"மாதொருபாகன்-விமர்சனம்

1,607 views
Skip to first unread message

செல்வன்

unread,
Jan 24, 2015, 7:15:33 PM1/24/15
to mintamil, vallamai

மாதொரு பாவம்!(விமர்சனக் கட்டுரை)
--------------------------

நண்பர்களே!....

மாதொருபாகன் என்கிற நாவலைப் படித்தேன்!

அதுபற்றிய ஒரு சர்ச்சை கிளம்பாமல் இருந்திருந்தால் அதைப் படித்திருக்க வாய்ப்பு இல்லை!

இவ்வளவு பெரிய பிரச்சினையாக ஆன அதில் என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது என்று அறிய விரும்பிப் படித்துப் பார்த்தேன்.

ஒரு எழுத்தாளன் தான் படைக்கும் பாத்திரங்கள் ஏதாவது ஒன்றில் ஒளிந்திருப்பான்.

இதிலும் இந்த நாவலை எழுதிய எழுத்தாளர் பெருமாள்முருகன் இரண்டு பாத்திரங்களில் ஒளிந்திருக்கிறார்.

அதுதான் பொன்னா என்கிற கதாநாயகி மற்றும் பாவப்பட்ட பெண்களை வேட்டையாட நினைக்கும் ஒழுக்கங்கெட்ட ஜென்மங்கள்...

எப்போதும் ஒரு படைப்பாளி தான் படைத்த பாத்திரங்களில் ஒன்றில் மறைந்திருந்து தான் உலகுக்கு சொல்ல நினைப்பதைச் சொல்வார்!

அதுபோல இவரும் இந்தப் பொன்னாள் மூலமும் முகமறியாத பெண்களைத் தங்கள் இச்சைக்குப் பயன்படுத்திக்கொள்ளத் துடிக்கும் நடத்தை கெட்ட மனிதர்கள்மூலமும் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்!

அவர்களின் பாத்திரத்தை நியாயப்படுத்துவதில் இருந்து இதை நம்மால் உணர முடிகிறது!

ஒரு எழுத்தாளன் ஒரு பாத்திரத்தைச் சிறப்பிக்கிறான் என்றால் அதற்கான நியாயமான காரணங்கள் இருக்கவேண்டும்!

இந்த எழுத்தாளர் பொன்னாள் மற்றும் நடத்தை கெட்டவர்களை நியாயப் படுத்த என்ன காரணங்களை முன்வைக்கிறார்?

அவர்கள்மூலம் தான் வாழும் சமூகத்துக்கு என்ன சொல்ல நினைக்கிறார்?

பிள்ளைப்பேறு இல்லாத பெண்கள் தவறான நடத்தையைப் பின்பற்ற வேண்டும் என்கிறாரா?

அல்லது காலங்கடந்து பிள்ளைப்பேறு பெற்ற தாய்மார்கள் இப்படிப்பட்டவர்கள்தான் என்று அழுத்தம் திருத்தமாக மறைமுகமாக விளக்குகிறாரா?

அல்லது ஒவ்வொரு ஆண்மகனும் தனது பிள்ளைகளை உண்மையாகவே அப்படித்தானா என்று சந்தேகம்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாரா?

அல்லது ஆண் பெண் உறவில் கட்டுப்பாடும் ஒழுக்கமும் தேவையற்றவை என்று சொலி அவற்றை ஒழித்துவிட்டு முறையற்ற உறவுகளை சமூக ஒழுக்கமாக மாற்ற விரும்புகிறாரா?

நாவல் என்று சொல்லிவிட்டு குறிப்பிட்ட ஊரின் பெயரையும் ஜாதியின் பெயரையும் மதப் பின்னணியையும் எதற்காகச் சொல்லவேண்டும்?

வரலாற்று ஆவணம் என்றால் அதைத் தகுந்த ஆதாரங்களுடன் ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிட்டிருக்கவேண்டும்!

கதை என்றால் கதையும் கதா பாத்திரங்களும் கதாசிரியரின் கருத்தோட்டங்களுமாக இருந்திருக்க வேண்டும்!

துவக்கத்தில் நல்லவளாகச் சித்தரிக்கப்பட்ட கதாநாயகி பொன்னா கடைசியில் கட்டிய கணவனை மற்றவர்களுடன் சேர்ந்து ஏமாற்றிவிட்டு மாற்றானுடன் கள்ள உறவு கொண்டவளாகக் கதையை முடிக்கிறார்!

பொன்னாளுடைய குழந்தையில்லாக் குறையைச் சொல்லும்போது இந்தச் சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரும் அவளின் குறையைச் சொல்லி அவமானப்படுத்துவதையே பிழைப்பாகக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்!

அது அப்பட்டமான சமூக நிந்தனை!

அவ்வளவையும் சொல்லி அவளின் அல்லது அவளைப்போன்றவர்களின் கள்ள உறவை நியாயப் படுத்த நினைத்து அதற்குச் சாமிகளையும் துணைக்கு வைத்துக்கொண்ட அவர் கடைசியில் பொன்னா தவறு செய்ததை நினைத்துக் கணவன் காளி மகிழ்ச்சி அடைவதாகச் சொல்லாமல் ஏன் அவளைக் கண்டபடி திட்ட வைத்தார்?

ஆகக் கணவனையும் மீறிப் பிள்ளை இல்லாத பெண்கள் தவறு செய்தார்கள், செய்யலாம் என்றும் அது சாமிக்குச் சம்மதம் என்றும் சொல்கிறாரா?

ஒரு இடத்தில் விலைமாதுக்கள்கூட இன்று அனைத்துப் பெண்களுமே விலைமாது(தேவடியாள்)க்கள்தான் என்று சொல்வதாக நாவலில் இருக்கிறது.

ஆதாவது குழந்தைப் பாக்கியம் இல்லாத சமூகத்தால் அவமானத்துக்கு உள்ளாக்கப்படுகின்ற பாவப்பட்ட பெண்களின்மேல் அனுதாபம் காட்டப் போகிறேன் என்று புறப்பட்டு கடைசியில் அனைத்துப் பெண்களையும் தேவடியாள் என்று நிந்திக்கும் நிலைக்குப் போயிருக்கிறார்!

கண்ணியமான மனிதர் வாய்விட்டுச் சொல்ல அருவருக்கும் கொச்சையான ஆபாசமான வார்த்தைகளை எழுத்தில் கொண்டு வருவதை யதார்த்தமாக நினைத்தார் போலும்?

அப்படியானால் குடிகாரர்களின் பிரச்சினையை எழுதும்போது அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தையும் அப்படியே எழுத்தில் கொண்டு வருவாரா?

தொண்டுப் பட்டி தொண்டுப்பட்டி என்று நூறுதடவை குடியானவனின் பட்டியைக் குறிப்பிடுகிறார்.

அப்படியொரு வார்த்தையைத் தவறான பொருளில்தான் முற்காலத்திலும் கேட்டிருக்க முடியும்.

தொண்டு என்கிற வார்த்தைக்கு ஒழுக்கங் கேட்டவள் என்ற ஒரு பொருளும் உண்டு.

இவர் பயன்படுத்திய வார்த்தை அதைத்தான் பொருள் படுத்துகிறது!

கடைசியாக ஒன்றைச் சொல்ல வேண்டும்!

அதாவது குழந்தையில்லாப் பிரச்சினை உலகம் முழுக்க இருக்கும்போது எதற்காகத் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கோவில் திருவிழா நிகழ்வுடன் இணைத்து அந்த ஊரைப் பற்றிய தாழ்வான எண்ணம் உருவாக்க வேண்டும்?

இந்தப் புத்தகத்தில் சொல்லும்படியான ஒன்று அந்தக் காலத்தில் நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்க முடியாது!

அப்படி இருந்திருந்தால் இவர் சொல்படி அங்கு வரும் பாவப்பட்ட பெண்கள் சிலராகவும் அவர்களின் குறையைத் தீர்க்கும் சாமிகளாக எண்ணற்றவர்களும் குவிந்திருக்கவேண்டும்.

காரணம் அந்தப் பெண்களின் எண்ணிக்கை வரம்புக்கு உட்பட்டது. ஆனால் அந்த ஒழுக்கங்கெட்ட ஆண்களின் எண்ணிக்கை வரம்புக்கு உட்பட்டது அல்ல!

அப்படிப்பட்ட நிலையில் இந்த நூலில் சொன்னபடி உண்மையாக நடந்திருந்தால் அது எப்பேர்ப்பட்ட வன்முறைகளுக்கும் கலகங்களுக்கெல்லாம் காரணமாக இருந்திருக்கும்!

அப்படிப்பட்ட வரலாறு அங்கு உள்ளதா?

கிராமிய விவசாயம் சார்ந்த வாழ்க்கையும் அதன் உட்கூறுகளும் ரசனையுடன் சொல்லப்பட்டிருகின்றன என்பதைத் தவிர இந்த நூலில் பாராட்டும்படியான முற்போக்கு அம்சங்கள் எதுவும் இல்லை!

எழுத்துச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் உயர்ந்தவை!
அதை இப்படிக் கீழ்த்தரமாகப் பயன்படுத்துவதால் எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் இலக்கியத்துக்கும் சிறுமையே தவிரப் பெருமை இல்லை!....



--

Geetha Sambasivam

unread,
Jan 24, 2015, 8:01:43 PM1/24/15
to மின்தமிழ்
  சரியானபடி விமரிசனம் செய்திருக்கிறார். வாழ்த்துகள். 

2015-01-25 5:45 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

மாதொரு பாவம்!(விமர்சனக் கட்டுரை)
--------------------------

 

எழுத்துச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் உயர்ந்தவை!


அதை இப்படிக் கீழ்த்தரமாகப் பயன்படுத்துவதால் எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் இலக்கியத்துக்கும் சிறுமையே தவிரப் பெருமை இல்லை!....

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Megala Ramamourty

unread,
Jan 24, 2015, 9:35:42 PM1/24/15
to மின்தமிழ், vallamai

சமீப காலத்தில் பெரும் பரபரப்பைத் தமிழகத்தில் ஏற்படுத்தியிருப்பவர் யார் என்று கேட்டால் அது எழுத்தாளர் ’பெருமாள்முருகன்’தான் என்று அதிகம் யோசிக்காமலேயே விடை சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு மக்களின் திடீர்க் கவன ஈர்ப்பையும் கூடவே பலத்த எதிர்ப்பையும் சம்பாதித்துத் தந்திருக்கின்றது சில ஆண்டுகளுக்கு முன்பு (2010ஆம் ஆண்டு) அவர் எழுதிய ’மாதொருபாகன்’ எனும் சமூக நாவல்; காலம் கடந்து அந்நாவல் இப்போது அவரை மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாக்கியிருக்கின்றது.


திருச்செங்கோட்டையும் அதை ஒட்டிய சிறிய கிராமங்களையும்  கதைக்களமாக்கிருக்கும் நாவலாசிரியர், திருச்செங்கோட்டில் (அன்று) ஆண்டுதோறும் நடைபெற்ற ஒரு திருவிழாக் குறித்துத் தன் நாவலில் விரிவாக விளக்கியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருக்கும் நிகழ்வுகள் ’கடும் கண்டனத்துக்குரியவை; பெண்களை இழிவுபடுத்துபவை’ என்று கடுங்கோபத்துக்கும் சீற்றத்துக்கும் ஆளாகியிருக்கும் அவ்வூர் மக்கள் அவரை உலுக்கிய உலுக்கலில், ”பெருமாள்முருகன் எனும் எழுத்தாளர் இறந்துவிட்டார்; இனி அவர் ஏதும் எழுதமாட்டார்; இதுவரை எழுதியவற்றையும் திரும்பப் பெறுகின்றார்” என்று அவரே கைப்பட எழுதிக்கொடுத்துவிட்டு, தன் செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்டுவிட்டு எழுத்துத்துறையைவிட்டே வெளியேறியிருக்கிறார்.

 

இப்போது, அவரை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு ஊர்வலங்களும் கண்டனப் பொதுக்கூட்டங்களும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்றுவருவதைச் செய்தி ஊடகங்கள் ஊக்கத்துடன் தினமும் வெளியிட்டு வருவதைக் காண்கின்றோம்.


இத்தகைய பரபரப்புக்களால் (வாசகர்களாகிய) நமக்குக் கிட்டிய ஒரே லாபம் என்னவெனில்…அவருடைய ‘மாதொருபாகன்’ நாவலை முழுமையாகக் படிக்கக்கூடிய வாய்ப்பினைப் பெற்றதுதான்!. இந்நாவலை PDF கோப்பாக அனுப்பிப் படிக்க உதவிய திரு. ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றி!


நாவலைப் படிக்கக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி 192 பக்கங்கள் கொண்ட இந்நாவலை இப்போதுதான் படித்துமுடித்தேன். படித்தவுடனேயே, ’மாதொருபாகன்’ என் அவதானிப்பில் எவ்வாறு காட்சியளிக்கின்றான் என்பதை நம் குழும நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆவல் ஏற்பட்டது. அதனால் மாதொருபாகனை என் பார்வையில் முன்வைத்திருக்கின்றேன்.


இயல்பான கொங்கு நடையில் தடையற்ற ஓட்டத்துடன் எழுதப்பட்டிருக்கும் இந்நாவல், ஆசிரியர் திரு. பெருமாள்முருகன் தேர்ந்த எழுத்தாற்றலும், அழகாய்க் கதைசொல்லும் திறனும் வாய்க்கப்பெற்றவர் என்பதைத் தெளிவாய் நமக்குப் புலப்படுத்திவிடுகின்றது.

சற்றேறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு திருச்செங்கோட்டை ஒட்டிய கிராமப்புறங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையே இந்நாவலின் பேசுபொருள். அம்மக்களின் வாழ்க்கைமுறை, பொழுதுபோக்குகள், வட்டார வழக்கு, இயல்பாகப் புழங்கும் சொலவடைகள் முதலியவற்றை இந்நாவல் நமக்கு விரிவாய் அறியத் தருகின்றது. தோப்பு, துரவுகள், காடு, மேடுகள், ’வறடிகல்’ என்று அழைக்கப்படும் திருச்செங்கோட்டு மலையுச்சி ஆகியவற்றிலெல்லாம் கதாநாயகன் காளியும், அவன் நண்பனும் நாயகியின் அண்ணனுமான முத்துவும் செல்லும்போதெல்லாம் நாமும் கூடவே பயணிப்பது போன்ற ஓர் உணர்வை தன் மிகையற்ற இயல்பான வர்ணனைகளால் ஆசிரியர் ஏற்படுத்தியுள்ளார்!


திருச்செங்கோட்டைச் சுற்றியிருந்து அருள்பாலிக்கும் பல்வேறு தெய்வங்களை இந்நாவல் நமக்கு அறிமுகப்படுத்துகின்றது. குறிப்பாகத் திருச்செங்கோட்டுக்குப் பெருமை சேர்க்கும் மாதொருபாகன் (அர்த்தநாரீஸ்வரர்) கோயில், அச்செங்கோட்டு மலையருகில் இருக்கும் வனத்தில் ’கிடந்த திருக்கோலத்தில்’ அருள்பாலிக்கும் கானகப் பெண்தெய்வமான ‘பாவாத்தா’ ஆகியோரைக் குறிப்பிடலாம். அதிலும் ’பாவாத்தா’ எனும் பெயர்கொண்ட அச்சிறுதெய்வத்தின்(demi-goddess) அச்சம் தருகின்ற மீப்பெரு தோற்றமும், அத்தெய்வத்தை அப்பகுதி மக்களில் பலர் தங்கள் குலசாமியாகக் கும்பிட்டு நேர்த்திக்கடன்களைச் செய்துவரும் முறையினையும் நேர்த்தியாக விவரித்துள்ளார் ஆசிரியர்.


இப்படிப் படித்துமகிழ உகந்தவை பல நாவலில் இருந்தாலும் அதையும் தாண்டி வாசகர் மனத்தை உறுத்தும் குறைகளுக்கும் பஞ்சமில்லை. அவற்றை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


திருமணமாகிச் சில ஆண்டுகள் கழிந்தும் மகப்பேறு வாய்க்கப்பெறாத காளி, பொன்னாள் எனும் இணையரின் கதைதான் இது என்பதை நாவலின் தொடக்கத்திலேயே புதிர்கள் ஏதுமின்றி நாம் அறிந்துகொண்டு விடுகின்றோம். அவர்களிருவரும் பிள்ளை இல்லாமையால் எவ்வகையிலெல்லாம் இச்சமுதாயத்தினரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகின்றனர் என்பதை ஆசிரியர் உணர்வுபூர்வமாக விளக்க எடுத்துக்கொண்ட முயற்சியே இந்நாவலின் நீட்சியாய்த் தொடர்கிறது. ஆசிரியரின் இவ்வகை முயற்சி சரிதான் என்றாலும், யாரெல்லாம் அவர்களிருவரையும் அவமானப்படுத்துகிறார்கள் என்பதையும், அதனால் எப்படியெல்லாம் அவர்கள் மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் உள்ளாகின்றார்கள் என்பதையும் நாவல் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே வருவது படிப்போர்க்கு ஒருவித சலிப்பைத் தருகின்றது.


மக்களின் இயல்பான உரைநடையைப் பதிவு செய்கிறேன் பேர்வழி என்று படிப்பதற்கே கூசுகின்ற பல சொலவடைகளையும் (அம்மக்கள் மொழியில் அதன் பெயர் சொலவாந்திரம்) உரையாடல்களையும் நாவலின் பல இடங்களில் ஆசிரியர் பயன்படுத்தியிருப்பது நாவலின் சுவையை வெகுவாய்க் குறைக்கிறது. அதிலும் பாலியல் சார்ந்த விஷயங்களை அம்மக்கள் பட்டவர்த்தனமாகவும், கொச்சையாகவும் பேசுவதையும், விமரிசிப்பதையும் சிறிதும் இரசிக்கவே முடியவில்லை.


பிள்ளையில்லாத் தம்பதியின் துயர வாழ்வைச் சித்தரிப்பதே நாவலின் மையக்கருத்தாக இருப்பினும் கதையை வேறு திசைகளில் சற்றும் பயணிக்கவிடாது ஒரே பாதையில் பயணிக்கவிட்டிருப்பது கதையின் விறுவிறுப்பைப் பெரிதும் மட்டுப்படுத்தி விடுகின்றது. ’நல்லுப்பையன் சித்தப்பா’ பாத்திரம் மட்டும் இல்லையென்றால் கதையில் இன்னும் வறட்சி தென்பட்டிருக்கும். ஆயினும், அவரின் பேச்சுக்களிலும் அளவுக்கு மீறிய ஆபாசம்!


கதாநாயகன் காளியும் அவன் தோழன் முத்துவும் எப்போதும் சாராயம், கள் என்று மாற்றி மாற்றிக் குடிப்பதும், விதவிதமாக மாமிசம் உண்பதுமே தங்கள் வாழ்வின் நோக்கம் என்பதுபோல் இருப்பது அன்றைய ஆடவரின் மீதிருக்கும் மரியாதையைப் பெரிதும் குறைப்பதோடு, ஒழுக்கக்கேடாய் வாழ்வதே சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட/பின்பற்றப்பட்ட அன்றைய ஆண்களின் இயல்போ என ஐயுற வைக்கிறது.


