்ள முனைகிறோம். என் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருக்கும் என நினைக்கிறேன். திறந்த மனத்தோடு அணுகினால் அம்பேத்கரிடமிருந்து மட்டுமல்ல மற்ற யாவரிடமிருந்து நம்மை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

உங்கள்  நல்ல உள்ளத்தின் குறிக்கோள் என் நெஞ்சிலும் எதிரடிக்கிறது (reflect) .  

அந்த வகையில் அம்பேத்கரின் நூலினை முதன் முறையாக படிப்பதற்கு எடுத்துக் கொண்டது ஒரு நல்லத் தொடக்கம்தான்.  நீங்கள் படிக்கத் தொடங்கியது இந்தியாவில் கம்யூனிசம் அடிப்படைகள் உருவாவதற்கு உள்ள முன் தேவைகள் அல்லது தடைகளைப் பற்றின ஆய்வில் இந்து சமூகத்தின் பண்பாட்டு அடிப்படைகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பகுதி INDIA AND THE PRE-REQUISITES OF COMMUNISM..... அதே போல ராமன் கிருட்ணன் போன்றோர் மட்டுமல்ல இந்து மதத்தின் தெய்வ வழிபாடுகள் எவ்வாறு காலம்தோறும் மாற்றமடைந்து வந்தன எனபதனைப் பற்றின் தொடர் ஆய்வை RIDDLES IN HINDUISM 2601 பக்கம் படித்து பார்க்கலாம்.


தீண்டாமைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் 3751 எண்ணுள்ள பக்கத்திலிருந்து படிக்கத் தொடங்குங்கள்... உங்கள் மூலமாக மேலும் நல்ல புரிதல் எனக்கும் மற்றவர்களுக்கும் கிடைக்குமானால் மகிழ்வேன்.- சன்னா 

இந்த பக்கக் குறிப்பை நீங்கள் முன்னமே கொடுத்திருக்கலாம். ஒன்றும் குறைவில்லை இனி 3751 எண்ணுள்ள பக்கத்திலிருந்து படிக்கிறேன்.

பிட்டன் 

Seshadri Sridharan

unread,
Aug 16, 2016, 8:15:04 AM8/16/16
to mintamil, g.sa...@gmail.com, Nagarajan Vadivel, Dr.Subashini
2016-08-13 12:38 GMT+05:30 G Sannah <g.sa...@gmail.com>:
தீட்டு என்பதும் தீண்டாமை என்பது வேறு வேறு.. தீட்டு என்பது உலகம் முழுதும் நிலவுவது. அது இடங்கள் பண்பாடுகளுக்கு ஏற்ப மாறுபடும். குறிப்பாக சொன்னால் தீட்டு என்பது தற்காலிகமானது, அதற்கான பரிகாரங்களும், விலக்குகளும், சேர்ப்புகளும் உண்டு. தீண்டாமை என்பது நிரந்தரமாக்கப்பட்டுள்ள ஒருவித சமூக கட்டமைப்பு. சாராயம் சுருட்டு போன்றவையெல்லாம் தற்காலத்திய பார்வையிலிருந்து பார்ப்பதால் வருவது. ரத்தத்தீட்டுப் பற்றி வேதங்களில் சொல்லப்பட்டவைகளை விவாதித்தால் அதிர்ச்சியாக இருக்கும். 

உதாரணத்திற்கு கோகர்த்தா என்ற சொல் ரிக் வேதத்தில் எதைக் குறிக்கிறது என்பதை சேசாத்திரி போன்றவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். கோகர்த்தா என்பது பசுவை கொல்ல அல்லது பலியிட பயன்படுத்தும் கத்தி. அந்த கத்தியை கட்டாயம் பார்ப்பனர் மட்டுமே வைத்திருக்க வேண்டும், அவர் மட்டுமே அறுக்க வேண்டும். மற்ற வர்ணத்தவருக்கு வேறு கத்தி. அப்படியானால் ரத்தத் தீட்டு இன்றைய பார்ப்பனர்களுக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஏன் நடக்கவில்லை.. - சன்னா


சன்னா! கோவில் வாயிற்படியில் நின்று பார்த்தல் வலது  கைப்பக்கம் தான் எனக்கு வீடு. காலை 7 முதல் மாலை 7 வரை கோவில் மணற் பரப்பில் தான் விளையாட்டு. அதனால் ஏதாவது கோவில் வேலை என்றால் விளையாட்டு பயன்களை அழைத்து அந்த சிறு வேலையை முடித்துவிடுவார்கள். பள்ளி  முடித்து கல்லூரி செல்லும் வேளை அது. ஒரு நாள் உற்சவர் செப்புத்திருமேனியை 30 மீட்டர் தள்ளியிருந்த ஒரு மண்டபத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அது  3 1/2 ஆடி  உயரம் 200 கிலோ எடை கொண்ட சிலை. தூக்க ஆள் இல்லை என்பதால் அங்கு விளையாடிக் கொண்டிருந்த என்னையும் சேர்த்து கோவில் பணியாளகள் மூவர் சேர்ந்து அந்த சிலையை மிகவும் இடர்பட்டு மண்டபத்திற்கு கொண்டு சென்றோம். அதில் ஒரு பணியாளர் முதலியார், இன்னொருவர்  நாயுடு மற்ற இருவர் ஐயங்கார். 

 பின்பு  தட்டில் இருந்த சடாரி எனப்படும்  திருப்பாதம் கொண்டு செல்லப்படவேண்டி இருந்தது. ஆனால் அதை நாங்கள் நால்வரும் தொடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டோம். இது என்னாது நாங்கள் தாம் சாமி சிலையையே தொட்டுத் தூக்கி வைத்து விட்டோமே இது வெறும் தொப்பி தானே என்றதற்கு நீங்கள் பிறப்பால் பிராமணராகவே  பிறந்தாலும் சரி அந்த சடாரியை தொடக்கூடாது அதை வேதம் கற்ற பட்டாச்சாரி மட்டுமே தொடவேண்டும் நீங்கள் வெறும் எடுபிடி என்றார் கோவில் கணக்கு வழக்குகளை பார்க்கும் பாலகிருஷ்ண நாயுடு. இதை கேட்டதும் எங்களுக்கு முகமே செத்துவிட்டது. என்னைய்யா அந்த ஆளு முட்டாள் தனமாக பேசுகிறார் என்று எங்களுக்குள் பேசிக் கொண்டே பட்டாச்சாரியிடம் போய் சொன்னால் அவரும் நீங்கள் யாரும் சடாரியைத் தொட வேண்டாம் அதை நானே கொண்டு போய் வைக்கிறேன் என்றார். மூளையை கசக்குகின்ற அளவிற்கு அதிர்ச்சி எங்களுக்கு!!! ஏனென்றால் ஒவ்வொரு மாதமும் கருமை படிந்த எல்லா வெள்ளி, செம்பு, பித்தளை, கவசங்களையும் சடாரி உட்பட ஒரு மூலிகைக் கொட்டையில் ஊறிய தண்ணீரில் தான் அரை மணிநேரம் இட்டு ஊறவைத்து பளபளக்க இதே கைகளால் தான் தேய்த்துக் கொடுப்போம். அடக்கடவுளே! அப்போது மட்டும் தொட்டோமே இப்போது ஏன் தொடக்கூடாது? என்று விழி  பிதுங்கியது.   



பிட்டன் 

Oru Arizonan

unread,
Aug 16, 2016, 3:33:28 PM8/16/16
to Seshadri Sridharan, G Sannah, mintamil
தங்கள் விளக்கங்கள் தெளிவாக உள்ளன, சேஷாத்ரி அவர்களே! 

கலியுகத்திற்கான பராசர ஸ்மிருதியும்கூட இப்பொழுது நடைமுறையிலில்லை.   நூறு ஆண்டுகள் கூட ஆகாத, அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியல் அமைப்பே பலமுறை நிறுத்தப்பட்டிருக்கிறது. 

 அப்படியிருக்க, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட, புதைக்கப்பட்ட, அழுகி நாற்றமெடுத்துப்போன,  பிணத்தை எடுத்து ஒப்பாரிவைப்பதுபோல, இக்காலத்திற்குச் சற்றும் ஒவ்வாத மனு நீதியை மேற்கோள் காட்டும் வழக்கம் என்று ஒழியுமோ?  

அம்மனு நீதியை எழுத்துப்பிறழாமல் அனுசரிக்கும்படி ஒருசாதி சொல்கிறது, ஒருசமயம் சொல்கிறது என்ற மாயையை உருவாக்கும் கூக்குரலும் என்று ஓயுமோ?

நாம் அனைவரும் ஒருதாய் மக்கள், நமக்குள் வேற்றுமை பாராட்டாது, ஒருவரையொருவர் பகைவராகப் பார்க்காது, தோழமை பூணவேண்டும், "ஒழிக" என்று ஓலமிடாது, "ஒன்றுசேர்க" என்று உறுதியெடுக்கும் நன்னாள் எந்நாளோ?

இப்படிப் பழங்காலத்திலேயே இருப்பவர்கள் பிற்போக்கு வாதிகளா, அல்லாது, சாதி/சமய நல்லிணக்கம் வேண்டுவோரா?

புரியவில்லை.
ஒரு அரிசோனன் 

Suba

unread,
Aug 16, 2016, 3:43:55 PM8/16/16
to மின்தமிழ், Dr.Subashini

​​

2016-08-16 21:33 GMT+02:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
தங்கள் விளக்கங்கள் தெளிவாக உள்ளன, சேஷாத்ரி அவர்களே! 

கலியுகத்திற்கான பராசர ஸ்மிருதியும்கூட இப்பொழுது நடைமுறையிலில்லை.   நூறு ஆண்டுகள் கூட ஆகாத, அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியல் அமைப்பே பலமுறை நிறுத்தப்பட்டிருக்கிறது. 

 அப்படியிருக்க, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட, புதைக்கப்பட்ட, அழுகி நாற்றமெடுத்துப்போன,  பிணத்தை எடுத்து ஒப்பாரிவைப்பதுபோல, இக்காலத்திற்குச் சற்றும் ஒவ்வாத மனு நீதியை மேற்கோள் காட்டும் வழக்கம் என்று ஒழியுமோ?  

