தோகை மயில்கள் - கைபுனையாச் சித்திரங்கள்- மைசூர் காரஞ்சி பூங்கா (3)

111 views
Skip to first unread message

Ramalakshmi Rajan

unread,
Jan 21, 2013, 9:35:33 PM1/21/13
to தமிழ் வாசல், tamizhsiragugal, வல்லமை, Thamizhthendral, Groups, பண்புடன்


#1

அழகிய மயிலே! அழகிய மயிலே


எப்போதேனும் தோகை விரித்தாடும் மயில்களைப் படமாக்க வேண்டும்’ என்கிற எனது நேடுநாளைய ஆசை நிறைவேறியது.  சிங்கப்பூர் ஜூராங் பூங்காவில் எப்படி ஆசை தீரக் கிளிகளை விதம் விதமாய்ப் படமாக்கினேனோ, அதே போல இங்கு மயில்களைப் படமாக்க முடிந்தது. கிளிகளைப் போல் மயில்களில் பல விதம் கிடையாது என்றாலும் சில ரகங்கள் இருக்கவே செய்கின்றன. (14 படங்களுடன் ஒரு பகிர்வு)

தோகை மயில்கள் - கைபுனையாச் சித்திரங்கள்- மைசூர் காரஞ்சி பூங்கா (3)

[எனது 400-வது பதிவும்..]

--
அன்புடன்
ராமலக்ஷ்மி

வலைப்பூ: முத்துச்சரம்

http://tamilamudam.blogspot.com/

shylaja

unread,
Jan 21, 2013, 11:06:20 PM1/21/13
to vall...@googlegroups.com, தமிழ் வாசல், tamizhsiragugal, Thamizhthendral, Groups, பண்புடன்
நம்நாட்டின் தேசியப் பறவை மயில் என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும்
எத்தனையோ பறவைகள் இருக்க தேசியப்பறவையாக மயிலை ஏன் தேர்ந்தெடுத்தனர் என்று
யோசித்தால் அதற்கு காரணம் தெரியவரும்.


மனித குலமே தெரிந்து கொள்ளவேண்டிய அளவுக்கு ஓர் ஆச்சர்யமான அபூர்வமான
ஒழுங்குமுறை மயில்களிடம் உள்ளன.!*

மனுவம்சத்தின் வழி வழியாக வந்தவர்கள் சூரிய குலமன்னர்கள். இவர்கள்
மயில்போன்றுமுறை தவறாதவர்களாம் அதென்ன மயில்முறை?

*ராமனுக்கு பட்டம் சூட்ட அரச சபை ஆயத்தமாகிவிட்டது

..அயோத்திநகரம்.கோலாகலமாய் இருக்கிறது. அப்போது கூனி வருகிறாள்.


கைகேயியைப்பார்த்து," ராமனுக்கு பதிலாய் உன்மகன் பரதனுக்கு பட்டாபிஷேகம்
செய்யச்சொல்லு" என்றதும் முதலில் கைகேயி இப்படித்தான் சீறினாளாம்.(பிறகு மனம்
மாறிய கதை யாவரும் அறிந்ததே)



*" மயில் முறைக்குலத்துரிமையை மனுமுதல் மரபை*
*செயிர் உறபுலச் சிந்தையால் என் சொனாய் தீயோய்*..."



(செயிர் உறபுலச்சிந்தை எனில் குற்றம்காணும் எண்ணம் என நினைக்கிறேன்...தமிழ்
வல்லுனர்கள் விளக்கலாம் தயவு செய்து)


கம்பன் குறிப்பிடும் இந்த மயில்முறைதான் என்ன என்கிறீர்களா?

மேலை நாட்டில் மயில்பண்ணைவைத்து ஆராய்ச்சி செய்தார், ஒருவர்*

மயிலின் இயல்புகளை அவர் கூர்மையாககவனித்துவந்தாராம்.*


மயில்முட்டையிலிருந்து வந்த அதன் முதல் குஞ்சுக்கு அதன் காலில் பச்சைவண்ண
நூலைக்கட்டினார். அடுத்த குஞ்சுக்கு சிவப்பு நூல் அதற்கடுத்ததற்கு மஞ்சள் நூல்
என்று,

*அந்தவிபரங்களை தன் பதிவேட்டில்குறித்துக்கொண்டார்.

மயில்குஞ்சுகள் வளர்ச்சியடைந்து தோகை* *விரித்தாடிய* *சந்தர்ப்பத்தில் அந்த
பச்சைக்கயிறுகட்டிய குஞ்சுதான் முதலில் தோகை விரிக்கத் தொடங்கியதை
அவர்கவனித்தார்.

* அதுதான் முட்டையிலிருந்து வெளிப்பட்டமுதல்குஞ்சு.*

கம்பர் குறிப்பிட்ட மயில்முறைக்கு இப்போது விளக்கம் கிடைத்துவிட்டதா?*

வாரிசு உரிமை தலைமகனுக்குத்தான். இதை பலகாலம் முன்பே தமிழ்
இலக்கியம் சொல்லிவிட்டது.*

ஆமாம் அந்த மயில்பண்ணை நடத்தியமேலைநாட்டவருக்கு எத்தனையோ காலம் முன்னேயே
தணிகைப்புராணம் எனும் நூலும் சொல்கிறது*

'பலாவம் பொழிலின் ஒரு தாய்உயிர்த்த பல மயிற்கும்*
கலாபம் புனைந்த களிமயில் மூத்தது...'*



2013/1/22 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>
--
 
 