அடுத்து, திருச்செங்கோட்டு மக்கள் அனைவரையும் ஆவேசமாக்கிய நாவலின் முக்கியப் பகுதிக்கு வருகிறேன். நாவலின் மையப்புள்ளி இதுவே! இந்நிகழ்வை நோக்கியே கதை கவனமாக நகர்த்தப்பட்டிருக்கின்றது. அது என்ன?


திருச்செங்கோட்டு மாதொருபாகன் கோயிலில் ஒவ்வோராண்டும் 14 நாட்கள் தொடர்ச்சியாய் நடைபெறும் ’தேர்நோம்பி’ எனும் திருவிழாவே அது! அதில் அப்படியென்ன ஆட்சேபத்திற்குரிய விஷயம் நிகழ்கிறது என்று பார்த்தால்…விழாவின் 14-ஆம் நாளிரவில் திருச்செங்கோட்டுக்குத் திருவிழா பார்க்கவரும் ஆண்களும் பெண்களும் யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் (முறையற்ற) பாலுறவு கொள்ளலாம் என்பதாக நாவலில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அத்தோடு விடவில்லை  ஆசிரியர்…பிள்ளைப்பேறில்லாப் பெண்கள் பலர் அன்று இம்முறையைப் பின்பற்றி குழந்தை பெற்றிருக்கின்றார்கள்; அப்பிள்ளைகளை யாரும் தவறாகப் பார்க்கவில்லை; மாறாக அப்பிள்ளைகள் ‘சாமிப் பிள்ள’ என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.


இந்நாவலிலும் தன் கணவனால் பிள்ளைப்பேறு வாய்க்கப்பெறாத நாயகி ‘பொன்னாளும்’ கடைசியில் ‘வறடி (barren woman) என்று தான் அழைக்கப்படும் அவலத்தைத் துடைக்க வேறுவழியின்றி இதே வழியைப் பின்பற்ற விழைகின்றாள்; தன் மனைவியின்மீது அளவற்ற அன்பு கொண்டு ஈருடல் ஓருயிராக…அதாவது ‘மாதொருபாகனாக’ வாழ்ந்துவரும் நாயகன் காளிக்கு இது பெரும் அதிர்ச்சியைத் தருவதாய் நாவலை முடித்துள்ளார் ஆசிரியர்.


இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் நிகழ்காலத்தில் (திருச்செங்கோட்டில்) நடப்பவையாக ஆசிரியர் தன் நாவலில் பதிவுசெய்யவில்லை! குறைந்தபட்சம் 100 ஆண்டுகளைத் தாண்டியதாய் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிகழ்ந்தவையாகவே இச்சம்பவங்கள் காட்டப்பட்டுள்ளன. எனவே அவை உண்மையா இல்லையா என்பதை அறிய முற்படாமல் உணர்ச்சிவசப்பட்டுப் போராட்டங்கள் நடத்துவது அறிவுடைமை ஆகாது. ’மெய்ப்பொருள் காண்பதே அறிவல்லவா?’


நன்கு படித்த பொறுப்புள்ள ஒரு பேராசிரியர், கொங்குச் சொற்களின் பேரகராதி, சிறுகதை, நாவல்கள் ஆகியவற்றின் வாயிலாய்ப் பரவலாக மக்களிடம் கவனம்பெற்ற ஒரு மனிதர், இவ்வளவு சென்சிடிவான ஒரு விஷயத்தைத் தன் நாவலின் மையப்புள்ளியாய், கிளைமாக்ஸாய் வைத்திருக்கிறார் என்றால் அது ஏதோ கற்பனையானது என்றோ, வேண்டுமென்றே தன் சொந்தஊர் மக்களை இழிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் செய்த செயலென்றோ ஒரேயடியாய்ப் புறந்தள்ளிவிடவும் முடியவில்லை. இவற்றில் ஒருசிறிதேனும் உண்மையிருக்க வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை.


என்னவொன்று…எழுதுதற்கு ஆதாரங்களாக அவர் கைக்கொண்ட நூல்களையோ, தரவுகளையோ, பிற சான்றுகளையோ இந்த நாவலில் அவர் தந்திருக்கலாம்; அல்லது வேறுசில எழுத்தாளர்கள் சொல்வதுபோல் வெளிப்படையாக ஊர்ப் பெயரினையும் திருவிழாப் பெயரினையும் நாவலில் குறிப்பிட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். இரண்டையுமே செய்யத்தவறியிருக்கிறார்.


மொத்தத்தில், இந்த நாவலை இன்னும் செம்மையாகவும் சிறப்பாகவும் நாகரிகச் சொல்லாடல்களோடும், முக்கியச் சம்பவங்களைத் தகுந்த ஆதாரங்களோடும் ஆசிரியர் கொடுத்திருந்தால் இந்நாவல் சிறப்பாகவும், தரமாகவும் இருந்திருக்கும். அதைச் செய்யத் தவறியது பெருங்குறையே!

 

இனி, ’மாதொருபாகன்’ குறித்துப் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் ஒரு நேர்காணலில் தந்துள்ள பதிலை இங்கே பகிர்ந்துள்ளேன்.


''எழுத்தாளர் பெருமாள்முருகனின் 'மாதொருபாகன்நாவல், இந்து மதத்தையும் திருச்செங்கோடு என்கிற ஊரையும் இழிவுபடுத்துவதாக நடைபெற்ற போராட்டங்கள், புத்தக எரிப்பு... போன்றவற்றைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''குடும்பம் என்ற அமைப்பு உருவாவதற்கு முன்பு, இங்கே கற்பு இல்லை. இன்னமும்கூடப் பல பழங்குடிச் சமூகங்களில் குடும்பத்துக்கு வெளியேயான பாலுறவும், திருமணத்துக்கு முன்பான பாலுறவும் சகஜம். ஏன்... சங்க காலத்திலேயே களவு முறை இருந்ததே. கற்பு... கற்பு என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் பட்டதற்குக் காரணமே, களவு முறை அதிகமாக இருந்ததால்தானே?

எழுத்தாளர்களுக்கு முழுமையான சுதந்திரம் வேண்டும். அவர்கள் சிந்திப்பதைத் தடை செய்யக் கூடாது. ஒரு நாவலில் குறிப்பிடப்படும் பகுதிகளையும் கதையையும், அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒருவேளை ஒரு படைப்பு தங்களை இழிவுபடுத்துவதாகச் சிலர் நினைத்தால், அதற்கு எதிராகப் பேசலாம்; அந்தப் படைப்புக்கு எதிராக, இன்னொரு படைப்பை உருவாக்கலாம். ஒரு படைப்பை இன்னொரு படைப்பு மூலம்தான் எதிர்க்க முடியுமே தவிர, புத்தகங்களை எரிப்பதன் மூலம் அல்ல. இப்போது பெருமாள்முருகன் இனி வரும் பிரதிகளில் 'திருச்செங்கோடுஎனும் பெயரை எடுத்துவிடப் போவதாக அறிவித்துள்ளார். பொது அமைதி கருதி அவர் எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மீண்டும் அதே படைப்பில் திருத்தங்களைச் செய்யலாம். எல்லாமே எழுத்தாளரின் படைப்புச் சுதந்திரத்துக்கு உட்பட்டவை. புத்தகங்களை எரித்துவிடலாம். ஆனால், உண்மையை எரிக்க முடியாது.''

தகவலுக்கு நன்றி: ஆனந்த விகடன்

 


அன்புடன்,
மேகலா

Gopalan Venkataraman

unread,
Jan 24, 2015, 10:00:52 PM1/24/15
to mint...@googlegroups.com
சமூகத்தில் பல்வேறு மூடநம்பிக்கைகளும், சம்பிரதாயங்களும் நிலவி வந்ததை நாமறிவோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், எங்கோ ஓரிடத்தில், ஏதோவொரு பழக்கம் இருந்தது என்று சொல்லி அதை இன்றைய யதார்த்த சூழ்நிலையோடு பிணைத்து கதை சொல்வது என்பது வேண்டாத வேலை. யாரையும் இழிவு படுத்துவதோ, இழிவான சொற்களை அந்தக் காலத்தில் பயன்படுத்தினார்கள் என்பதால் இன்றைக்கும் அதை எழுதுவதோ நாகரிகம் அல்ல. சமூக ஒழுக்கம், சமூகக் கட்டுப்பாடு இவற்றை எதிர்க்கும் அல்லது உடைக்கும் எதையும் கண்மூடித்தனமாக ஆதரிக்க ஒரு கூட்டம் இங்கு இருக்கிறது என்கிற தைரியத்தில்தான் இதுபோன்ற எழுத்துக்கள் வெளிவருகின்றன. நேர்மையான‌ சிந்தனையும், நியாயத்தின்பால் நிற்போரும் இப்படிப்பட்டப் போக்கைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும். முற்போக்கு என்ற பெயரில் சாக்கடையை கங்கையாக்கும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும்.
VGopalan

வேந்தன் அரசு

unread,
Jan 24, 2015, 11:45:54 PM1/24/15
to vallamai, மின்தமிழ்
போராட்டக்காரர்களுக்கு:

திருச்செங்கோட்டு கோவில் விழாவில் நடப்பதான நிகழ்ச்சியில் திருச்செங்கோட்டு மக்கள் மட்டும்தான் வருவார்கள் என்றோ, கவுண்டர் சாதி மட்டுமே வரும் என்றோ, கோவில் நிர்வாகமே  துணை நிற்கிரது என்றோ கதையில் இல்லை. கதையின் நாயகன், நாயகியருக்கு கூட பிள்ள இல்லாத பெண்டிர் பிள்ளைபெறும் வழி அது என் அறிந்திருக்கவும் இல்லை. விழாக்காலங்களில் சிலர் இசகு பிசாக இருப்பது உலக இயல்புதான். கூத்தாணடவர் திருவிழாவில் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு நடத்துவது ஏன்?  

நாயகியின் அம்மாவும் மாமியாரும்தான் இந்த விழா தருணத்தை பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்கிறார்கள்.

மேலோட்டமாக வாசித்து விட்டு ரகளை செய்கிறீர்கள்.

சுபாஷ்க்கு:

பொன்னா நடத்தை கெட்டவள் அல்ல. கெட்டும் போகலை. பிள்ளை வேண்டி அவள் பல முட்டாள்தனமான் சடங்குகள் செய்கிறாள்:

1. பாவாத்தா கோவிலில் கோழி அறுத்து பூசை செய்தாள்
2.  பூப்பின் மூன்றாள் நாள் கிழக்கு பார்த்தபடி நின்று வெற்று வயிற்றில் அரைத்துக்கொடுத்த பல்வேறு இலைதழைகளை குடித்தாள்
3. வறடிகல் எனும் இடுக்கண் மிக்க மலை இடுக்கில் உள்ள கல்லை ஒரு முறௌ சுற்றி வந்தாள். (அதற்கு மேல் காளி வேண்டாம் என 
4. பிள்ளைக்கறியாக சமைக்கப்பட்ட சீராளன் மீண்டு வருவும்போது, அவன் தலைக்கு சுற்றிய எலுமிச்சை பழத்தை மடியில் வாங்குகிறாள். .

கடைசிக்கட்டமாகவே சாமிக்குழந்தை பெற முடிவு செய்கிறாள். அதுவும் ஒரே ஒரு தடவை.

கண்ணகி சிலை தனக்கு தீங்குதரும் என அந்த சிலைகவிழ்த்துவிட்டு ஆட்சி செய்கிற அண்மைக்காலமே முட்டாள்தனமாக இருக்கும் போது ஸ்ரீவள்ளி திரைப்படம் வந்த காலத்து படிப்பற்ற பெண் செய்ததில் என்ன நடத்தை கெட்டுவிட்டது?

மேகலாவுக்கு:

கெட்டவார்த்தைகள் எனக்கும் நச்சவில்லை. ஆனால் என் தந்தையே சகஜாமக சில வார்தைகள் சொல்வதை கேட்டு அதிர்ந்திருக்கேன். கொங்குநாட்டில் கெட்ட வார்த்தைகள் அதிகம் இல்லை. ஆனால் ஒன்றிரண்டை சகஜமாக பயன்படுத்துவார்கள். முத்துவும் காளியும் இரவு சாராயம் அருந்தவில்லை என்றால் பொன்னாவுக்கு திருவிழா போக வாய்ப்பு இருக்காது என்பதால்  அந்த காட்சி தேவைதான். வேறு என்னகாரணம் சொல்லை காளியை கண்கட்ட இயலும்?

இந்த கதையை பற்றிய என் கருத்து:

பிள்ளைப்பேறு இன்மையை மையமாக கொண்டு அதனால் அந்தக்காலத்து ஆண்கள்/ பெண்கள் உற்ற இழிவை ஆழமாக சொல்லி இருக்கார்,

.1. இரண்டு ஆண்டுகள் பிள்ளை இல்லை என்று அறிந்ததும் காளி லாயக்கிலாத ஆள் என்று முடிவு கட்டி கொஞ்சம் முயறசி செய்து அழைத்தால் அவள் வந்து விடுவாள் என கருப்பண்ணன் உட்பட ஊரில் உள்ள சிலர் பொன்னாவுக்கு வலை விரித்தனர்
 
2. காளியின் அக்கா மகள் திரட்டிக்கு போன பொன்னா திரட்டி சுற்றும் போது மாமன் பெண்டாட்டி கையை பிடித்து இழுத்து பின்னால் விட்டாள்.. பிள்ளைபெறாதவள் சோறு சுற்றினால் பொண்ணுக்கு பிள்ளை இல்லாமல் போய்விடுமாம்.

3. பருத்திக்காட்டில் ஆடுமேயவிட்ட கிழவிகூட பிள்ளை இல்லாதவள் யாருக்கு சொத்து சேர்க்கப்போறா என கேட்பாள்.
4. ஒரு பிள்ளை அடிப்பட்டுவிட, இவளுக்கு பிள்ளைவளர்க்க தெரியலே என பிள்ளையின் தாய் ஏசியது.

இவற்றைப்போல் பல.

காளியும் பொன்னாவும், சொந்தத்தில் தத்து எடுப்பதன் நன்மை தீமைகளை விவிவாதிப்பார்கள். பிள்ளை இல்லாவிட்டால் என்ன நன்மை என்று சித்தப்பா அழகாக சொல்லுவார்.திருமணத்தின் தேவை/ தேவை  இன்மை கூட அலசப்படுகிறது.


இந்த காலத்தில் விந்துதானம் என்ற முறை புழகக்த்துக்கு வந்துள்ளபோது அக்காலத்தில் அது ஒரு முறை (உண்மையோ கற்பனையோ)

ஆனால் காளிக்கு எல்லா ஆண்களைப்போல தான் வறடன் என்ற இழிசொல்லுக்கு ஆளாகணும் என்று அச்சம் இருக்குமோ என்னவோ.அவனுக்கு இதில் உடன்பாடு இல்லாமல் போனது.

மொத்தத்தில் ஜெயகாந்தன் கதைகள் போல இருந்தது.

தொடக்கத்தில் போத்தல் என்றவர் கடைசியில் பாட்டில் என்கிற வழுவும் உண்டு

நூலில், நான் அறியாத பல கொங்கு சொற்கள் தொகுத்து மனனம் செய்யவேண்டும்

நச்சியது.  நெடுநாட்களுக்கு பின்னர் மீண்டும் தமிழ்நூல்கள் வாசிக்கணும் என ஆர்வம் வருது.
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Jan 24, 2015, 11:57:12 PM1/24/15
to mint...@googlegroups.com
///
சமூகத்தில் பல்வேறு மூடநம்பிக்கைகளும், சம்பிரதாயங்களும் நிலவி வந்ததை நாமறிவோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், எங்கோ ஓரிடத்தில், ஏதோவொரு பழக்கம் இருந்தது என்று சொல்லி அதை இன்றைய யதார்த்த சூழ்நிலையோடு பிணைத்து கதை சொல்வது என்பது வேண்டாத வேலை. யாரையும் இழிவு படுத்துவதோ, இழிவான சொற்களை அந்தக் காலத்தில் பயன்படுத்தினார்கள் என்பதால் இன்றைக்கும் அதை எழுதுவதோ நாகரிகம் அல்ல. 
///

தஞ்சாவூர் ஐயா ...எழுத்தாளர்களுக்கு ஏற்ப உங்கள் கொள்கை மாருபடுவதாகத் தெரிகிறதே!!!!


On Sunday, December 14, 2014 at 10:36:44 PM UTC-8, Thanjavooraan wrote:

எழுத்தாளர் சுஜாதா "குமுதம்" இதழில் எழுதிய தொடர்கதைக்கு  நாடார் சமுதாய மக்கள் தெரிவித்த பலத்த எதிர்ப்புக்குப் பின் அவர் வருத்தம் தெரிவித்து, கதை உரைநடையில் சில மாற்றங்களைப் புகுத்தினார். அந்தக் கதை ஆங்கிலேயர்கள் சென்னையில் காலூன்றித் தங்கள் ஆதிக்கத்தைத் தொடங்கிய காலத்தையொட்டிய வரலாற்று நவீனம். அவர் பிராமணர் என்பதால் அப்படி எழுதினார் எனக் கருதினால் அது தவறு. ஒரு கதாசிரியன் அந்தக் கதை நடந்த காலத்தில் யாரை எப்படி அழைத்தார்களோ அப்படி வசனம் எழுதியது தவறு என்றால், மகாபாரதம் இராமாயணம் முதலியவற்றை இன்று மீண்டும் எழுதும் ஆசிரியர்கள் நவீனகால சொல்நடையால் எழுதலாமா?




..... தேமொழி
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
VGopalan

N. Kannan

unread,
Jan 25, 2015, 1:44:57 AM1/25/15
to மின்தமிழ்


On Jan 25, 2015 10:35 AM, "Megala Ramamourty" <megala.r...@gmail.com> wrote:
>
புத்தகங்களை எரித்துவிடலாம். ஆனால், உண்மையை எரிக்க முடியாது.''
>

அருமையான விமர்சனம் மேகலா!

கிராமப்புரத்து ஆளான எனது இரண்டு துட்டுக் கருத்து.

தமிழ் மொழி தன்னைப் பல்வேறு பரிமாணங்களில் தக்க வைத்துக் கொள்கிறது. அதில், கொச்சைத்தமிழ், கொடுந்தமிழ் என்பதுமொன்று. இதே கதையை வாய்மொழியாகச் சொல்யிருந்தால் இத்தகைய பிரச்சனை வந்திருக்காது. ஏனெனில் கிராமத்தான் பேச்சில் (பெண்ணையும் சேர்த்து) செக்ஸ் என்பது இயல்பான ஒன்று. வசவானாலும், வாழ்த்தானாலும்! ;-)

ஆனால், கொடுந்தமிழ் தாண்டி செம்மொழிக்கு வரும் போது பல விஷயங்கள் வடிகட்டப்படுகின்றன. நாகரீகம் கருதி.