தகவலுக்காக..
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)

பொதுவான தர்மங்கள்

அஹிம்சை

எல்லா மக்களுக்கும் பொதுவான சாமானிய தர்மங்களில் அஹிம்சையே முதலானது என மனு தர்ம சாஸ்திரம் விதிக்கிறது. மனஸை ஸ்வாதீனப்படுத்திக் கொள்ளும் யோகத்துக்கு ஒர் அங்கமாக அஹிம்சை கருதப்படுகிறது.

....

தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)

வேத மதம்

மதம் எதற்கு?

மதம் எதற்கு? ஒரு மதகுரு சொல்லுவதை நாம் ஏன் கேட்கப் போகிறோம்? நமக்கு கஷ்டம் போவதற்காகவும் குறை நீங்குவதற்காகவும் போகிறோம். குறையில்லாவிட்டால் வேண்டியதில்லை. குறை அதிகமானால் அதிகமாகக் கோயிலுக்குப் போகிறோம்; அதிகமாகப் பெரியவர்களை தரிசிக்கிறோம்; உபதேசம் கேட்கிறோம். குறையில்லாவிட்டால் உபதேசம் வேண்டாம். நமக்குள்ள ஸந்தேஹங்களையும் கஷ்டங்களையும் போக்கிக் கொள்வதற்காக நாம் பெரியவர்களிடம் போகிறோம்; புஸ்தகங்ளை வாசிக்கிறோம்; நல்லவர்களிடம் உபதேசம் பெறுகிறோம்; மஹாக்ஷேத்திரங்களுக்குப் போகிறோம்; தீர்த்த ஸ்நானம் செய்கிறோம். அப்படி செய்வதால் மனது கொஞ்சம் கொஞ்சமாக சாந்தி அடைகிறது. முழுவதும் சாந்தி அடைந்தவர்கள் வெட்டினாலும் குத்தினாலும் பூஷித்தாலும் தூஷித்தாலும் ஆனந்தமாக இருக்கிறார்கள். புஸ்தகம் வாசித்தல், குரு தரிசனம் செய்தல் முதலியவற்றால் மற்றவர்களுக்கும் தாற்காலிகமாவது இந்த சாந்தி ஏற்படுகிறது. எல்லா ஜாதிகளிலும் மஹான்கள் கிளம்புகிறார்கள்; மனதில் சாந்தி அடைகிறார்கள். இந்த சாந்திக்குரிய மார்க்கத்தைத்தான் "மதம்" என்பது. இதன் இன்னொரு பேர் "தர்மம்" என்று சொல்வார்கள். தர்மமானது சிரேயஸுக்கு ஸாதனம். அதுதான் மதம்.

தர்மம் என்பது பின்பு லோகத்திலேயே க்ஷேமமாக இருக்கவேண்டி அநுஷ்டிப்பது. பின்பு இது வேண்டும் என்ற ஆசையில்லா விட்டால், லோகத்தில் க்ஷேமத்தை எதிர்பார்க்காமல் அநுஷ்டித்தால் அதுவே மோக்ஷத்தைத் தரும். அதுதான் மதம்.

மதத்தை "தர்மம்" என்றே சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. வாழ்க்கை பூர்ணத்வம் அடைவதற்கான அறநெறிகள் என்னவோ அவைதான் "தர்மம்" என்பது. அப்படிப்பட்ட தர்மம் என்ன என்று சொல்கிற நூல்கள் நமக்கும் இருக்கின்றன. நாம்தான் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். தர்மத்துக்கு ஆதாரமான விஷயங்களைச் சொல்வதால், இந்த நூல்களுக்கு தர்ம பிரமாணங்கள் என்று பெயர்.

பிரமாணம் என்றால் இதுதான் 'அதாரிடி'யானது, சரியானது, ஸத்தியமானது என்று நிலைநாட்டிச் சொல்வது. இப்படி, ஹிந்து மதம் என்று தற்போது வழங்குகிறதும், ஸநாதனமாக வேத காலத்திலிருந்து வந்திருப்பதுமான தர்மம் என்ன என்பதை எடுத்துச் சொல்கிற, ஆதார நூல்கள், சாஸ்திரங்கள் பதினான்கு இருக்கின்றன.

தர்மம் அல்லது மதம் என்பதன் கொள்கை என்ன, அநுஷ்டானம் என்ன என்று ஸத்தியமாகத் தெரிவிக்கிறது தான் தர்ம ப்ரமாண புஸ்தகங்கள். அவை இன்னவென்று நமது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது:

அங்கானி வேதாச் சத்வாரோ மீமாம்ஸா ந்யாய விஸ்தர:|

புராணம் த‌ர்ம சாஸ்த்ரம் ச வித்யா ஹ்யேதாச் சதுர்தச || (மனு ஸ்ம்ருதி)


suba​

 

அம்மனு நீதியை எழுத்துப்பிறழாமல் அனுசரிக்கும்படி ஒருசாதி சொல்கிறது, ஒருசமயம் சொல்கிறது என்ற மாயையை உருவாக்கும் கூக்குரலும் என்று ஓயுமோ?

நாம் அனைவரும் ஒருதாய் மக்கள், நமக்குள் வேற்றுமை பாராட்டாது, ஒருவரையொருவர் பகைவராகப் பார்க்காது, தோழமை பூணவேண்டும், "ஒழிக" என்று ஓலமிடாது, "ஒன்றுசேர்க" என்று உறுதியெடுக்கும் நன்னாள் எந்நாளோ?

இப்படிப் பழங்காலத்திலேயே இருப்பவர்கள் பிற்போக்கு வாதிகளா, அல்லாது, சாதி/சமய நல்லிணக்கம் வேண்டுவோரா?

புரியவில்லை.
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Seshadri Sridharan

unread,
Aug 17, 2016, 5:19:24 AM8/17/16
to Oru Arizonan, mintamil, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, வேந்தன் அரசு, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, dorai sundaram, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, Nagarajan Vadivel, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com
2016-08-17 1:03 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
தங்கள் விளக்கங்கள் தெளிவாக உள்ளன, சேஷாத்ரி அவர்களே! 
கலியுகத்திற்கான பராசர ஸ்மிருதியும்கூட இப்பொழுது நடைமுறையிலில்லை.   நூறு ஆண்டுகள் கூட ஆகாத, அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியல் அமைப்பே பலமுறை நிறுத்தப்பட்டிருக்கிறது. 
 அப்படியிருக்க, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட, புதைக்கப்பட்ட, அழுகி நாற்றமெடுத்துப்போன,  பிணத்தை எடுத்து ஒப்பாரிவைப்பதுபோல, இக்காலத்திற்குச் சற்றும் ஒவ்வாத மனு நீதியை மேற்கோள் காட்டும் வழக்கம் என்று ஒழியுமோ?  

அம்மனு நீதியை எழுத்துப்பிறழாமல் அனுசரிக்கும்படி ஒருசாதி சொல்கிறது, ஒருசமயம் சொல்கிறது என்ற மாயையை உருவாக்கும் கூக்குரலும் என்று ஓயுமோ?

என் இடுகையை இறுதிவரை படித்து அதை துலக்கமாக புரிந்துகொண்டு உடனே மறுமொழி தந்த அரிசோனாரே உம்மை நெஞ்சில்  வைத்து போற்றுகிறேன். பல ஆண்டுகளாக தெருக்களில் நடக்கும்  போதும், சில திராவிட இயக்கங்களின் இதழ்களை படிக்கும் போதும் மனு சிமிருதி என்று படித்திருக்கிறேன். இது என்னது அறியாததாக உள்ளதே? அதில் என்ன தான் உள்ளது என்று எண்ணுவது உண்டு. ஆனால் முதன் முதலாக திரு சன்னா அறிவுறுத்தலின் பேரில் அம்பேத்துகர் கட்டுரைகளை முதன் முதலாக படித்தபோது அவர் தலித்து மக்கள் ஊருக்கு வெளியே தள்ளப்பட்டது மனுவின் இந்த சட்டத்தால் தான் என்று காட்டியிருந்த மேற்கோளால் தூண்டப்பெற்று பூலரின் மொழிபெயர்ப்பு  மனு நூலை இணையத்தில் தேடி பார்த்தேன். சிலவற்றை படித்தேன். படிக்கப்படிக்க அறுவறுப்பே மேலோங்கியது அவ்வளவு மோசமான நூல். உண்மையில் இந்த நூலை மேம்போக்காகவாவது படிக்கத் தூண்டுகோலாய் இருந்த நண்பர் சன்னாவிற்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனினும் இந்நூலின் சட்டங்கள் நடைமுறைக்கு வந்திருக்க முடியாது என்று நம்பும்படியாக தமிழகத்தில் அம்பலத்தார்,  நாட்டாண்மைகளே தீர்ப்பு கூறினர் என்ற எண்ணம் மேலிட்டது. அவர்களுக்கு சமற்கிருதம் தெரியாது எனவே மனுவின் சட்டங்களும் தெரியாது. ஆதலால் மனுவின் சட்டம் தமிழகத்தில் பிராமணர் அல்லாதாரிடம் பரவவில்லை என்பது புரிந்தது. இதே நிலை தான் இந்தியாவின் பிற பகுதிகளிலும். அங்கே சர்பாஞ்சு தீர்ப்புகூறுபவர். அதோடு சிமிருதியில் மனு ஒன்று தானா வேறு பல உளவா என்று இணையத்தில் துழாவினேன்  நாரத சிமிருதி, யாகியவல்கிய சிமிருதி. பராசர சிமிருதி,  விஷ்ணு சிமிருதி, வேத வியாச  சிமிருதி  என சில தட்டுப்பட்டன. ஏற்கெனவே ஓன்றிருக்கும் போது இவ்வளவு சிமிருதிகளுக்கு என்ன தேவை என்ற கேள்வி எழுந்த போது மனு சிமிருதி ஒரு unpopular சட்டம் என்பது விளங்கியது. எனவே அம்பேத்துகரும் திராவிடக் கருத்தியலாரும் மனு சிமிருதி பற்றி மிகைப் படக் கூறுகின்றனர் என்பது புரிந்தது. இவர்களின் இந்த பித்தலாட்டம் எல்லா மக்களுக்கும் தெரியச் செய்யவேண்டும். அப்போது தான் நீங்கள் சொல்லும் மா யக் கூக்குரல் ஒழியும். சமற்கிருதம் கற்ற அறிஞர்கள் தான் மனு சிமிருதியில்  இருந்து மேற்கோள் காட்டியிருப்பரே ஒழிய பிற மக்கள் மனுவின் சட்ட தாக்குறுத்ததில் இருந்து சுதந்திரமாக்க நடமாடுவதை பார்த்து உணர்ந்த பிராமணரும் மனுவின் சட்டங்களை தவிர்த்து இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

