தோகை மயில்கள் - கைபுனையாச் சித்திரங்கள்- மைசூர் காரஞ்சி பூங்கா (3)

3 views
Skip to first unread message

Ramalakshmi Rajan

unread,
Jan 21, 2013, 9:35:33 PM1/21/13
to தமிழ் வாசல், tamizhsiragugal, வல்லமை, Thamizhthendral, Groups, பண்புடன்


#1

அழகிய மயிலே! அழகிய மயிலே


எப்போதேனும் தோகை விரித்தாடும் மயில்களைப் படமாக்க வேண்டும்’ என்கிற எனது நேடுநாளைய ஆசை நிறைவேறியது.  சிங்கப்பூர் ஜூராங் பூங்காவில் எப்படி ஆசை தீரக் கிளிகளை விதம் விதமாய்ப் படமாக்கினேனோ, அதே போல இங்கு மயில்களைப் படமாக்க முடிந்தது. கிளிகளைப் போல் மயில்களில் பல விதம் கிடையாது என்றாலும் சில ரகங்கள் இருக்கவே செய்கின்றன. (14 படங்களுடன் ஒரு பகிர்வு)

தோகை மயில்கள் - கைபுனையாச் சித்திரங்கள்- மைசூர் காரஞ்சி பூங்கா (3)

[எனது 400-வது பதிவும்..]

--
அன்புடன்
ராமலக்ஷ்மி

வலைப்பூ: முத்துச்சரம்

http://tamilamudam.blogspot.com/

shylaja

unread,
Jan 21, 2013, 11:06:20 PM1/21/13
to vall...@googlegroups.com, தமிழ் வாசல், tamizhsiragugal, Thamizhthendral, Groups, பண்புடன்
நம்நாட்டின் தேசியப் பறவை மயில் என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும்
எத்தனையோ பறவைகள் இருக்க தேசியப்பறவையாக மயிலை ஏன் தேர்ந்தெடுத்தனர் என்று
யோசித்தால் அதற்கு காரணம் தெரியவரும்.


மனித குலமே தெரிந்து கொள்ளவேண்டிய அளவுக்கு ஓர் ஆச்சர்யமான அபூர்வமான
ஒழுங்குமுறை மயில்களிடம் உள்ளன.!*

மனுவம்சத்தின் வழி வழியாக வந்தவர்கள் சூரிய குலமன்னர்கள். இவர்கள்
மயில்போன்றுமுறை தவறாதவர்களாம் அதென்ன மயில்முறை?

*ராமனுக்கு பட்டம் சூட்ட அரச சபை ஆயத்தமாகிவிட்டது

..அயோத்திநகரம்.கோலாகலமாய் இருக்கிறது. அப்போது கூனி வருகிறாள்.


கைகேயியைப்பார்த்து," ராமனுக்கு பதிலாய் உன்மகன் பரதனுக்கு பட்டாபிஷேகம்
செய்யச்சொல்லு" என்றதும் முதலில் கைகேயி இப்படித்தான் சீறினாளாம்.(பிறகு மனம்
மாறிய கதை யாவரும் அறிந்ததே)



*" மயில் முறைக்குலத்துரிமையை மனுமுதல் மரபை*
*செயிர் உறபுலச் சிந்தையால் என் சொனாய் தீயோய்*..."



(செயிர் உறபுலச்சிந்தை எனில் குற்றம்காணும் எண்ணம் என நினைக்கிறேன்...தமிழ்
வல்லுனர்கள் விளக்கலாம் தயவு செய்து)


கம்பன் குறிப்பிடும் இந்த மயில்முறைதான் என்ன என்கிறீர்களா?

மேலை நாட்டில் மயில்பண்ணைவைத்து ஆராய்ச்சி செய்தார், ஒருவர்*

மயிலின் இயல்புகளை அவர் கூர்மையாககவனித்துவந்தாராம்.*


மயில்முட்டையிலிருந்து வந்த அதன் முதல் குஞ்சுக்கு அதன் காலில் பச்சைவண்ண
நூலைக்கட்டினார். அடுத்த குஞ்சுக்கு சிவப்பு நூல் அதற்கடுத்ததற்கு மஞ்சள் நூல்
என்று,

*அந்தவிபரங்களை தன் பதிவேட்டில்குறித்துக்கொண்டார்.