--
SHYLAJA
 

shylaja

unread,
Jan 22, 2013, 1:27:31 AM1/22/13
to vall...@googlegroups.com, தமிழ் வாசல், tamizhsiragugal, Thamizhthendral, Groups, பண்புடன்
ஒருத்தி  மாஞ்சி மாஞ்சி எழுதிருக்க்கேன் என்ன ஏதுன்னு கேக்கறதில்லையா?::)  மயில் விஷய்ம் எவ்ளோ இருக்கு சொல்றதில்லையா யாரும்?:)  16வயதினிலே மயிலையாவது  சொல்லலாம் இல்ல?:)

2013/1/22 shylaja <shyl...@gmail.com>



--
SHYLAJA
 

துரை.ந.உ

unread,
Jan 22, 2013, 1:44:17 AM1/22/13
to tamizhs...@googlegroups.com, தமிழ் வாசல், வல்லமை, Thamizhthendral, Groups, பண்புடன்
வாழ்க அம்மா ..மிக அருமை

எல்லார்க்கும் வாய்க்காது இது 
--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

தேமொழி

unread,
Jan 22, 2013, 2:08:16 AM1/22/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, தமிழ் வாசல், tamizhsiragugal

ஷைலஜா,
உங்கள் எழுத்துக்கு இணையாக நானும் எழுத நினைப்பதா????
நான்.... நான்....வெறும்  ....
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி போலத் தோன்றுவேனே!!!!

அன்புடன் 
...தேமொழி

shylaja

unread,
Jan 22, 2013, 2:13:26 AM1/22/13
to thamiz...@googlegroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tamizhsiragugal


2013/1/22 தேமொழி <them...@yahoo.com>

ஷைலஜா,
உங்கள் எழுத்துக்கு இணையாக நானும் எழுத நினைப்பதா????
நான்.... நான்....வெறும்  ....
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி போலத் தோன்றுவேனே!!!!

அன்புடன் 
...தேமொழி
<<<<<<அடடா   இப்படில்லாம்  ஓவரா பேச்க்கூடாது தே மொழி..சரி அந்தமயில்  வரி வருமே  திருவிளையாடல்-சிவாஜி- அந்தப்பாட்டு   சொல்லுங்க பாக்கலாம்..ரொம்பக்கெஞ்சினா  வேணா முத வரிக்கு உதவுவேன்:):)




On Monday, January 21, 2013 10:27:31 PM UTC-8, Shylaja N wrote:
ஒருத்தி  மாஞ்சி மாஞ்சி எழுதிருக்க்கேன் என்ன ஏதுன்னு கேக்கறதில்லையா?::)  மயில் விஷய்ம் எவ்ளோ இருக்கு சொல்றதில்லையா யாரும்?:)  16வயதினிலே மயிலையாவது  சொல்லலாம் இல்ல?:)

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msg/thamizhvaasal/-/EMcqLlmj3AoJ.

To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
SHYLAJA
 

தேமொழி

unread,
Jan 22, 2013, 2:35:11 AM1/22/13
to mint...@googlegroups.com, thamiz...@googlegroups.com, vall...@googlegroups.com, tamizhsiragugal
ஞானப் பழத்தைப் பிழிந்து ....
சக்தி வடிவேலொடும் தத்து'மயிலேறிடும் ஷண்முகா' உனக்குக் குறையும் உளதோ?
முருகா உனக்குக் குறையுமுளதோ?...
'ஏறு மயிலேறு' ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ
 ஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ
:))))

Kamala Devi

unread,
Jan 22, 2013, 2:36:10 AM1/22/13
to mint...@googlegroups.com
லக்‌ஷ்மி
அழகு அம்மா. இயற்கை ஸ்தம்பிக்கும் காட்சியிது
கமலம்
 

From: Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>

shylaja

unread,
Jan 22, 2013, 2:39:40 AM1/22/13
to thamiz...@googlegroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tamizhsiragugal
இது இல்ல  தேமொழி
 
சிவாஜி (மண்டபத்திலே..) எழுதுவாரே ஒரு கவிதை..

மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.


To view this discussion on the web visit https://groups.google.com/d/msg/thamizhvaasal/-/DZT-30D2muYJ.

To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
SHYLAJA
 

தேமொழி

unread,
Jan 22, 2013, 2:42:50 AM1/22/13
to mint...@googlegroups.com, saahi...@yahoo.com.sg

(ஆஹா...ஷைலஜாவோடு  அரட்டையில்  மறந்தே போனேன்....)

அத்தனை மயில் படங்களும் அருமை ராமலக்ஷ்மி.

..... தேமொழி 

 
  

கி.காளைராசன்

unread,
Jan 22, 2013, 2:49:10 AM1/22/13
to mint...@googlegroups.com
வணக்கம்.

அருமையான படம்.
அற்புதமான விளக்கம்.

முருகனின் வாகனம் மயில்,
கிருஷ்ணனின் தலைமேல் உள்ளது மயில்இறகு.

மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே....

அருமையான உவமானம் உவமேயம்.

படம் வழங்கியவருக்கும், விளக்கம் அளித்தவருக்கும் நன்றி

அன்பன்
கி.காளைராசன்

Subashini Tremmel

unread,
Jan 22, 2013, 2:13:48 PM1/22/13
to மின்தமிழ், Subashini Tremmel
ஆஹா..அழகு.
மயில் நீலத்தில் சேலை இருந்தாலும் மிக அழகாக இருக்கும்.

சுபா

2013/1/22 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Subashini Tremmel

unread,
Jan 22, 2013, 2:18:52 PM1/22/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/1/22 shylaja <shyl...@gmail.com>

ஒருத்தி  மாஞ்சி மாஞ்சி எழுதிருக்க்கேன் என்ன ஏதுன்னு கேக்கறதில்லையா?::)  மயில் விஷய்ம் எவ்ளோ இருக்கு சொல்றதில்லையா யாரும்?:)  16வயதினிலே மயிலையாவது  சொல்லலாம் இல்ல?:)

:-)
உங்க மயில் கதையும் ஞாபகம் இருக்கு 16 வயதினிலே மயிலும் ஞாபகம் இருக்கின்றது. செந்தூரப்பூவே பாடலை நீங்க பாடறதா கற்பனை செஞ்சுட்டா போச்சு :-)

சுபா
 
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Jan 22, 2013, 3:41:42 PM1/22/13
to mint...@googlegroups.com
மயில் கழுத்து இருவண்ணத்தில் சேலை ரொம்ப நேர்த்தி.


2013/1/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>

sk natarajan

unread,
Jan 22, 2013, 8:43:15 PM1/22/13
to tamizhs...@googlegroups.com, தமிழ் வாசல், வல்லமை, Thamizhthendral, Groups, பண்புடன்
அருமை
வாழ்த்துகள் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/1/22 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>

sk natarajan

unread,
Jan 22, 2013, 8:45:08 PM1/22/13
to vall...@googlegroups.com, தமிழ் வாசல், tamizhsiragugal, Thamizhthendral, Groups, பண்புடன்
அருமையான விளக்கத்திற்கு ஷைலஜா அவர்களுக்கு நன்றி 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/1/22 shylaja <shyl...@gmail.com>

rajam

unread,
Jan 22, 2013, 8:58:42 PM1/22/13
to Ramalakshmi Rajan, மின்தமிழ், Pandiyaraja Paramasivam
அப்பப்பா, அருமையான படங்கள் என்று சொல்லி மட்டும் மாளாது! பகிர்வுக்கு மிக்க நன்றி.

இந்த வகைப் படங்கள் ச்சும்மா ... ஆஹா ஓஹோ உணர்வுகளை வெளிப்படுத்துவது எளிது, மிகவும் நல்லது. ஆனால், இந்தப் படங்கள் நம் தமிழ் இலக்கியங்களைப் புரிந்துகொள்ள எவ்வளவு உதவும் என்பது உங்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன். முனைவர் பாண்டியராஜா போன்றவர்கள் இதை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.  
தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் "கூந்தல்," "தோகை" என்ற சொற்களுக்கு விளக்கம் உங்கள் படங்களில் இருக்கு. எடுத்துக்காட்டாக, அந்த silver pheasant: http://tamilamudam.blogspot.com/2013/01/2.html . அதுவே "கூந்தல்." புரிந்தவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.  
இந்த நேரத்தில் இன்னொரு கருத்தையும் பார்க்கலாம். "மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள் ... " என்ற பாட்டில் இருக்கும் முரண் என்ன? பெண் மயில் "தோகை" விரிக்குமா? 



Begin forwarded message:

shylaja

unread,
Jan 22, 2013, 9:03:41 PM1/22/13
to mint...@googlegroups.com

    தோகை  இங்கு கூந்தல்  ஆக இருக்கிறதா  ராஜம்மா?
2013/1/23 rajam <ra...@earthlink.net>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
SHYLAJA
 

rajam

unread,
Jan 22, 2013, 9:16:50 PM1/22/13
to mint...@googlegroups.com, Shylaja Narayan

    தோகை  இங்கு கூந்தல்  ஆக இருக்கிறதா  ராஜம்மா?
  
  
  
இல்லை, இல்லை, ஷைலஜா. தோகைக்கும் கூந்தலுக்கும் பொருளில் வேறுபாடு இருக்கு.

தோகை என்றால் ... தொகுக்கப்பட்ட ஒன்று. தோகை விரித்தது என்றால் தொகுக்கப்பட்ட அந்த ஒன்று விரிக்கப்பட்டது.
  
கூந்தல் என்றால் குவிக்கப்பட்ட ஒன்று.
பி.கு: இதே போல "நீல வண்ணக் கண்ணா வாடா" பாட்டிலும் ஒரு முரண்: "சந்த்ர முகம் உந்தன் ... " என்று சொன்னது. முழுப் பாடலும் மறந்துபோச்சு. கருமைக் கண்ணனிடம் எங்கே வெண்மைச் சந்திரன் வந்தான்? 

shylaja

unread,
Jan 22, 2013, 9:22:49 PM1/22/13
to rajam, mint...@googlegroups.com


2013/1/23 rajam <ra...@earthlink.net>


    தோகை  இங்கு கூந்தல்  ஆக இருக்கிறதா  ராஜம்மா?
  
  
  
இல்லை, இல்லை, ஷைலஜா. தோகைக்கும் கூந்தலுக்கும் பொருளில் வேறுபாடு இருக்கு.

தோகை என்றால் ... தொகுக்கப்பட்ட ஒன்று. தோகை விரித்தது என்றால் தொகுக்கப்பட்ட அந்த ஒன்று விரிக்கப்பட்டது.
  
கூந்தல் என்றால் குவிக்கப்பட்ட ஒன்று.
பி.கு: இதே போல "நீல வண்ணக் கண்ணா வாடா" பாட்டிலும் ஒரு முரண்: "சந்த்ர முகம் உந்தன் ... " என்று சொன்னது. முழுப் பாடலும் மறந்துபோச்சு. கருமைக் கண்ணனிடம் எங்கே வெண்மைச் சந்திரன் வந்தான்? <<<<
 
கதிர் மதியம்  போல் முகத்தான்  என்கிறாள்  நம்ம பெரியக்கா..வலக்கண்ணில் சூரியன் இடக்கண்ணில் சந்திரன். அதனால்  அப்படி வந்திருக்கலாமோ? 



--
SHYLAJA
 

rajam

unread,
Jan 22, 2013, 9:44:15 PM1/22/13
to mint...@googlegroups.com, Shylaja Narayan
நம்ம சீரங்கத்துப் பெரியக்கா ரொம்ப ரொம்ப ரொம்பப் பாவம், ஷைலஜா. அவள் என் கூடவே எப்போதும் இருக்கிறாள். அவளுடைய உண்மை (ஆத்யந்த) உணர்வுகளும் வாழ்க்கையும் உண்மையாகவே நமக்குத் தெரியுமா என்பது எனக்குப் பெரீய கேள்வி. ஆனால் நான் வைணவச் சாதி இல்லை என்பதால் ஒன்றும் பேசாமல் ஒதுங்கியிருக்கிறேன். அதுக்கென்ன பரவாயில்லை. அவள் என்றும் என் "கூட்டுக்காரி." கமலம் அனியத்தி இதுக்குப் பொருள் சொல்லலாம். 

மத்தபடி ...


யார் கண்டார்கள்? காதலோ, காமமோ பீடித்திருக்கிற நிலையில் சொல்லப்பட்ட சொற்களில் இலக்கணப்படிப் பொருள் இருக்கா இல்லையா என்று ஆராய்வது மடத்தனம், இல்லையா? நான் ஒரு மடச்சி! :-) 


shylaja

unread,
Jan 22, 2013, 10:15:47 PM1/22/13
to rajam, mint...@googlegroups.com


2013/1/23 rajam <ra...@earthlink.net>

On Jan 22, 2013, at 6:22 PM, shylaja wrote:



2013/1/23 rajam <ra...@earthlink.net>

    தோகை  இங்கு கூந்தல்  ஆக இருக்கிறதா  ராஜம்மா?
  
  
  
இல்லை, இல்லை, ஷைலஜா. தோகைக்கும் கூந்தலுக்கும் பொருளில் வேறுபாடு இருக்கு.

தோகை என்றால் ... தொகுக்கப்பட்ட ஒன்று. தோகை விரித்தது என்றால் தொகுக்கப்பட்ட அந்த ஒன்று விரிக்கப்பட்டது.
  
கூந்தல் என்றால் குவிக்கப்பட்ட ஒன்று.
பி.கு: இதே போல "நீல வண்ணக் கண்ணா வாடா" பாட்டிலும் ஒரு முரண்: "சந்த்ர முகம் உந்தன் ... " என்று சொன்னது. முழுப் பாடலும் மறந்துபோச்சு. கருமைக் கண்ணனிடம் எங்கே வெண்மைச் சந்திரன் வந்தான்? <<<<
 
கதிர் மதியம்  போல் முகத்தான்  என்கிறாள்  நம்ம பெரியக்கா..வலக்கண்ணில் சூரியன் இடக்கண்ணில் சந்திரன். அதனால்  அப்படி வந்திருக்கலாமோ? 
--
SHYLAJA
 

நம்ம சீரங்கத்துப் பெரியக்கா ரொம்ப ரொம்ப ரொம்பப் பாவம், ஷைலஜா. அவள் என் கூடவே எப்போதும் இருக்கிறாள். அவளுடைய உண்மை (ஆத்யந்த) உணர்வுகளும் வாழ்க்கையும் உண்மையாகவே நமக்குத் தெரியுமா என்பது எனக்குப் பெரீய கேள்வி. ஆனால் நான் வைணவச் சாதி இல்லை என்பதால் ஒன்றும் பேசாமல் ஒதுங்கியிருக்கிறேன்>>>>
 
வைணவசாதி என்பதால் எனக்கும் பிரமாதமாக  ஏதும் தெரியாதுமா ஆனா  தெரிஞ்சதை  உளறிடுவது வழக்கம்! தன்னடக்கம்  கிலோ என்னவிலை எனக்கு!
 
. அதுக்கென்ன பரவாயில்லை. அவள் என்றும் என் "கூட்டுக்காரி." கமலம் அனியத்தி இதுக்குப் பொருள் சொல்லலாம். >>>>தெரியுமே  கூட்டுக்காரின்னா  சிநேகிதி தானே?

மத்தபடி ...


யார் கண்டார்கள்? காதலோ, காமமோ பீடித்திருக்கிற நிலையில் சொல்லப்பட்ட சொற்களில் இலக்கணப்படிப் பொருள் இருக்கா இல்லையா என்று ஆராய்வது மடத்தனம், இல்லையா?>>>>
 
ஆமாம்...பல பாடல்கள்  உள்ளன அப்படி.
 
நான் ஒரு மடச்சி! :-) >>>>  சீச்சீ   நீங்கள்ளாம்இப்படிசொல்லக்கூடாது அப்புறம் நான் மகா மகா மடச்சீ!
 
சந்திரபிம்ப முகமலராலே   ...என்று  யாரோ இவர் யாரோ   பாடல் பைரவி ராகத்தில் கேட்டதுண்டா?  எம் எஸ் அம்மா   உருகிப்பாடுவார் அந்தப்பாட்டுல  சீதைதான்    ராமருக்காய் பாடுவதாய் பலநாள் நினைத்தேன்  உங்க செல்ல பெங்களூர் ப்ரதர்(எனக்கும்தான்:)   “இல்ல  அது  ராமர் சீதைக்காய் பாடுவது’ என்று விளக்கினார் ஒருமுறை.
 
. பார்க்கிறார்  உருகினார் என்றெல்லாம் பெண்ணை ஆண்  மரியாதையாய் குறிப்பிடுவது அந்தப்பாடலில் நன்றாக இருக்கும்...



--
SHYLAJA
 

தேமொழி

unread,
Jan 22, 2013, 10:19:47 PM1/22/13
to mint...@googlegroups.com, Shylaja Narayan


இந்தக் கதையைப் படிக்கவும், மானுடர்க்கென்று >>http://www.sirukathaigal.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/
உங்கள் இருவருக்கும் (ராஜம் + ஷைலஜா) பிடிக்கும் என நினைக்கிறேன்.

..... தேமொழி


shylaja

unread,
Jan 22, 2013, 10:23:58 PM1/22/13
to தேமொழி, mint...@googlegroups.com

நன்றி தேமொழி  நான் ஒரு சிறுகதைப்பைத்தியம்  :) அந்த தளம் இருப்பதே  தெரியாதே  அறிமுகப்படுத்திட்டிங்க நன்றி மிக...வாசிக்கப்போனால் மீண்டு இங்கு வருவேனா என்பது சந்தேகம்!
2013/1/23 தேமொழி <them...@yahoo.com>



--
SHYLAJA
 

shylaja

unread,
Jan 22, 2013, 10:28:26 PM1/22/13
to தேமொழி, mint...@googlegroups.com
ஆஹா  அங்கே என் சிறுகதைகள்  பல  இருக்கின்றன  யார் அதனை இட்டார்களோ? இப்பதான்  தெரியவந்தது!

2013/1/23 shylaja <shyl...@gmail.com>



--
SHYLAJA
 

தேமொழி

unread,
Jan 22, 2013, 10:53:13 PM1/22/13
to mint...@googlegroups.com, தேமொழி
பாருங்க ஷைலஜா நீங்கள் எவ்வளவு பெரிய புகழ் பெற்ற எழுத்தாளர் என்று? :D
காப்புரிமை பற்றியக்  கவலை என்றால் தள  உரிமையாளரிடம் கேட்டுப் பாருங்கள், உங்கள் கதைகள் எப்படி அவர்கள் கைக்கு வந்ததென்று.


..... தேமொழி

shylaja

unread,
Jan 22, 2013, 11:18:36 PM1/22/13
to mint...@googlegroups.com

 இணையத்தில் எழுதினதுதான்  ..இப்படி எடுப்பாங்க எங்காவதுன்னு ஓரளவு தெரியும்னு  சுமாரா  எழுதினதுதான்:)
ஆமா  கேக்கணும் யார்  கொண்டு அங்க  இடறாங்கன்னு தெரியல இதுல ஒரு கதை என்னுதெ  இல்ல:)

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
SHYLAJA
 

Nagarajan Vadivel

unread,
Jan 22, 2013, 11:20:51 PM1/22/13
to மின்தமிழ்
//யார் கண்டார்கள்? காதலோ, காமமோ பீடித்திருக்கிற நிலையில் சொல்லப்பட்ட சொற்களில் இலக்கணப்படிப் பொருள் இருக்கா இல்லையா என்று ஆராய்வது மடத்தனம், இல்லையா//
 
மடத்தனம் இல்லை படிப்பவர்கள் ம்டத்தனத்துடன் மடங்கி மட்டையாகப் போகும் அளவுக்குக் கற்பனையைத் தோற்றுவிக்கும் திறன்
 
இயற்கையில் உள்ள எல்லா நல்ல அங்கங்களையும் கவனமுடன் தேர்ந்தெடுத்துப் பெண்ணின் ஒவ்வொரு அங்கத்தையும் உருவகப் படுத்தியது மிகப்பெரிய நாகாசு வேலை
 
இதனை அந்த ஆண் புலவர்கள் பொருளுக்காகச் செய்திருப்பார்களா அல்லது இலக்கிய நயத்துக்காகச் செய்திருபர்களா இல்லையென்றால் பெண்களின் கட்டுப்பாட்டில் கைப்பிடிக்குள் வாழ்ந்த அக்காலத்தில் தன் வாழ்க்கைப் பாதுகாப்புக்காக உணமையோ பொய்யோ எதுவா இருந்தால் என்ன பிழைப்பு நடந்தால் சரி என்ற அச்ச உணர்வால் பாடியுருப்பாரோ என்பதை இங்குள்ள அறிஞர்களும் கவிதாயினிகளும் பெண்ணியக்கவாதிகளும் பெண்ணால் கட்டுப்படுத்தப்படாத கட்டைப் பிரம்மச்சரிய வார்த்தைச் சித்தரும்தான் அலசி ஒரு முடிவுக்கு வரமுடியும்
 
ஆண் மயிலின் தோகையைப் பெண்ணுக்குச் சொன்னதன் பின்புலம் யாதோ
 
காமமோ காசோ பெண்ணடக்கமோ
 
நாகராசன்
 
 
2013/1/23 shylaja <shyl...@gmail.com>

//யார் கண்டார்கள்? காதலோ, காமமோ பீடித்திருக்கிற நிலையில் சொல்லப்பட்ட சொற்களில் இலக்கணப்படிப் பொருள் இருக்கா இல்லையா என்று ஆராய்வது மடத்தனம், இல்லையா//

 

 
 


தேமொழி

unread,
Jan 22, 2013, 11:30:40 PM1/22/13
to mint...@googlegroups.com
ஷைலஜா,
பெயர் ஒற்றுமையினால் ஒன்றாக இணைத்திருக்கக் கூடும்.
மற்றொரு ஷைலஜாவும் இருப்பார்கள் என நினைக்கிறேன்.  
எனக்குத் தெரிந்த சில பெயர்களையும் அத்தளத்தில்  கண்டேன். 

வலைப்பூ பதிவுகளை aggregate செய்து மற்றொரு தளத்தில் போடுவது போன்ற முறைதான் இதுவும் என நினைக்கிறேன்.
எதற்கும் சிறுகதை எழுத்தாளர்கள் ஒரு முறை இங்கு சோதனை செய்து விடுவது நல்லது.
உங்கள் விருப்பத்திற்கு மாறாக அங்கு இடம் பெற்றால் கதைகளை தளத்தில் இருந்து  நீக்க சொல்லிவிடலாம் அல்லவா?

..... தேமொழி

rajam

unread,
Jan 22, 2013, 11:40:23 PM1/22/13
to mint...@googlegroups.com, Nagarajan Vadivel
ஈதோர் அவசர மடல் ...
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய பேராசிரியர் அவர்களே ...  
//யார் கண்டார்கள்? காதலோ, காமமோ பீடித்திருக்கிற நிலையில் சொல்லப்பட்ட சொற்களில் இலக்கணப்படிப் பொருள் இருக்கா இல்லையா என்று ஆராய்வது மடத்தனம், இல்லையா//
 
என்ற கேள்வியை எழுப்பிய கொடுமை எம்மைச் சாரும். அன்பின் மீதூறும் (பொருள் எனக்கு தெரியாது!) மைதிலி மைபாவின் கேள்வி அன்று. மைபா மைதிலி மிகவும் சாத்விகம். எம்போலும் ரஜத்வம் அவருக்கில்லை. 
சரி, போகட்டும். ஆண்மயிலின் தோகையைப் பெண்ணுக்குச் சொன்னதின் பொருளை நீவிர் உமது துப்பறி புலத்தவர் துணையுடன் துலக்கியெடுத்துச் சொன்னால் நன்று. பெண்ணீயமோ, சொல்வீர் புலமையோரே. 

சரி, இப்ப எனக்குத் தூங்கும் நேரம், இதுக்கு மேலெ உளற முடியாது. நல்லிரவு எனக்கு சுவாமிகளே! 


தேமொழி

unread,
Jan 23, 2013, 12:25:05 AM1/23/13
to mint...@googlegroups.com

///இதனை அந்த ஆண் புலவர்கள் பொருளுக்காகச் செய்திருப்பார்களா அல்லது இலக்கிய நயத்துக்காகச் செய்திருபர்களா இல்லையென்றால் பெண்களின் கட்டுப்பாட்டில் கைப்பிடிக்குள் வாழ்ந்த அக்காலத்தில் தன் வாழ்க்கைப் பாதுகாப்புக்காக உணமையோ பொய்யோ எதுவா இருந்தால் என்ன பிழைப்பு நடந்தால் சரி என்ற அச்ச உணர்வால் பாடியுருப்பாரோ என்பதை இங்குள்ள அறிஞர்களும் கவிதாயினிகளும் பெண்ணியக்கவாதிகளும் பெண்ணால் கட்டுப்படுத்தப்படாத கட்டைப் பிரம்மச்சரிய வார்த்தைச் சித்தரும்தான் அலசி ஒரு முடிவுக்கு வரமுடியும்///

வேறு காரணங்களும் இருக்கலாம்  பேராசிரியரே....
அதில் சிறந்த ஒன்று கீழ்  வரும் பாடலில் இருக்கிறது.

"அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவிபாடுவார் - வாழ்வில்
வளமான மங்கை பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார்
கொஞ்சும்  மொழி பேசி வலைவீசுவார் - தன்னை
எளிதாக விலை பேசுவார் "
என்ற பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த  புலவர் குலத் தோன்றல் கவியரசரின் வரிகளை  மறந்த காரணம் என்னவோ?

எல்லாம் வலை வீசத்தானுங்க...காரியம் ஆகணுமின்னா காலையும் பிடிக்கணுமில்லையா
(முடிஞ்ச  பொறவு கழுத்தையும் பிடிக்கலாம்.. ஏமாற்றப் பட்ட பெண்ணின் பாடல்தான் அது)
நான் சொல்லவில்லை.. அந்தப் பாட்டை எழுதியவர் ஆண் கவிஞர், அவர் கட்டை பிரமச்ச்சாரியும் இல்லை.


..... தேமொழி

shylaja

unread,
Jan 23, 2013, 12:53:01 AM1/23/13
to mint...@googlegroups.com
சபாஷ் தேமொழி! 

2013/1/23 தேமொழி <them...@yahoo.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
SHYLAJA
 

Nagarajan Vadivel

unread,
Jan 23, 2013, 8:46:51 AM1/23/13
to மின்தமிழ்
மயில் தேசியப் பறவையாக ஆரிவிக்கப்பட்டதன் அடிப்படை அந்தப் பறவையினம் நாடுமுழுதும் பரவி வாழுகிறது என்ற அடிப்படையில்

மயில் தோகை விரித்தாடுவது எல்லாப் பருவகாலத்திலும் நிகழும் செயலன்று. 

மனிதனைப்போல் அல்லும் பகலும் அனவரதமும் காதல் என்றும் காமம் என்று அல்லல்படாமல் ஆண்டின் ஒரு குறிப்பிட்ட காலத்தில்மட்டுமே அவை இனவிருத்திக்காகத் தன் துணையுடன்  ஒன்று கூடும்.  அது மழைக்காலமாக இருக்கும்

மழைக்காலத்தில்  இனவிருத்திக்காகத் தோகை விரிக்கும் மயில் காமத்தின் காதலின் அடையாளம் அல்ல. அது இயற்கை நிகழ்வு

மாறாக கல்விக்கடவுள் சரஸ்வதியின் வாகனமாக அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பனுக்கு வாகனமாக அறிவின் அடையாளமாகவே புனைவுகளிலும் தொன்மங்களிலும் மயில் காணப்படுகிறது

பாகவத புராணத்திலிருந்து யோகா (மயூராசனம்)  வரை மயிலின் ஆதிக்கம் பரந்து விரிந்துள்ளது

எனவே மயிலின் தோகை விரித்தாடுவது காமத்தின் வெளிப்பாடல்ல

மயிலின் தோகையின் வடிவத்துக்கும் பெண்களின் கூந்தலுக்கும் ஒப்புமைப் படுத்தி கவிஞர்கள் கவிதை எழுதியுள்ளனர்

மயில் பாம்புகளை உண்ணும் என்பது அதிகப்படியான தகவல்

பல மனிதர்களுக்கே காமம் என்றால் என்ன காமம் என்ன என்பதே தெரியாது அதனால் கவிஞர்கள் என்ன சொன்னாலும் தலையாட்டுவதே ஆண்களுக்கு பழகிவிட்டது

காதல் என்பது ஒரு நுண்ணுணர்வு மொழிவழியாக எழுத்தில் பேச்சில் நாட்டியத்தில் வெளிப்படுத்துவது எளிதல்ல

பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் உலகில் பல பகுதி நாகரிக அடையாளத்தைப் பெறூவதற்குமுன்னரே தமிழ்ச் சமுதாயம் காதல் என்ற நுண்ணுணர்வை எல்லா உயிர்களையும் இறைவனையும் காதலிக்க கற்றுத் தெளிந்தவர்கள் என்பது பெருமைக்குறியது

எனவே மயிலின் தோகை பெண்ணின் கூந்தலுக்கு உருவகப்படுத்தியுள்ளதைத் தவிர மயில் பற்றி இங்கு நுண்ணிய காதல் உணர்வை வெளிப்படுத்தும் பாங்கு மருதுக்கும் இல்லை

நாகராசன்

Subashini Tremmel

unread,
Jan 23, 2013, 8:51:33 AM1/23/13
to மின்தமிழ், Subashini Tremmel



2013/1/23 rajam <ra...@earthlink.net>
..
மத்தபடி ...


யார் கண்டார்கள்? காதலோ, காமமோ பீடித்திருக்கிற நிலையில் சொல்லப்பட்ட சொற்களில் இலக்கணப்படிப் பொருள் இருக்கா இல்லையா என்று ஆராய்வது மடத்தனம், இல்லையா? நான் ஒரு மடச்சி! :-) 
ராஜம் அம்மா... அனுபவம் பேசுகிறதோ ..:-))))))

சுபா 



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

shylaja

unread,
Jan 23, 2013, 9:08:27 AM1/23/13
to mint...@googlegroups.com


2013/1/23 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
மயில் தேசியப் பறவையாக ஆரிவிக்கப்பட்டதன் அடிப்படை அந்தப் பறவையினம் நாடுமுழுதும் பரவி வாழுகிறது என்ற அடிப்படையில்>>>>>காக்கா கூடதான் அதைவிட அதிகமா இருக்கு அதனால  காரணம்  இது இல்ல புரபசர்ஜீ

மயில் தோகை விரித்தாடுவது எல்லாப் பருவகாலத்திலும் நிகழும் செயலன்று. 

மனிதனைப்போல் அல்லும் பகலும் அனவரதமும் காதல் என்றும் காமம் என்று அல்லல்படாமல் ஆண்டின் ஒரு குறிப்பிட்ட காலத்தில்மட்டுமே அவை இனவிருத்திக்காகத் தன் துணையுடன்  ஒன்று கூடும்.  அது மழைக்காலமாக இருக்கும்

மழைக்காலத்தில்  இனவிருத்திக்காகத் தோகை விரிக்கும் மயில் காமத்தின் காதலின் அடையாளம் அல்ல. அது இயற்கை நிகழ்வு>>>>சரி மிகக் நன்றி மெயிலில் நல்ல மயில் தகவல் தந்தமைக்கு!

மாறாக கல்விக்கடவுள் சரஸ்வதியின் வாகனமாக அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பனுக்கு வாகனமாக அறிவின் அடையாளமாகவே புனைவுகளிலும் தொன்மங்களிலும் மயில் காணப்படுகிறது>>>>சரஸ்வதிக்கு  வாகனமா?

பாகவத புராணத்திலிருந்து யோகா (மயூராசனம்)  வரை மயிலின் ஆதிக்கம் பரந்து விரிந்துள்ளது >>>>மயில் துத்தம்  என்று  மருந்துப்பொருள்கூட இருக்கே

எனவே மயிலின் தோகை விரித்தாடுவது காமத்தின் வெளிப்பாடல்ல

மயிலின் தோகையின் வடிவத்துக்கும் பெண்களின் கூந்தலுக்கும் ஒப்புமைப் படுத்தி கவிஞர்கள் கவிதை எழுதியுள்ளனர்>>>>
 
மயில்தோகை  விரித்ததுபோல  கூந்தல்  சிலருக்கு இன்னமும் இருக்கே!

மயில் பாம்புகளை உண்ணும் என்பது அதிகப்படியான தகவல்

பல மனிதர்களுக்கே காமம் என்றால் என்ன காமம் என்ன என்பதே தெரியாது அதனால் கவிஞர்கள் என்ன சொன்னாலும் தலையாட்டுவதே ஆண்களுக்கு பழகிவிட்டது

காதல் என்பது ஒரு நுண்ணுணர்வு மொழிவழியாக எழுத்தில் பேச்சில் நாட்டியத்தில் வெளிப்படுத்துவது எளிதல்ல

பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் உலகில் பல பகுதி நாகரிக அடையாளத்தைப் பெறூவதற்குமுன்னரே தமிழ்ச் சமுதாயம் காதல் என்ற நுண்ணுணர்வை எல்லா உயிர்களையும் இறைவனையும் காதலிக்க கற்றுத் தெளிந்தவர்கள் என்பது பெருமைக்குறியது

எனவே மயிலின் தோகை பெண்ணின் கூந்தலுக்கு உருவகப்படுத்தியுள்ளதைத் தவிர மயில் பற்றி இங்கு நுண்ணிய காதல் உணர்வை வெளிப்படுத்தும் பாங்கு மருதுக்கும் இல்லை>>>>>>>>>>>>>>>>யார் அது  மருது?:):)

நாகராசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
 
 



--
SHYLAJA
 

rajam

unread,
Jan 23, 2013, 11:53:26 AM1/23/13
to mint...@googlegroups.com, Subashini Tremmel
On Jan 23, 2013, at 5:51 AM, Subashini Tremmel wrote:




2013/1/23 rajam <ra...@earthlink.net>
..
மத்தபடி ...


யார் கண்டார்கள்? காதலோ, காமமோ பீடித்திருக்கிற நிலையில் சொல்லப்பட்ட சொற்களில் இலக்கணப்படிப் பொருள் இருக்கா இல்லையா என்று ஆராய்வது மடத்தனம், இல்லையா? நான் ஒரு மடச்சி! :-) 
ராஜம் அம்மா... அனுபவம் பேசுகிறதோ ..:-))))))  


ஆமா, சுபா!! நல்ல அனுபவம்! ;-) நான் ஒரு பெரிய மடச்சியே! இந்த இலக்கணம் ஒரு பீடை (== பீடித்திருப்பது). இது என்னைப் பிடித்ததுமுதல் வேறு எதுவும் எனக்குப் பிடிக்காமல் போச்சு. காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள்.  இலக்கணத்துக்குக் காதல் இல்லை என்பது புதுமொழி. அதனாலெ எதிலும் "இலக்கணச் சுத்தம்" தேடுகிறது. என்னாத்தெச் செய்ய! 





சுபா 

கி.காளைராசன்

unread,
Jan 24, 2013, 2:20:29 AM1/24/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, தமிழ் வாசல், tamizhsiragugal, Thamizhthendral, பண்புடன்
வணக்கம்.

2013/1/22 shylaja <shyl...@gmail.com>

வாரிசு உரிமை தலைமகனுக்குத்தான். இதை பலகாலம் முன்பே தமிழ்
இலக்கியம் சொல்லிவிட்டது.*
ஆமாம் அந்த மயில்பண்ணை நடத்தியமேலைநாட்டவருக்கு எத்தனையோ காலம் முன்னேயே
தணிகைப்புராணம் எனும் நூலும் சொல்கிறது*

'பலாவம் பொழிலின் ஒரு தாய்உயிர்த்த பல மயிற்கும்*
கலாபம் புனைந்த களிமயில் மூத்தது...'*

ஒரு சிவாஜிகணேசன் நடித்த படப் பாடல் நினைவிற்கு வருகிறது...

“வா கலாப மயிலே, ஓடி நீ வா கலாப மயிலே....“ என்று வரும்.  வரிகள் சரியாக நினைவில் இல்லை.

இந்தப் பாடல் வரிப் படி “கலாப மயில்“ பெண்மயிலை அல்லாவா குறிக்கிறது?

அன்பன்
கி.காளைராசன் 

Ramalakshmi Rajan

unread,
Jan 24, 2013, 7:17:56 AM1/24/13
to தமிழ் வாசல், tamizhsiragugal, வல்லமை, Thamizhthendral, Groups, பண்புடன்
படங்களை ரசித்த அனைவருக்கும் என் நன்றி:)!

2013/1/22 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>


#1

அழகிய மயிலே! அழகிய மயிலே


எப்போதேனும் தோகை விரித்தாடும் மயில்களைப் படமாக்க வேண்டும்’ என்கிற எனது நேடுநாளைய ஆசை நிறைவேறியது.  சிங்கப்பூர் ஜூராங் பூங்காவில் எப்படி ஆசை தீரக் கிளிகளை விதம் விதமாய்ப் படமாக்கினேனோ, அதே போல இங்கு மயில்களைப் படமாக்க முடிந்தது. கிளிகளைப் போல் மயில்களில் பல விதம் கிடையாது என்றாலும் சில ரகங்கள் இருக்கவே செய்கின்றன. (14 படங்களுடன் ஒரு பகிர்வு)

தோகை மயில்கள் - கைபுனையாச் சித்திரங்கள்- மைசூர் காரஞ்சி பூங்கா (3)

[எனது 400-வது பதிவும்..]

--
அன்புடன்
ராமலக்ஷ்மி

வலைப்பூ: முத்துச்சரம்

http://tamilamudam.blogspot.com/

Reply all
Reply to author
Forward
0 new messages