மனுவின் சட்டம் 10 ஆம் அத்தியாயம் 50 முதல் 56 வரை உள்ள மேற்கோள்கள் பிணம் பற்றி தெளிவாக குறிப்பிடுவது பிணத்தை கையாளும் வெட்டியான்களையே சண்டாளர் எனக் குறிக்கிறது என்பதை தெளிவாக புரிந்து கொண்ட பின்னும் அம்பேத்துக்கர் அதை எல்லா தலி த்து மக்களுக்கும் பொதுவாக்குவது மாபெரும் குற்றச்செயல்ஆகும் உண்மையிலேயே, அம்பேத்துக்கருக்கு தலித்து  மக்களின் வாழ்க்கைத்தரம் பற்றிய அக்கறை இருந்திருக்குமானால் அவர் தலித்து மக்க ளின் பொருளாதார விடுதலையை  உறுதி செய்கிற தக்க கூலியும், உண்ண உணவும், உடுக்க உடையும் இருக்க சுகாதாரமான இடமும் வேண்டும் என்று போராடியிருக்க வேண்டும். அப்படி ஒரு போராட்டம் நிகழ்ந்திருக்குமானால் அது நிலக்  கிழார்களை நோக்கி நிகழ்ந்திருக்கும். ஏனென்றால் நிலக்  கிழார்களிடம் தாம் அவர்களின் வாழ்வாதாரம் இருந்தது. அதைவிடுத்து அவர் சமூக விடுதலை என்று சொல்லி பிராமணர்களை குறிவைத்து தாக்கினார். ஆனால் பிராமணர்கள் கிராமங்களை விட்டு ஒழிந்த போதும் தலித்துகள் சுரண்டப்படுவது நீங்கவில்லை சமூக விடுதலையும் கிட்டவில்லை என்பது அவர்கள் போராடவேண்டிய களம் வேறு என்பதை தெளிவாக்குகிறது.    

பிட்டன் 
 

Seshadri Sridharan

unread,
Aug 17, 2016, 5:20:50 AM8/17/16
to G Sannah, mintamil, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Oru Arizonan, Shrinivasan T, வேந்தன் அரசு, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, dorai sundaram, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, Nagarajan Vadivel, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com
2016-08-14 23:46 GMT+05:30 G Sannah <g.sa...@gmail.com>:
 அம்பேத்கரை பயில்வது உடனடி காரியமல்ல என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்து மதத்தையும், இந்திய சமூக கட்டுமானத்தையும் பற்றின அடிப்படைகளை அவர் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ந்துள்ளார் ஆயிர கணக்கான பக்கங்களில் அவரது புத்தகங்கள் உள்ளன. அதில் சில மட்டுமே இந்த தொகுப்பில் உள்ளன. அதனால் சில பக்கங்களில் முடிவுக்கு வரவேண்டாம். நாம் அறிவை மட்டுமல்ல அறிவின் துணைக் கொண்டு சமூகத்தைப் புரிந்துக் கொள்ள முனைகிறோம். என் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருக்கும் என நினைக்கிறேன். திறந்த மனத்தோடு அணுகினால் அம்பேத்கரிடமிருந்து மட்டுமல்ல மற்ற யாவரிடமிருந்து நம்மை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும் படித்தவற்றுக்குக்கு என் மறுமொழி கீழே  

It is because the Brahmins have been only learned men that they have not produced a Voltaire. - p 3753 

இந்தியாவில் ஒவ்வொருபிரிவும் ஒவ்வொரு தன்மையை கொண்டிருந்தது. பிராமணர் கற்றவரேனும் பொருளியலில் அவர்கள் அரசர், வணிகர் என்போரை சார்ந்து இருக்க வேண்டி இருந்தது. எனவே பிரமணரால் எந்த புரட்சியும் சீர்திருத்தமும் செய்ய  இயலாது. பசவர் புரட்சி செய்து வீரசைவ இயக்கம் தொடங்கினார்.  மன்னர்களிடம் படை வலு,  பண வலு ஆள் வலு இருந்தது ஆனால் சீர்திருத்தத் தேவை அவருக்கு இல்லை. கைவினைஞர்களான பொது மக்கள் தாம் இந்த குமுதத்தின் அன்றாட தேவையை நிறைவு செய்து குமுக சக்கரத்தை சுழலச்செய்தனர். அவர்களே உண்மையான உலகம். இப்படி இந்திய குமுக அமைப்பு உருவாக்கி இருந்தது. அம்பேத்துகர் பிரமணர்களை மட்டுமே தீண்டாமைக்கு பொறுப்பாக்கி கெட்டவர்கள் தீயவர்கள் என்ற தோற்றத்தை மக்கள் நடுவே உண்டாக்கிவிட்டார்.  அதனால் மக்கள் கோவத்தோடும் வெறுப்போடும் பிராமணரை பார்க்கின்றனர். இது மிகத் தவறான அணுகுமுறை.

The present attempt to explain the origin of Untouchability is not the same as writing history from texts which speak with certainty. It is a case of reconstructing history where there are no texts, and if there are, they have no direct bearing on the question - p 3756  

ஆக அம்பேத்துகர் அடிப்படைச் சான்று இல்லாமலேயே கற்பனையில் நூல்களை எழுதியுள்ளார் என்பதை தாமாக முன்வந்து ஒப்புக்கொள்கிறார். ஆனால் இதன் தீங்கை அவர் உணரவில்லை.

The origin of Untouchability lies buried in a dead past which nobody knows. To make it alive is like an attempt to reclaim to history a city which has been dead since ages past and present it as it was in its original condition. It cannot but be that imagination and hypothesis should pay a large part in such a work. But that in itself cannot be a ground for the condemnation of the thesis. For without trained imagination no scientific inquiry can be fruitful and hypothesis is the very soul of science. - p 3757 

இதில் அம்பேத்துகர் தமது கருத்து கற்பனையே என்பதை ஒப்புக்கொள்கிறார். 

ஆனால் நான் ஒரு வரலாற்றியல் மாணவன் என்ற முறையில் குறிஞ்சி, முல்லை, நெய்தல் நிலங்களில் தீண்டாமை இல்லை அது மருத நிலத்தில் பண்ணை அடிமைகளிடம் தான் பார்க்கப்படுகிறது என்பதை நடுகல் கல்வெட்டுகளை படித்துணர்ந்து சொல்லியுள்ளேன். நடுகல்லை அருந்ததியரும், பறையருமே வேடியப்பன் என்ற தெய்வமாக வழிபடுகின்றனர். அவற்றில் குறிக்கப்பெறுவோர் அவரது இறந்த முன்னோர் என்பதால் இவர்கள் போருக்காக பயன்படுத்தப்பட்டனர் என்பதை உணர்த்தேன். நிலங்கள் அதியரைசர், கிழார் கோன்களின் முழு உடைமையாக இருந்ததால் இவர்களை அவர்கள் போர் இல்லாத காலத்தில் பண்ணையில் வேலைக்கு பயன்படுத்திக்கொண்டனர். பின்பு இவர்கள் காலப்போக்கில் ஒடுக்கப்பட்டோர் ஆயினர். இது தான் உண்மை வரலாறு. இந்த பண்ணை அடிமை  நிலை வேளிர் படையெடுத்து வந்த 3.300 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்க வேண்டும்  . 

 To the Primitive Man the worst form of pollution was death. Not only the corpse, but the possession of the belongings of the deceased were regarded as infected with pollution. The widespread custom of placing implements, weapons, etc., in the grave along with the corpse indicates that their use by others was regarded as dangerous and unlucky - p 3759

தீட்டு > தீண்டாமை ஆகிவிட்டது இங்கே தெரிகிறது. இறந்தவர் பொருள்கள் விலக்கப்படுகின்றன. புலால் உண்ணாதவர் புலாலை தீண்டுவது கூட இல்லை. இது ஒரு வகை தீட்டு. 

The isolation prescribed by Non-Hindu societies as a safeguard against defilement, if it is not rational, is at least understandable. It is for specified reasons such as birth, marriage, death, etc.. But the isolation prescribed by Hindu society is apparently for no cause. 

Hindus who touch them and become polluted thereby can become pure by undergoing purificatory ceremonies. But there is nothing which can make the Untouchables pure. 

The Hindu will not live in the quarters of the Untouchables and will not allow the Untouchables to live inside Hindu quarters. This is a fundamental feature of Untouchability as it is practised by the Hindus. It is not a case of social separation, a mere stoppage of social intercourse for a temporary period. - p 3778  

ஆம். தீண்டாமை சடங்கு தீட்டு போல் அல்லாமல் பிறப்பு வழிவந்ததே. இந்த  நிலப்பண்ணை அடிமைகளை வேலியற்ற சிறையில் அடைபட்ட கொத்தடிமைகளாக ஆக்குவதற்கு தான் இந்த தீண்டாமை உருவாக்கப்பட்டது   என்று புரிந்து கொள்ளப்படவேண்டும். 

இங்கு தான் அம்பேத்துகர் விடை அறியாமல் திணறுகிறார். ஆனால் நான் இந்த மருத நிலபண்ணை அடிமைத்தனம் நான்கு அடுக்கு அதிகார முறையால் ஏற்பட்டது என்று தெளிவாக உரைத்தேன். அதனால் தான் தீண்டாமைக்கு உட்பட்டோர் தொகையில் அதிகம் உள்ளனர். 

(1)(1) Why do the Untouchables live outside the village? (2)(2) What made their impurity permanent, and ineradicable? - ப 3779

ஊர் புறத்தே பண்ணைகள் இவர்களுக்கு நிலம் ஒதுக்கிக் கொடுத்ததால் ஊருக்கு வெளியே வாழும் அப்படி ஒரு நிலை. அவரது தீட்டு (விலக்கு - விலகு- தீண்டாமை) கடும் காவல் கண்காணிப்பால் பிறர அச்சமுற்று  நெருங்க விடாமல் செய்வதற்கே..

   Manu says: Near well-known trees and burial-grounds, on mountains and in groves, let these (tribes) dwell, known (by certain marks), and subsisting by their peculiar occupations. "X. 51. But the dwellings of the Chandalas and the Shvapakas shall be outside the village, they must be made Apapatras and their wealth (shall be) dogs and donkeys. X. 52. Their dress (shall be) the garments of the dead, (they shall eat) their food from broken dishes, black iron (shall be) their ornaments and they must always wander from place to place. X. 53. A man who fulfils a religious duty, shall not seek intercourse with them; their transactions (shall be) among themselves and their marriages with their equals. X. 54. Their food shall be given to them by others (than an Aryan giver) in a broken dish; at night they shall not walk about in village and in towns. X. 55. By day they may go about for the purpose of their work, distinguished by marks at king's command, and they shall carry out the corpses (of persons) who have no relatives; that is a settled rule. X. 56. By the King's order they shall always execute the criminals, in accordance with the law, and they shall take for themselves the clothes, the beds, and the ornaments of (such) criminals.

மேற்சொன்ன மனுவின் சட்டம் வெட்டியான்களையே (சண்டாளர்) குறிப்பிடுகிறது.ஒடுக்க்கப்பட்ட எல்லா தலித்துகளும்  வெட்டியான்கள்  அல்ல. வெட்டியான்கள் சுடுகாட்டை ஒட்டி வாழ்ந்தார்கள். அது ஊருக்கு வெளியே அமைந்தது. இந்த மனுச சட்டத்தால் தீண்டாமை  ஏற்படவில்லை மாறாக மனுச் சட்டம் அது இயற்றப்பட்ட காலத்தில் நிலவி இருந்த இந்த வழக்குகளை  சட்டமாக்குகிறது என்றே தெரிகிறது. மனு சிமிருதி இருக்கும்  போது நாரத சிமிருதி, யாகியவல்கிய சிமிருதி. பராசர சிமிருதி,  விஷ்ணு சிமிருதி, வேத வியாச  சிமிருதி ஆகியவற்றிற்கு தேவை ஏன் எழுந்தது? ஒரே சட்டம் இருந்திருக்கலாமே!!  இது மனு சிமிருதி  நாட்டில் பரவலாக (unpopular) இல்லாததாலேயே  இன்னும் சில சிமிருதிகள் தோன்றின என்பதை காட்டுகிறது. இப்படிப்பட்ட மனு சட்டத்தை  தான் அம்பேத்துகர்  தமது வாதத்திற்கு அடிப்படையாகக் கொள்கிறார்.   

 When all tribes were in a Nomadic state the chief causes for intra-tribal warfare were (1) stealing cattle, (2) stealing women, and (3) stealthily grazing of cattle in the pastures belonging to other tribes. - p 3783

We can now return to the main question, namely, why do the Untouchables live outside the village? The answer to the question can be sought along the lines indicated above. The same processes must have taken place in India when the Hindu Society was passing from Nomadic life to the life of a settled village community. p 3784

இந்த பழக்கம் தொடர்ந்து கடைபிடிக்கப் பட்டதால் நாகரிகம் அடைந்தோர் இவர்களை தம் ஊரகத்தில்  சேர்த்துக்  கொள்ளாமல் விலக்கி இருக்கலாம் என்பதை நான் வேறு வகையாக தமக்கென தனி வாழ்க்கை முறை கொண்டிருந்ததால் விலக்கப் பட்டிருக்கலாம் என்றேன். 

(1)(1) That the Untouchables are non-Aryan, non-Dravidian aboriginals; and (2)(2) That they were conquered and subjugated by the Dravidians. p 3794

இங்கே திராவிடம்  என்பது மேலை ஆசிய வேளிர் என புரிந்து கொண்டால் அம்பேத்துகர் சரியான கருத்தை சொல்கிறார் எனலாம்.
   
In the first place, we have the fact that the Untouchables or the main communities which compose them eat the dead cow and those who eat the dead cow are tainted with untouchability and no others. The co-relation between untouchability and the use of the dead cow is so great and so close that the thesis that it is the root of untouchability seems to be incontrovertible. p 3821
The Veda Vyas Smriti contains the following verse which specifies the communities which are included in the category of Antyajas and the reasons why they were so included‖The Charmakars (Cobbler), the Bhatta (Soldier), the Bhilla, the Rajaka (washerman), the Puskara, the Nata (actor), the Vrata, the Meda, the Chandala, the Dasa, the Svapaka, and the Kolika- these are known as Antyajas as well as others who eat cow's flesh."

பண்ணை அடிமைகள் போர்க்காலங்களில் துணைப்படை படைஞர்களாக அனுப்பப்பட்டனர் என நான் சொன்னது  சரியாகிவிட்டது. பட்டன் என்ற சொல் தமிழில் படைத்த தலைவன் குறித்தது. படைக்காகவே பேணப்பட்ட இவர்கள் போர் இல்லாத காலங்களில் மருதநில பண்ணைகளில் பண்ணை அடிமைகளாக வேலை வாங்கப்பட்டனர். இவர்களுக்கு வாழிடம் நிலக்கிழார்களால் தனியே ஒதுக்கப்பட்டது. இவையே இந்நாளைய சேரிகள். மாட்டுக்கறி உண்டதால் இவர்கள் தீண்டத்தகாதோர் எனப்படவில்லை. மாறாக இவர்கள் வேறு இடங்களுக்கு தப்பிவிடாமல் இருக்க இவர்கள் மீது தீண்டாமை திணிக்கப்பட்டது. இந்த முறை தொடர்ந்து படைக்கு ஆள்கள் கிட்ட வழிசெய்தது.

The new approach in the search for the origin of Untouchability has brought to the surface two sources of the origin of Untouchability. One is the general atmosphere of scorn and contempt spread by the Brahmins against those who were Buddhists and the second is the habit of beefeating kept on by the Broken Men. - p 3822

தலித்துகளிடத்தில் எந்த பௌத்த நெறியும்  அறமும் இல்லை என்பது பௌத்தர்கள் கிராமங்களை விட்டு வெளியே துரத்தப்பட்டனர் என்ற கருத்து தவறு எனக் காட்டுகிறது.

அம்பேத்துகார் மாட்டிறைச்சி உண்பதற்கு ஏற்பட்ட தடையே தலித்துகளை தீண்டத்தகாதோர் என்று ஆக்கியது என்கிறார். இதன் உண்மைத்தன்மை இன்னும் விரிவாக ஆராயப்படவேண்டும். 

மனு சிமிரிதி ஒரு அழுகிநாற்றம் அடிக்கின்ற காய் என்பது படிப்பவரால் உணரமுடியும். கீழே சில சட்டம். 

25. On failure to produce an offspring, she may obtain offspring by cohabitation with her brother-in-law or with some other relative on her in-law’s side.

26. He who is appointed to live with a widow shall approach her at night, be anointed with clarified butter and silently beget one son, but by no means a second one.

27. In accordance with established law, the sister-in-law must be clad in white garments; and with pure intent her brother-in-law will cohabit with her until she conceives.

Oru Arizonan

unread,
Aug 17, 2016, 12:05:14 PM8/17/16
to mintamil
  • "தெய்வத்தின் குரல்" என்னும் நூல் காலம்சென்ற காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகர சுவாமிகள் ஆற்றிய சொற்பொழிவுகளிலிருந்து தொகுக்கப்பட்ட ஒன்று.
  • சமய குருமார்கள் [எச்சமயமானாலும் சரி] சமயநூல்கள் சொல்வதின் சாரத்தை மக்களுக்கு எடுத்துச்சொல்கிறார்கள்.  யாரும் அதற்கு விதிவிலக்கல்ல.
  • அதில் நமக்கு எது தேவை என்றுதோன்றுகிறதோ, அதைமட்டும் நாம் எடுத்துக்கொள்கிறோம்.  வேண்டாததை ஒதுக்கிவிடுகிறோம்.
  • அச்சமய குருமார்களைப் பின்பற்றாதவர்களுக்கு அவர்கள் என்னசொல்கிறார்கள் என்பது தேவையே இல்லாத ஒன்று --  அவர்களின் சொற்பொழிவு, உபதேசம் மற்றவரைப் பாதிக்காதவரை. 
  • தகவலுக்காக, மற்ற சமயங்கள் என்ன சொல்லுகின்றன என்பதற்காக,  விவிலியம்,[பழைய, புதிய நூல்கள்], மார்மன்  புத்தகம், குரான், தம்மபதம் இவற்றைப் படித்திருக்கிறேன். சமணத்தையும் அறிய முயற்சி எடுத்துவருகிறேன்.  அவற்றைக் கற்பது அச்சமயங்களின் கண்ணோட்டத்தை அறிய உதவுகிறது.  அனைத்து சமயங்களும் எவற்றை ஒரேகுரலில் கூறுகின்றன, இவற்றில் மாறுபடுகின்றன என்று நான் அறிந்துகொள்ள அது உதவுகிறது.  அவற்றின் ஒற்றுமையை, நன்னெறிகளைமட்டுமே நான் கூறுவேன்.  ஆனால் நான் அவற்றை மாறாக விமர்சிக்கமாட்டேன்-- ஒருவர் அவற்றை என்மீது வலுக்கட்டாயமாகத் திணிக்காதவரையில்.
நான் "தெய்வத்தின் குரல்" நூல்களின் எல்லாப் பகுதிகளையும் படித்திருக்கிறேன்.  திருக்குறளில்கூட நாம் பின்பற்ற விரும்பாதவை நிறைய உள்ளன.  எல்லாச் சமய நூல்களும் அப்படித்தான்.  

Rajendran Ramasamy

unread,
Aug 17, 2016, 12:17:07 PM8/17/16
to mint...@googlegroups.com
படித்தவன் பாவம் செய்தால் ஐயோவென்று போவான் ----மஹா கவி சுப்ரமணிய பாரதி ---இருபதாம் நூற்றாண்டு 

--

Oru Arizonan

unread,
Aug 17, 2016, 12:46:01 PM8/17/16
to Seshadri Sridharan, mintamil, Jalasayanan Chellappa, Mukunthan Pathmanesan, Krishnan S, nkantan r, Anbu Jaya, திருத்தம் பொன்.சரவணன், rajalakshmi paramasivam, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, வேந்தன் அரசு, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, dorai sundaram, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, Aravindan Neelakandan, satha sivam, Nagarajan Vadivel, Rathinam Chandramohan, Neduchezhian T. Chezhian, S NEELAKANTAN
சேஷாத்ரி அவர்களே,

எந்தவொரு பழைமையான நூலை எடுத்துக்கொண்டாலும் -- காலம் மாறமாற -- அவற்றிலிருக்கும் சில முறைமைகள் தேவையற்றதாக்கிப் போவது இயல்பே/இயற்கையே. ஏனெனில், மாற்றமே நடைமுறை/இயற்கை/இயல்பு. 

சூரிய/சந்திர கிரகணங்களை பாம்புகள் விழுங்கி உமிழ்வது என்று பழங்காலத்தில் நம்பினாலும், அக்கிரகணங்கள் எப்போது நடக்கும் என்பதைத் துல்லியமாகக் கணக்கிடும் அறிவும் அக்கால மக்களுக்கு இருந்ததல்லவா!  அதனால், அந்த அறிவை நாம் போற்றவேண்டுமல்லவா?

நூறு ஆண்டுகள் முன்புவரை, திருநீறோ, திருமண்ணோ அணிந்துவந்த தமிழர்கள் இன்று வெறும் நெற்றியுடன் காட்சியளிக்கின்றனர். முன்பு நடந்ததோ, இப்பொழுது நடப்பதோ -- எதுவும்  சரியென்றோ, தவறென்றோ நாம் கூற இயலாது.  காலத்திற்கேற்ற மாற்றம் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

உதாரணமாக, மனுநீதியின் முதல் அத்தியாயத்தில் 86வது சுலோகங்கள்வரை சொல்லப்பட்டிருப்பவை யுகங்களைப்பற்றியும், யுகங்களின் ஏற்படும் மாறுதல்களைப்பற்றியும், படைப்புப்பற்றியுமே! அவற்றை ஆராய்ந்த ஆய்வாளர்கள், இப்பூவுலகம் தோன்றிய காலமும், அண்டம் தோன்றிய காலமும் கணக்கிட்டுக் கொடுக்கப்பட்டிருப்பது இக்கால அறிவியல் ஆய்வுதான் ஒத்துப்போவதைக் கண்டு வியந்திருக்கிறார்கள்.  ஆராயப்படாதிருந்தால், அக்கால மனிதரின் அறிவு, அறியாமை என்று ஒதுக்கப்பட்டிருக்குமல்லவா?

இப்படி பலப்பல உபயோகமுள்ள கருத்துக்களை -- இன்றும் நாம் ஒப்புக்கொள்ளும் கருத்துக்களை மனுநீதியில் காண இயலும்.

பழங்கால வாழ்வுமுறை காலப்போக்கில் மாறியுள்ளது.  முன்பு எது சரியென்று கருதப்பட்டதோ, அது இன்று அருவருப்பான ஒன்றாக இருக்கிறது.

அதை உணர்ந்து, தேவையற்றதைப் புறந்தள்ளவேண்டியது தேவையாகிறது.

தாங்கள் குறிப்பிட்ட, ஜார்ஜ் பியூலர் மொழிபெயர்த்த மனுநீதிக்கு வருவோம்.

ஜார்ஜ் பியூலரலால் 'வர்ணம்' என்ற வடமொழிச் சொல் caste [சாதி] என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  சிலவிடங்களில் அவர் caste என்பதற்கு வர்ணம் என்று அடைப்புகளில் கொடுத்திருக்கிறார்.  பலவிதங்களில் கொடுக்கவில்லை.  இதுபோல, மூலத்திலிருந்து ஆங்கில மொழிமாற்றத்தில் என்னென்ன தவறுகள் ஏற்பட்டிருக்கின்றன என்று நாம் அறியோம். இருப்பினும், வடமொழி அறியாதவர்கள்,ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டுமே படித்து, Brahman என்பதற்கும், Brahmin [பிராமணன்] என்பதற்கும், வேதத்தில் வரும் Brahmana என்ற பிரிவுக்கும் வேறுபாடு அறியாமல் குழம்பவும் வாய்ப்புள்ளது.  எனவே, வடமொழி நன்கறிந்தவர்கள் அறிந்தவர்கள் விளக்கம் கொடுப்பது சில ஐயங்களை நீக்க உதவும்.  மற்றபடி பொதுவாக மனுநீதிபற்றி அறிந்துகொள்ள அவரது மொழிபெயர்ப்பு பெரிதும் உதவுகிறது.

எந்தவொரு சட்டமும், அரசியல் அமைப்பும்,  நீதிமுறைகளும் காலப்போக்கில் திருத்தப்படுகின்றன.  

இந்திய, அமெரிக்க அரசியல் அமைப்புகளே இதற்குச் சான்று.  இருநூற்றாண்டுகளே ஆன அமெரிக்க அரசியல் அமைப்பும், எழுபதாண்டுகள் ஆன  இந்திய அரசியல் அமைப்பும் இவ்வாறு மாறும்போது, பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன்னர் எழுதப்பட்ட மனுநீதி எம்மாத்திரம்?  

அமெரிக்க அரசியல் அமைப்பில் துவக்கத்தில்  பெண்களுக்கு ஓட்டுரிமை  அளிக்கப்படவில்லை, அடிமைமுறை ஆதரிக்கப்பட்டது.  அவை நீக்கப்படவில்லையா? அதற்காக ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் அமைப்பையும் அமேரிக்கா தூக்கி எரியவில்லை.

அதுபோன்று, மிசோரா என்னும் அமெரிக்க மாநிலத்தில்  சில பத்தாண்டுகள்முன்னர்வரை மார்மன்  என்னும் கிறித்தவப் பிரிவினரைக் கொள்வது ஒரு குற்றமாகக் கருத்தப்படவே இல்லை. பிறகுதான் அது நீக்கப்பட்டது.  நல்லவேளை, அதற்குக்காரணம் காட்டி, மார்மன் பிரிவினர் கொல்லப்படவில்லை.


Missouri Executive Order 44, also known as the Extermination Order,[1][2] was an executive order issued on October 27, 1838, by the Governor of MissouriLilburn Boggs. The order was issued in the aftermath of the Battle of Crooked River, a clash between Latter Day Saints and a unit of the Missouri State Guard in northern Ray County, Missouri, during the 1838 Mormon War. Claiming that Latter Day Saints had committed open and avowed defiance of the law and had made war upon the people of Missouri, Governor Boggs directed that "the Mormons must be treated as enemies, and must be exterminated or driven from the State if necessary for the public peace—their outrages are beyond all description".[2] The militia and other state authorities—General John B. Clark, among them—would use the executive order to expel the Latter Day Saints from their lands in the state following their capitulation, which in turn led to the Latter Day Saint migration to Nauvoo, Illinois.


எனவே, எதையும் குப்பை என்று தள்ளாமல், அவை அக்காலத்தைப் பற்றி அறிய உதவும் வரலாறு/காலம் நோக்க உதவும் கண்ணாடி [mirror unto the past] என்று கொள்வதே சாலச் சிறந்தது என்பது எனது 'ஒரு சென்ட்' கருத்து.  

அவற்றில் இருக்கும் குந்துமணிகள் எவை என்று ஆராய்ந்து அவற்றை எடுத்துக்கொள்வதும், வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்குவதும் அவரவர் உரிமை.

Suba

unread,
Aug 17, 2016, 3:38:41 PM8/17/16
to மின்தமிழ், Dr.Subashini
திரு.ஒரு அரிசோணன்,




​//
அப்படியிருக்க, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட, புதைக்கப்பட்ட, அழுகி நாற்றமெடுத்துப்போன,  பிணத்தை எடுத்து ஒப்பாரிவைப்பதுபோல, இக்காலத்திற்குச் சற்றும் ஒவ்வாத மனு நீதியை மேற்கோள் காட்டும் வழக்கம் என்று ஒழியுமோ?  
​//​

இதனை எழுதியவர் தாங்கள் தான்.

  தெய்வத்தின் குரலில் காஞ்சி சங்கராச்சாரியார் சொன்ன வாசகங்களைத் தான் நான் சுட்டிக் காட்டியுள்ளேன். நான் 2 உதாரணங்களை மட்டுமே எடுத்து தந்துள்ளேன். இரண்டுமே  சங்கராச்சாரியார் தனது கருத்துக்கு மனு நீதியை மேற்கோள்கள் காட்டியவை தாம்.    
புரியும் எனக் கருதுகின்றேன்.


சுபா


 

--

Oru Arizonan

unread,
Aug 17, 2016, 7:02:10 PM8/17/16
to mintamil


2016-08-17 12:38 GMT-07:00 Suba <ksuba...@gmail.com>:

//
​//
அப்படியிருக்க, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட, புதைக்கப்பட்ட, அழுகி நாற்றமெடுத்துப்போன,  பிணத்தை எடுத்து ஒப்பாரிவைப்பதுபோல, இக்காலத்திற்குச் சற்றும் ஒவ்வாத மனு நீதியை மேற்கோள் காட்டும் வழக்கம் என்று ஒழியுமோ?  
​//​

இதனை எழுதியவர் தாங்கள் தான்.

  தெய்வத்தின் குரலில் காஞ்சி சங்கராச்சாரியார் சொன்ன வாசகங்களைத் தான் நான் சுட்டிக் காட்டியுள்ளேன். நான் 2 உதாரணங்களை மட்டுமே எடுத்து தந்துள்ளேன். இரண்டுமே  சங்கராச்சாரியார் தனது கருத்துக்கு மனு நீதியை மேற்கோள்கள் காட்டியவை தாம்.    
புரியும் எனக் கருதுகின்றேன்.


சுபா//

சுபா அவர்களே,

நான் எழுதியதை மறுக்கவில்லை.  

மனுநிதியிலிருந்து இக்காலத்திற்குச் சற்றும் ஒவ்வாத பகுதியைத்தான், "ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குமுன்னர் எழுதப்பட்ட, புதைக்கப்பட்ட, அழுகி நாற்றமெடுத்துப்போன, பிணத்தை எடுத்து ஒப்பாரிவைப்பதுபோல, இக்காலத்திற்குச் சற்றும் ஒவ்வாத மனு நீதியை மேற்கோள் காட்டும் வழக்கம் என்று ஒழியுமோ? "". என்று குறிப்பிட்டேன்.

அப்படிப்பட்ட பலப்பகுதிகள் மனுநீதியில் இருக்கத்தான் செய்கின்றன.  அவற்றை நாம் கட்டாயம் ஒதுக்கத்தான் வேண்டும்.  

அதே மனுநீதி மூன்றாம் அத்தியாயத்தில், 55, 56ம் சுலோகங்கள் கீழ்வருமாறு கூறுகின்றன:

55.   பெண்கள் அவர்கள்தம்  தந்தையர், உடன்பிறப்புகள், கணவர், கொழுந்தனார்களால் மதிக்கப்படவேண்டும்.
56.  எங்கு பெண்கள் மதித்துப்போற்றப்படுகிறார்க்ளோ, அங்கு கடவுளர்கள் மகிழ்வடைகிறார்கள்;  எங்கு அவர்கள் மதிக்கப்படுவதில்லையோ, அவ்விடத்தில் எப்படிப்பட்ட புனித வேள்வியும் பலனளிப்பதில்லை.
57லிருந்து 60வரை பெண்களை மதிக்காத வீடுகள் அழியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றை நீங்கள் எதிர்க்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.

எனவே, சக்கையை நீக்கிச்  சாற்றை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. 

தாங்கள் கொடுத்துள்ள "தெய்வத்தின் குரல்" சுட்டிக்கே வருவோம்.  அதில் காஞ்சி சங்கராச்சாரியார் இந்து சமயம் என்பது என்ன என்று  விளக்குகிறார் 

அதில், // இப்படி, ஹிந்து மதம் என்று தற்போது வழங்குகிறதும், ஸநாதனமாக வேத காலத்திலிருந்து வந்திருப்பதுமான தர்மம் என்ன என்பதை எடுத்துச் சொல்கிற, ஆதார நூல்கள், சாஸ்திரங்கள் பதினான்கு இருக்கின்றன.// என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அதற்குச் சான்றாக மனுநீதியிலிருந்து ஒரு சுலோகத்தைக் கொடுத்துள்ளார்:

//அங்கானி வேதாச் சத்வாரோ மீமாம்ஸா ந்யாய விஸ்தர:|

புராணம் த‌ர்ம சாஸ்த்ரம் ச வித்யா ஹ்யேதாச் சதுர்தச || (மனு ஸ்ம்ருதி)//

"வேதங்கள் நான்கும், அதன் பகுதிகளும், விவரித்துச்சொல்லும் மீமாம்சம், நியாயம், புராணம், தர்மசாஸ்திரங்கள் இவை பதினான்கும் .கல்வியே" என்று மனுநீதி குறிப்பிடுவதாகவே  மேற்கோள் காட்டுகிறார்.

அதற்கும் நான் என் கருத்தைத் தெரிவித்திருந்தேன்.

ஒரு அரிசோனன் 


Suba

unread,
Aug 18, 2016, 2:47:15 AM8/18/16
to மின்தமிழ், Dr.Subashini
வணக்கம் திரு ஒரு அரிசோணன்,

பெண்களை மதிப்பதற்கு விளக்கம் பெற மனு நீதி விளக்கம் எனக்குத் தேவையில்லை. கொஞ்சம் சுயமாகச் சிந்தித்தாலே போதுமானது. எது நீதி எது நீதியற்றது என ஒவ்வொரு மனிதருக்கும் நிச்சயம் புரியும்.

நான் மனு நீதி நூலை பல முறை படித்து விட்டேன். என் வீட்டில் இருக்கும் ஒரு நூல் தான்.

என்னளவில் அதனை ஒருவர் கட்டாயம் படித்துத்தான் ஆகவேண்டும். ஏனென்றால் எப்படி ஒரு அநீதி,  நீதி என அழகிய சாயம்பூசம்பட்டு  ஒரு தர்மமாக மக்கள் மத்தியில் பரப்பப்பட்டது என்பதற்கு அது ஒரு மிக முக்கியச் சான்று  என்பதாலேயே.
அதனை மீண்டும் தெய்வத்தின் குரலில் சங்கராச்சாரியார் மேற்கோள் காட்டுகின்றார்.

நீங்கள் நான் தான் மனு நீதியை மேற்கோள் காட்டுகின்றேன்  என்ற வகையில் என்னைச் சாடுவதாக நினைத்து எழுதியிருந்தீர்கள். அதற்காகத்தான் உங்களுக்கு அந்த 2 மேற்கோள்களை உதாரணங்களாகக் கொடுத்தேன். பெரியவர் முழுமையாக மனு நீதியை தர்ம சாத்திரம் என்றே சுட்டுகின்றார். அவர் சிலவற்றை ஒதுக்கி சிலவற்றை ஏற்றார் என நூலில் குறிப்பிடவில்லை,

இந்த உண்மையைப் புரிந்து கொண்டு இந்த விவாதத்தை முடித்தால் சிறப்பு என்பதே என் கருத்து.

சுபா
 

--

Seshadri Sridharan

unread,
Aug 19, 2016, 5:42:34 AM8/19/16
to mintamil, Dr.Subashini, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, வேந்தன் அரசு, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, dorai sundaram, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, Nagarajan Vadivel, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com
அங்கானி வேதாச் சத்வாரோ மீமாம்ஸா ந்யாய விஸ்தர:|

புராணம் த‌ர்ம சாஸ்த்ரம் ச வித்யா ஹ்யேதாச் சதுர்தச || (மனு ஸ்ம்ருதி) - suba​


மீமாம்சம் புராணம் 7 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை இயற்றப்பட்டன. அவற்றை குறிக்கும் இந்த மனு சிமிருதி 9 - 10 ஆம் நூற்றாண்டில்  தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதில் 10 ஆம் அத்தியாய த்தில் 50 - 56 வரை வெட்டியான்களை தீண்டத்தகாதோராக ஊருக்கு வெளியில் வைப்பது  பற்றிய குறிப்பு தான் இருக்கிறது. ஆனால் வேத வியாச சிமிருதி தீண்டத்தகாதோராக இன்னும் சில குமுகங்களை குறிப்பது அந்நூல் 11 - 12ஆம் நூற்றாண்டில் எழுத்தைப்பற்றிருக்க வேண்டும் என்பதை தெளிவாக்குகிறது. 

நான் தொடக்கத்தில் பிணம்  கையாளுவோர் தான்முதன் முதலாக  தீண்டத்தகாதோராய அறிவிக்கப்பட்டனர் பின்னர் காலம் செல்லச்செல்ல வேறு சில சாதிகளும் அதை ஒட்டி அப்பட்டியலில் சேர்க்கப் பட்டன என்றேன். வேத வியாச சிமிருதி அதற்கு சான்று  Veda Vyas Smriti contains the following verse which specifies the communities which are included in the category of Antyajas and the reasons why they were so included‖The Charmakars (Cobbler), the Bhatta (Soldier), the Bhilla, the Rajaka (washerman), the Puskara, the Nata (actor), the Vrata, the Meda, the Chandala, the Dasa, the Svapaka, and the Kolika


பிட்டன் 

N. Ganesan

unread,
Aug 19, 2016, 9:50:45 AM8/19/16
to மின்தமிழ்
தீண்டாமை ஜாதிகளின் பெயர்கள் பிணம், இடுகாடு தொடர்புடையதாக சங்க இலக்கியங்களில் உரைக்கப்பட்டுள்ளன.

நா. கணேசன்

 
பிட்டன் 

Nagarajan Vadivel

unread,
Aug 19, 2016, 10:47:14 AM8/19/16
to மின்தமிழ்

2016-08-19 19:20 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
நான் தொடக்கத்தில் பிணம்  கையாளுவோர் தான்முதன் முதலாக  தீண்டத்தகாதோராய அறிவிக்கப்பட்டனர்

​இதற்கு ஏதேனும் ஆவண அடிப்படையிலான ஆதரம் உள்ளதா? சங்ககாலத்தில் இறந்தவர்களை முதுமக்கள் தாழியில் இட்டும் சுட்டும் புதைத்தும் என ஆறு விதங்களில் இறந்தவர்கள் தொடர்பான செயல்பாடுகளில் எல்லாரும் கலந்துகொண்டார்கள்.  வேளாளர்களும் இறந்த மாடுகளைப் புதைத்ததாகக் குறிப்புகள் உள்ளன
தீண்டாமை என்பது உயிர்வதை செய்யும் பிரிவினர் இறைவனை வழிபடும் தூய்மை இல்லாதவ்ர்கள் என்ற கருத்தில் ஒதுக்கி வைக்கும் செயல்.  தமிழ்நாட்டில் ச்ந்ப்சங்க காலத்தில் எந்தப் பிரிவினரும் மாட்டிறைச்சியை உண்டவர்கள் அல்ல.  முதன்முதலில் வடபுலத்தில் இருந்து வந்தவர்களே தமிழகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தனர்
மாடு தின்னும் புலையா என்பதெல்லாம் சிதம்பரத்தில் உயர் கடவுளர் அங்கே இருந்த பெண் தெய்வங்களைத் தேவியர்களாக்கி அவர் சமேதராக இருந்து பெண்களையும் சமுதாய்த்தின் சில பிரிவினரையும் இறை வழிபட்டில் தூய்மை என்ற அடிப்படையில் தீண்டத்தகாதவர்கல் என்று அறிவித்தனர்.

N. Ganesan

unread,
Aug 19, 2016, 10:55:08 AM8/19/16
to மின்தமிழ்


On Friday, August 19, 2016 at 7:47:14 AM UTC-7, குறுந்தாடிக்கோன் wrote:

2016-08-19 19:20 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
நான் தொடக்கத்தில் பிணம்  கையாளுவோர் தான்முதன் முதலாக  தீண்டத்தகாதோராய அறிவிக்கப்பட்டனர்


பேராசிரியர் நாகராஜன்,

இவ்வரி நான் எழுதியதல்ல. நீங்கள் ஆராய்ச்சிகளில் சிறந்தவர். எனவே யார் எழுதியதையும் சரியான
முறையில் மேற்கோள் காட்டி மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபடுத்த வேண்டுகிறேன்.

நா. கணேசன்
 

Nagarajan Vadivel

unread,
Aug 19, 2016, 11:01:09 AM8/19/16
to மின்தமிழ்
அன்புடை கணேசர் ஐயா
கூகிள் மடலாடலில் பிட்டன் அவர்களுக்கு பின்னூட்டமாக எழுதினேன்.  கூகிள் உங்க்ளைத் தேவையில்லாமல் நடுவில் நுழைத்துள்ளது
தீண்டாமை ஜாதிகளின் பெயர்கள் பிணம், இடுகாடு தொடர்புடையதாக சங்க இலக்கியங்களில் உரைக்கப்பட்டுள்ளன.

நா. கணேசன்

 
பிட்டன் 

குறுந்தாடி 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ilIIHuKG5js/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 19, 2016, 11:01:59 AM8/19/16
to மின்தமிழ்


On Friday, August 19, 2016 at 8:01:09 AM UTC-7, குறுந்தாடிக்கோன் wrote:
அன்புடை கணேசர் ஐயா
கூகிள் மடலாடலில் பிட்டன் அவர்களுக்கு பின்னூட்டமாக எழுதினேன்.  கூகிள் உங்க்ளைத் தேவையில்லாமல் நடுவில் நுழைத்துள்ளது

கூகுள் நுழைக்கவில்லை.
 
தீண்டாமை ஜாதிகளின் பெயர்கள் பிணம், இடுகாடு தொடர்புடையதாக சங்க இலக்கியங்களில் உரைக்கப்பட்டுள்ளன.

நா. கணேசன்

 
பிட்டன் 

குறுந்தாடி 
2016-08-19 20:25 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Friday, August 19, 2016 at 7:47:14 AM UTC-7, குறுந்தாடிக்கோன் wrote:

2016-08-19 19:20 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
நான் தொடக்கத்தில் பிணம்  கையாளுவோர் தான்முதன் முதலாக  தீண்டத்தகாதோராய அறிவிக்கப்பட்டனர்


பேராசிரியர் நாகராஜன்,

இவ்வரி நான் எழுதியதல்ல. நீங்கள் ஆராய்ச்சிகளில் சிறந்தவர். எனவே யார் எழுதியதையும் சரியான
முறையில் மேற்கோள் காட்டி மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபடுத்த வேண்டுகிறேன்.

நா. கணேசன்
 

​இதற்கு ஏதேனும் ஆவண அடிப்படையிலான ஆதரம் உள்ளதா? சங்ககாலத்தில் இறந்தவர்களை முதுமக்கள் தாழியில் இட்டும் சுட்டும் புதைத்தும் என ஆறு விதங்களில் இறந்தவர்கள் தொடர்பான செயல்பாடுகளில் எல்லாரும் கலந்துகொண்டார்கள்.  வேளாளர்களும் இறந்த மாடுகளைப் புதைத்ததாகக் குறிப்புகள் உள்ளன
தீண்டாமை என்பது உயிர்வதை செய்யும் பிரிவினர் இறைவனை வழிபடும் தூய்மை இல்லாதவ்ர்கள் என்ற கருத்தில் ஒதுக்கி வைக்கும் செயல்.  தமிழ்நாட்டில் ச்ந்ப்சங்க காலத்தில் எந்தப் பிரிவினரும் மாட்டிறைச்சியை உண்டவர்கள் அல்ல.  முதன்முதலில் வடபுலத்தில் இருந்து வந்தவர்களே தமிழகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தனர்
மாடு தின்னும் புலையா என்பதெல்லாம் சிதம்பரத்தில் உயர் கடவுளர் அங்கே இருந்த பெண் தெய்வங்களைத் தேவியர்களாக்கி அவர் சமேதராக இருந்து பெண்களையும் சமுதாய்த்தின் சில பிரிவினரையும் இறை வழிபட்டில் தூய்மை என்ற அடிப்படையில் தீண்டத்தகாதவர்கல் என்று அறிவித்தனர்.

குறுந்தாடி​

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ilIIHuKG5js/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Aug 19, 2016, 11:40:50 AM8/19/16
to மின்தமிழ்

2016-08-19 20:31 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
தீண்டாமை ஜாதிகளின் பெயர்கள் பிணம், இடுகாடு தொடர்புடையதாக சங்க இலக்கியங்களில் உரைக்கப்பட்டுள்ளன.

​ஐயா
நான் எழுதியது பிட்டன் அவர்கள் கருத்துக்குப் பின்னூட்டம்.  அது தெரிந்தோ தெரியாமலோ உங்கள் கருத்துக்குப் பின்னூட்டமாக அமைந்துவிட்டது.  
இப்போது சங்க இலக்கியகளில் ஜாதிகளின் பெயர்கள் இடுகாடு தொடர்புடையது  என்ற உங்கள் கருத்துக்கு ஆவன ஆதாரம் தருமாறு வேண்டுகிறேன் 
தீண்டாமை ஜாதிகளின் பெயர்கள் பிணம், இடுகாடு தொடர்புடையதாக சங்க இலக்கியங்களில் உரைக்கப்பட்டுள்ளன.

​பிட்டனுக்குச் சொன்னதுதான் உங்களுக்கும் சங்ககாலத்தில் இடுதல் சுடுதல் புதைத்தல் என எல்லா முறைகளும் இருந்துள்ளனவே.  அப்படி இருக்கும்போது பிணம் இடுகாடு தொடர்பில் சங்ககாலத்தில் தீண்டாமை ஜாதிகள் இருந்தன என்ற உங்கள் கூற்று ஜார்ஜ் ஹர்ட்-ராஜம் அவர்களின் வாதத்தில் நீங்கள் ஜார்ஜ் ஹார்ட்டை ஆதரிப்பதுபோல்  உள்ளதே

குறுந்தாடி​

Seshadri Sridharan

unread,
Aug 21, 2016, 5:23:24 AM8/21/16
to mintamil, நா. கணேசன், jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, வேந்தன் அரசு, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, dorai sundaram, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, Nagarajan Vadivel, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, catch...@gmail.com, ts.m...@gmail.co
2016-08-19 19:20 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Friday, August 19, 2016 at 2:42:34 AM UTC-7, பிட்டன் wrote:
அங்கானி வேதாச் சத்வாரோ மீமாம்ஸா ந்யாய விஸ்தர:|ராணம் த‌ர்ம சாஸ்த்ரம் ச வித்யா ஹ்யேதாச் சதுர்தச || (மனு ஸ்ம்ருதி) - suba​
மீமாம்சம் புராணம் 7 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை இயற்றப்பட்டன. அவற்றை குறிக்கும் இந்த மனு சிமிருதி 9 - 10 ஆம் நூற்றாண்டில்  தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதில் 10 ஆம் அத்தியாய த்தில் 50 - 56 வரை வெட்டியான்களை தீண்டத்தகாதோராக ஊருக்கு வெளியில் வைப்பது  பற்றிய குறிப்பு தான் இருக்கிறது. ஆனால் வேத வியாச சிமிருதி தீண்டத்தகாதோராக இன்னும் சில குமுகங்களை குறிப்பது அந்நூல் 11 - 12ஆம் நூற்றாண்டில் எழுத்தைப்பற்றிருக்க வேண்டும் என்பதை தெளிவாக்குகிறது. 

நான் தொடக்கத்தில் பிணம்  கையாளுவோர் தான்முதன் முதலாக  தீண்டத்தகாதோராய அறிவிக்கப்பட்டனர் பின்னர் காலம் செல்லச்செல்ல வேறு சில சாதிகளும் அதை ஒட்டி அப்பட்டியலில் சேர்க்கப் பட்டன என்றேன். வேத வியாச சிமிருதி அதற்கு சான்று  Veda Vyas Smriti contains the following verse which specifies the communities which are included in the category of Antyajas and the reasons why they were so included‖The Charmakars (Cobbler), the Bhatta (Soldier), the Bhilla, the Rajaka (washerman), the Puskara, the Nata (actor), the Vrata, the Meda, the Chandala, the Dasa, the Svapaka, and the Kolika

 
தீண்டாமை ஜாதிகளின் பெயர்கள் பிணம், இடுகாடு தொடர்புடையதாக சங்க இலக்கியங்களில் உரைக்கப்பட்டுள்ளன.- நா. கணேசன்    > அப்பெயர்களை எடுத்துப்போட்டு விளக்குங்களேன். நானும் தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன். 

கணேசரே அம்பேத்துகர் மேற்கோள் காட்டிய மனுவின் இந்த சட்டம் நேரடியாக பிணத்தை குறிக்கவில்லை ஆனால் பிணம் கையாளப்படுவது மறைமுகமாக புலப்படுகிறது.

 X. 56. By the King's order they shall always execute the criminals, in accordance with the law, and they shall take for themselves the clothes, the beds, and the ornaments of (such) criminals.

மன்னன் ஆணையை ஏற்று குற்றவாளிகளை தூக்கிலோ கழுவிலோ இட்டால் உடன் விழுவது குற்றவாளிகளின் பிணம் தான். அந்த பிணத்தை அவர்களே கையாள வேண்டும். பிணத்தை பேணிக்காத்து உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும். இவர்களே பிணத்தை அடக்கம் செய்வதானால் பிணமானோரின் உடுக்கைகள், படுக்கைகள், நகையணிகளை தமதாக்கிக் கொள்ளலாம். ஆக சண்டாளர் என்போர் பிணம் கையாள்வோரே. என் மக்கு மூளைக்கு அப்போதே இந்த விளக்கம் தோன்றவில்லை. வண்டி ஓட்டும் போதோ வழியில் நடக்கும் போதோ தான் இந்த விளக்கம் தோன்றுகிறது. நான் அவ்வளவு மந்த அறிவுள்ளவனாக உள்ளேன்.

பெரியார் இல்லாத தவறான பொருளை தந்து சூத்திரன் என்றால் பரத்தை மகன் என தவறான விளக்கம் கொடுத்து பிரமணரல்லாதாரை உசுப்பி விட்டது போல அம்பேத்துகரும் சண்டாளர் என்றால் பிணம் கையாளுவோர் என தெளிவாக அறிந்து அதை அத்தனை தலித்துகள் மீதும் ஏற்றி மட்டம் தட்டி உசுப்பேற்றியுள்ளார்.

பிட்டன் .


Seshadri Sridharan

unread,
Aug 21, 2016, 5:23:29 AM8/21/16
to mintamil, நா. கணேசன், g.sa...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, வேந்தன் அரசு, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, dorai sundaram, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, Nagarajan Vadivel, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, catch...@gmail.com, ts.m...@gmail.com
2016-08-19 19:20 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

தீண்டாமை ஜாதிகளின் பெயர்கள் பிணம், இடுகாடு தொடர்புடையதாக சங்க இலக்கியங்களில் உரைக்கப்பட்டுள்ளன.

நா. கணேசன்


 வேத வியாச சிமிரிதி தீண்டத்தகாதவராக சில சாதிகளை குறிப்பிடுகிறது அதில் charmarkars - ஒரிசாவின் சக்கிலிகள் , bhatta, rajaka, Nata, Puskara, bhilla, Meda, Vrata,ஆகியோர் குறிக்கப்படுகின்றன.இதில் billlar,  Meda, Vrata என்போர் வேட்டை ஆடும் பழங்குடிகள் என்று தெரிகிறது. பண்டு அரசர்கள் இது போன்ற பழங்குடிகளை தம் படையில் வைத்திருந்தனர் என்று தெரிகிறது. இவர்கள் தேர்ந்த நிலைப்படை (reserve army) வழியில் உள்ள மரம் செடி கொடிகளை வெட்டி வழி ஏற்படுத்துதல்,  தண்ணீர் வழங்குதல், போர்க்களத்தில் வீழ்ந்த பிணங்களை விலங்குகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை தேய்த்து வந்துள்ளனர். அதே நேரம் கோவில் இயக்கம் வந்த போது இவர்களை பழங்குடி வாழ்வில் இருந்து நாகரீகர் ஆக்கி மலம் அள்ளுதல் போன்ற கீழ் நிலைப் பணிகளுக்கு பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிகிறது. தமிழ் வேந்தர்கள்  பழங்குடிகளாக உள்ள பளியரை படையில் வைத்திருந்தனர். 

அதே போல் பழங்குடிகள் நிரம்பிய ஒரிசாவில் இருந்து ஒட்டர், சக்கிலியரை அடிமைப்படுத்தி கீழ்நிலை பணிகளுக்கு ஆந்திர அரசர்கள் பயன் படுத்தி இருக்க வேண்டும். இதனால் இவர்கள் தாழ்விற்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்தவரே  பொறுப்பு. 

Veda Vyas Smriti contains the following verse which specifies the communities which are included in the category of Antyajas and the reasons why they were so included‖The Charmakars (Cobbler), the Bhatta (Soldier), 

the Bhilla, - Bhilla tribe is one of them and they are inhabited in Dhule, Jalgaon and Nandurbar districts of Maharashtra. Therefore, survey of ethnomedicinal plants used by Bhilla tribe was undertaken.
 
 the Rajaka (washerman), the Puskara, the Nata (actor), the Vrata,
 
the Meda - State : KARNATAKA (Meda)
MEDA They are a community from the state of Karnataka. In this state, there are two communities with this name; one of them is restricted to the district of Kodagu. They speak Kodagu, a Dravidian language, and basket making is their traditional occupation. In other parts of Karnataka, there is another community of basket-makers known as Meadar of Meda. Both these communities derived their name from a Kannada word bidiru meaning bamboo. Along with Kodagu, the Kannada language mand scripts are used by them for inter-group communication. The women wear the sari in the Kodava style. The Meda are non-vegetarians and eat pork. Their staple food is rice while the commonly used pulse is tur. Men consume distilled liquor and toddy. They smoke beedis and chew betel leaves. the Chandala, the Dasa,
 
the Svapaka - one who cooks dog,
 
and the Kolika 

 Veda Vyas Smriti contains the following verse which specifies the communities which are included in the category of Antyajas and the reasons why they were so included‖The Charmakars (Cobbler), the Bhatta (Soldier), the Bhilla, the Rajaka (washerman), the Puskara, the Nata (actor), the Vrata, the Meda, the Chandala, the Dasa, the Svapaka, and the Kolika

இது போல் இந்தியாவில் உள்ள  S C பட்டியலை எடுத்து எந்தெந்த பிரிவு பழங்குடியாக இருந்தது என்று விளாவரியாக ஆராய வேண்டும்.

வேதவியாச சிமிரிதி குறிக்கும் பில்லர், மேட, சக்கிலியர் ஆகிய பழங்குடிகள் மராத்திய, ஒரிய, சார்க்கண்டு பகுதி பழங்குடி மக்கள் ஆதலால் இந்த வேதவியாச சிமிரிதி கோதாவரி ஆற்று நாகரீகரால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதேபோல மனு சிமிரிதியில் வடநாட்டில் பெருவழக்காக இருந்த உடன்கட்டை பற்றி ஏதும் குறிப்பு இல்லாததால் அது அப்பழக்கம் இல்லாத தென்னிந்தியாவில், கோதாவரி நாகரிகத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.   

பிட்டன் 

Gowthama Sanna

unread,
Aug 21, 2016, 11:46:26 AM8/21/16
to மின்தமிழ்
அன்பரே, சண்டாளர்கள் தலித்துகள் என்று அம்பேத்கர் எங்கும் சொல்லவில்லை. சண்டாளர்கள் என்ற பிரிவினர் ஒதுக்கப்பட்ட விதத்தைத்தான் சொல்லியிருக்கிறார். பிற்காலத்தில் சண்டாளர்கள் என்கிற சாதி பட்டியலில் சேர்க்கப்பட்டது தனிக்கதை. புத்தகத்தை சரியான திசையில் படிக்க வேண்டுகிறேன். ஒரே நாளில் முடிவுக்கு வந்து ஆகப்போவது ஒன்றுமில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டு சமூகப் பிரச்சினையை ஓரிரு நாளில் கண்டுபிடிக்க அவ்வளவு அவசரம் ஏன்..

சன்னா

வேந்தன் அரசு

unread,
Aug 23, 2016, 7:27:32 AM8/23/16
to Oru Arizonan, Seshadri Sridharan, mintamil, Jalasayanan Chellappa, Mukunthan Pathmanesan, Krishnan S, nkantan r, Anbu Jaya, திருத்தம் பொன்.சரவணன், rajalakshmi paramasivam, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, dorai sundaram, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, Aravindan Neelakandan, satha sivam, Nagarajan Vadivel, Rathinam Chandramohan, Neduchezhian T. Chezhian, S NEELAKANTAN


17 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 12:45 அன்று, Oru Arizonan <oruar...@gmail.com> எழுதியது:


நயந்தேன்

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Seshadri Sridharan

unread,
Aug 28, 2016, 12:57:54 PM8/28/16
to mintamil, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, வேந்தன் அரசு, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, dorai sundaram, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, Nagarajan Vadivel, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, catch...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com
2016-08-21 21:16 GMT+05:30 Gowthama Sanna <g.sa...@gmail.com>:
அன்பரே, சண்டாளர்கள் தலித்துகள் என்று அம்பேத்கர் எங்கும் சொல்லவில்லை. சண்டாளர்கள் என்ற பிரிவினர் ஒதுக்கப்பட்ட விதத்தைத்தான் சொல்லியிருக்கிறார். பிற்காலத்தில் சண்டாளர்கள் என்கிற சாதி பட்டியலில் சேர்க்கப்பட்டது தனிக்கதை. புத்தகத்தை சரியான திசையில் படிக்க வேண்டுகிறேன். ஒரே நாளில் முடிவுக்கு வந்து ஆகப்போவது ஒன்றுமில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டு சமூகப் பிரச்சினையை ஓரிரு நாளில் கண்டுபிடிக்க அவ்வளவு அவசரம் ஏன்.. - சன்னா

நீங்கள் கொடுத்த இணைப்பில் தீண்டாமை > கிராமத்திற்கு வெளியே குடியிருப்பு என்ற தலைப்பில் அம்பேத்துகர் இந்த மனு சிமிரிதியை எடுகோளாக காட்டியிருக்கிறார். அதில் சண்டாளர், நாயை சாமைக்கும் சுவபாகர் என்ற இரு சாதிகள் மட்டுமே குறிக்கப்படுகின்றன எனும் போது அதை பொதுவாக வழக்கில் உள்ள தீண்டாமைக்கு எடுகோளாக காட்டுவது தவறு தானே. இன்று உள்ள தாளித்து இயக்கங்கள் திராவிட இயக்கங்கள் இதை தானே அத்தனை தலித்துகளுக்கும் பொதுவாக வைக்கின்றன.

நம் பேராசிரியர் கூட சண்டாளர் என்றால் தலித்துகள் தான் எனக் கொள்கிறார். 

பிட்டன்  
Reply all
Reply to author
Forward
0 new messages