மயில்குஞ்சுகள் வளர்ச்சியடைந்து தோகை* *விரித்தாடிய* *சந்தர்ப்பத்தில் அந்த
பச்சைக்கயிறுகட்டிய குஞ்சுதான் முதலில் தோகை விரிக்கத் தொடங்கியதை
அவர்கவனித்தார்.

* அதுதான் முட்டையிலிருந்து வெளிப்பட்டமுதல்குஞ்சு.*

கம்பர் குறிப்பிட்ட மயில்முறைக்கு இப்போது விளக்கம் கிடைத்துவிட்டதா?*

வாரிசு உரிமை தலைமகனுக்குத்தான். இதை பலகாலம் முன்பே தமிழ்
இலக்கியம் சொல்லிவிட்டது.*

ஆமாம் அந்த மயில்பண்ணை நடத்தியமேலைநாட்டவருக்கு எத்தனையோ காலம் முன்னேயே
தணிகைப்புராணம் எனும் நூலும் சொல்கிறது*

'பலாவம் பொழிலின் ஒரு தாய்உயிர்த்த பல மயிற்கும்*
கலாபம் புனைந்த களிமயில் மூத்தது...'*



2013/1/22 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>
--
 
 



--
SHYLAJA
 

shylaja

unread,
Jan 22, 2013, 1:27:31 AM1/22/13
to vall...@googlegroups.com, தமிழ் வாசல், tamizhsiragugal, Thamizhthendral, Groups, பண்புடன்
ஒருத்தி  மாஞ்சி மாஞ்சி எழுதிருக்க்கேன் என்ன ஏதுன்னு கேக்கறதில்லையா?::)  மயில் விஷய்ம் எவ்ளோ இருக்கு சொல்றதில்லையா யாரும்?:)  16வயதினிலே மயிலையாவது  சொல்லலாம் இல்ல?:)

2013/1/22 shylaja <shyl...@gmail.com>



--
SHYLAJA
 

துரை.ந.உ

unread,
Jan 22, 2013, 1:44:17 AM1/22/13
to tamizhs...@googlegroups.com, தமிழ் வாசல், வல்லமை, Thamizhthendral, Groups, பண்புடன்
வாழ்க அம்மா ..மிக அருமை

எல்லார்க்கும் வாய்க்காது இது 
--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

தேமொழி

unread,
Jan 22, 2013, 2:08:16 AM1/22/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, தமிழ் வாசல், tamizhsiragugal

ஷைலஜா,
உங்கள் எழுத்துக்கு இணையாக நானும் எழுத நினைப்பதா????
நான்.... நான்....வெறும்  ....
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி போலத் தோன்றுவேனே!!!!

அன்புடன் 
...தேமொழி

shylaja

unread,
Jan 22, 2013, 2:13:26 AM1/22/13
to thamiz...@googlegroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tamizhsiragugal


2013/1/22 தேமொழி <them...@yahoo.com>

ஷைலஜா,
உங்கள் எழுத்துக்கு இணையாக நானும் எழுத நினைப்பதா????
நான்.... நான்....வெறும்  ....
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி போலத் தோன்றுவேனே!!!!

அன்புடன் 
...தேமொழி
<<<<<<அடடா   இப்படில்லாம்  ஓவரா பேச்க்கூடாது தே மொழி..சரி அந்தமயில்  வரி வருமே  திருவிளையாடல்-சிவாஜி- அந்தப்பாட்டு   சொல்லுங்க பாக்கலாம்..ரொம்பக்கெஞ்சினா  வேணா முத வரிக்கு உதவுவேன்:):)




On Monday, January 21, 2013 10:27:31 PM UTC-8, Shylaja N wrote:
ஒருத்தி  மாஞ்சி மாஞ்சி எழுதிருக்க்கேன் என்ன ஏதுன்னு கேக்கறதில்லையா?::)  மயில் விஷய்ம் எவ்ளோ இருக்கு சொல்றதில்லையா யாரும்?:)  16வயதினிலே மயிலையாவது  சொல்லலாம் இல்ல?:)

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msg/thamizhvaasal/-/EMcqLlmj3AoJ.