ஆனால் பின் நவீனத்துவ எழுத்து இதைக்கேள்வி கேட்கிறது. உதாரணமாக, தலித் இலக்கியம் பொது நீரோட்டத்திற்கு வந்தால் பலரால் சகிக்கமுடியுமா? என்பதே அக்கேள்வி. ஏனெனில் அவர்கள் பேச்சில் வரும் கொச்சை அவர்களுக்கு இயல்பாக இருக்கலாம், நமக்கு உவப்பாக இருக்குமா? என்பது கேள்வி. நாம் நினைப்பதையும் விட தமிழ்ச் சமூகம் சீரற்ற இழிவு நிலையில் உள்ளது. தமிழ்ச் சமூகம் செந்தரத்தில் இல்லை. இந்திய சாதி அமைப்பு என்பது தனிமனிதனை காப்பிட்டுக்காக்கிறது. சாதி விட்டு சாதி வழக்கு வேறுபடுகிறது. வட்டாரம் விட்டு வட்டாரம் வழக்குகள் வேறுபடுகின்றன, பழங்குடிகளின் வழக்கம் நகர் மைய வாழ்விலிருந்து வேறுபடுகிறது. நகர்ப்புற வாழ்வு கிராம வாழ்விலிருந்து வேறுபடுகிறது. எனவே ஒருவர் நாகரீகம் அடுத்தவருக்கு அப்படித்தோன்றாமல் இருக்கலாம். பின் நவீனத்துவம் நமது பாசாங்குகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. உண்மையை எதிர்கொள்ளச் சொல்கிறது.

எழுத்து என்பது எப்போதும் நம்மை சுகானுபவத்தில் வைத்திருக்கும் என்று சொல்வதற்கில்லை. மகாபாரதமே சாட்சி!

நா.கண்ணன்



செல்வன்

unread,
Jan 25, 2015, 2:09:17 AM1/25/15
to vallamai, மின்தமிழ்

2015-01-24 22:45 GMT-06:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
போராட்டக்காரர்களுக்கு:

திருச்செங்கோட்டு கோவில் விழாவில் நடப்பதான நிகழ்ச்சியில் திருச்செங்கோட்டு மக்கள் மட்டும்தான் வருவார்கள் என்றோ, கவுண்டர் சாதி மட்டுமே வரும் என்றோ, கோவில் நிர்வாகமே  துணை நிற்கிரது என்றோ கதையில் இல்லை. கதையின் நாயகன், நாயகியருக்கு கூட பிள்ள இல்லாத பெண்டிர் பிள்ளைபெறும் வழி அது என் அறிந்திருக்கவும் இல்லை. விழாக்காலங்களில் சிலர் இசகு பிசாக இருப்பது உலக இயல்புதான். கூத்தாணடவர் திருவிழாவில் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு நடத்துவது ஏன்?  

நாயகியின் அம்மாவும் மாமியாரும்தான் இந்த விழா தருணத்தை பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்கிறார்கள்.

மேலோட்டமாக வாசித்து விட்டு ரகளை செய்கிறீர்கள்.


முழுநூலும் படித்துவிட்டுத்தான் போராடினார்கள்.

"சிலர்" இசகு, பிசகாக இருப்பது மாதிரி எல்லாம் கதையில் இல்லை. "இன்னிக்கு எல்லா பெண்ணும் தே**** தான்" என்பது கதையில் பயன்பட்டுள்ள வார்த்தை

--

kattalai kailasam

unread,
Jan 25, 2015, 2:17:56 AM1/25/15
to mint...@googlegroups.com
தமிழர்மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புக்கள் என்ற நூலில் க.பா.அறவாணன் இப்படிப்பட்ட செய்தியைப் பதிவு செய்துள்ளார்

nkantan r

unread,
Jan 25, 2015, 2:33:46 AM1/25/15
to mint...@googlegroups.com
just as you say the character reflects the writer, the critique reflects the critic! and reading your critique says volumes about you!

regards
rnkantan

செல்வன்

unread,
Jan 25, 2015, 2:39:10 AM1/25/15
to mintamil
I'm glad you know volumes about me. 

தேமொழி

unread,
Jan 25, 2015, 2:52:21 AM1/25/15
to mint...@googlegroups.com
த்சோ ...த்சோ ... செல்வன் என்ன இது?

yes sir, certainly it tells a lot about  Subash Krishnasamy

என்பதுதான் சரியான மறுமொழியாக இருக்க வேண்டும்...

;-))


..... தேமொழி 

செல்வன்

unread,
Jan 25, 2015, 2:53:24 AM1/25/15
to mintamil

2015-01-24 21:00 GMT-06:00 Gopalan Venkataraman <priv...@gmail.com>:
முற்போக்கு என்ற பெயரில் சாக்கடையை கங்கையாக்கும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும்.

முற்போக்கு என்பது ஒரு பேஷன்.

பாரின் சினிமா, டிவிடி, நூல் எல்லாம் படிப்பார்கள். அதில் கற்பு என்பது முட்டாள்தனம், கல்யாணம் செய்பவன் பைத்தியகார, லிவிங்டுகெதர் தான் பெஸ்ட் என இருக்கும்.

இப்போதைய நியூயார்க்கர் இதழில் தந்தையை கல்யாணம் செய்த மகள் பற்றிய முற்போக்கு கட்டுரை வந்துள்ளது. அதான் இன்று டாக் ஆஃப் தெ டவுன்.

அதுபோக "பாலி மாம்ஸ்" என்ற பெயரில் பலதாரமணம் நடத்தும் பெண்கள் பற்றிய கட்டுரைகள் வருகின்றன. அடுத்த சில வருடங்களில் பலதாரமணம், இன்செஸ்ட் எல்லாம் தான் முற்போக்காக முன்நிறுத்தப்ட்டாலும் வியப்பில்லை.

இதை எல்லாம் படிக்கும் நம் ஊர் ஆட்கள் என்ன செய்கிறார்கள்? இதை எல்லாம் தமிழுக்கு கொண்டுவரணும். எப்படிக்கொண்டுவருவது? எழுது ஒரு நாவலை. அதில் இந்த முற்போக்கையெல்லாம் திருசெங்கோடு மாதிரி அப்பாவிகள் தலையில் கட்டிவிட்டு "முந்தி திருசெங்கோடே மன்மதலீலையில் கரைபிரன்டோடியது" என்பது மாதிரி முற்போக்குகதைகளை எழுதிவிடவேண்டியது

"உங்க முற்போக்குக்கெல்லாம் நாங்க தான் கிடைத்தோமா" என அந்த ஊர்க்காரர்கள் எகிறினால் உடனே ஜாதிவெறியர், பழமைவாதி என ஒரு பட்டத்தைச்சுட்டி விடவேண்டியது. ஜாதி, மதத்தை எதிர்த்துபோராட ஒரு பெரிய படையே காத்திருக்கிறது. அவர்கள் புத்தகதிருவிழாவுக்கு போன இடத்தில் கூடிப்பேசி, டீகுடித்துவிட்டு அதையே "மதவாதத்துக்கு எதிரான முற்போக்கு எழுத்தாளர்கூட்டம்" என அறிவித்து கலைந்துவிடுவார்கள். அதைப்பேஸ்புக்கில் படமாக பிடித்துபோட்டு மானே, தேனே, பொன்மானே ஸ்டைலில் "சாதி, மதம், பின்னநவீனம், கருத்துரிமை, இந்துத்வா" என நாலைந்து கீவர்ட்ஸை போட்டு கட்டுரை எழுதினால் நீங்களும் புரட்சியாளரே.



--

செல்வன்

unread,
Jan 25, 2015, 2:55:07 AM1/25/15
to mintamil

On Sun, Jan 25, 2015 at 1:52 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
த்சோ ...த்சோ ... செல்வன் என்ன இது?

yes sir, certainly it tells a lot about  Subash Krishnasamy

என்பதுதான் சரியான மறுமொழியாக இருக்க வேண்டும்...

;-))

அவர் ஒரு பழுத்த கம்யூனிஸ்டு. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க உறுப்பினர். அவரைப்பற்றி புரிந்துகொள்ள இந்த ஒரு விமர்சனம் போதாது. ஆனால் நண்பர் புரிந்துகொண்டதாக சொல்கிறார். :-) புரிந்துகொண்டால் எனக்கும் மகிழ்ச்சிதான்



--

வேந்தன் அரசு

unread,
Jan 25, 2015, 6:57:37 AM1/25/15
to vallamai, மின்தமிழ்


25 ஜனவரி, 2015 ’அன்று’ 2:08 முற்பகல் அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:


2015-01-24 22:45 GMT-06:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
போராட்டக்காரர்களுக்கு:

திருச்செங்கோட்டு கோவில் விழாவில் நடப்பதான நிகழ்ச்சியில் திருச்செங்கோட்டு மக்கள் மட்டும்தான் வருவார்கள் என்றோ, கவுண்டர் சாதி மட்டுமே வரும் என்றோ, கோவில் நிர்வாகமே  துணை நிற்கிரது என்றோ கதையில் இல்லை. கதையின் நாயகன், நாயகியருக்கு கூட பிள்ள இல்லாத பெண்டிர் பிள்ளைபெறும் வழி அது என் அறிந்திருக்கவும் இல்லை. விழாக்காலங்களில் சிலர் இசகு பிசாக இருப்பது உலக இயல்புதான். கூத்தாணடவர் திருவிழாவில் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு நடத்துவது ஏன்?  

நாயகியின் அம்மாவும் மாமியாரும்தான் இந்த விழா தருணத்தை பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்கிறார்கள்.

மேலோட்டமாக வாசித்து விட்டு ரகளை செய்கிறீர்கள்.


முழுநூலும் படித்துவிட்டுத்தான் போராடினார்கள்.

மேலோட்டமாக என்றேனே 

"சிலர்" இசகு, பிசகாக இருப்பது மாதிரி எல்லாம் கதையில் இல்லை. "இன்னிக்கு எல்லா பெண்ணும் தே**** தான்" என்பது கதையில் பயன்பட்டுள்ள வார்த்தை

தேவடியாள்கள் அப்படித்தான் பேசுவார்கள்.,

பொன்னா அவளுடைய அப்பன் வண்டி ஓட்ட தேர் திருவிழாவுக்கு போகும் போது, இந்த ஒரு சாலையில் மட்டும் இத்தனை மக்கள் என்றால் உலகத்தில் எத்த்னை மக்கள் இருப்பார்கள் என்று வியப்பாள். அத்தனை பேருமா?திருவிழாவில் பல பதினாயிரம் மக்கள் கூடுவார்கள் எல்லாரும் தேவடியாள்தான் எனறு பொருள்தராது. 


கோவையில் ஆண்டுதோறும் பொருட்காட்சி நடக்கும். அங்கு வரும் பெண்களை இடிக்கவே சில இளைஞர்கள் அலைவார்கள். என் கண்முன்னால் ஒருவன் ஒருத்தியிடம் செருப்படி வாங்கினான். நானும் அப்போது இளைஞன்தான் , ஆனால் இடிக்க போகலை, பொருட்காட்சிக்கு வரவன் எல்லாம் பெண்களை  இடிக்க வருகிறான் என்றால் நானும் தான் என்றாகிவிடுமா?

விந்துதானம் செய்வது ஊர்பேர்மறைவாக இருக்கணும் என்பது இன்றைய நடைமுறையாக இருக்கு, இந்த கதையிலும் பொன்னாள் சிறுவயதில் ஈர்ப்புடைய ஒருவன் சாமியாக வந்தபோது அவனை புறந்தள்ளுவாள். அவளது சாமி மெய்யாலுமே அநாமதேயமான்வன்தான். எத்தனை நுணுக்கமக இதை சொல்லி இருக்கார் பொருமாள் முருகன்.

நாவலை ஒரு கவிதைபோல் வாசிக்கணும்

துரை.ந.உ

unread,
Jan 25, 2015, 7:03:25 AM1/25/15
to வல்லமை, மின்தமிழ்
2015-01-25 10:15 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
திருச்செங்கோட்டு கோவில் விழாவில் நடப்பதான நிகழ்ச்சியில் திருச்செங்கோட்டு மக்கள் மட்டும்தான் வருவார்கள் என்றோ, கவுண்டர் சாதி மட்டுமே வரும் என்றோ, கோவில் நிர்வாகமே  துணை நிற்கிரது என்றோ கதையில் இல்லை

​சூஊஊஊஊஊஊப்பர் வேந்தே .... என்ன ஒரு ஆழ்ந்த சிந்தனை !!!!!!!!!!!!!​
 




--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

துரை.ந.உ

unread,
Jan 25, 2015, 7:05:19 AM1/25/15
to Groups, vallamai

2015-01-25 17:27 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
நாவலை ஒரு கவிதைபோல் வாசிக்கணும்

​அப்போ கவிதையை ???​

வேந்தன் அரசு

unread,
Jan 25, 2015, 7:10:37 AM1/25/15
to vallamai, Groups


25 ஜனவரி, 2015 ’அன்று’ 7:04 முற்பகல் அன்று, துரை.ந.உ <vce.pr...@gmail.com> எழுதியது:


2015-01-25 17:27 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
நாவலை ஒரு கவிதைபோல் வாசிக்கணும்

​அப்போ கவிதையை ???​

காதலியைப் போல்

Gopalan Venkataraman

unread,
Jan 25, 2015, 9:38:46 AM1/25/15
to mint...@googlegroups.com
மரியாதைக்குரிய தேமொழி அவர்களுக்கு, தாங்கள் சுட்டிக்காட்டியது சரிதான். சுஜாதா எழுத்து பற்றி நான் முன்பு எழுதிய கருத்துக்கும், இப்போது இந்த 'மாதொருபாகன்' பற்றிய சர்ச்சைக்கு என் கருத்துக்கும் முரண்பாடு இருப்பது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. ஒப்புக்கொள்கிறேன். இதில் வேண்டுமென்றே ஒரு சார்பு நிலை நான் எடுக்கவில்லை. அப்போது சுஜாதா பற்றிய கருத்து அந்த மாதிரி இருந்தது. இப்போது இவர் கதையைப் பற்றி ஒரு சாரார் எதிர்க்க, முற்போக்காளர் என்போர் வரிந்து கட்டிக்கொண்டு இவரை ஆதரிப்பதுதான் ஏன் என்பது தெரியவில்லை. அப்போது சுஜாதாவை ஆதரித்து இப்படியொரு இயக்கம் நடைபெறவில்லை. எப்போதுமே இளைத்தவர் பக்கம் துணைபோவது என் இயல்பாகிவிட்டது. தாங்கள் சுட்டிக்காட்டியதை பாசிடிவாக எடுத்துக் கொள்கிறேன். நன்றி.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
VGopalan

N. Kannan

unread,
Jan 25, 2015, 10:27:12 AM1/25/15
to mint...@googlegroups.com

On Jan 25, 2015 10:38 PM, "Gopalan Venkataraman" <priv...@gmail.com> wrote:
>
>  அப்போது சுஜாதாவை ஆதரித்து இப்படியொரு இயக்கம் நடைபெறவில்லை.

சுஜாதாவிற்கு ஈதெல்லாம் ஜுஜுபி. ஆனால் பாவம் பெருமாள் முருகன் பயந்துவிட்டார். அதனால்தான் இந்த ஆதங்கம். வலதுசாரிகளின் ஒடுக்கும் குரலுக்கு, குறிப்பாக ஜாதீயக்குரலுடன் எழும் இப்பிரச்சனையை எதிர்த்து எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும்.

நா.கண்ணன்

Iyappan Krishnan

unread,
Jan 25, 2015, 11:05:23 AM1/25/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
துரைஜி 


On Sunday, January 25, 2015 at 5:40:35 PM UTC+5:30, வேந்தன் அரசு wrote:


25 ஜனவரி, 2015 ’அன்று’ 7:04 முற்பகல் அன்று, துரை.ந.உ <vce.pr...@gmail.com> எழுதியது:

2015-01-25 17:27 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
நாவலை ஒரு கவிதைபோல் வாசிக்கணும்

​அப்போ கவிதையை ???​ 

காதலியைப் போல்


அப்போ காதலியை அப்படின்னு கேள்வி கேட்டீங்க அவ்ளோ தான். அண்ணிக்கு  தகவல் அனுப்பப் படும்

அன்பு “டன்”
ஐயப்பன்

N. Ganesan

unread,
Jan 25, 2015, 11:18:15 AM1/25/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

”எந்த டாக்குமெண்டரி ஆதாரமும் இல்லை. கேள்விப்பட்டது தான்” என்கிறார் முற்போக்கு எழுத்தாளர் பெருமாள் முருகன்.

”Is there any documentary evidence to support the existence of consensual sex, written about in the book?

There is no historical evidence. Details about the custom were passed on orally. Writer Theodore Baskaran and Professor A.K. Perumal have also written about similar customs that prevailed in other parts of the State. For example, [there is] the Thuppatti festival in which men and women participate while covering their faces.”

N. Ganesan

unread,
Jan 25, 2015, 11:25:30 AM1/25/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Saturday, January 24, 2015 at 6:35:41 PM UTC-8, Megala Ramamourty wrote:

மக்களின் இயல்பான உரைநடையைப் பதிவு செய்கிறேன் பேர்வழி என்று படிப்பதற்கே கூசுகின்ற பல சொலவடைகளையும் (அம்மக்கள் மொழியில் அதன் பெயர் சொலவாந்திரம்) உரையாடல்களையும் நாவலின் பல இடங்களில் ஆசிரியர் பயன்படுத்தியிருப்பது நாவலின் சுவையை வெகுவாய்க் குறைக்கிறது. அதிலும் பாலியல் சார்ந்த விஷயங்களை அம்மக்கள் பட்டவர்த்தனமாகவும், கொச்சையாகவும் பேசுவதையும், விமரிசிப்பதையும் சிறிதும் இரசிக்கவே முடியவில்லை.

தற்கால இலக்கியம், முற்போக்கு இலக்கியம் எங்கே போகும்? - என்று காட்டுகிறதா மாதொருபாகன் நாவல்.
 

அடுத்து, திருச்செங்கோட்டு மக்கள் அனைவரையும் ஆவேசமாக்கிய நாவலின் முக்கியப் பகுதிக்கு வருகிறேன். நாவலின் மையப்புள்ளி இதுவே! இந்நிகழ்வை நோக்கியே கதை கவனமாக நகர்த்தப்பட்டிருக்கின்றது. அது என்ன?


திருச்செங்கோட்டு மாதொருபாகன் கோயிலில் ஒவ்வோராண்டும் 14 நாட்கள் தொடர்ச்சியாய் நடைபெறும் ’தேர்நோம்பி’ எனும் திருவிழாவே அது! அதில் அப்படியென்ன ஆட்சேபத்திற்குரிய விஷயம் நிகழ்கிறது என்று பார்த்தால்…விழாவின் 14-ஆம் நாளிரவில் திருச்செங்கோட்டுக்குத் திருவிழா பார்க்கவரும் ஆண்களும் பெண்களும் யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் (முறையற்ற) பாலுறவு கொள்ளலாம் என்பதாக நாவலில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அத்தோடு விடவில்லை  ஆசிரியர்…பிள்ளைப்பேறில்லாப் பெண்கள் பலர் அன்று இம்முறையைப் பின்பற்றி குழந்தை பெற்றிருக்கின்றார்கள்; அப்பிள்ளைகளை யாரும் தவறாகப் பார்க்கவில்லை; மாறாக அப்பிள்ளைகள் ‘சாமிப் பிள்ள’ என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.


இந்நாவலிலும் தன் கணவனால் பிள்ளைப்பேறு வாய்க்கப்பெறாத நாயகி ‘பொன்னாளும்’ கடைசியில் ‘வறடி (barren woman) என்று தான் அழைக்கப்படும் அவலத்தைத் துடைக்க வேறுவழியின்றி இதே வழியைப் பின்பற்ற விழைகின்றாள்; தன் மனைவியின்மீது அளவற்ற அன்பு கொண்டு ஈருடல் ஓருயிராக…அதாவது ‘மாதொருபாகனாக’ வாழ்ந்துவரும் நாயகன் காளிக்கு இது பெரும் அதிர்ச்சியைத் தருவதாய் நாவலை முடித்துள்ளார் ஆசிரியர்.


இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் நிகழ்காலத்தில் (திருச்செங்கோட்டில்) நடப்பவையாக ஆசிரியர் தன் நாவலில் பதிவுசெய்யவில்லை! குறைந்தபட்சம் 100 ஆண்டுகளைத் தாண்டியதாய் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிகழ்ந்தவையாகவே இச்சம்பவங்கள் காட்டப்பட்டுள்ளன. எனவே அவை உண்மையா இல்லையா என்பதை அறிய முற்படாமல் உணர்ச்சிவசப்பட்டுப் போராட்டங்கள் நடத்துவது அறிவுடைமை ஆகாது. ’மெய்ப்பொருள் காண்பதே அறிவல்லவா?’


நன்கு படித்த பொறுப்புள்ள ஒரு பேராசிரியர், கொங்குச் சொற்களின் பேரகராதி, சிறுகதை, நாவல்கள் ஆகியவற்றின் வாயிலாய்ப் பரவலாக மக்களிடம் கவனம்பெற்ற ஒரு மனிதர், இவ்வளவு சென்சிடிவான ஒரு விஷயத்தைத் தன் நாவலின் மையப்புள்ளியாய், கிளைமாக்ஸாய் வைத்திருக்கிறார் என்றால் அது ஏதோ கற்பனையானது என்றோ, வேண்டுமென்றே தன் சொந்தஊர் மக்களை இழிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் செய்த செயலென்றோ ஒரேயடியாய்ப் புறந்தள்ளிவிடவும் முடியவில்லை. இவற்றில் ஒருசிறிதேனும் உண்மையிருக்க வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை.


என்னவொன்று…எழுதுதற்கு ஆதாரங்களாக அவர் கைக்கொண்ட நூல்களையோ, தரவுகளையோ, பிற சான்றுகளையோ இந்த நாவலில் அவர் தந்திருக்கலாம்; அல்லது வேறுசில எழுத்தாளர்கள் சொல்வதுபோல் வெளிப்படையாக ஊர்ப் பெயரினையும் திருவிழாப் பெயரினையும் நாவலில் குறிப்பிட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். இரண்டையுமே செய்யத்தவறியிருக்கிறார்.


ஆம் என்று தான் தோன்றுகிறது. எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை என்று பெருமாள் முருகனே குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சாதியை மட்டும் சொல்வதாகவோ, ஏதோ ஊர் திருவிழா என்றோ படைத்திருக்கலாம்.

”எந்த டாக்குமெண்டரி ஆதாரமும் இல்லை. கேள்விப்பட்டது தான்” என்கிறார் முற்போக்கு எழுத்தாளர் பெருமாள் முருகன்.

”Is there any documentary evidence to support the existence of consensual sex, written about in the book?

There is no historical evidence. Details about the custom were passed on orally. Writer Theodore Baskaran and Professor A.K. Perumal have also written about similar customs that prevailed in other parts of the State. For example, [there is] the Thuppatti festival in which men and women participate while covering their faces.”

நா. கணேசன்

Dev Raj

unread,
Jan 25, 2015, 1:22:34 PM1/25/15
to mint...@googlegroups.com
துக்ளக் ஆசிரியர் சோ :

சமூகம் – அர்த்தநாரீஸ்வரர் என்றால், அதன் ஒரு பாகம் கருத்துச் 
சுதந்திரம்; மற்றொரு பாகம் – சமுதாய மரபுகளையும், மக்கள் உணர்வுகளையும் 
மதித்து, சட்டம் வரைந்திருக்கிற எல்லைக் கோடு. 

எழுத்தாளர்களும் கூட ஒரு சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஜாதி, மதம், 

தெய்வ நம்பிக்கை, மத வழிபாட்டு முறைகள் போன்ற விஷயங்கள் 
நம்பிக்கையின் பாற்பட்டவை. இவையெல்லாம் காலத்துக்கு ஏற்ப மாறிக் கொண்டே 
போகிற விஷயங்கள் அல்ல. இவற்றை நம்பாதவர்களுக்கு, இவற்றினால் எந்தத் 
தொல்லையும் கிடையாது. இவை திணிக்கப்படுகிற விஷயங்கள் அல்ல; நம்பி 
ஏற்கப்படுகிற விஷயங்கள். இப்படிப்பட்ட விஷயங்களை விமர்சனம் செய்கிறபோது 
ரொம்பவும் நிதானம் தேவைப்படும். பிறர் மனதைப் புண்படுத்தாத வகையில், 
சம்பந்தப்பட்ட கருத்து அமைய வேண்டும். சட்டமும் அதைத்தான் 
வலியுறுத்துகிறது. இதை ஏற்காதவர்கள் சட்டத்தினாலேயே கூட குற்றம் 
புரிந்தவர்களாகத்தான் கருதப்படுவார்கள். 


வேந்தன் அரசு

unread,
Jan 25, 2015, 2:01:08 PM1/25/15
to vallamai, மின்தமிழ்


25 ஜனவரி, 2015 ’அன்று’ 11:05 முற்பகல் அன்று, Iyappan Krishnan <jee...@gmail.com> எழுதியது:
காதலியை எப்படி வாசிப்பது? 

பல் அனைத்தும் இழந்த முதியவன் கமர்கட் சாப்பிடுவது போல்

N. Kannan

unread,
Jan 25, 2015, 11:26:11 PM1/25/15
to மின்தமிழ்
2015-01-26 0:18 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
There is no historical evidence. Details about the custom were passed on orally. Writer Theodore Baskaran and Professor A.K. Perumal have also written about similar customs that prevailed in other parts of the State. For example, [there is] the Thuppatti festival in which men and women participate while covering their faces.”

துப்பட்டி விழாவா? தேவலையே ;-)

அறியாத தமிழகம் எவ்வளவோ இருக்கு!

நா.கண்ணன் 

செல்வன்

unread,
Jan 25, 2015, 11:31:49 PM1/25/15
to vallamai, மின்தமிழ்

2015-01-25 5:57 GMT-06:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
தேவடியாள்கள் அப்படித்தான் பேசுவார்கள்.,

பொன்னா அவளுடைய அப்பன் வண்டி ஓட்ட தேர் திருவிழாவுக்கு போகும் போது, இந்த ஒரு சாலையில் மட்டும் இத்தனை மக்கள் என்றால் உலகத்தில் எத்த்னை மக்கள் இருப்பார்கள் என்று வியப்பாள். அத்தனை பேருமா?திருவிழாவில் பல பதினாயிரம் மக்கள் கூடுவார்கள் எல்லாரும் தேவடியாள்தான் எனறு பொருள்தராது. 


தேவடியாளிடமே தேவடியாபட்டம் வாங்கின அவமானமே திருச்செங்கோட்டுபெண்களுக்கு இந்த நாவலால் கிடைத்துள்ளது.

நாம இங்கே என்ன பேசியும் பயன் கிடையாது. பாதிக்கபட்ட மக்களுக்கு தான் அவர்கள் வலி தெரியும்...அவர்களுக்கு பாதிப்பில்லை என்றால் அதை அவர்கள் தானே சொல்லவேண்டும்? நாம் எப்படி முடிவெடுக்கமுடியும்?

--

Gopalan Venkataraman

unread,
Jan 26, 2015, 7:20:57 AM1/26/15
to mint...@googlegroups.com
This thuppatti thiruvizhaa was in vogue in Kulithalai many years back.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
VGopalan

வேந்தன் அரசு

unread,
Jan 26, 2015, 8:40:57 AM1/26/15
to vallamai, மின்தமிழ்


25 ஜனவரி, 2015 ’அன்று’ 11:31 பிற்பகல் அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:


2015-01-25 5:57 GMT-06:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
தேவடியாள்கள் அப்படித்தான் பேசுவார்கள்.,

பொன்னா அவளுடைய அப்பன் வண்டி ஓட்ட தேர் திருவிழாவுக்கு போகும் போது, இந்த ஒரு சாலையில் மட்டும் இத்தனை மக்கள் என்றால் உலகத்தில் எத்த்னை மக்கள் இருப்பார்கள் என்று வியப்பாள். அத்தனை பேருமா?திருவிழாவில் பல பதினாயிரம் மக்கள் கூடுவார்கள் எல்லாரும் தேவடியாள்தான் எனறு பொருள்தராது. 


தேவடியாளிடமே தேவடியாபட்டம் வாங்கின அவமானமே திருச்செங்கோட்டுபெண்களுக்கு இந்த நாவலால் கிடைத்துள்ளது.

அந்த ஊரில் தேவடியாள்கள் இல்லமல் இருந்ததா? அது இழிவாக தோணலையா 

நாம இங்கே என்ன பேசியும் பயன் கிடையாது. பாதிக்கபட்ட மக்களுக்கு தான் அவர்கள் வலி தெரியும்...அவர்களுக்கு பாதிப்பில்லை என்றால் அதை அவர்கள் தானே சொல்லவேண்டும்? நாம் எப்படி முடிவெடுக்கமுடியும்?

ஆம். நாடெங்கும் உள்ள இளைஞர்கள் வண்டிகட்டிக்கொண்டு திருவிழாவுக்கு போக இருக்கிறார்கள்

முதலில் அங்கு கூடும் மக்கள் எல்லாரும் திருசெங்கோடுதான் என்று நிறுவுங்கள்


 
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Shriviba Balamurugan

unread,
Jan 30, 2015, 3:20:16 AM1/30/15
to mint...@googlegroups.com
       வணக்கம்

       நாவல்களை படிக்கச் சோம்பல்படும் நான் " மாதொருபாகன் " நாவலை வெற்றிகரமாக
       படித்து முடித்துவிட்டேன். அனைவரும் படிப்பதற்க்கு உதவிய மின்தமிழிற்க்கு என்னுடைய
       நன்றி. இக்கதையைப் பற்றிய என்னுடைய கருத்தை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.
     
        
        கதையில் வரும்
      " நல்லுப்பையன் சித்தப்பா" கதாப்பாத்திரம் படிப்பவர் முகத்தில்
       லேசாக சிரிப்பு மலர உதவுகிறது.
 
       கதையின் ஓட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் காளிக்குத்தான் குறை
       என்று குறிப்பிடவில்லை. இருவரில் யாரிடம் குறையென்று தெரியவில்லை,
       அப்படியிருக்க அவள் எப்படி அந்த
       திருவிழா செல்ல துணிந்தால் என்று புரியவில்லை.

       எந்த ஒரு பரிகாரம் செய்வதாக இருந்தாலும் ஒன்றாக சேர்ந்தே சென்றவர்கள்,
       கடைசியில் பொன்னா அவனைவிடுத்து குழந்தைக்காக
       திருவிழா சென்றதும், அன்று அவளிள் மனதில் தோன்றிய
       உணர்வுகளும்,எண்ணங்களும்  ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.

       கதையின் ஆரம்பத்தில் சித்தரிக்கபட்ட பொன்னாவின் கதாப்பாத்திரமும்
       கடைசியில் வரும் அவளின்  செய்கைகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு உள்ளன.
       கதையின் முடிவு மொத்தத்தில் இயல்பானதாக இல்லை.
         
      திருமதி.ஸ்ரீவிபா

Shriviba Balamurugan

unread,
Jan 30, 2015, 3:20:17 AM1/30/15
to mint...@googlegroups.com

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 30, 2015, 4:53:37 AM1/30/15
to vallamai, mintamil
மாதொருபாகன் நூல் குறித்து நான் காரைக்குடி த.மு.எ.ச கூட்டத்தில் 22.2.2015 அன்று உரையாற்றுகிறேன். நம் குழுமங்களில் நண்பர்கள் பகிர்ந்துகொண்டுள்ள கருத்துக்களையும் முகநூல் பதிவுகளையும் இணைத்து வாசகர்களின் உணர்களைத்தொகுத்துள்ளேன். அதனை அடிப்படையாகக்கொண்டு உரையை அமைத்துக்கொள்ளலாம் என உள்ளேன்.
நண்பர்களுக்கு நன்றி.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

வேந்தன் அரசு

unread,
Jan 30, 2015, 7:09:45 AM1/30/15
to vallamai, mintamil
வாழ்த்துகள் ஐயா.
தமிழ் மக்களுக்கு பொறையுடைமை பெருக வழி செய்யுங்கள்

30 ஜனவரி, 2015 ’அன்று’ 4:53 முற்பகல் அன்று, சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Shrinivasan T

unread,
Jan 30, 2015, 8:22:21 AM1/30/15
to mint...@googlegroups.com, vallamai
30 ஜனவரி, 2015 ’அன்று’ 3:23 பிற்பகல் அன்று, சொ. வினைதீர்த்தான்
<karu...@gmail.com> எழுதியது:
>
> மாதொருபாகன் நூல் குறித்து நான் காரைக்குடி த.மு.எ.ச கூட்டத்தில் 22.2.2015 அன்று உரையாற்றுகிறேன். நம் குழுமங்களில் நண்பர்கள் பகிர்ந்துகொண்டுள்ள கருத்துக்களையும் முகநூல் பதிவுகளையும் இணைத்து வாசகர்களின் உணர்களைத்தொகுத்துள்ளேன். அதனை அடிப்படையாகக்கொண்டு உரையை அமைத்துக்கொள்ளலாம் என உள்ளேன்.



பெருமாள் முருகன் – ஹிந்துத்துவர்களுக்கு சில கேள்விகள்

https://siliconshelf.wordpress.com/2015/01/28/பெருமாள்-முருகன்-ஹிந்து/

இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்




--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get CollabNet Subversion Edge : http://www.collab.net/svnedge

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 30, 2015, 10:09:36 AM1/30/15
to vallamai, mint...@googlegroups.com
மிக்க நன்றி திரு சீனிவாசன்; திரு வேந்தன் அரசு.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2015-01-30 18:51 GMT+05:30 Shrinivasan T <tshrin...@gmail.com>:

செல்வன்

unread,
Jan 30, 2015, 11:26:57 AM1/30/15
to mintamil, vallamai
  1. வயது வந்த ஒரு பெண் (adult) – உடல் சுகத்துக்காகவோ, பிள்ளைப்பேறுக்கோ, எதற்காக வேண்டுமானாலும் இருக்கட்டும் – தான் விரும்புபவனோடு படுப்பது தவறா? அப்படிப் படுத்தால் அது அவள் குடும்பத்தை, ஜாதியை, ஊரைக் கேவலப்படுத்துகிறதா?
  2. கேவலப்படுத்தாது என்று நீங்கள் நினைத்தால் இந்த சர்ச்சைக்கு அர்த்தமே இல்லை. கேவலப்படுத்தும் என்றால் அடுத்த கேள்வி. அந்த adult ஆணாக இருந்தால் அது அவன் குடும்பத்தை, ஜாதியை, ஊரைக் கேவலப்படுத்தாதா?
இப்படி ஒரு கேள்வியை அந்த இணைப்பில் பார்த்தேன்

கல்யாணம் ஆகி குழந்தை இல்லாத பெண் குழந்தைக்கு இன்னொருவனுடன் உறவுகொள்கிறாள் என்றால் அவள் கணவன் ஆண்மையில்லாதவன், ஸ்பெர்ம் கவுண்ட் குறைவானவன் என எதை வேண்டுமானாலும் ஊரார் நினைக்கலாம். ஒரு ஒட்டுமொத்த ஊர்பெண்களே அப்படி செய்வதாக எழுதிவிட்டு அதில் ஒரு கேவலமும் கிடையாது என்பது ஒன்று முற்போக்காக இருக்கவேண்டும், அல்லது ஜோக் ஆக இருக்கவேண்டும். அல்லது இரண்டும் ஒன்றாக கூட இருக்கலாம்.

குழந்தை இல்லை என ஆண் இரண்டாவது திருமணம் செய்வதுக்கும் இதுவே பொருள்

Dev Raj

unread,
Feb 9, 2015, 7:38:50 AM2/9/15
to mint...@googlegroups.com
On Saturday, 24 January 2015 23:53:24 UTC-8, செல்வன் wrote:
முற்போக்கு என்பது ஒரு பேஷன்.
பாரின் சினிமா, டிவிடி, நூல் எல்லாம் படிப்பார்கள். அதில் கற்பு என்பது முட்டாள்தனம், கல்யாணம் செய்பவன் பைத்தியகார, லிவிங்டுகெதர் தான் பெஸ்ட் என இருக்கும்.இப்போதைய நியூயார்க்கர் இதழில் தந்தையை கல்யாணம் செய்த மகள் பற்றிய முற்போக்கு கட்டுரை வந்துள்ளது. அதான் இன்று டாக் ஆஃப் தெ டவுன்.

இதை எல்லாம் படிக்கும் நம் ஊர் ஆட்கள் என்ன செய்கிறார்கள்? இதை எல்லாம் தமிழுக்கு கொண்டுவரணும். எப்படிக்கொண்டுவருவது? எழுது ஒரு நாவலை. அதில் இந்த முற்போக்கையெல்லாம் திருசெங்கோடு மாதிரி அப்பாவிகள் தலையில் கட்டிவிட்டு "முந்தி திருசெங்கோடே மன்மதலீலையில் கரைபிரன்டோடியது" என்பது மாதிரி முற்போக்குகதைகளை எழுதிவிடவேண்டியது

"உங்க முற்போக்குக்கெல்லாம் நாங்க தான் கிடைத்தோமா" என அந்த ஊர்க்காரர்கள் எகிறினால் உடனே ஜாதிவெறியர், பழமைவாதி என ஒரு பட்டத்தைச்சுட்டி விடவேண்டியது. ஜாதி, மதத்தை எதிர்த்துபோராட ஒரு பெரிய படையே காத்திருக்கிறது. அவர்கள் புத்தகதிருவிழாவுக்கு போன இடத்தில் கூடிப்பேசி, டீகுடித்துவிட்டு அதையே "மதவாதத்துக்கு எதிரான முற்போக்கு எழுத்தாளர்கூட்டம்" என அறிவித்து கலைந்துவிடுவார்கள். அதைப்பேஸ்புக்கில் படமாக பிடித்துபோட்டு மானே, தேனே, பொன்மானே ஸ்டைலில் "சாதி, மதம், பின்னநவீனம், கருத்துரிமை, இந்துத்வா" என நாலைந்து கீவர்ட்ஸை போட்டு கட்டுரை எழுதினால் நீங்களும் புரட்சியாளரே.


The elderly people in their 90s corroborate what the learned historian says. Many of the local citizens point out other inconsistencies in the book. A Gopalakrishnan, one of the local persons with a deep understanding of the history related to the town and the temple belonging to the Devaradiarcommunity, states categorically that there was no prostitutes’ street as mentioned in the book in the town and it is an attack on the reputation of their community. In fact one of the prominent houses in the street belongs to the most famous political family of this town, namely the late Dr P Subbarayan. There have been many political leaders from his family over three generations, occupying high positions at national level.

Certain critical historical facts relating to the town and the car festival seems vastly different from what is portrayed by the writer in the novel. There is little evidence of fundamentalism, casteism, Fascism or lumpenism as alleged by the city-based literary critics and activists.

A young lady professional from the town probably in her early 30s asked me, “Sir, I have been praying to Ardhanareeswara for the last six years after my marriage for a child. When I get a child, how do they want the world to look at me?” One finds it difficult to understand why these ‘progressive’ forces and their intellectual supporters want to denigrate innocent women like her. Have any of these vocal forces tried to visit the place and reach out to the women to understand their beliefs and emotions? How can they impose their views sitting in far off places, simply because they have the connections and the capacity to speak and write, while these powerless innocent citizens living in a distant town cannot reach out to the people from the rest of the country to make their case?

http://swarajyamag.com/culture/perumal-murugan-escape-the-questions-skip-to-outrage/


nkantan r

unread,
Feb 9, 2015, 9:31:05 AM2/9/15
to mint...@googlegroups.com
This was written by me on another post (regarding the pdf of the book); I did not get any reply; so reposting here:
==========
well written; I visualized sequels: what will happen in these cases

1) ponna getting pregnant - 1a)Kali driving her away to her mother's place and become a butt of ridicule, obviously!; 1b) kali leaving her and village like his chittappa;1c) kali killing her and remarrying to find that the second wife is not also able to conceive 2) ponna not getting pregnant inspite of having sex with "sami!" (there could be two reasons: the 14th day may not match her ovulation cycle; or genetically, by birth, she is barren.) 2a) Kali driving her away to her mother's place and both re-marrying : ponna getting pregnant and Kali remains issueless! possibly ponna not getting pregnant and Kali becomes a proud father!; . 3) Ponna changes her mind at the last min and returns to the thondupatti; 

I learnt from net Mr murugan has written two sequels; not available in Mumbai

anybody has pdf?

regards
rnkantan

தேமொழி

unread,
Feb 9, 2015, 11:23:31 AM2/9/15
to mint...@googlegroups.com


[காளி] அப்படியே கீழே சாய்ந்தான்.  போரிலிருந்து சோளத்தட்டு உருவிக் கட்டிக்கொண்டு வந்து போட்ட கயிறு முதுகில் அழுந்தியது.  மேலே பார்த்தான்.  பூவரசங் கிளைகள் வானில் விரிந்து பரவியிருந்தன. 


என்று முடிந்த வரிகள் அவன் குடிபோதையில் தூக்கு போட்டுக்கொண்டு  தற்கொலை செய்து கொள்வதாகத்தான்  எனக்கு உணர்த்தியது.

அந்தக் கோணத்தில் தொடர்ந்து சென்று பார்த்தால்...
குழந்தை பிறக்காவிட்டால் ஒன்றும் மோசமில்லை. நல்லதே. கணவன் இறந்ததால் 1945 காலங்களில் ஒரு  பெண்ணிற்கு வாழ்க்கையில் ஒரு மாறுதலுமில்லை.
சொத்து இருக்கிறது, காளியின் அம்மா போல வெள்ளை சீலைக்காரி என்ற பெயருடன் வாழ்வாள் 
சொத்திற்கு ஆசைப்பட்டு உறவினர்கள் உதவுகிறேன் என்ற பெயரில் அண்டி வாழவார்கள். காளியின் உயிர் போனதற்கு காரணம் புரிந்து வெளியில் சொல்ல முடியாது அவளும் மறுகுவாள். அவளை ஊருக்கு அனுப்பிவிட்டு, அவள் இல்லாத நேரம் காளி  தற்கொலை செய்து கொண்டான் என்று ஊர் பேசக்கூடும். 

பொன்னாவிற்கு குழந்தை பிறந்தால், பிறக்கும் முன்னரே அப்பனை முழுங்கிய குழந்தை என்று காலம் முழுவதும் சபிக்கப்படும்..
குழந்தை பொன்னாவின்  சாயலையும் பெரிதாக ஒத்திருந்தால் அவளுக்குத் தொல்லையில்லை, காளிக்குப் பிறகு வாழ்வில் ஒரு பிடிப்பு இருக்க உதவும்.
யார் சாயலும் இல்லாது மிகவும் வேறுபட்டு இருந்தால், ஊர் சாமி கொடுத்த குழந்தை என்று சொல்லாது  ... வம்பு பேசும் ...காளியின் முடிவுக்குக் காரணத்தை தொடர்புபடுத்துவது எளிதாகிவிடும்.

குழந்தை பிறக்காமல் இருப்பதே நல்லது.  

ஆனாலும் திருமணத்திற்குப் பின்னர் மனைவியிடம் அன்பாக....ஆசையாக  ...மனைவிக்குத் துரோகம் செய்யாத காளியாக இருந்தாலும்,
திருமணத்திற்கு முன்னர் அவனும் தன்னை சாமி என்று கருதி வரம் கொடுக்க (???) சென்று வந்தவன்தான்.  உத்தம புத்திரனல்ல, மனைவியின் போக்கினால்  தற்கொலை செய்யும் அளவிற்கு அவன் போவது பொதுவாக ஆண்களின் மனதைக் காட்டுகிறது.  அவன் திருமணத்திற்கு முன்னர் அவ்வாறு செய்யாதிருந்திருந்தால் அவன் மேல் கொஞ்சம் இரக்கம் வந்திருக்கும். 

அவன் மறுமணம் செய்யத் தயங்கிய காரணம் தெளிவு, மற்றொரு மனைவிக்கும்  குழந்தை பிறக்காவிட்டால் குறைபாடு அவனிடம்தான்  என்பது உறுதியாகிவிடும்  என்ற அச்சம்தான்.  

..... தேமொழி

Dev Raj

unread,
Feb 13, 2015, 6:21:59 AM2/13/15
to mint...@googlegroups.com
மாதொருபாகன் நூலுக்கு மாதர்களின் எதிர்ப்பு -

nkantan r

unread,
Jul 5, 2016, 10:48:04 AM7/5/16
to மின்தமிழ்
Madras HC grants relief to writer Perumal Murugan


=======
The Madras High Court on Tuesday ruled in favour of Perumal Murugan, author of novel Madhorubhagan, granting him relief from all the controversies that shrouded the work of fiction that compelled him to announce that he would withdraw his entire body of work from publication and never write again.

Tamil Nadu Progressive Writers and Artists Association president S.Tamilselvan, expressing solidarity with the writer, had challenged the decision of a peace committee at a meeting organised by the district administration (sic) in Namakkal on January 12. The decision was that Mr. Murugan had agreed to issue an unconditional apology, delete the controversial portions from his book, and withdraw unsold copies from the market.


Meanwhile, a group of people, claiming to be residents of Tiruchengode, approached the High Court to initiate criminal charges against the author.

Concluding the year-long legal battle, the First Bench of Chief Justice S. K. Kaul and Justice Puspha Sathyanarayana held that the settlement arrived at the peace meet would not be binding on the author. It also dismissed the plea moved by the residents, and consequently quashed an FIR filed against Mr. Murugan.


The court directed the State government to circulate a series of guidelines framed by the court to handle such situations among the State police and to form an expert committee to handle such issues.

============


the book is now "unbanned"


regards

rnkantan

செல்வன்

unread,
Jul 5, 2016, 11:34:48 AM7/5/16
to mint...@googlegroups.com

கோர்ட்டு , சட்டம் எல்லாமே "one dollar short and one day late" தான்.

மக்களை மீறி புத்தகம் வெளியே வராது. வரவேண்டுமானால் திருச்செங்கோடு எனும் பெயரை அகற்றிவிட்டு கற்பனையான ஒரு ஊர் பெயரை போட்டு மகராசனாக வெளியே கொண்டுவரலாம்.

பழமைபேசி

unread,
Jul 5, 2016, 11:44:11 AM7/5/16
to மின்தமிழ்
//மக்களை மீறி புத்தகம் வெளியே வராது.//

மக்கள் ஆதரவோடு புத்தகங்கள் பெருமளவில் விற்றுத் தீர்ந்து விட்டன. இஃகிஃகி... இனியும் காலச்சுவடு விற்றுக் காசு பார்க்கும்!!

செல்வன்

unread,
Jul 5, 2016, 12:24:21 PM7/5/16
to mint...@googlegroups.com

இலவசமாக இணையத்தில் கொடுத்தார்கள்..அதுக்கு பேர் விற்று காசு வாங்குவதா? :-)

ஆன்லைனில் விற்கிறதா என தேடினால் அவுட் ஆஃப் ஸ்டாக் என நூலகம் டாட் காமில் காட்டுகிறது. நூல் சந்தையில் விற்பனைக்கு இல்லை என நினைக்கிறேன்

பழமைபேசி

unread,
Jul 5, 2016, 12:38:50 PM7/5/16
to மின்தமிழ்
அண்ணாச்சி, உங்களை மிஞ்ச ஆள் கெடியாது அர்த்தத்தை அனர்த்தம் செய்யுறதில... 2015 ஆம் ஆண்டு புத்தகக்கண்காட்சியில முதல் மூன்று நாட்களிலேயே விற்றுத் தீர்ந்த புத்தகம் எதுனு கேட்டுத் தெரிஞ்சிகிடுங்க.


செல்வன்

unread,
Jul 5, 2016, 12:46:47 PM7/5/16
to mint...@googlegroups.com

இப்ப 2016ம் ஆண்டு என்பது அண்ணாச்சிக்கு நினைவிருக்கா இல்லை இன்னும் 2015ல் தாந் இருகீங்களா? :-)

புத்தகம் இப்ப விறபதில்லை...அவ்ளோதான் மேட்டர்

பழமைபேசி

unread,
Jul 5, 2016, 1:00:06 PM7/5/16
to மின்தமிழ்
”நீங்க சொல்ற மக்களின்” கொந்தளிப்பு உச்சத்திலிருந்த போதுதான் விற்றுத்தீர்ந்தன புத்தகங்கள். மக்கள் ஆதரவு இல்லாமலே விற்றுத் தீர்ந்தனவா?? 

செல்வன்

unread,
Jul 5, 2016, 1:19:18 PM7/5/16
to mint...@googlegroups.com

புத்தக கண்காட்சி திருச்செங்கோட்டில் அல்லது கோவை பெல்ட்டிலா நடந்தது?

அணையபோகும் விளக்கு சுடர் விட்டு எரிந்து பின் காணாமல் போய் விட்டது. அதுக்கு ஒரு பெருமை வேறு :-)

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்பது தமிழ் மூதுரை :-)

பழமைபேசி

unread,
Jul 5, 2016, 1:36:38 PM7/5/16
to மின்தமிழ்
என்னாவொரு சப்பைக்கட்டு.... சென்னையில இருக்கவங்க தமிழர்கள், மனிதர்கள் அல்லவா? அல்லது, ஈரோடு, கோவையில யாருமே அந்நூல் வாங்கலையா?? மக்கள், மூதுரைன்னு பில்டப்பு?? செய்வது அடாவடி.... அதுக்கு ஒரு மூதுரை.... அதுக்குப் பின்னாடிதான் அவருக்கு விருது கொடுத்தாங்க... அதுவும் இந்த அடாவடி அலம்பலுக்குப் பிறகு....

இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய நூல்களுக்கு அகில இந்திய அளவில் ‘சமன்வாய் பாஷா சம்மன்’ என்னும் உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இவ்விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் தேர்வாகி இருக்கிறார். டெல்லியில் நேற்று நடந்த 4–வது இந்திய மொழிகள் திருவிழாவில் கே.சச்சிதானந்தன் தலைமையில் சச்சின் கேத்கர், மங்கலேஷ் தாப்ரல், மித்ரா புகன், அருந்ததி சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய குழு சமன்வாய் பாஷா விருதுக்கு மாதொருபாகன் நாவலுக்காக பெருமாள் முருகனை தேர்வு செய்தது.

செல்வன்

unread,
Jul 5, 2016, 1:45:49 PM7/5/16
to mint...@googlegroups.com

சொந்த ஊரையும், மக்களையும் பகைத்துக்கொண்டு எந்த மனிதனாலும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட முடியாது. நல்லது, கெட்டது, சொந்தம், பந்தம் எல்லாம் ஊருக்குள் தான்...கோர்ட் ஆடரை வைத்துகொண்டு ஊரில் ஒரு பிரயோஜனமும் கிடையாது.

தான் செய்த தவறை அவரே உணர்ந்து மன்னிப்பு கேட்டு, நூலை வாபஸ் வாங்கி விட்டார். அது பெரிய மனிதரின் பண்பை காட்டுகிறது. ஆனால் உசுப்பேத்தி உசுப்பெத்தி உடம்பை ரணகளமாக்கும் நண்பர்க்ள் கூட்டத்தின் சகவாசத்தையும் அவர் விட்டுவிட்டால் இன்னும் நல்லது :-)

பழமைபேசி

unread,
Jul 5, 2016, 1:50:47 PM7/5/16
to மின்தமிழ்
//ஆனால் உசுப்பேத்தி உசுப்பெத்தி உடம்பை ரணகளமாக்கும் நண்பர்க்ள் கூட்டத்தின் சகவாசத்தையும் அவர் விட்டுவிட்டால் இன்னும் நல்லது //
//சொந்தம், பந்தம் எல்லாம் ஊருக்குள் தான்...கோர்ட் ஆடரை வைத்துகொண்டு ஊரில் ஒரு பிரயோஜனமும் கிடையாது.//

. ஆக, வல்லான் வகுப்பதே வாய்க்கால் என அண்ணாச்சி தீர்ப்பெழுதி விட்டார். வல்லோர் என்னவும் செய்து கொள்ளலாம். சாதி பாராட்டிக் கொள்ளலாம்... ஊரை விட்டுத் துரத்திக் கொள்ளலாம்...  நீதிமன்றங்கள் வீண்!! எலேய்... ஆர்லே அங்க... எல்லா நீதிமன்றங்களையும் கலைச்சுடுங்கலே... அண்ணாச்சிமாரி வல்லார் தீர்ப்பே இறுதியானது. மக்களின் வரிப்பணமாவது மிஞ்சட்டும்!!

செல்வன்

unread,
Jul 5, 2016, 1:56:23 PM7/5/16
to mint...@googlegroups.com

சொந்த ஊரு பெண்ணை ரயில்வே ஸ்டேசனில் வைத்து வெட்டினதுக்கே சென்னை மக்கள் சும்மா தான் இருந்தார்கள். திருச்செங்கோட்டு பெண்களை பற்றி மோசமாக எழுதினால் அவர்கள் ஏன் வீதிக்கு வந்து போராட போகிறார்க்ள்?

விருது, கிருதுன்னு காமடி வேற...சொந்த ஊர் மக்கள் பாராட்டுவதை விட பெரிய விருதும் இல்லை, அவர்கள் மனவருத்தத்தை விட பெரிய எதிர்ப்பும் இல்லை. இதெல்லாம் பெருமாள் முருகனுக்கு நல்லா தெரியும். விருது குடுத்து உசுபேத்திவிட்டு நீங்கலாம் சென்னையில உக்காந்துக்குவீங்க..நாளை நல்லது, கெட்டதுன்னா அவர் தான சொந்த ஊருக்கு போகணும் ,வரணும்? சொந்த, பந்தங்களோட புழங்கணும்?

செல்வன்

unread,
Jul 5, 2016, 3:22:57 PM7/5/16
to mintamil

2016-07-05 12:50 GMT-05:00 பழமைபேசி <pazam...@gmail.com>:
ஆக, வல்லான் வகுப்பதே வாய்க்கால் என அண்ணாச்சி தீர்ப்பெழுதி விட்டார். வல்லோர் என்னவும் செய்து கொள்ளலாம். சாதி பாராட்டிக் கொள்ளலாம்... ஊரை விட்டுத் துரத்திக் கொள்ளலாம்...  நீதிமன்றங்கள் வீண்!! எலேய்... ஆர்லே அங்க... எல்லா நீதிமன்றங்களையும் கலைச்சுடுங்கலே... அண்ணாச்சிமாரி வல்லார் தீர்ப்பே இறுதியானது. மக்களின் வரிப்பணமாவது மிஞ்சட்டும்!!

நீங்கள் சொல்லும் வல்லான் இங்கே யார்?

மந்திரிகளா,
எம்.எல்.ஏக்களா?
காவல்துறை அதிகாரிகளா?
முதல்வரா?
பிரதமமந்திரியா?

இவர்களில் யார்? யாருமில்லை...

தன் ஊர் பெண்களின் மானம் காக்க தெருவில் இறங்கிய குப்பனையும், சுப்பனையும் தான் வல்லான், ரவுடி, ஜாதி வெறியர்கள் என பட்டம் கட்டி காமடி நடந்துகொண்டிருக்கிறது.

தனி ஒருவன் விதி வகுத்தால் அது வல்லான் வகுத்த வாய்க்கால்..

பொதுமக்கள் விதியை வகுத்தால் அதன் பெயர் மக்களாட்சி.

நீதிமன்றங்களும், சட்டங்களும், அரசுகளும், அரசியல் அமைப்பும் அனைத்தும் மக்களின் ஆணைக்கு கட்டுபட்டவையே. ஜனநாயகத்தில் மக்களே மன்னர்கள்.




--

பழமைபேசி

unread,
Jul 5, 2016, 3:42:05 PM7/5/16
to மின்தமிழ்
//தன் ஊர் பெண்களின் மானம் காக்க தெருவில் இறங்கிய குப்பனையும், சுப்பனையும் தான் வல்லான், ரவுடி, ஜாதி வெறியர்கள் என பட்டம் கட்டி காமடி நடந்துகொண்டிருக்கிறது.
//

அதான் தீர்ப்பு நகலில் வரும் வாதிகளின் பெயர்கள்/அமைப்புகள் பெயரைப் பார்த்தாலே எல்லாமும் பல்லிளிக்கிறதே? குண்டர் சட்டத்தில் கைதானவர் பெயர் கூட இருக்கிறது. மக்களின் ஆதரவு பெற்றவர் என்பதற்காக.... இஃகிஃகி...  அதிகாரத்தை எவன் வேண்டுமானாலும் கையில் எடுத்துக் கொள்ளலாம்... இதுதான் அமெரிக்க மக்கள் ஆதரவுப்படைத் தலைவர் அண்ணாச்சியின் தீர்ப்பு!! அந்த ராஜ், இந்த ராஜ், எல்லா ராஜுக்களும் வாழ்க வாழ்க!!

செல்வன்

unread,
Jul 5, 2016, 3:47:47 PM7/5/16
to mintamil
இதைதான் முன்பே சொன்னேன்..."குப்பனையும், சுப்பனையும் தான் வல்லான் என்கிறீர்கள்" என

ஊரே கூடி போராடினால் அதில் எல்லா கட்சி, அமைப்பு, ஜாதி, மத சங்கமும் தான் இருக்கும்......போராடியவர்கள் எல்லாரும் குன்டர்கள், ரவுடிகள் என சொல்லி மகிழ்ச்சியடைந்துகொள்வது உங்கள் உரிமை. ஆனால் மக்கள் போராட்டம் வென்றது. மக்களுடன் தொடர்பில்லாத அறிவுஜீவிகள் மீண்டும் தோற்றார்கள்.

மக்களுடன் தொடர்பில்லாத புத்தகங்களை எழுதிவிட்டு விற்பனையில்லை, நூல் எழுதினால் நட்டம் என புலம்ப மட்டும் தான் இவர்களுக்கு தெரியும் :-)

பழமைபேசி

unread,
Jul 5, 2016, 4:09:18 PM7/5/16
to மின்தமிழ்
//மக்களுடன் தொடர்பில்லாத புத்தகங்களை எழுதிவிட்டு விற்பனையில்லை, நூல் எழுதினால் நட்டம் என புலம்ப மட்டும் தான் இவர்களுக்கு தெரியும் :-)
//

கொந்தளிப்பாளர்கள் உதவியுடன் மாபெரும் விற்பனை. விற்பனையில் முதலிடத்துக்கு கொண்டு வந்தமைக்கு பதிப்பாளர் நன்றி கூறுவார். மக்கள் போராட்டம் என்ற போர்வையில் எந்த அடாவடியும் அதிகார வரம்பு மீறலும் நடக்கவில்லை. எல்லாம் மக்கள் ஆதரவுடனே, விருப்பத்துடனே இடம் பெற்றது. எல்லாம் கலைஞ்சி போங்கப்பா... விசுகான்சின் பொடக்காளீல இருந்து மாயகண்ணாடில அண்ணாச்சி சரிபாத்துட்டாரு... அல்லாரும் கலைஞ்சி போங்க... நானும் பொறப்பட்டுக்கறன்!! ஆமா, இந்த எழை ஆர் ஆரமிச்சது... ஆர், ஆரமிச்சிருந்தாயென்ன... வாழ்க அண்ணாச்சியின் நாட்டாமைத்தனம்... :-))

செல்வன்

unread,
Jul 5, 2016, 4:25:59 PM7/5/16
to mintamil
எங்கேயும் விற்பனையிலே இல்லாத ஓசியில் கொடுக்கபடும் புத்தகத்தை விற்பனையில் முதலிடம் என காமடி பண்ண அண்ணாச்சியால் தான் முடியும் :-)

மக்களின் மனதை அறிய விஸ்கான்ஸினில் இருக்கிறோமா, சென்னையில் இருக்கிறோமா என்பது முக்கியம் கிடையாது..மக்களுடன், மக்களாக நாம் இருப்பதே முக்கியம்...எந்த நாட்டில் இருந்தாலும் பிறந்த மண், மக்களின் தொடர்பை இழக்காமல் இருந்தால் போதும்.

ஒரே ஒரு பிரச்சனையில் இந்த அறிவுஜீவிகள் மக்கள் பக்கம் நின்றதாகவோ, மக்கள் மனதை புரிந்துகொண்டதாகவோ ஒற்றை உதாரணத்தை உங்களால் காட்ட முடியுமா? அதனால் தான் மக்கள் இவர்கள் மேல் முழு நம்பிக்கை இழந்து திமுக, அதிமுக, ஜாதிகட்சி என ஒட்டுபோட்டு வருகிறார்கள். அவர்கள் என்னதான் ஊழல் செய்தாலும் மக்களை ஐந்து ஆண்டுக்கு ஒருமுறையாவது சந்திக்கிரார்கள்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

பழமைபேசி

unread,
Jul 5, 2016, 4:44:29 PM7/5/16
to மின்தமிழ்
//எங்கேயும் விற்பனையிலே இல்லாத ஓசியில் கொடுக்கபடும் புத்தகத்தை விற்பனையில் முதலிடம் என காமடி பண்ண அண்ணாச்சியால் தான் முடியும் //


செல்வன்

unread,
Jul 5, 2016, 4:49:17 PM7/5/16
to mintamil
சென்ரவருட கதையை பேசி என்ன பயன்?

நிகழ்காலத்துக்கு வாங்க


இப்ப அது எங்கேயும் விற்பனையில் இல்லை


ஓசியில் தான் டவுன்லோடு செய்கிறார்கள்.

சென்றவருடம் தடை செய்ததால் கடைச்யாக இருந்த பிரதிகளை புத்தககண்காட்சியில் அசலுக்கு விற்றார்கள். அதில் நம்பர் ஒன் ஆனது. த்டை செய்யாமல் இருந்திருந்தால் காற்று வாங்கிகொண்டிருந்திருக்கும்..ஆனால் மக்கள் எதிர்ப்பை பதிவு செய்வது அவசியம் என்பதால் எதிர்ப்பை மக்கள் பதிவு செய்தார்கள். அவ்ளோதான்

பழமைபேசி

unread,
Jul 5, 2016, 5:00:46 PM7/5/16
to மின்தமிழ்
//
சென்றவருடம் தடை செய்ததால் கடைச்யாக இருந்த பிரதிகளை புத்தககண்காட்சியில் அசலுக்கு விற்றார்கள். அதில் நம்பர் ஒன் ஆனது. த்டை செய்யாமல் இருந்திருந்தால் காற்று வாங்கிகொண்டிருந்திருக்கும்//

ஊர்ல சொல்வாங்க... விட்டுத் திருப்பணும்டா மாட்டைன்னு.... ஆக, கொந்தளிப்பாளர்களாலத்தான் விற்காத புத்தகம் வித்திருக்கு.... மக்கள் ஆதரவும் கிடைச்சிருக்கு..... ஒப்புக்கொண்டமைக்கு நன்றி!!

செல்வன்

unread,
Jul 5, 2016, 5:06:56 PM7/5/16
to mintamil
ஆக தானாக விற்காத புத்தகம் அது என ஒத்துகொண்ட அண்ணாச்சிக்கு நன்றி :-)

மக்கள் எதிர்ப்பால் தான் அதில் என்ன இருக்கு என பலர் வாங்கி படித்தார்கள். அதுவும் அசலுக்கு விற்றதால்..அதை மக்கள் ஆதரவு என கற்பனை செய்துகொள்வது சிரிப்பா இருக்கு...மக்கள் ஆதரவுன்னா அவர்கள் அந்த நூலுக்கு ஆதரவா களமிறங்கி இருக்கணும்...யார் இறங்கினார்கள் அப்படி? அசலுக்கு விற்றநூலை வாங்கிபடித்தார்கள்..நானும் கூடத்தான் படித்தேன். படிக்காம ஒரு நூலை எப்படி எதிர்க்கமுடியும்?

என் கோரிக்கை நூலை தடை செய்வது அல்ல. திருச்செங்கோடு எனும் பெயரை மாற்றுவத்துதான் கோரிக்கை. அதை செய்யாமல் நூலையே வாபஸ் வாங்கியது அவரது விருப்பம்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

பழமைபேசி

unread,
Jul 5, 2016, 6:36:54 PM7/5/16
to மின்தமிழ்
நான் அந்த புத்தகத்துக்கு வக்காலத்து வாங்கவே இல்லியே?? மக்கள் ஆதரவு இல்லைன்னு சொன்னதுக்குத்தான் எதிர்வினை. இதென்னாங்க கதயா இருக்கூ??

செல்வன்

unread,
Jul 5, 2016, 6:45:21 PM7/5/16
to mint...@googlegroups.com

சரி....நீங்கள் ஆதரவு கொடுக்கவிலலை, பொருளும் சந்தையில் இல்லை. முடிந்ததா மேட்டர்? :-)

சந்தையில் இல்லாத பொருளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் எதுக்கு? :-)

பழமைபேசி

unread,
Jul 5, 2016, 6:54:52 PM7/5/16
to மின்தமிழ்
இஃகிஃகி... சந்தையில் இல்லாத பொருளுக்கு?? அப்ப நாங்க இல்லாமற் செய்ததைக் கண்டிக்கிறோம்!!

செல்வன்

unread,
Jul 5, 2016, 7:12:48 PM7/5/16
to mint...@googlegroups.com

கண்டியுங்க....யாருக்கு அதைப்பற்றி என்ன கவலை? ஒரு ஊர் பெண்களை அவமதிப்பவர்களை தட்டி கேட்டால் கண்டிப்பீர்கள் என்றால் அந்த தவறை தொடர்ந்து செய்துவருவோம் என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறோம்.

பழமைபேசி

unread,
Jul 5, 2016, 7:42:57 PM7/5/16
to மின்தமிழ்
//ஒரு ஊர் பெண்களை அவமதிப்பவர்களை //

அவதூறு கிளப்புவதற்கும் கண்டனங்கள்!!  

செல்வன்

unread,
Jul 5, 2016, 7:54:28 PM7/5/16
to mintamil
அவதூறு கிளப்புவதுக்கு கண்டிக்கணும்னா பெருமாள் முருகனை தான் நீங்க கண்டிக்கணும்

On Tue, Jul 5, 2016 at 6:42 PM, பழமைபேசி <pazam...@gmail.com> wrote:
//ஒரு ஊர் பெண்களை அவமதிப்பவர்களை //

அவதூறு கிளப்புவதற்கும் கண்டனங்கள்!!  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

unread,
Jul 6, 2016, 12:59:08 AM7/6/16
to மின்தமிழ்
அற்புதம்! சுனா பாணா நகைச்சுவைதான் ஞாபகம் வருகிறது!  நாசூக்காக கழுத்தின்மேல் கத்தி!


regards
rnkantan



செல்வன்

unread,
Jul 6, 2016, 1:54:39 AM7/6/16
to mintamil
பெருமாள் முருகனை உசுப்பேத்தி அவர் உடம்பை ரணகளமாக்குவதுக்கு பதில் அவரது சீடர்கள் தாமே இம்மாதிரி ஒரு நூலை எழுதலாமே? :-)



துரை.ந.உ

unread,
Jul 6, 2016, 2:54:23 AM7/6/16
to Groups
Inline image 2:))


பழமைபேசி

unread,
Jul 6, 2016, 7:47:32 AM7/6/16
to மின்தமிழ்
உங்களையும் கண்டிக்கிறோம். எழுதுவதையே நிறுத்திவிட்ட அவரையும் கண்டிக்கிறோம்.

செல்வன்

unread,
Jul 6, 2016, 10:08:26 AM7/6/16
to mint...@googlegroups.com

தாய்க்குலத்தின் நற்பெயருக்கு களங்கம் வந்தால் அதை எதிர்த்து போராடுவது மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமையும்.

அப்படி செய்தால் கண்டிப்பீர்கள், ஊர் மானத்தை சந்தி சிரிக்க வைத்தால் மெச்சி உச்சி முகர்ந்து விருதும் கொடுப்பீர்கள் என்றால் அந்த விருதும், பாராட்டும் not worth the paper they are printed on.

எங்களுக்கு மானமும், சுயமரியாதையும் தான் முக்கியம். விருதை தூக்கி குப்பையில் போடுங்கள். இன்னும் எத்தனை கண்டனம் வந்தாலும் அதெல்லாம் தான் எங்களுக்கு ஞானபீட விருது மாதிரி.

பழமைபேசி

unread,
Jul 6, 2016, 10:13:48 AM7/6/16
to மின்தமிழ்
//தாய்க்குலத்தின் நற்பெயருக்கு களங்கம் வந்தால்//

வந்தால் போராடுவோம்... வராத நிலையில்,  திசை திருப்பாதீர்கள். உயர்நீதிமன்றம் சொல்வதைக் கேட்டு நடங்கள்!! அக்காங்!!

பழமைபேசி

unread,
Jul 6, 2016, 10:17:19 AM7/6/16
to மின்தமிழ்
மாதொருபாகன் நாவல் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்தியளிப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், உள்ளொடுங்கிப் புகைந்த மனத்திற்கு இந்த தீர்ப்பு பெரும் ஆறுதலாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

"எழுத்தாளர் உயிர்த்தெழுந்து மீண்டும் எழுதட்டும்" என்ற வாசகத்தை நிஜமாக்க விரைவில் எழுதுவேன் என்று தெரிவித்துள்ள அவர், மகிழ்ச்சிப் பரவசம் காரணமாக இன்னும் கொஞ்சம் அவகாசத்துக்கு பின் எழுதவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த வழக்கில் துணைநின்ற மற்றும் எதிர்நின்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி என்றும் பெருமாள் முருகன் தெரிவித்துள்ளார்.  

வாழ்த்துகள் பெருமாள் முருகன் சார்! வாழ்க, வருக வருக!!

செல்வன்

unread,
Jul 6, 2016, 10:20:46 AM7/6/16
to mint...@googlegroups.com

திருச்செங்கோட்டு மலடிகள் திருவிழாவில் படுத்து குழந்தை பெற்றார்கள் என எழுதினால் அது அவமானம் இல்லையாம்....மக்கள் அதை மெச்சி மெடல் போடணுமாம்..ரைட்டு. நல்ல பஞ்சாயத்து பண்றீங்க.

பழமைபேசி

unread,
Jul 6, 2016, 10:23:21 AM7/6/16
to மின்தமிழ்
எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு!

நான் நாவல் படித்து விட்டேன். இஃகிஃகி!!

செல்வன்

unread,
Jul 6, 2016, 1:59:39 PM7/6/16
to mint...@googlegroups.com

திருச்செங்கோட்டு மக்களும் படித்து விட்டு தான் எதிர்த்த்கார்கள்.

அவர்களை நூல் அவமானபடுத்தியதா இல்லையா என அவர்களுக்கு தெரியாது...அதை முடிவு செய்யும் அளவு விவரமும் அவர்களுக்கு போதாது...அண்ணாச்சி சொல்லிட்டால் அதுக்கு அப்பீல் இல்லை :-)

பழமைபேசி

unread,
Jul 6, 2016, 5:05:37 PM7/6/16
to மின்தமிழ்
ஆகா.... :-))

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jul 6, 2016, 7:03:07 PM7/6/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com
அடி தடி களுக்கு நடைபெறும் கட்டப்பஞ்சாயத்துக்குள்சமுதாய தாக்கம் உள்ள ஒரு நாவலும் மாட்டிக்கொண்டது இலக்கிய ஆர்வலர்களுக்கு மிகவும் கொடுமை இழைக்கப்பட்டது போல் தான் இருந்தது.சாமிகள் செய்கையில் ஆசாமிகளின் அசிங்கமும் ஆபாசமுமே இருந்ததைத்தான் புராணங்கள் காட்டுகின்றன.ஆனால் "மாதொருபாகன்" அடக்குமுறையில் கிராம பிரபுத்துவ முறையே தன் சாதி சமயப் படைக்கலன்களை பயன்படுத்திக்கொண்டது.ஆட்சி எந்திரம் தான் ஏதோ ஒரு நடுநிலைமை வகிப்பது போல் காட்டிக்கொண்டது.
பதினாறு வயதினிலே படத்தில் கமல்ஹாசன் சொல்வாரே "டேய் ஒடக்காய உடுங்கடா.(ராமர்க்கு  மட்டுமில்லே) இனி அது ஒண்ணுக்கே அடிக்காதுடா" என்று கதறியதைப்போல‌  அப்படி தன் எழுத்துக்களையே "அன்னியப்படுத்திக்கொண்ட" ஒரு கொடுங்கோன்மை இலக்கியத்தின் மீது பாய்ந்த வரலாறு இப்போது நிகழ்ந்துள்ளது.  ஓட்டுவங்கிக்கு மட்டுமே தூண்டில் போடும் பெரும் கட்சிகள் இந்த வினோத சுரண்டல்வாத ஜனநாயக அமைப்புக்கு தான் கொடி பிடித்தன.இந்த பின்னணியில் இந்த தீர்ப்பு மானுடவாசம் கசியும் எழுத்துக்களுக்கு ஒரு சுவாசபூங்காற்று.

==============================================ருத்ரா

On Saturday, January 24, 2015 at 4:15:33 PM UTC-8, செல்வன் wrote:

மாதொரு பாவம்!(விமர்சனக் கட்டுரை)
--------------------------

நண்பர்களே!....

மாதொருபாகன் என்கிற நாவலைப் படித்தேன்!

அதுபற்றிய ஒரு சர்ச்சை கிளம்பாமல் இருந்திருந்தால் அதைப் படித்திருக்க வாய்ப்பு இல்லை!

இவ்வளவு பெரிய பிரச்சினையாக ஆன அதில் என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது என்று அறிய விரும்பிப் படித்துப் பார்த்தேன்.

ஒரு எழுத்தாளன் தான் படைக்கும் பாத்திரங்கள் ஏதாவது ஒன்றில் ஒளிந்திருப்பான்.

இதிலும் இந்த நாவலை எழுதிய எழுத்தாளர் பெருமாள்முருகன் இரண்டு பாத்திரங்களில் ஒளிந்திருக்கிறார்.

அதுதான் பொன்னா என்கிற கதாநாயகி மற்றும் பாவப்பட்ட பெண்களை வேட்டையாட நினைக்கும் ஒழுக்கங்கெட்ட ஜென்மங்கள்...

எப்போதும் ஒரு படைப்பாளி தான் படைத்த பாத்திரங்களில் ஒன்றில் மறைந்திருந்து தான் உலகுக்கு சொல்ல நினைப்பதைச் சொல்வார்!

அதுபோல இவரும் இந்தப் பொன்னாள் மூலமும் முகமறியாத பெண்களைத் தங்கள் இச்சைக்குப் பயன்படுத்திக்கொள்ளத் துடிக்கும் நடத்தை கெட்ட மனிதர்கள்மூலமும் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்!

அவர்களின் பாத்திரத்தை நியாயப்படுத்துவதில் இருந்து இதை நம்மால் உணர முடிகிறது!

ஒரு எழுத்தாளன் ஒரு பாத்திரத்தைச் சிறப்பிக்கிறான் என்றால் அதற்கான நியாயமான காரணங்கள் இருக்கவேண்டும்!

இந்த எழுத்தாளர் பொன்னாள் மற்றும் நடத்தை கெட்டவர்களை நியாயப் படுத்த என்ன காரணங்களை முன்வைக்கிறார்?

அவர்கள்மூலம் தான் வாழும் சமூகத்துக்கு என்ன சொல்ல நினைக்கிறார்?

பிள்ளைப்பேறு இல்லாத பெண்கள் தவறான நடத்தையைப் பின்பற்ற வேண்டும் என்கிறாரா?

அல்லது காலங்கடந்து பிள்ளைப்பேறு பெற்ற தாய்மார்கள் இப்படிப்பட்டவர்கள்தான் என்று அழுத்தம் திருத்தமாக மறைமுகமாக விளக்குகிறாரா?

அல்லது ஒவ்வொரு ஆண்மகனும் தனது பிள்ளைகளை உண்மையாகவே அப்படித்தானா என்று சந்தேகம்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாரா?

அல்லது ஆண் பெண் உறவில் கட்டுப்பாடும் ஒழுக்கமும் தேவையற்றவை என்று சொலி அவற்றை ஒழித்துவிட்டு முறையற்ற உறவுகளை சமூக ஒழுக்கமாக மாற்ற விரும்புகிறாரா?

நாவல் என்று சொல்லிவிட்டு குறிப்பிட்ட ஊரின் பெயரையும் ஜாதியின் பெயரையும் மதப் பின்னணியையும் எதற்காகச் சொல்லவேண்டும்?

வரலாற்று ஆவணம் என்றால் அதைத் தகுந்த ஆதாரங்களுடன் ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிட்டிருக்கவேண்டும்!

கதை என்றால் கதையும் கதா பாத்திரங்களும் கதாசிரியரின் கருத்தோட்டங்களுமாக இருந்திருக்க வேண்டும்!

துவக்கத்தில் நல்லவளாகச் சித்தரிக்கப்பட்ட கதாநாயகி பொன்னா கடைசியில் கட்டிய கணவனை மற்றவர்களுடன் சேர்ந்து ஏமாற்றிவிட்டு மாற்றானுடன் கள்ள உறவு கொண்டவளாகக் கதையை முடிக்கிறார்!

பொன்னாளுடைய குழந்தையில்லாக் குறையைச் சொல்லும்போது இந்தச் சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரும் அவளின் குறையைச் சொல்லி அவமானப்படுத்துவதையே பிழைப்பாகக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்!

அது அப்பட்டமான சமூக நிந்தனை!

அவ்வளவையும் சொல்லி அவளின் அல்லது அவளைப்போன்றவர்களின் கள்ள உறவை நியாயப் படுத்த நினைத்து அதற்குச் சாமிகளையும் துணைக்கு வைத்துக்கொண்ட அவர் கடைசியில் பொன்னா தவறு செய்ததை நினைத்துக் கணவன் காளி மகிழ்ச்சி அடைவதாகச் சொல்லாமல் ஏன் அவளைக் கண்டபடி திட்ட வைத்தார்?

ஆகக் கணவனையும் மீறிப் பிள்ளை இல்லாத பெண்கள் தவறு செய்தார்கள், செய்யலாம் என்றும் அது சாமிக்குச் சம்மதம் என்றும் சொல்கிறாரா?

ஒரு இடத்தில் விலைமாதுக்கள்கூட இன்று அனைத்துப் பெண்களுமே விலைமாது(தேவடியாள்)க்கள்தான் என்று சொல்வதாக நாவலில் இருக்கிறது.

ஆதாவது குழந்தைப் பாக்கியம் இல்லாத சமூகத்தால் அவமானத்துக்கு உள்ளாக்கப்படுகின்ற பாவப்பட்ட பெண்களின்மேல் அனுதாபம் காட்டப் போகிறேன் என்று புறப்பட்டு கடைசியில் அனைத்துப் பெண்களையும் தேவடியாள் என்று நிந்திக்கும் நிலைக்குப் போயிருக்கிறார்!

கண்ணியமான மனிதர் வாய்விட்டுச் சொல்ல அருவருக்கும் கொச்சையான ஆபாசமான வார்த்தைகளை எழுத்தில் கொண்டு வருவதை யதார்த்தமாக நினைத்தார் போலும்?

அப்படியானால் குடிகாரர்களின் பிரச்சினையை எழுதும்போது அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தையும் அப்படியே எழுத்தில் கொண்டு வருவாரா?

தொண்டுப் பட்டி தொண்டுப்பட்டி என்று நூறுதடவை குடியானவனின் பட்டியைக் குறிப்பிடுகிறார்.

அப்படியொரு வார்த்தையைத் தவறான பொருளில்தான் முற்காலத்திலும் கேட்டிருக்க முடியும்.

தொண்டு என்கிற வார்த்தைக்கு ஒழுக்கங் கேட்டவள் என்ற ஒரு பொருளும் உண்டு.

இவர் பயன்படுத்திய வார்த்தை அதைத்தான் பொருள் படுத்துகிறது!

கடைசியாக ஒன்றைச் சொல்ல வேண்டும்!

அதாவது குழந்தையில்லாப் பிரச்சினை உலகம் முழுக்க இருக்கும்போது எதற்காகத் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கோவில் திருவிழா நிகழ்வுடன் இணைத்து அந்த ஊரைப் பற்றிய தாழ்வான எண்ணம் உருவாக்க வேண்டும்?

இந்தப் புத்தகத்தில் சொல்லும்படியான ஒன்று அந்தக் காலத்தில் நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்க முடியாது!

அப்படி இருந்திருந்தால் இவர் சொல்படி அங்கு வரும் பாவப்பட்ட பெண்கள் சிலராகவும் அவர்களின் குறையைத் தீர்க்கும் சாமிகளாக எண்ணற்றவர்களும் குவிந்திருக்கவேண்டும்.

காரணம் அந்தப் பெண்களின் எண்ணிக்கை வரம்புக்கு உட்பட்டது. ஆனால் அந்த ஒழுக்கங்கெட்ட ஆண்களின் எண்ணிக்கை வரம்புக்கு உட்பட்டது அல்ல!

அப்படிப்பட்ட நிலையில் இந்த நூலில் சொன்னபடி உண்மையாக நடந்திருந்தால் அது எப்பேர்ப்பட்ட வன்முறைகளுக்கும் கலகங்களுக்கெல்லாம் காரணமாக இருந்திருக்கும்!

அப்படிப்பட்ட வரலாறு அங்கு உள்ளதா?

கிராமிய விவசாயம் சார்ந்த வாழ்க்கையும் அதன் உட்கூறுகளும் ரசனையுடன் சொல்லப்பட்டிருகின்றன என்பதைத் தவிர இந்த நூலில் பாராட்டும்படியான முற்போக்கு அம்சங்கள் எதுவும் இல்லை!

எழுத்துச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் உயர்ந்தவை!
அதை இப்படிக் கீழ்த்தரமாகப் பயன்படுத்துவதால் எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் இலக்கியத்துக்கும் சிறுமையே தவிரப் பெருமை இல்லை!....



--

Parvathy ramanathan

unread,
Jul 6, 2016, 9:30:05 PM7/6/16
to mint...@googlegroups.com
செல்வன் wrote:மாதொரு பாவம்!(விமர்சனக் கட்டுரை)


//அப்படி இருந்திருந்தால் இவர் சொல்படி அங்கு வரும் பாவப்பட்ட பெண்கள் சிலராகவும் அவர்களின் குறையைத் தீர்க்கும் சாமிகளாக எண்ணற்றவர்களும் குவிந்திருக்கவேண்டும்.

காரணம் அந்தப் பெண்களின் எண்ணிக்கை வரம்புக்கு உட்பட்டது. ஆனால் அந்த ஒழுக்கங்கெட்ட ஆண்களின் எண்ணிக்கை வரம்புக்கு உட்பட்டது அல்ல!//



//எழுத்துச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் உயர்ந்தவை!
அதை இப்படிக் கீழ்த்தரமாகப் பயன்படுத்துவதால் எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் இலக்கியத்துக்கும் சிறுமையே தவிரப் பெருமை இல்லை!//
..நன்று சொன்னீர்கள் செல்வன்!

மாதொருபாகனை, எழுதிய ஆசிரியருக்கும் , அதற்கு எழுத்து சுதந்திரம் என்று பேர்வைப்பவர்களுக்கும்கும்  பார்வதியின் கோடானுகோடி வணக்கங்கள்


திருவள்ளுவருக்கு விழா எடுத்தால் போதாது, "சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல்"



அடுத்த வீட்டுப் பெண்ணை அவமானப்படுத்தும் போது தன் வீட்டுப் பெண்டிரையும், தன் தாய், மனைவி உட்பட அவமானப்படுத்துகிறீிர்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.

அதுமட்டுமல்ல, இந்திய (தமிழ்) ஆண்களயும் சேர்த்தேஅவமானப்படுத்துகிறீர்கள் என்று உணர்ந்த்து கொள்ளுங்கள்.

பெண்களைப்பற்றீ கொடுமையாக விமரிசிப்பதற்கு யாரும் ஆண்களுக்கு "லைசென்சு". கொடுக்கவில்லை.

"பாரதீய நாரியை" நாற அடித்து விட்டீர்கள். !!!! நாங்கள் வெளியே தலைகாட்டமுடியாது

புராணங்களையும் இந்து மதத்தையும்,  கோயில் களையும் நீன்கள் எவ்வளவு வேண்டுமென்றாலும்  திட்டுங்க்ள். எனக்கு ஆட்சேபணை இல்லை.

பாவம் , அப்பாவிப் "இந்துப்" பெண்மணிகளை விட்டுவிடுங்கள்.

மற்றுமொன்று, தைரியமிருுந்தால் வேறுமதத்திலிருந்து எடுத்துக்காட்டுக் கொடுங்கள்.

பார்வதி




7 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 7:03 அன்று, ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com> எழுதியது:

--

nkantan r

unread,
Jul 7, 2016, 1:08:29 AM7/7/16
to மின்தமிழ்
மலடிகள்  ..... படுத்து ????  என்ன மொழி இது? என்ன பொருளில்?

how infertile / sterile can have children by having sex?

rnkantan


On Wednesday, July 6, 2016 at 7:50:46 PM UTC+5:30, செல்வன் wrote:

nkantan r

unread,
Jul 7, 2016, 1:36:04 AM7/7/16
to மின்தமிழ்
well I can recognize your (as a woman) angst over the novel; but why bring religion in this now?

1) certainly all societies have been patriarchal so far and so the "woman as a progenitor" is almost embedded in the psyche.
2) Niyoga was a practice in ancient times (remember satyavati and vyasa of mahabharat?) and there are many who claim Kunti's son's are outcome of niyoga. (there are many who claim it is a sanctioned religious practice; but Kanchi seer - periyava-  had clarified that it was a social custom and not a religious practice. if I remember, he wrote that one of the most illustrious chola kings was also out of niyoga practice - though I don't remember  which one?  karikalan?)
3) Mahabharata reflected the patriarchal psyche with a foray in niyoga and polyandry; no body ridiculed vyasa or banned it!
4) if you search google you can get glimpses of such practice by early Christians and jews toos

certainly this is anachronistic practice which was practiced or not as shown in the book;  this has no sanction in the current world where there is now ivf, surrogacy, cloning etc!

regards
rnkantan

செல்வன்

unread,
Jul 7, 2016, 2:02:48 AM7/7/16
to mintamil

2016-07-07 0:36 GMT-05:00 nkantan r <rnka...@gmail.com>:
well I can recognize your (as a woman) angst over the novel; but why bring religion in this now?

1) certainly all societies have been patriarchal so far and so the "woman as a progenitor" is almost embedded in the psyche.
2) Niyoga was a practice in ancient times (remember satyavati and vyasa of mahabharat?) and there are many who claim Kunti's son's are outcome of niyoga. (there are many who claim it is a sanctioned religious practice; but Kanchi seer - periyava-  had clarified that it was a social custom and not a religious practice. if I remember, he wrote that one of the most illustrious chola kings was also out of niyoga practice - though I don't remember  which one?  karikalan?)
3) Mahabharata reflected the patriarchal psyche with a foray in niyoga and polyandry; no body ridiculed vyasa or banned it!
4) if you search google you can get glimpses of such practice by early Christians and jews toos


இதெல்லாம் வடநாட்டு ஆபாச பழக்கவழக்கம். தமிழ்நாட்டில் இப்படி கன்டவனுடன் படுத்து பிள்ளைபெறும் கேடுகெட்ட நடைமுறைகள் வழக்கில் இருந்ததில்லை.


--

nkantan r

unread,
Jul 7, 2016, 2:13:28 AM7/7/16
to மின்தமிழ்
ஆ!  இப்பொழுது வடக்கு தெற்கு பேச்சா? இந்தியா என்னும் பேச்சு என்ன ஆச்சு?


 மஹாபாரதம்  வேண்டாம்! சிலப்பதிகாரம் போதும்! கண்ணன் வேண்டாம்; முருகன் போதும்!  வடக்கு அசிங்கம் ஆபாசம்! தெற்கு நாகரிக உச்சி!

(திருப்பூர் கௌசல்யா-ஷங்கர் கொலை நாகரிக அடையாளம்!?)

rnkantan

செல்வன்

unread,
Jul 7, 2016, 2:27:36 AM7/7/16
to mintamil
திருச்செங்கோட்டை பெற்றி பேசுகையில் குந்தி தேவி, நியோகம்னு எங்க மக்கள் வாயில் நுழையாத பேரு, ஊரு, கலாசாரத்தையெல்லாம் சொல்லிகிடிட்டிருக்க கூடாது. இந்தியாவில் 30 கிமிக்கு ஒருக்கா கலாசாரம், பண்பாடு எல்லாம் மாறும். வடக்கே சாமியார்கள் அம்மணமா சுத்துவார்கள். இங்க ஜடாமுடியுடன் இருப்பார்கள். திருச்செங்கோட்ல போயி நியோகம்னா என்னனு யாருக்கும் தெரியாது. கண்டவனுடன் படுத்து பிள்ளைபெறுவது, ஒரு பொண்ணு அஞ்சு புருசனை கட்டின கதை இதையெல்லாம் எந்த தமிழ் இலக்கியத்திலோ, மரபிலோ காணமுடியுமா? தெரியாம தான் கேக்கறேன்

வடநாட்டு கலாசாரம் மோசம்னு நான் சொல்லல...அது நம் மரபல்ல. நம் மரபு வேறு. பண்பாடு வேறு. மரபுக்கும், பண்பாட்டுக்கும் தொடர்பில்லாம கதையை எழுதி அதுக்கு வடநாட்டு ஆபாச வழக்குகளை உதாரணமா கொடுத்து...முடியல. இது எங்க மண்ணின் கதையே கிடையாது. எங்காச்சும் ராஜஸ்தான்ல நடக்கர மாதிரி கதையை மாத்தி எழுதுங்க. படிக்கறோம். எங்கூரு பொண்ணுக கண்ணகி வம்சம். திரவுபதி வம்சமல்ல.

செல்வன்

unread,
Jul 7, 2016, 2:32:52 AM7/7/16
to mintamil
யுனைடட் கிங்க்டம் ஒரே நாடு. ஒரே மதம், ஒரே கலாசாரம் தான்

அயர்லாந்தின் செயிண்ட் பாட்ரிக்ஸ் தினத்தை ப்ரிட்டிஷ் பண்டிகைன்னா அவங்க ஒத்துக்குவாங்களா? அது வேற, இது வேறன்னு தான் சொல்வாங்க. 

அதுமாதிரி வடநாட்டு மரபை திருச்செங்கோட்டு மரபு என காமடி பண்ணுவதையும் நிறுத்தணும். இந்த ஆபாச கலாசாரமெல்லாம் தமிழ்நாட்டில் கிடையாது. வடக்கோட சரி

2016-07-07 1:27 GMT-05:00 செல்வன் <hol...@gmail.com>:
திருச்செங்கோட்டை பெற்றி பேசுகையில் குந்தி தேவி, நியோகம்னு எங்க மக்கள் வாயில் நுழையாத பேரு, ஊரு, கலாசாரத்தையெல்லாம் சொல்லிகிடிட்டிருக்க கூடாது. இந்தியாவில் 30 கிமிக்கு ஒருக்கா கலாசாரம், பண்பாடு எல்லாம் மாறும். வடக்கே சாமியார்கள் அம்மணமா சுத்துவார்கள். இங்க ஜடாமுடியுடன் இருப்பார்கள். திருச்செங்கோட்ல போயி நியோகம்னா என்னனு யாருக்கும் தெரியாது. கண்டவனுடன் படுத்து பிள்ளைபெறுவது, ஒரு பொண்ணு அஞ்சு புருசனை கட்டின கதை இதையெல்லாம் எந்த தமிழ் இலக்கியத்திலோ, மரபிலோ காணமுடியுமா? தெரியாம தான் கேக்கறேன்

வடநாட்டு கலாசாரம் மோசம்னு நான் சொல்லல...அது நம் மரபல்ல. நம் மரபு வேறு. பண்பாடு வேறு. மரபுக்கும், பண்பாட்டுக்கும் தொடர்பில்லாம கதையை எழுதி அதுக்கு வடநாட்டு ஆபாச வழக்குகளை உதாரணமா கொடுத்து...முடியல. இது எங்க மண்ணின் கதையே கிடையாது. எங்காச்சும் ராஜஸ்தான்ல நடக்கர மாதிரி கதையை மாத்தி எழுதுங்க. படிக்கறோம். எங்கூரு பொண்ணுக கண்ணகி வம்சம். திரவுபதி வம்சமல்ல.




வேந்தன் அரசு

unread,
Jul 7, 2016, 9:53:12 AM7/7/16
to vallamai, மின்தமிழ்
>
பிள்ளைப்பேறு இல்லாத பெண்கள் தவறான நடத்தையைப் பின்பற்ற வேண்டும் என்கிறாரா?

விந்துதானம் பெறுகிறாள். அதுவும் ”அனானிமசாக”. .

6 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 7:03 அன்று, ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jul 7, 2016, 11:12:21 AM7/7/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com

அன்புள்ள திரு.செல்வன் அவர்களே

//திருச்செங்கோட்டை பெற்றி பேசுகையில் குந்தி தேவி, நியோகம்னு எங்க மக்கள் வாயில் நுழையாத பேரு, ஊரு, கலாசாரத்தையெல்லாம் சொல்லிகிடிட்டிருக்க கூடாது.//

இது வாயில் நுழைய (அல்லது மனத்தில் நுழைய)வில்லை என்றால்

//யுனைடட் கிங்க்டம் ஒரே நாடு. ஒரே மதம், ஒரே கலாசாரம் தான்

அயர்லாந்தின் செயிண்ட் பாட்ரிக்ஸ் தினத்தை ப்ரிட்டிஷ் பண்டிகைன்னா அவங்க ஒத்துக்குவாங்களா?//..

இதெல்லாம் உங்கள் நுண்மாண் நுழைபுலத்துள் எப்படி நுழைந்தது?மேலும் அதே மேலை நாட்டினர் (நாகரிகத்தின் உச்சிக்கு சொந்தக்காரர்கள்) வாழும் "கே கலாச்சாரம் பற்றி"யும் கேள்விப்பட்டிருப்பீர்களே! எதற்கெடுத்தாலும் நம் நாட்டு சுவ‌டிகளையெல்லாம் "மாக்ஸ்முல்லர்"பவனில் திருடிக்கொண்டு அவன்கள் ராக்கெட் விட்டான்கள் விமானம் விட்டான்கள் என்று பேசும் உங்கள்"புதிய பழமைவாதம்" நம் ஐயப்ப புராணத்தின் சாராம்சம் தான் அவர்களது "கே கலாச்சாரம்"என்று கூட பேசலாம்."சர்ரோகேட்டட் மதர்" முறை மட்டும் அல்ல‌ நம் ஓட்டுவங்கிகளின் இடையே உயிர்காக்க ரத்த வங்கி இருப்பது போல் நம் "வம்சாவழி தினவு"எனும் உளவியல் நோயை காக்க விந்து வங்கியும் வந்து விட்டது.அந்த விந்து வங்கி என்பதனுள் மில்லியன் கணக்கான "திருச்செங்கோட்டு" நுண்ணுயிரிகள் கிடக்கின்றனவே.இவை மனித பரிணாம வளர்ச்சியின் நீட்டிப்புகள்.
அதை தடுக்கும் கற்கால ஆவேசங்கள் நம் கண்ணோட்டத்திலிருந்து களையப்படவேண்டும்."அறிவும் உணர்வும் சரி விகிதத்தில் கலந்த‌"கண்ணோட்டம் எனும் கழிபெரும் காரிகையால் தான் உண்டு இவ்வுலகம்" என்பதும் நம் ஆன்றோர் வாக்கு அல்லவா?"கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு." என்ற குறள் "நம் மானுடமலர்ச்சி எனும் பரிணாமக்கொள்கையை பொருத்தமாக புகல்கிறது. மாதொருபாகன் அத்தகைய "மானுடவியற்கண்ணோட்டத்தால்" எழுதப்பட்டது.இதற்குள் ஒரு தேவா- அசுர யுத்த அரசியல் விளையாட்டு தேவையில்லை.

============================================ருத்ரா



























"கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை 
உண்மையான் உண்டிவ் வுலகு." என்ற குறள் "நம் மானுடமலர்ச்சி எனும் பரிணாமக்கொள்கையை பொருத்தமாக புகல்கிறது.மாதொருபாகன் அத்தகைய "மானுடவியற்கண்ணோட்டத்தால்" எழுதப்பட்டது.இதற்குள் ஒரு தேவா அசுர யுத்த அரசியல் விளையாட்டு தேவையில்லை.

Oru Arizonan

unread,
Jul 7, 2016, 9:44:10 PM7/7/16
to mintamil


2016-07-06 18:30 GMT-07:00 Parvathy ramanathan <praman...@gmail.com>:
//புராணங்களையும் இந்து மதத்தையும்,  கோயில் களையும் நீன்கள் எவ்வளவு வேண்டுமென்றாலும்  திட்டுங்க்ள். எனக்கு ஆட்சேபணை இல்லை. //

எனது கருத்தும் அதுதான் -- அப்படித் திட்டுபவர்கள் எல்லாச் சமயங்களிலுள்ள அழுக்குகளையும் சமமாகப் படம்பிடுத்துக்காட்டுபவர்களாக இருந்தால். 


//பாவம் , அப்பாவிப் "இந்துப்" பெண்மணிகளை விட்டுவிடுங்கள்.//
இனிமேல் பார்வதி ராமநாதன் அவர்கள் ஒரு இந்துத்வவாதி என்று அழைக்கப்படப்போகிறார். 

//மற்றுமொன்று, தைரியமிருுந்தால் வேறுமதத்திலிருந்து எடுத்துக்காட்டுக் கொடுங்கள். //
 
கடா, கடா என்றால் "உழக்குப் பால் கறந்து கொடு" என்கிறீர்களே! நீங்கள் கேட்பதுபோல நானும் கேட்டுப்பார்த்து, உண்மையை உணர்ந்துகொண்டுவிட்டேன்.
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Jul 7, 2016, 9:53:06 PM7/7/16
to mintamil


2016-07-06 22:36 GMT-07:00 nkantan r <rnka...@gmail.com>:
//2) Niyoga was a practice in ancient times (remember satyavati and vyasa of mahabharat?) and there are many who claim Kunti's son's are outcome of niyoga. (there are many who claim it is a sanctioned religious practice; but Kanchi seer - periyava-  had clarified that it was a social custom and not a religious practice. if I remember, he wrote that one of the most illustrious chola kings was also out of niyoga practice - though I don't remember  which one?  karikalan?)
3) Mahabharata reflected the patriarchal psyche with a foray in niyoga and polyandry; no body ridiculed vyasa or banned it!//
 
Mr. rnkantan,

The novel's timeline was not Mahabharata's.  It is current.  The author obtained money for research, and wrote this novel.  If what he described was current, he should have produced proof.  In the absence of which, his writing is purely imaginary.  In that case, it is better for him to provide a fictitious town [do you remember the town, Malgudi, which was an imaginary town in R.K. Narayan's novel.  Then, nobody would have raised any ire.  Still, it shows women in very bad taste.  I do not yet know why woman-libbers did not raise any objection.
 
4//) if you search google you can get glimpses of such practice by early Christians and jews toos??//

Will you please be kind enough to provide such evidence?  Will you dare?  That is Ms. Parvathy Ramanathan's challenge.

regards,
Oru Arizonan
ஒரு அரிசோனன் 

N. Ganesan

unread,
Jul 8, 2016, 12:34:28 AM7/8/16
to வல்லமை, மின்தமிழ்


On Thursday, July 7, 2016 at 8:36:44 AM UTC-7, Neander Selvan wrote:

ருத்ரா ஐயா,

நம் நாட்டு ராக்கெட்டை மேக்ஸ்முல்லர் பவனில் திருடினார்கள் என்றெல்லாம் நான் எப்போதும் எழுதியதில்லை.

எனக்கு தெரிந்து, நான் படித்தவரை தமிழ் மரபிலும், இலக்கியத்திலும் மானமும், வீரமுமே தமிழ்மரபாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிள்ளை இல்லை எனில் திருவிழாவில் கண்டவனுடன் படுத்து பிள்ளை பெறும் கலாசாரம் இந்த மண்ணின் வழக்கம் இல்லை. இப்படிப்பட்ட கலாசாரத்தை வடமொழி நூல்களில் இருந்து தேடி எடுத்து அதை திருச்செங்கோட்டு கலாசாரம் என சொல்லி மகிழ்ந்து கொள்வது புத்தகம் விற்க உதவலாம், அல்லது முற்போக்கு வட்டங்களில் புகழ் பெற உதவலாம் அல்லது விருதுகள் கிடைக்க உதவலாமோ என்னவோ எனக்கு தெரியாது. ஆனால் இதுக்கு எல்லாம் திருச்செங்கோட்டு பெண்கள் தாந் பலியாடாகவேண்டுமா என்பது தான் எந் கேள்வி.

இந்த ஆபாச கலாசாரம் திருச்செங்கோட்டில் நிலவியதுக்கான ஆதாரத்தை முன்வைத்து விட்டு இம்மாதிரி கதைகளை எழுதினால் நன்று.


பெருமாள் முருகனே ‘தி ஹிண்டு’ பத்திரிகையில் இந்த பிரச்சினை உருவானபோது கொடுத்த பேட்டியில்
திருச்செங்கோட்டில் இம்மாதிரி நிகழ்ந்ததற்கான ஆதாரம் இல்லை என சொல்லியிருக்கிறார்.
அப் பேட்டியை மின்தமிழ் குழுவில் குறிப்பிட்டுள்ளேன். தேடினால் கிடைக்கும்.

கற்பனையை கற்பனையூர் ஒன்றாக ஒரு பெயர் கொடுத்து எழுதலாம் பெருமாள் முருகன் போன்றோர். திருச்செங்கோடு எனப் பெயர் கொடுத்ததால்
நாவலாக இருந்தாலும் அவ்வூர்க் காரர்கள் ஏற்கவில்லை என தெரிகிறது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 8, 2016, 12:51:13 AM7/8/16
to வல்லமை, minT...@googlegroups.com, மு இளங்கோவன்
ஜனவரி 25, 2015 அன்று மிந்தமிழ், வல்லமைக்கு அனுப்பிய மடல்:

”எந்த டாக்குமெண்டரி ஆதாரமும் இல்லை. கேள்விப்பட்டது தான்” என்கிறார் முற்போக்கு எழுத்தாளர் பெருமாள் முருகன்.

”Is there any documentary evidence to support the existence of consensual sex, written about in the book?

There is no historical evidence. Details about the custom were passed on orally. Writer Theodore Baskaran and Professor A.K. Perumal have also written about similar customs that prevailed in other parts of the State. For example, [there is] the Thuppatti festival in which men and women participate while covering their faces.”

--------------------------

பரம்பரையாக, என் முன்னோர்களுக்கு திருச்செங்கோடு கோயில். அறங்காவலர் குழுத் தலைவர்களாக பலர் இருந்துள்ளனர். உ-ம்: என் மைத்துனன் மனைவி
டி. எம். காளியண்ணன் அவர்களின் பேர்த்தி. டி. எம். காளியண்ணன் லயோலா கல்லூரியில் படித்தபோது நேரு விஜயம் செய்தார். லயோலா பிரின்சிபால்
நேருவிடம் அறிமுகம் செய்ய, திருச்செங்கோடு எம்பி ஆகு என்று சொல்லி, மந்திரி பதவி தந்தார். கண்ணகிவிழா பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர்
அங்கே தமிழ் ஆசிரியராய் இருந்த காலத்தே தொடங்கியவர் டிஎம்கே அவர்கள். அவர் காலத்தில் தான் கார்கள் மலைமேல் செல்ல பாதையும். கீழேயிருந்து
மலைக்கு நீரேற்ற மோட்டார் வசதியும் ஏற்பட்டது.  

இவ்வாறு திருச்செங்கோட்டுக் கோயிலில் நடந்திருந்தால் யாராவது பதிவு செய்திருக்க மாட்டார்களா?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 8, 2016, 12:53:15 AM7/8/16
to வல்லமை, minT...@googlegroups.com, muela...@gmail.com


On Thursday, July 7, 2016 at 9:51:10 PM UTC-7, N. Ganesan wrote:
ஜனவரி 25, 2015 அன்று மிந்தமிழ், வல்லமைக்கு அனுப்பிய மடல்:

”எந்த டாக்குமெண்டரி ஆதாரமும் இல்லை. கேள்விப்பட்டது தான்” என்கிறார் முற்போக்கு எழுத்தாளர் பெருமாள் முருகன்.

”Is there any documentary evidence to support the existence of consensual sex, written about in the book?

There is no historical evidence. Details about the custom were passed on orally. Writer Theodore Baskaran and Professor A.K. Perumal have also written about similar customs that prevailed in other parts of the State. For example, [there is] the Thuppatti festival in which men and women participate while covering their faces.”

--------------------------


எங்கள் கலியாணங்களில் திருச்செங்கோடு, பழனி, பேரூர் சிவாச்சாரிய குருக்கள் வந்து பிரசாதம் வழங்குவர். பட்டக்காரர்கள் மாப்பிள்ளை நெற்றியில் நீறிடுவது
முக்கிய சீர்களில் ஒன்று,

ponmudivadivel Ponmudi

unread,
Jul 8, 2016, 2:24:33 AM7/8/16
to mint...@googlegroups.com
எழுத்தாளர்கள் உண்மையல்லாத கற்பனைகளை அவை கற்பனைகளேயென அவற்றை படிப்போர் அறிந்துகொள்ளும்வண்ணம் எழுதுவதில் தவறில்லை.

ஆனால் ஓர் ஊரில்  நடக்காதவொன்றை நடந்ததாகச்சொல்லி ஒரு கதையை புனைந்து அதை விவாதப்பொருளாக்கியதோடு அவரை எதிர்த்தவர்களுக்கு சரியான விடைசொல்லாமல் 'இனி எழுதுவதையே விட்டுவிடுகிறேன்' என தன்னை ஒரு நேர்மையாளனாகக்காட்டிக்கொள்வது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதன்று.

அவர் எழுதாமல் நிறுத்திவிடுவதால் யாருக்கும் எவ்வகையிலும் இழப்பில்லை. அவரில்லையென்றால் எழுதுவோரெவரும் இல்லாமலாபோய்விடுவார்கள்?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

nkantan r

unread,
Jul 8, 2016, 2:35:31 AM7/8/16
to மின்தமிழ்
since it was a direct message to me by mr Arizonan, I am expected to reply???

1) I perceive that mahabharat was written by vyasa and others based on stories and anecdotes heard by him and others.
2) though I don't carry a torch for the authenticity of the event, what is wrong if Mr perumal Murugan wrote a story based on what he heard
3) time line?  the story was set 2 generations (~50 years back)
4) coming to the issue of malgudi, we all know the name is probably imaginary, but the geography and the surroundings are from real towns such as Nanjangud, Coimbatore, (we can find lawley road, anand bhavan etc); it is probably a mix of different real places he visited and have lived in.
5) so instead of name திருச்செங்கோடு , if he has written "திரு___________"; the story becomes acceptable to women and others? the issue is the name of the town?
6) why bring religion in this is what I asked and you asked me to quote other religious references! (for me mahabharat is just a story as much as madhorubaagan and as much as bible and other religious texts); so look at levirate marriages https://en.wikipedia.org/wiki/Levirate_marriage  NOW WE CAN HAVE A WORLD WIDE DISCUSSION!!??

regards
rnkantan
PS: if you still want me,a non-believer, to bring references, look at http://skepticsannotatedbible.com/dt/25.html

On Friday, July 8, 2016 at 7:23:06 AM UTC+5:30, oruarizonan wrote:

Parvathy ramanathan

unread,
Jul 8, 2016, 5:22:57 AM7/8/16
to mint...@googlegroups.com, rnka...@gmail.com
To. Mr. nrkantan

1. I am writing in English just to reply to your mail. Because you are writing in English.
2 You have declared, you are a non believer, but i declare myself a believer.
But I do not believe or blindly follow anything from those ancient texts.
3.My primary concern is , the dignity of the Hindu women referred in the story.  (Thiruchengodu ) I also remember , the author saying that it happened in the temple festival.
4. I am not looking for references from all over the world to win my argument.
5. I am just would like to read a story based on the same theme using other women from other two major religions in our country either by this author or someone else. Then you can see the response!!
.*what I have written below is totally a different subject. Pardon me for that*

I say that , our women are exploited in many ways, -eg. sarrogacy,  They oblige to all these nonsence because of  their fhubands brainwash them, saying that it is for the well fare of the family. - do you deny that?
I rest my case. nothing else to mention.
Parvathy






--

Innamburan S.Soundararajan

unread,
Jul 8, 2016, 5:39:28 AM7/8/16
to mintamil, rnka...@gmail.com
I say that , our women are exploited in many ways, -eg. sarrogacy,  They oblige to all these nonsence because of  their fhubands brainwash them, saying that it is for the well fare of the family. - do you deny that? 
I rest my case. nothing else to mention. 

~ Nobody can dispute this point, though there are many many honorable exceptions.
Innamburan

Malarvizhi Mangay

unread,
Jul 8, 2016, 12:43:47 PM7/8/16
to mint...@googlegroups.com

அனைவரின் வாதத்தையும் அமைதியாக அவதானித்து விட்டுதான் எழுதத் துணிகிறேன்.
பழமைபேசி?!  பூசி மெழுகி!?
அந்தக்காலமோ இந்தக் காலமோ
பெண்கள்தான் கண்கள் உறுத்தும்
மையப்பொருள்.
எப்போதும் பெண்டாளுதல் தவறே.
மாதொருபாகன் கதை உருக்கொண்ட சமூகக்கோபம்
எண்ணற்பாலது? அன்றுகையற்றநிலையில் ஒரு சமூக (இன) பெண்கள் பெண்டாளப்
பட்டார்கள்.இன்று எழுத்து எம்கையில் ஊடகங்கள் எம்கையில் அரசியல்கட்சிகளும்
எம்கையில்.எனவே நாங்க இப்பத்திருப்பி எல்லாப்பொம்பளைகளும் அப்படித்தான்னுசொல்லுவோம்.
உங்களால் எண்ணபண்ணமுடியும்
என்ற எழுத்தாணவ வெளிப்பாடேயது.எழுத்தாவணம்
அல்ல இது.சரி அப்பவும் சரி இப்பவும் சரி எங்களின் (பெண்களின்)
தாலியையே ஏன் அறுக்கிறீர்கள்?

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jul 8, 2016, 2:30:28 PM7/8/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com
திருமிகு.மலர்விழி மங்கை அவர்களே

உங்கள் கோபம்
ஒரு எரிமலை லாவா.
நீங்கள் கழுத்தில் அணிந்திருக்கும்
தாலியும்
அந்த லாவாவை உருக்கிச்செய்யப்பட்டிருப்பதே.
அது தான் உங்களை
இப்படி கொப்பளிக்க வைத்திருக்கிறது.
மாதொருபாகன் எனும் நாவல்
உண்மையில் அந்த தாலியை
சிவன் கழுத்து பாம்பாக்கி
சிவமயம் ஆக்குவதற்காக‌
அது எழுதப்பட‌வில்லை.
அதில்
ஆணவம் இல்லை.
ஆணவம் என்று சொல்வது போல்
ஏன் ஒரு "பெண்ணவம்" இருக்கக்கூடாது.
அது தான்
அந்த நாவலில் சீறியிருக்கிறது.
ஆணவத்தில் ஆணின் அடாவடித்தனமே இருக்கிறது.
அதை எதிர்த்த பெண்ணின்வீரமே இந்த‌
"பெண்ணவம்"
பெண் தான் கற்காலத்தின் ஆண்.
வேட்டையாடும் ஆண் கூட‌
அவள் நாய்க்குட்டி தான்.
இந்த தலைமைச் "சக்தி" தான்
இன்றும் "சாக்தம்"வரை 
தத்துவம் ஆகியிருக்கிறது.
அது வெறும் "வேப்பிலைக்காரியாக"
மழுங்கப்பட்டதில்
அரசியல் ஆதிக்கம்
மை நிரப்பிக்கொண்டு
புராணங்களை குவித்து வைத்துவிட்டது.
அந்த உள்ளீடற்ற பொய்மை வேதங்களை
தூக்கிப்பிடித்தது
ஷத்ரிய ஈட்டிகளும் வாட்களும்
இன்றைய துப்பாக்கி மற்றும் 
ஆட்சிமாய்மாலங்களும் தான்.
திருமணங்கள் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன"
ஆனால் அந்த சொர்க்கங்கள்
மன வக்கிரங்களின்
"நரகங்களில் தான் கட்டப்படுகின்றன."
"புத்" என்ற நரகத்திற்கு போகாமல் தடுக்க‌
ஒரு "புத்ரன்" வேண்டும் என்று தானே
இன்று ஆபாசமாக கருதப்படுபவை எல்லாம்
அன்று (மகாபாரதத்தில்) புனித தர்மமாக‌
காட்டப்படுகின்றன.
ஆணை கற்பனையான 
நரகத்துக்குப்போகாமல் தடுக்க‌
பெண் நிஜமான நரகத்துக்குள் தள்ளப்படுவதே
"மலடி"என்ற பழிச்சொல். 
"தாலி பெண்களுக்கு வேலி" என்று
பாட்டெல்லாம் உண்டு!
ஆனால் அது 
ஆணாதிக்க வக்கிரப்பார்வையின்
அடையாளமாக இன்று ஆகிப்போனது
ஒரு சமுதாய வக்கிரம்.
தாலியும் வேண்டாம் அறுக்கவும் வேண்டாம்
என்றே
உயிர்ப்பான மனிதநேய இலக்கியங்கள்
மல்லாடுகின்றன.
அநியாயமான சில மனு தர்மங்களை
பொறுக்கமுடியாத‌
"எழுத்துக்கள்" பொங்குவதைக் கண்டு
நீங்களும் வேறு விதமாக பொங்கியிருக்கிறீர்கள்
அவ்வளவு தான்.

======================================================











 

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jul 8, 2016, 3:58:47 PM7/8/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, vall...@googlegroups.com

அன்புள்ள திருமிகு.மலர்மங்கை அவர்களே

உங்கள் பெயரை "மலர்விழிமங்கை" என தவறாக தட்டச்சு செய்துவிட்டமைக்கு மிகவும் வருந்துகிறேன்.பிழை பொறுக்கும்படி
கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன் ருத்ரா
It is loading more messages.
0 new messages