To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
SHYLAJA
 

தேமொழி

unread,
Jan 22, 2013, 2:35:11 AM1/22/13
to mint...@googlegroups.com, thamiz...@googlegroups.com, vall...@googlegroups.com, tamizhsiragugal
ஞானப் பழத்தைப் பிழிந்து ....
சக்தி வடிவேலொடும் தத்து'மயிலேறிடும் ஷண்முகா' உனக்குக் குறையும் உளதோ?
முருகா உனக்குக் குறையுமுளதோ?...
'ஏறு மயிலேறு' ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ
 ஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ
:))))

shylaja

unread,
Jan 22, 2013, 2:39:40 AM1/22/13
to thamiz...@googlegroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tamizhsiragugal
இது இல்ல  தேமொழி
 
சிவாஜி (மண்டபத்திலே..) எழுதுவாரே ஒரு கவிதை..

மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.


To view this discussion on the web visit https://groups.google.com/d/msg/thamizhvaasal/-/DZT-30D2muYJ.

To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
SHYLAJA
 

தேமொழி

unread,
Jan 22, 2013, 2:57:09 AM1/22/13
to vall...@googlegroups.com, thamiz...@googlegroups.com, tamizhsiragugal

கொங்கு தேர்  வாழ்க்கை அம்சிறைத் தும்பி...

 

சிவாஜி எழுதின பாட்டா அது?  நான் அது சிவனே எழுதினதுன்னு  நெனச்சேன்...:)))))

Jeeva

unread,
Jan 22, 2013, 2:58:59 AM1/22/13
to தமிழ் வாசல், vall...@googlegroups.com, tamizhsiragugal
2013/1/22 தேமொழி <them...@yahoo.com>
சிவாஜி எழுதின பாட்டா அது?  நான் அது சிவனே எழுதினதுன்னு  நெனச்சேன்...:)))))
 

சிவன சிவ சிவான்னு சொல்லலாம். வெறுமே சிவான்னு சொன்னா மரியாதைக் குறைவாகுமே ? அதனால சிவா ஜி அப்படின்னு மரியாதையோட சொல்லிருக்காங்க. ஆக நீங்க நினைச்சதும் சரி தான். அவங்க சொன்னதும் சரி தான்.  ரெண்டுமே ஒண்ணு தான்.


Iyappan Krishnan

*>*<*
தீயெனத் தீய்ந்திடும் தீமனம் கொண்டாரை /நோயென  எண்ணி விலகு.
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

sk natarajan

unread,
Jan 22, 2013, 8:43:15 PM1/22/13
to tamizhs...@googlegroups.com, தமிழ் வாசல், வல்லமை, Thamizhthendral, Groups, பண்புடன்
அருமை
வாழ்த்துகள் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/1/22 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>

sk natarajan

unread,
Jan 22, 2013, 8:45:08 PM1/22/13
to vall...@googlegroups.com, தமிழ் வாசல், tamizhsiragugal, Thamizhthendral, Groups, பண்புடன்
அருமையான விளக்கத்திற்கு ஷைலஜா அவர்களுக்கு நன்றி 


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்




2013/1/22 shylaja <shyl...@gmail.com>

Ramalakshmi Rajan

unread,
Jan 24, 2013, 7:17:56 AM1/24/13
to தமிழ் வாசல், tamizhsiragugal, வல்லமை, Thamizhthendral, Groups, பண்புடன்
படங்களை ரசித்த அனைவருக்கும் என் நன்றி:)!

2013/1/22 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages