காதம் பற்றி நிறைய பேசியாயிற்று. ஆனாலும் இந்தப் பாடல்களில் வரும் காதம் எத்தனை கி.மீ. என்று கணக்கிட இயலுமா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நல்ல பதிவு. படித்து மகிழ்ந்தேன்.
காதம் பற்றி நிறைய பேசியாயிற்று. ஆனாலும் இந்தப் பாடல்களில் வரும் காதம் எத்தனை கி.மீ. என்று கணக்கிட இயலுமா
கண்ணகி: மதுரை மூதூர் யாது?கோவலன்: ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்புகாருக்கும் மதுரைக்கும் ஒரு நேர்க்கோடிழுத்தால் சற்றொப்ப 30 காதம் அல்லது ~140 மைல்கள்.இதிலிருந்து கண்ணகியும் கோவலனும் 2 ஆவது தேனிலவுக்கு குடகுக்குப் பயணமாகவில்லை என்பது உறுதியாகிறது.
..... தேமொழி
சேரநாடு: வடக்கில் கோழிக்கோடு-தெற்கில் கடற்கரை ஓரம் = இடையில் 80 காதம்.பாண்டிய நாடு: வடக்கில் தென்வெள்ளாறு, தெற்கில் கன்னியாகுமரி = இடையில் 56 காதம்.சோழநாடு: வடக்கில் வட வெள்ளாறு, தெற்கில் தென்வெள்ளாறு = இவற்றுக்கு இடையில் 24 காதம்.தொண்டைநாடு: வடக்கில் வேங்கடம், தெற்கில் தென்பெண்ணை = இடையில் 28 காதம் ("இருபதின் காதம்" என்பது "இருபத்தெண் காதம்" எனப் பாடலில் இருந்திருக்க வேண்டும்) .மேற்குப் பவளமலை வேங்கடம் நேர்வடக்காம்ஆர்க்கும் உவரியணிகிழக்கு-பார்க்குளுயர்தெற்குப்பினாகி திகழ் இருபதின் காதம்நற்றொண்டை நாடெனவே நாட்டு.(இருபத்தெண் காதம்?)
On Wednesday, March 1, 2017 at 2:31:05 AM UTC-8, தேமொழி wrote:சேரநாடு: வடக்கில் கோழிக்கோடு-தெற்கில் கடற்கரை ஓரம் = இடையில் 80 காதம்.பாண்டிய நாடு: வடக்கில் தென்வெள்ளாறு, தெற்கில் கன்னியாகுமரி = இடையில் 56 காதம்.சோழநாடு: வடக்கில் வட வெள்ளாறு, தெற்கில் தென்வெள்ளாறு = இவற்றுக்கு இடையில் 24 காதம்.தொண்டைநாடு: வடக்கில் வேங்கடம், தெற்கில் தென்பெண்ணை = இடையில் 28 காதம் ("இருபதின் காதம்" என்பது "இருபத்தெண் காதம்" எனப் பாடலில் இருந்திருக்க வேண்டும்) .மேற்குப் பவளமலை வேங்கடம் நேர்வடக்காம்ஆர்க்கும் உவரியணிகிழக்கு-பார்க்குளுயர்தெற்குப்பினாகி திகழ் இருபதின் காதம்நற்றொண்டை நாடெனவே நாட்டு.(இருபத்தெண் காதம்?)
மிகப் பிற்காலப் பாடல்கள் இவை.சுற்றளவு (perimeter) - தொண்டைமண்டலத்துக்கு இருபது காதம் (200 மைல்) என்பது பொருந்துகிறதா?பார்த்துச் சொல்லுங்கள் - the circumference of Tondai region.நா. கணேசன்
--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
(முற்காலத்தில் எப்படி அளந்தார்கள் எனத் தெரியவில்லை).
நல்ல பதிவு. படித்து மகிழ்ந்தேன்.காதம் பற்றி நிறைய பேசியாயிற்று. ஆனாலும் இந்தப் பாடல்களில் வரும் காதம் எத்தனை கி.மீ. என்று கணக்கிட இயலுமா
On Tue, Feb 28, 2017 at 10:58 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
பாராட்டிற்கு நன்றி திரு. அரிசோனன்...... தேமொழிOn Monday, February 27, 2017 at 10:21:44 AM UTC-8, oruarizonan wrote:
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
👏👏👏
>நீங்கள் நாட்டின் சுற்றளவில் ...சேரநாடு = 800 மைல்/ 80 காதம் > இதன்படி ஒரு காதம் = 10 மைல்என்று சொல்கிறீர்கள்.இது சரியான அளவில்லையே !!!!...எனக்கு வரும் சேரநாட்டின் சுற்றளவு 610 மைல்கள் ..> அளவுடன் கூடிய படமும் கொடுக்கப்பட்டுள்ளது
‘தனிப்பாடற்றிரட்டு’ நூலில் கம்பரின் தனிப்பாடல்கள் எனத் தொகுக்கப்பட்டுள்ள பாடல்கள் 69. கம்பர் (கி.பி. 1180-1250) 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சோழமன்னனின் அவையை அலங்கரித்த, 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘ஒட்டக்கூத்தர்’, நளவெண்பா பாடிய ‘புகழேந்திப் புலவர்’ மற்றும் ‘ஒளவையார்’ ஆகியோருடன் போட்டியிட்டும், தனது மகன் அம்பிகாபதியுடனும் சோழ மன்னனுடனும் பாடிய பாடல்கள் என இத்தொகுப்பில் கம்பரின் பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இக்குறிப்புகள் இப்பாடல்கள் எழுதியவரைக் கம்பர் எனச் சுட்டுகின்றன. எனினும் எழுத்து நடை, இலக்கிய நயம் கொண்டு இப்பாடல்கள் ‘கம்பராமாயணம்’ இயற்றிய கம்பரால் பாடப்பட்டவையல்ல என்ற கருத்தும் உள்ளது. மேலும் இடைக்காலச் சோழர்கள் காலத்திலேயே, அதாவது, 9 ஆம் நூற்றாண்டிலேயே பல்லவர் ஆட்சி முடிவு பெற்றுவிட்டது. கம்பர் காலம் 12 ஆம் நூற்றாண்டு என்றால் அது பிற்காலம். சாளுக்கிய சோழர்கள், குறிப்பாக 3 ஆம் குலோத்துங்க சோழன் காலம். ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர்கள் காலத்தில் கம்பர் வாழ்ந்ததாகக் கூறப்படும் கதைகளில் உண்மை இருக்கலாம் என்றால் அது 2ஆம் குலோத்துங்க சோழன் காலம் எனக் கொள்ள வேண்டும். இக்காலத்தில் பல்லவ நாடு பேர் சொல்லும் வகையில் சிறப்புடன் இருக்கவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
(1) நீங்கள் கொடுத்துள்ள படம் 200 - 300 ஆண்டு முன் புலவர் கையாண்டார் என எப்படிக் கொள்வது?
(2) வெண்பாக்கள் பலர் இயற்றியவை. ஒருவரே அல்ல.மேலும், வெண்பாவைப் படித்தால் இரண்டு ஊருக்கு உள்ள தூரத்தை அவர் குறிப்பிடவி
கிடைக்கும் பாடல்களில் இருந்து பொதுவாக எல்லைகளைக் குறிக்கும் பண்டைய தமிழ் நிலத்தின் ஒரு வரைபடத்தை யாரும் வரையலாம். ஆனால் நாட்டின் எல்லைகள் காலத்திற்குக் காலம் வேறுபடும் என்பதும், தொல்லியல் சான்றுகள் மூலம் பல்லவ மன்னர் கட்டிய கோவில் சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் அமைந்திருப்பதும்; பிற்காலத்தில் கடல் கடந்து விரிந்த சோழப்பேரரசு களப்பிரர் காலத்தில் காணாமல் போயிருந்ததும் நாட்டின் எல்லையைக் குறிக்கும் வரைபடத்திற்கு ‘காலக் குறிப்பு’ எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டி நிற்கும். எனினும், ஒரு பொதுவான புரிதலுக்குத் தனிப்பாடல்களில் கிடைக்கும் தகவல் அடிப்படையில் ஒரு வரைபடத்தையும் (பார்க்க படம்: 2) வரைந்து சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த நிலப்பரப்புகளை அறியலாம்.
(3) சேர நாடு படம் எடுத்துக்கொள்ளுங்கள். இதனைப் புலவர் மனத்தில் இருந்த சேரநாடு என யான் கருதவில்லை.சேரநாடு கொங்குநாடு (பாலக்காட்டுக் கணவாயின் கிழக்குப் பகுதி) உள்ளடக்கியது. அங்கே வஞ்சி மாநகரில்வாழ்ந்தவர் இளங்கோ அடிகள்.
பழைய காதம் எவ்வளவு எனத் தெரியவில்லை என்கிறீர்கள். அருணகிரிநாதர் கொடுத்துள்ளாரே.கச்சியப்பரும் (12-ஆம் நூற்றாண்டு), மாதவச் சிவஞான முனிவரும் 18 மைல்கள் என்று கூறுகின்றனர்.தென்கனரா, கொங்கு சேர்த்து கணக்கிட்டால் 80 காதம் என்பது 12 - 14 மைல் வரும் .
(4) தொண்டை நாட்டுப் படம் தவறு என நினைக்கிறேன். திருவண்ணாமலை மிகப் பிரசித்தி பெற்றதலம். சங்க இலக்கியத்தில் அதன் கார்த்திகை தீபம் மூதூர் என்றெல்லாம் உள்ள தலம்.நடுநாட்டுத் தலம். சென்னை - காஞ்சி உள்ளடக்கிய சுமார் 14 - 18 மைல் X 20 காதம் என்பதுஅந்த வெண்பா இயற்றிய புலவரின் கணிப்பு.
இவை போலப் பிறவும் காண்க. இரண்டு ஊருக்கு இடையே உள்ள தூரம் என்றுஇவ்வெண்பாக்களை வைத்து காத அளவு கணித்தல் பிழையாகிவிடும் என்பது என் புரிதல்.சர்க்கம்பெரென்ஸ் பாடுபவை இவ் வெண்பாக்கள்.
10 - 20 மைல் காத அளவு வரும்.
பழைய காதம் எவ்வளவு எனத் தெரியவில்லை என்கிறீர்கள். அருணகிரிநாதர் கொடுத்துள்ளாரே.கச்சியப்பரும் (12-ஆம் நூற்றாண்டு), மாதவச் சிவஞான முனிவரும் 18 மைல்கள் என்று கூறுகின்றனர்.தென்கனரா, கொங்கு சேர்த்து கணக்கிட்டால் 80 காதம் என்பது 12 - 14 மைல் வரும் .யாருமேஎந்த அளவும் கொடுக்கட்டுமே, அதனால் என்ன!!!ஆய்வு என்ற முறைக்கு எடுத்துச் செல்ல விரும்பினால் முன்னிருந்தவற்றை மீள்பார்வை செய்வதுதானே வழக்கம்.தென் கன்னடத்தையும் கொங்குவையும் நாம் ஏன் சேர்த்துக் கணக்கிட வேண்டும். ஏற்கனவே தொண்டை நாட்டின் மேற்கெல்லை எனக் குறிப்பிடப்படும் பவள மலை கொங்கு நாட்டில் இருக்கிறது. இதனை///ஆனால் நாட்டின் எல்லைகள் காலத்திற்குக் காலம் வேறுபடும் என்பதும், தொல்லியல் சான்றுகள் மூலம் பல்லவ மன்னர் கட்டிய கோவில் சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் அமைந்திருப்பதும்; /// என்று காட்டியுள்ளேன், எல்லை குறித்த படம் வரைந்த பொழுது பவளமளையைக் குறித்து அதனை பல்லவ எல்லாவ்யாகக் குறிக்கவில்லை. ஏனெனில் மற்றொரு பாடல் அதற்கும் வடக்கே உள்ள பகுதியையே, கொங்கு என்று குறிப்பிடுகிறது. இது போன்ற வேறுபாடுகளினால் தான். உறுதியாகக் கூறமுடியாத காரணத்தினால்தான் நான் கொங்கு சுற்றளவை கணக்கிடுவதைத் தவிர்த்துவிட்டேன்.
2017-03-01 20:48 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:பழைய காதம் எவ்வளவு எனத் தெரியவில்லை என்கிறீர்கள். அருணகிரிநாதர் கொடுத்துள்ளாரே.கச்சியப்பரும் (12-ஆம் நூற்றாண்டு), மாதவச் சிவஞான முனிவரும் 18 மைல்கள் என்று கூறுகின்றனர்.தென்கனரா, கொங்கு சேர்த்து கணக்கிட்டால் 80 காதம் என்பது 12 - 14 மைல் வரும் .யாருமேஎந்த அளவும் கொடுக்கட்டுமே, அதனால் என்ன!!!ஆய்வு என்ற முறைக்கு எடுத்துச் செல்ல விரும்பினால் முன்னிருந்தவற்றை மீள்பார்வை செய்வதுதானே வழக்கம்.தென் கன்னடத்தையும் கொங்குவையும் நாம் ஏன் சேர்த்துக் கணக்கிட வேண்டும். ஏற்கனவே தொண்டை நாட்டின் மேற்கெல்லை எனக் குறிப்பிடப்படும் பவள மலை கொங்கு நாட்டில் இருக்கிறது. இதனை///ஆனால் நாட்டின் எல்லைகள் காலத்திற்குக் காலம் வேறுபடும் என்பதும், தொல்லியல் சான்றுகள் மூலம் பல்லவ மன்னர் கட்டிய கோவில் சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் அமைந்திருப்பதும்; /// என்று காட்டியுள்ளேன், எல்லை குறித்த படம் வரைந்த பொழுது பவளமளையைக் குறித்து அதனை பல்லவ எல்லாவ்யாகக் குறிக்கவில்லை. ஏனெனில் மற்றொரு பாடல் அதற்கும் வடக்கே உள்ள பகுதியையே, கொங்கு என்று குறிப்பிடுகிறது. இது போன்ற வேறுபாடுகளினால் தான். உறுதியாகக் கூறமுடியாத காரணத்தினால்தான் நான் கொங்கு சுற்றளவை கணக்கிடுவதைத் தவிர்த்துவிட்டேன்.யாருமேஎந்த அளவும் கொடுக்கட்டுமே, அதனால் என்ன!!!??
பாடல் எக்காலம் ? அது வேறு ஒரு ஆய்வு...அதன் காலத்தைக் குறித்த என் கேள்வியையும், கம்பர்தான் எழுதினாரா என்ற ஐயங்களும் கட்டுரையிலும் கொடுக்கப்பட்டுள்ளது.பாடல் கொடுக்கும் காதம் அளவு சிலம்பின் காதம் அளவுடன் ஒத்துப் போகிறதுகாதம் அளவை வேறு இரு பாடல்களின் உதவியுடன் உறுதி செய்ய உதவியுள்ளது...சோழநாட்டுப் பயணம் ஒன்றும், சோழ நாட்டின் எல்லைக்குறிப்பும்.
..... தேமொழி
On Wednesday, March 1, 2017 at 4:47:57 PM UTC-8, தேமொழி wrote:> புகாருக்கும் மதுரைக்கும் ஒரு நேர்க்கோடிழுத்தால் சற்றொப்ப 30 காதம் அல்லது ~140 மைல்கள்.> இதிலிருந்து கண்ணகியும் கோவலனும் 2 ஆவது தேனிலவுக்கு குடகுக்குப் பயணமாகவில்லை என்பது உறுதியாகிறது.??இரண்டாவது ஹனிமூன் என்றா இளங்கோ அடிகள் பாடியுள்ளார்? சமண சமயத்தை அறிய கவுந்தி அடிகளைச் சந்திக்கசெல்கிறார்கள் கோவல கண்ணகியர்.
2017-03-01 20:48 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:பழைய காதம் எவ்வளவு எனத் தெரியவில்லை என்கிறீர்கள். அருணகிரிநாதர் கொடுத்துள்ளாரே.கச்சியப்பரும் (12-ஆம் நூற்றாண்டு), மாதவச் சிவஞான முனிவரும் 18 மைல்கள் என்று கூறுகின்றனர்.தென்கனரா, கொங்கு சேர்த்து கணக்கிட்டால் 80 காதம் என்பது 12 - 14 மைல் வரும் .யாருமேஎந்த அளவும் கொடுக்கட்டுமே, அதனால் என்ன!!!ஆய்வு என்ற முறைக்கு எடுத்துச் செல்ல விரும்பினால் முன்னிருந்தவற்றை மீள்பார்வை செய்வதுதானே வழக்கம்.தென் கன்னடத்தையும் கொங்குவையும் நாம் ஏன் சேர்த்துக் கணக்கிட வேண்டும். ஏற்கனவே தொண்டை நாட்டின் மேற்கெல்லை எனக் குறிப்பிடப்படும் பவள மலை கொங்கு நாட்டில் இருக்கிறது. இதனை///ஆனால் நாட்டின் எல்லைகள் காலத்திற்குக் காலம் வேறுபடும் என்பதும், தொல்லியல் சான்றுகள் மூலம் பல்லவ மன்னர் கட்டிய கோவில் சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் அமைந்திருப்பதும்; /// என்று காட்டியுள்ளேன், எல்லை குறித்த படம் வரைந்த பொழுது பவளமளையைக் குறித்து அதனை பல்லவ எல்லாவ்யாகக் குறிக்கவில்லை. ஏனெனில் மற்றொரு பாடல் அதற்கும் வடக்கே உள்ள பகுதியையே, கொங்கு என்று குறிப்பிடுகிறது. இது போன்ற வேறுபாடுகளினால் தான். உறுதியாகக் கூறமுடியாத காரணத்தினால்தான் நான் கொங்கு சுற்றளவை கணக்கிடுவதைத் தவிர்த்துவிட்டேன்.யாருமேஎந்த அளவும் கொடுக்கட்டுமே, அதனால் என்ன!!!??
ஊர் பேர் தெரியாத ~ 200 வருடம் ஆன வெண்பாவை வைத்து காதம் என்பது சரியாகக் கணிக்கமுடியாது.
அதுவும் உங்கள் கட்டுரையில் இரண்டு இடங்களுக்கு ஆனஇடைதூரம் வைத்துச் சொல்லியுள்ளீர்கள். ஆனால், வெண்பாக்கள் ஒரு சர்க்கம்பெரன்ஸ் சொல்கிறது எனக் குறிப்பிட்டேன்.
அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சார்யர் (12-ஆம் நூற்.), மாதவச் சிவஞான யோகிகள், கந்தசாம்பி புலவர் (பூவணப் புராணம், ....) எல்லோரும் காதம் இவ்வளவு எனக் கொடுத்துள்ளார்கள். இவர்கள் புகழ்மிக்க தமிழின் ஆசிரியர்கள். காலமும், படைப்பும் உலகம் அறியும். கர்நாடகத்தில் இவ் வார்த்தையைக் கேட்ட இளங்கோ அடிகள் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துகிறார்: காதம்/காவதம் இளங்கோ அடிகள் சமண சமய போதனைக்காக கவுந்தி அடிகள் என்ற குரத்தியை அங்கே சந்திக்கவைக்கிறார். காதம்/காவதம் = ~12 மைல் அங்கேயும் இருக்கிறது. காதம் 10 மைல் என்று பாரதியார் பயன்படுத்தியுள்ளார்: http://nganesan.blogspot.com/2016/11/speed-of-light-in-bharatiyar-poem.htmlஎனவே, வெண்பாக்கள் குறிப்பிடும் சுற்றளவு 80 காதம் என்பது சேரநாடு (கொங்கு உள்ளிட்டது), பாண்டிநாடு 56 காதம், சோழம் - 24 காதம், தொண்டை - 20 காதம். இவை Core regions' perimeter.
நா. கணேசன்
On Thursday, March 2, 2017 at 3:45:42 AM UTC-8, N. Ganesan wrote:
On Wednesday, March 1, 2017 at 4:47:57 PM UTC-8, தேமொழி wrote:> புகாருக்கும் மதுரைக்கும் ஒரு நேர்க்கோடிழுத்தால் சற்றொப்ப 30 காதம் அல்லது ~140 மைல்கள்.> இதிலிருந்து கண்ணகியும் கோவலனும் 2 ஆவது தேனிலவுக்கு குடகுக்குப் பயணமாகவில்லை என்பது உறுதியாகிறது.??இரண்டாவது ஹனிமூன் என்றா இளங்கோ அடிகள் பாடியுள்ளார்? சமண சமயத்தை அறிய கவுந்தி அடிகளைச் சந்திக்கசெல்கிறார்கள் கோவல கண்ணகியர்.இங்கு நான் பகடி செய்வதாக நினைத்து "2 ஆவது தேனிலவுக்கு" என்று குறிப்பிட்டது...நீங்கள் ஒருமுறை குறிப்பிட்டதைத்தான்.நீங்கள் கூறுவது போல கண்ணகி மதுரை பயணம் செய்யும்பொழுது புகாரில் இருந்து சுற்றி வளைத்து குடகு செல்ல வேண்டிய காரணம் என்ன என்று ஒருமுறை உங்களைக் கேட்டதற்கு, கோவலன் மாதவியைப் பிரிந்த பிறகு கண்ணகியை சமதனைப்படுத்தும் நோக்கில் குடகுக்கு அழைத்துச் சென்றான் என்று (விளையாட்டாகத்தான்) குறிப்பிட்டீர்கள்.இதைக் குறித்து நான் முன்னரும் இங்கு ..9/18/16குறிப்பிட்டுள்ளேன்.ஆனால் நீங்கள் கூறியதை தேடி எடுப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. பல இழைகளிலும் சிலம்பு, மதுரை, கண்ணகி, கோவலன், கவுந்தி, குடகு பயணம் என்று நீங்கள் கூறுவது வருகிறது. முடிந்தவரை தேடி எடுத்து காட்ட எண்ணம் உள்ளது.ஆனால் தேனிலவுக்குப் போனதாக இளங்கோவடி குறிப்பிடவில்லை என்பதை சிலம்பு கதை அறிந்த தமிழகத்தின் சிறு குழந்தையும் அறியும்.அவ்வாறே கவுந்தியை சந்திக்க அவர்கள் குடகு சென்றார்கள் என்பதை இளங்கோவடிகள் குறிப்பிடவில்லை என்பதையும் சிலம்பு அறிந்தவர்கள் அறிவார்கள்.
On Wednesday, March 1, 2017 at 2:31:05 AM UTC-8, தேமொழி wrote:கண்ணகி: மதுரை மூதூர் யாது?கோவலன்: ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்புகாருக்கும் மதுரைக்கும் ஒரு நேர்க்கோடிழுத்தால் சற்றொப்ப 30 காதம் அல்லது ~140 மைல்கள்.இதிலிருந்து கண்ணகியும் கோவலனும் 2 ஆவது தேனிலவுக்கு குடகுக்குப் பயணமாகவில்லை என்பது உறுதியாகிறது.தேனிலவுக்கு கண்ணகி - கோவலன் செல்லவில்லை. இளங்கோ அடிகள் தம் சமண சமய போதனைக்குநாடுகாண் காதையைப் படைத்துள்ளார்.
பழங்காலத்தில் காதம்/காவதம் 12 மைல். யோஜனை அளவு.கர்நாடகச் சொல்லையும், கர்நாடகக் குரவர் கவுந்தியடிகளும் காட்டி சமண சமயத்தை தமிழர்களுக்குவிளக்குகிறார்.
பழைய சிலம்புக் கால கணக்கீட்டில் காதம் 9 - 18 மைல். பல சான்றுகள் கொடுத்துள்ளேன். அண்மைக்காலத்தில் பாரதியாரும் காதம் = 10 மைல் எனக் கொண்டுள்ளார்.
On Thursday, March 2, 2017 at 9:03:16 AM UTC-8, தேமொழி wrote:
On Thursday, March 2, 2017 at 3:45:42 AM UTC-8, N. Ganesan wrote:
On Wednesday, March 1, 2017 at 4:47:57 PM UTC-8, தேமொழி wrote:> புகாருக்கும் மதுரைக்கும் ஒரு நேர்க்கோடிழுத்தால் சற்றொப்ப 30 காதம் அல்லது ~140 மைல்கள்.> இதிலிருந்து கண்ணகியும் கோவலனும் 2 ஆவது தேனிலவுக்கு குடகுக்குப் பயணமாகவில்லை என்பது உறுதியாகிறது.??இரண்டாவது ஹனிமூன் என்றா இளங்கோ அடிகள் பாடியுள்ளார்? சமண சமயத்தை அறிய கவுந்தி அடிகளைச் சந்திக்கசெல்கிறார்கள் கோவல கண்ணகியர்.இங்கு நான் பகடி செய்வதாக நினைத்து "2 ஆவது தேனிலவுக்கு" என்று குறிப்பிட்டது...நீங்கள் ஒருமுறை குறிப்பிட்டதைத்தான்.நீங்கள் கூறுவது போல கண்ணகி மதுரை பயணம் செய்யும்பொழுது புகாரில் இருந்து சுற்றி வளைத்து குடகு செல்ல வேண்டிய காரணம் என்ன என்று ஒருமுறை உங்களைக் கேட்டதற்கு, கோவலன் மாதவியைப் பிரிந்த பிறகு கண்ணகியை சமதனைப்படுத்தும் நோக்கில் குடகுக்கு அழைத்துச் சென்றான் என்று (விளையாட்டாகத்தான்) குறிப்பிட்டீர்கள்.இதைக் குறித்து நான் முன்னரும் இங்கு ..9/18/16குறிப்பிட்டுள்ளேன்.ஆனால் நீங்கள் கூறியதை தேடி எடுப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. பல இழைகளிலும் சிலம்பு, மதுரை, கண்ணகி, கோவலன், கவுந்தி, குடகு பயணம் என்று நீங்கள் கூறுவது வருகிறது. முடிந்தவரை தேடி எடுத்து காட்ட எண்ணம் உள்ளது.ஆனால் தேனிலவுக்குப் போனதாக இளங்கோவடி குறிப்பிடவில்லை என்பதை சிலம்பு கதை அறிந்த தமிழகத்தின் சிறு குழந்தையும் அறியும்.அவ்வாறே கவுந்தியை சந்திக்க அவர்கள் குடகு சென்றார்கள் என்பதை இளங்கோவடிகள் குறிப்பிடவில்லை என்பதையும் சிலம்பு அறிந்தவர்கள் அறிவார்கள்.
காதம் என்னும் அளவை புகழ்மிக்க நூலாசிரியர்கள் குறிப்பிடும் 10 மைல், 20 கிமீ என்று கொண்டு கணக்கிட்டால் காவிரியின் உற்பத்தி ஸ்தானங்களில் (இன்றைய கர்னாடகா, ஆனால் முன்பு கொங்குநாடு என்பவர் உவேசா) கவுந்தி அடிகள் பள்ளி இருந்தமை தெரியலாகும்.
இளங்கோ அடிகள் கால நிலவியல், தமிழர்க்கு எழுத்து வந்த இடங்களில் கவுந்தி அடிகள் எனப் பாடியுள்ளார். காதம் 12-18 மைல் எனக் கொள்ளவேண்டும். அவ்வாறுதான் கர்நாடகாவிலும் உள்ளது. அதனை சமண சமயக் காப்பியம் செய்த இளங்கோ அடிகள் அறிமுகப் படுத்துகிறார் கவுந்தி அடிகள் எங்கே இருந்தார் என விளக்கும்போது.
இன்றைய அரசியல் மாகாணப் படங்கள் வேறு. இளங்கோ காலத்தைய நிலைமை வேறு.
சுற்றளவு கணக்கிட்டுப் பார்த்து காதம் என்ன என ஒருவாறு கணிக்கலாம்.“வடக்குத்திசை பழனி வான் கீழ்தென்காசிகுடக்குத்திசை கோழிக்கோடாம்-கடற்கரையின்ஓரமோ தெற்காகும் உள்ளெண்பதின்காதம்சேரநாட்டெல்லையெனச் செப்பு.”உ-ம்: இவ் வெண்பாவில் உள்ள ஊர்களின் பெரிமீட்டர் 80 காதம் = ~ 800 மைல் என்ற கணக்கைத்தரலாம்.
நா. கணேசன்
நா. கணேசன்
NG
நா. கணேசன்
இளங்கோவடிகளின் நோக்கம் சமண சமயம் பரப்புவது என்று கூறுவது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை.அவ்வாறென்றால் அவர் பிற சமயம் பற்றிய குறிப்புகளை சிலம்பில் இணைக்கத் தேவையில்லையே.
ஊர் பேர் தெரியாத ~ 200 வருடம் ஆன வெண்பாவை வைத்து காதம் என்பது சரியாகக் கணிக்கமுடியாது.என்று குறிப்பிடும் நீங்கள் மறு இழையிலேயேமக்கள் வழக்கிலே பலகாலமாக காத அளவு பற்றி உள்ளபழமொழியைக் குறிப்பிட்டுள்ளார்:
”நாகைக்கும் காரைக்கும் காதம்,
காரைக்கும் கடையூருக்கும் காதம்,
கடையூருக்கும் காழிக்கும் காதம்,
காழிக்கும் தில்லைக்கும் காதம்என்று அதனை ஏற்றுக் கொள்வது முன்னுக்குப்பின் முரண்.ஊர் பேர் தெரியாத ~ 200 வருடம் ஆன வெண்பாவைவிட பழமொழி சிறந்ததா? அது போன்ற வழக்கில் உள்ளதைத்தானே பாடிய புலவரும் பாடியிருப்பார்.
சரி எனது பிற கேள்விகளுக்கும் நேரம் கிடைக்கும் பொழுது எழுதுங்கள்...குறிப்பாக சேரநாடு... பாடல் காட்டும் சேரநாட்டு எல்லைக்குறிப்பு... அதில் வஞ்சி மாநகர் வருகிறதா?பாடல் குறிப்புபைக் கொண்டு சேர நாட்டின் சுற்றளவு ~ 800 மைல் என எப்படி கணக்கிடீர்கள்என்பது போன்றபாடல் 80 என்கிறது 80 x 10 = 800 என்று back calculate செய்தீர்களா? என விவரிக்கவும்.நடந்து பழக்கமில்லாத கண்ணகியை இழுத்துக் கொண்டு புகாரில் இருந்து நேர் வழியில் செல்லாமல் மதுரைக்கு செல்ல குடகுவரை சென்று சுற்றுவழியாக மதுரையை அடைந்தார்கள் என்பதை நான் இன்னமும் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. அதில் ஏரணம் இல்லை.
On Thursday, March 2, 2017 at 9:31:27 AM UTC-8, தேமொழி wrote:ஊர் பேர் தெரியாத ~ 200 வருடம் ஆன வெண்பாவை வைத்து காதம் என்பது சரியாகக் கணிக்கமுடியாது.என்று குறிப்பிடும் நீங்கள் மறு இழையிலேயேமக்கள் வழக்கிலே பலகாலமாக காத அளவு பற்றி உள்ளபழமொழியைக் குறிப்பிட்டுள்ளார்:
”நாகைக்கும் காரைக்கும் காதம்,
காரைக்கும் கடையூருக்கும் காதம்,
கடையூருக்கும் காழிக்கும் காதம்,
காழிக்கும் தில்லைக்கும் காதம்என்று அதனை ஏற்றுக் கொள்வது முன்னுக்குப்பின் முரண்.ஊர் பேர் தெரியாத ~ 200 வருடம் ஆன வெண்பாவைவிட பழமொழி சிறந்ததா? அது போன்ற வழக்கில் உள்ளதைத்தானே பாடிய புலவரும் பாடியிருப்பார்.
பழமொழிகள் மக்களால் பல தலைமுறைகளாக சொல்லப்படுபவை. பெரும்பான்மை மக்களின் அறிவை, அநுபவத்தை சாராம்சமாகச் சொல்பவை.
தமிழில் பார்த்தால் இன்றைக்கும் இணையம், பத்திரிகளில் தனிமனிதர்களால் பல வெண்பாக்கள் சொல்லப்படுகின்றன.
இந்த அண்மைக்கால வெண்பாக்களும், மக்கள் சொல்லும் பழமொழிகளும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கப்படவேண்டும் என நான் கருதவில்லை.
இந்த நூலில்
https://books.google.com/books/reader?id=3cMxAQAAMAAJ&printsec=frontcover&output=reader&pg=GBS.PT156
134-135-136
௧௩௪-௧௩௫-௧௩௬
பக்கங்களில் கம்பர் எழுதிய பாடல் என்ற குறிப்புடன் இருக்கும் பாடல்கள் இவை.
ஆனால் எதை வைத்து ~200 ஆண்டு என்று குறிப்பிட்டீர்கள் என்று கணித்தீர்கள்
1518 கிருஷ்ணதேவராயர் பட்டயம் ஒன்றும் எல்லைகளைக் குறிப்பது கட்டுரையில் உள்ளது. ஆனால் காதம் அளவுகள் இல்லை.
அதில் சேந்தமங்கலம் கல்வெட்டு சோழ எல்லை கெடிலம் தெற்கு என்கிறது, இப்பாடல் வெள்ளாறு தெற்கு என்கிறது.
ஆனால் நீங்கள் ~ 200 எனக் காலம் கணித்த முறை எதன் அடிப்படையில் ?
..... தேமொழி
On Thursday, March 2, 2017 at 11:33:33 AM UTC-8, தேமொழி wrote:சரி எனது பிற கேள்விகளுக்கும் நேரம் கிடைக்கும் பொழுது எழுதுங்கள்...குறிப்பாக சேரநாடு... பாடல் காட்டும் சேரநாட்டு எல்லைக்குறிப்பு... அதில் வஞ்சி மாநகர் வருகிறதா?பாடல் குறிப்புபைக் கொண்டு சேர நாட்டின் சுற்றளவு ~ 800 மைல் என எப்படி கணக்கிடீர்கள்என்பது போன்றபாடல் 80 என்கிறது 80 x 10 = 800 என்று back calculate செய்தீர்களா? என விவரிக்கவும்.நடந்து பழக்கமில்லாத கண்ணகியை இழுத்துக் கொண்டு புகாரில் இருந்து நேர் வழியில் செல்லாமல் மதுரைக்கு செல்ல குடகுவரை சென்று சுற்றுவழியாக மதுரையை அடைந்தார்கள் என்பதை நான் இன்னமும் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. அதில் ஏரணம் இல்லை.
For a Jaina ascetic like Ilango aDikaL, it makes sense to create a Jaina nun situated in the Jaina country par supreme, and teach his
religion via the Jaina teacher. Kavunti aDikaL is his own alter ego talking the principles, prayers (to Siddhas, Arhats) in NaaDu kaaN kaathai.
You are saying you are not contesting the Gaadham/Gaavadham distance as given by Bharati, Arunagirinathar, Kacciyappar, Madhava Signana YogikaL, Pukazenthi (in Nala Venpa), AtiveeraramapaaNdyar (NaiDatham), Kanthasami Pulavar (PuuvaNap puraaNam) etc. etc., Once that number of miles (say 12 or 14 miles per Gaudha-), we can know where Kavunthi's Jaina monastery (PaLLi) existed. It is in Sahyadri mountains where Kaveri starts to flow. In Ilango's days it was Kongunadu, as seen in U Ve Saa's writings. He says Gangas were northern Kongu kings, and such a king requested Bhavanandhi Muni, again a Jaina ascetic, to compose Nannuul grammar which is even today Tamil's grammar book.
best wishes,
NG
On Thursday, March 2, 2017 at 11:45:15 AM UTC-8, N. Ganesan wrote:
On Thursday, March 2, 2017 at 9:31:27 AM UTC-8, தேமொழி wrote:ஊர் பேர் தெரியாத ~ 200 வருடம் ஆன வெண்பாவை வைத்து காதம் என்பது சரியாகக் கணிக்கமுடியாது.என்று குறிப்பிடும் நீங்கள் மறு இழையிலேயேமக்கள் வழக்கிலே பலகாலமாக காத அளவு பற்றி உள்ளபழமொழியைக் குறிப்பிட்டுள்ளார்:
”நாகைக்கும் காரைக்கும் காதம்,
காரைக்கும் கடையூருக்கும் காதம்,
கடையூருக்கும் காழிக்கும் காதம்,
காழிக்கும் தில்லைக்கும் காதம்என்று அதனை ஏற்றுக் கொள்வது முன்னுக்குப்பின் முரண்.ஊர் பேர் தெரியாத ~ 200 வருடம் ஆன வெண்பாவைவிட பழமொழி சிறந்ததா? அது போன்ற வழக்கில் உள்ளதைத்தானே பாடிய புலவரும் பாடியிருப்பார்.
பழமொழிகள் மக்களால் பல தலைமுறைகளாக சொல்லப்படுபவை. பெரும்பான்மை மக்களின் அறிவை, அநுபவத்தை சாராம்சமாகச் சொல்பவை.
தமிழில் பார்த்தால் இன்றைக்கும் இணையம், பத்திரிகளில் தனிமனிதர்களால் பல வெண்பாக்கள் சொல்லப்படுகின்றன.இந்த அண்மைக்கால வெண்பாக்களும், மக்கள் சொல்லும் பழமொழிகளும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கப்படவேண்டும் என நான் கருதவில்லை.
இந்த நூலில்
https://books.google.com/books/reader?id=3cMxAQAAMAAJ&printsec=frontcover&output=reader&pg=GBS.PT156
134-135-136
௧௩௪-௧௩௫-௧௩௬
பக்கங்களில் கம்பர் எழுதிய பாடல் என்ற குறிப்புடன் இருக்கும் பாடல்கள் இவை.
ஆனால் எதை வைத்து ~200 ஆண்டு என்று குறிப்பிட்டீர்கள் என்று கணித்தீர்கள்
1518 கிருஷ்ணதேவராயர் பட்டயம் ஒன்றும் எல்லைகளைக் குறிப்பது கட்டுரையில் உள்ளது. ஆனால் காதம் அளவுகள் இல்லை.
அதில் சேந்தமங்கலம் கல்வெட்டு சோழ எல்லை கெடிலம் தெற்கு என்கிறது, இப்பாடல் வெள்ளாறு தெற்கு என்கிறது.
ஆனால் நீங்கள் ~ 200 எனக் காலம் கணித்த முறை எதன் அடிப்படையில் ?
..... தேமொழி
நா. கணேசன்
~ 200 பழைய பாடல் என்று எதை வைத்து கணக்கிடுகிறீர்கள்? தனிப்பாடல் நூல் வெளியான காலத்தையா? அல்லது பாடல் எழுதிய காலம் குறித்த குறிப்பு எங்கு கிடைத்தது?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
On Thursday, March 2, 2017 at 11:33:33 AM UTC-8, தேமொழி wrote:சரி எனது பிற கேள்விகளுக்கும் நேரம் கிடைக்கும் பொழுது எழுதுங்கள்...குறிப்பாக சேரநாடு... பாடல் காட்டும் சேரநாட்டு எல்லைக்குறிப்பு... அதில் வஞ்சி மாநகர் வருகிறதா?பாடல் குறிப்புபைக் கொண்டு சேர நாட்டின் சுற்றளவு ~ 800 மைல் என எப்படி கணக்கிடீர்கள்என்பது போன்றபாடல் 80 என்கிறது 80 x 10 = 800 என்று back calculate செய்தீர்களா? என விவரிக்கவும்.நடந்து பழக்கமில்லாத கண்ணகியை இழுத்துக் கொண்டு புகாரில் இருந்து நேர் வழியில் செல்லாமல் மதுரைக்கு செல்ல குடகுவரை சென்று சுற்றுவழியாக மதுரையை அடைந்தார்கள் என்பதை நான் இன்னமும் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. அதில் ஏரணம் இல்லை.
குறிப்பாக சேரநாடு... பாடல் காட்டும் சேரநாட்டு எல்லைக்குறிப்பு... அதில் வஞ்சி மாநகர் வருகிறதா?பாடல் குறிப்புபைக் கொண்டு சேர நாட்டின் சுற்றளவு ~ 800 மைல் என எப்படி கணக்கிடீர்கள்என்பது போன்றபாடல் 80 என்கிறது 80 x 10 = 800 என்று back calculate செய்தீர்களா? என விவரிக்கவும்.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
On Thursday, March 2, 2017 at 11:33:33 AM UTC-8, தேமொழி wrote:சரி எனது பிற கேள்விகளுக்கும் நேரம் கிடைக்கும் பொழுது எழுதுங்கள்...குறிப்பாக சேரநாடு... பாடல் காட்டும் சேரநாட்டு எல்லைக்குறிப்பு... அதில் வஞ்சி மாநகர் வருகிறதா?பாடல் குறிப்புபைக் கொண்டு சேர நாட்டின் சுற்றளவு ~ 800 மைல் என எப்படி கணக்கிடீர்கள்என்பது போன்றபாடல் 80 என்கிறது 80 x 10 = 800 என்று back calculate செய்தீர்களா? என விவரிக்கவும்.நடந்து பழக்கமில்லாத கண்ணகியை இழுத்துக் கொண்டு புகாரில் இருந்து நேர் வழியில் செல்லாமல் மதுரைக்கு செல்ல குடகுவரை சென்று சுற்றுவழியாக மதுரையை அடைந்தார்கள் என்பதை நான் இன்னமும் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. அதில் ஏரணம் இல்லை.பழைய நாவல்கள் பலவற்றிலும் ஏரணம் (அப்படி என்றால் விளக்கவும்)
இல்லாமல் இருக்கலாம். உ-ம்: இளங்கோ அடிகள் சங்க காலச் சமயத்தின் சாரமாக கண்ணகி இடது கொங்கையைத் திருகிஎறிந்து மதுரையை எரித்தாள் என்கிறார். பாஸ்பரஸா இருந்தது என்று கேட்டார் பெரியார்.
On Thursday, March 2, 2017 at 5:05:41 PM UTC-8, N. Ganesan wrote:
On Thursday, March 2, 2017 at 11:33:33 AM UTC-8, தேமொழி wrote:சரி எனது பிற கேள்விகளுக்கும் நேரம் கிடைக்கும் பொழுது எழுதுங்கள்...குறிப்பாக சேரநாடு... பாடல் காட்டும் சேரநாட்டு எல்லைக்குறிப்பு... அதில் வஞ்சி மாநகர் வருகிறதா?பாடல் குறிப்புபைக் கொண்டு சேர நாட்டின் சுற்றளவு ~ 800 மைல் என எப்படி கணக்கிடீர்கள்என்பது போன்றபாடல் 80 என்கிறது 80 x 10 = 800 என்று back calculate செய்தீர்களா? என விவரிக்கவும்.நடந்து பழக்கமில்லாத கண்ணகியை இழுத்துக் கொண்டு புகாரில் இருந்து நேர் வழியில் செல்லாமல் மதுரைக்கு செல்ல குடகுவரை சென்று சுற்றுவழியாக மதுரையை அடைந்தார்கள் என்பதை நான் இன்னமும் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. அதில் ஏரணம் இல்லை.பழைய நாவல்கள் பலவற்றிலும் ஏரணம் (அப்படி என்றால் விளக்கவும்)லாஜிக்.இல்லாமல் இருக்கலாம். உ-ம்: இளங்கோ அடிகள் சங்க காலச் சமயத்தின் சாரமாக கண்ணகி இடது கொங்கையைத் திருகிஎறிந்து மதுரையை எரித்தாள் என்கிறார். பாஸ்பரஸா இருந்தது என்று கேட்டார் பெரியார்.கோபம் வந்தால் ஊரையே கொளுத்தி விடுவார்கள் என்ற லாஜிக்
பௌத்த நாவல்கள் பல உண்டு. சீனாவிலும். அவற்றிலும் இவை போன்ற தொல்புராணிகம் (Myths) இருக்கின்றன. கண்டவியூக சூத்திரத்திலே காணலாம். அதனை சமண சமயத்திற்குஏற்று புதிய நாவல் செய்கிறார் இளங்கோ அடிகளார் - 5-6ஆம் நூற்றாண்டில்.For a Jaina ascetic like Ilango aDikaL, it makes sense to create a Jaina nun situated in the Jaina country par supreme, and teach his
religion via the Jaina teacher. Kavunti aDikaL is his own alter ego talking the principles, prayers (to Siddhas, Arhats) in NaaDu kaaN kaathai.
You are saying you are not contesting the Gaadham/Gaavadham distance as given by Bharati, Arunagirinathar, Kacciyappar, Madhava Signana YogikaL, Pukazenthi (in Nala Venpa), AtiveeraramapaaNdyar (NaiDatham), Kanthasami Pulavar (PuuvaNap puraaNam) etc. etc., Once that number of miles (say 12 or 14 miles per Gaudha-), we can know where Kavunthi's Jaina monastery (PaLLi) existed. It is in Sahyadri mountains where Kaveri starts to flow. In Ilango's days it was Kongunadu, as seen in U Ve Saa's writings. He says Gangas were northern Kongu kings, and such a king requested Bhavanandhi Muni, again a Jaina ascetic, to compose Nannuul grammar which is even today Tamil's grammar book.
best wishes,
NG
..... தேமொழிOn Thursday, March 2, 2017 at 11:13:20 AM UTC-8, N. Ganesan wrote:
On Thursday, March 2, 2017 at 10:01:14 AM UTC-8, தேமொழி wrote:இளங்கோவடிகளின் நோக்கம் சமண சமயம் பரப்புவது என்று கூறுவது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை.அவ்வாறென்றால் அவர் பிற சமயம் பற்றிய குறிப்புகளை சிலம்பில் இணைக்கத் தேவையில்லையே.
Why?
If you read & take a look at how Ilango aDikaL uses NaaDu kaaN kaathai to teach Jainism via Kavunti aDikaL. He situates
her PaLLi in the region where Kaveri is born and famous for Jainism, and the kings, Ganga dynasty,
are big patrons of the religion.
No serios scholar of Tamil or Jainism has said Ilango aDikaL does not consider Jainism teaching
as unimportant. He uses this Kavunti aDikaL chapter for impermanence of Wealth, Life, and
importance of Fate - core Jaina philosophy in this. Next is "KaaDu kaaN kaathai" - kaaDu
also means "cuDu kaaDu" cremation/final ground, he chooses the name so Kovalan will be killed
in his novel soon.
NG
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
இந்தத் தனிப்பாடல்கள் தரும் குறிப்புகள் படி; நமக்கு புதியதாக காதம் குறித்து என்ன தெரிகிறது என்று நானும் அவரது கோணத்தைத் தெரிந்து கொள்ளத்தான் முயல்கிறேன்.இதுவரை இந்தப் பாடல்களை முன்னரே அவருக்கு தெரியும் என்று சொல்லியிருக்கிறார்.முன்னர் எப்பொழுதும் கூறிய காதம் குறித்த குறிப்புகளைத் தரும் ஆசிரியர்களைக் குறிப்பிட்டு, ஒரு காதம் என்பது ~9 முதல் ~19 மைல்களுக்குள் எந்த ஒரு அளவாகவும் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
2017-03-02 20:09 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:இந்தத் தனிப்பாடல்கள் தரும் குறிப்புகள் படி; நமக்கு புதியதாக காதம் குறித்து என்ன தெரிகிறது என்று நானும் அவரது கோணத்தைத் தெரிந்து கொள்ளத்தான் முயல்கிறேன்.இதுவரை இந்தப் பாடல்களை முன்னரே அவருக்கு தெரியும் என்று சொல்லியிருக்கிறார்.முன்னர் எப்பொழுதும் கூறிய காதம் குறித்த குறிப்புகளைத் தரும் ஆசிரியர்களைக் குறிப்பிட்டு, ஒரு காதம் என்பது ~9 முதல் ~19 மைல்களுக்குள் எந்த ஒரு அளவாகவும் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.இப்பாடல்களில் உள்ளது நாட்டின் வட்டகை. உ-ம்:Trivandrum - Kasargod = 350 miles. So, circumference ~ 700 miles. Close enough.So, today's Kaerala state borders ~800 miles.
இதை நீங்கள் தவற விட்டு விட்டேர்களோ?1 காதம் = 7.6 மைல்.
On Thursday, March 2, 2017 at 8:24:22 PM UTC-8, தேமொழி wrote:இதை நீங்கள் தவற விட்டு விட்டேர்களோ?1 காதம் = 7.6 மைல்.ஆமாம். சேரநாட்டின் பகுதியாக எப்பொழுதும் விளங்கிய கொங்குமண்டிலமும் சேர்த்தால் 12 மைல் = காதம் என்றாகும்.
DIfferent maps can be generated taking the circumfrence, it is up to the user.
If Gaavadha = ~12 miles, then 80 * 12 miles, will include Kerala + parts of Kongu country.
On Thursday, March 2, 2017 at 8:41:24 PM UTC-8, N. Ganesan wrote:
On Thursday, March 2, 2017 at 8:24:22 PM UTC-8, தேமொழி wrote:இதை நீங்கள் தவற விட்டு விட்டேர்களோ?1 காதம் = 7.6 மைல்.ஆமாம். சேரநாட்டின் பகுதியாக எப்பொழுதும் விளங்கிய கொங்குமண்டிலமும் சேர்த்தால் 12 மைல் = காதம் என்றாகும்.மீண்டும் பெரிய பாம்பு கடித்து முதல்கட்டத்தில் விழுந்தாகிவிட்டது.பாடல் குறிப்பை அடியொட்டி எல்லை வரைந்து அதன் சுற்றளவை மட்டும் அளப்பதுதானே முறை!!!"பாடலின்படி" "பழநி வட எல்லை" என்றால் "தென்காசி கிழக்கு எல்லை" என்றால் இவற்றுக்கு வடக்கே இருக்கும் கொங்கு நாடு எப்படி இந்த சேர நாட்டின் எல்லைக்குள் வரும்?
பாடல் குறிப்பை அடியொட்டி எல்லை வரைந்து அதன் சுற்றளவை மட்டும் அளப்பதுதானே முறை!!!
"பாடலின்படி" "பழநி வட எல்லை" என்றால் "தென்காசி கிழக்கு எல்லை" என்றால் இவற்றுக்கு வடக்கே இருக்கும் கொங்கு நாடு எப்படி இந்த சேர நாட்டின் எல்லைக்குள் வரும்?
On Thursday, March 2, 2017 at 8:56:32 PM UTC-8, தேமொழி wrote:
On Thursday, March 2, 2017 at 8:41:24 PM UTC-8, N. Ganesan wrote:
On Thursday, March 2, 2017 at 8:24:22 PM UTC-8, தேமொழி wrote:இதை நீங்கள் தவற விட்டு விட்டேர்களோ?1 காதம் = 7.6 மைல்.ஆமாம். சேரநாட்டின் பகுதியாக எப்பொழுதும் விளங்கிய கொங்குமண்டிலமும் சேர்த்தால் 12 மைல் = காதம் என்றாகும்.மீண்டும் பெரிய பாம்பு கடித்து முதல்கட்டத்தில் விழுந்தாகிவிட்டது.பாடல் குறிப்பை அடியொட்டி எல்லை வரைந்து அதன் சுற்றளவை மட்டும் அளப்பதுதானே முறை!!!"பாடலின்படி" "பழநி வட எல்லை" என்றால் "தென்காசி கிழக்கு எல்லை" என்றால் இவற்றுக்கு வடக்கே இருக்கும் கொங்கு நாடு எப்படி இந்த சேர நாட்டின் எல்லைக்குள் வரும்?பாடலைப் படித்தீர்களா என தெரியவில்லை. நீங்கள் கொடுத்த படத்திலேயே சேர நாடு பழனிக்கு வடக்கே படம் வரைந்துள்ளீர்கள்.பாடலில் பழனிதான் வடக்கே எல்லை என்றும் காணோம். எல்லை என்ற சொல்லே இல்லை அதனில்.
நீங்களே மீண்டும் ஒரு முறை பாருங்கள்...பாடலின் குறிப்பின்படி ...பழநி, தென்காசி, கோழிக்கோடு, தென்கடல் ஆகியன படத்தில் குறிக்கப்பட்டு மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக நாட்டின் எல்லை வரையப்பட்டுள்ளது..... தேமொழிகுமரி, திருவனந்தபுரம் போன்ற பகுதிகளை ஒப்பிட்டால் பழனி வடக்குத் திசையில் என்று சொல்கிறது இந்த வெண்பா.கொங்குநாட்டின் தலைமைப் பதி பழனி. அதனால் தென்குமரிக்கு வடக்கே திசையில் உள்ளது பழனி என்கிறார் ஆசிரியர்,வரலாற்றில் சேரநாடு என்பது கொங்குநாட்டை அடக்கியதுதான். அதன் தலைமைப் பதியைச் சொல்கிறார்.வட திசையில். கேரளாவை மாத்திரம் வடக்கே கோடு இழுத்துவிட்டு, கொங்குநாட்டை சேர்த்தாமல் விட்டால்7.6 மைல் வரும். கொங்கையும் சேர்த்தினால் காதம் = ~12 மைல் வரும்.சேரர் கொங்கு நன்னாடதில் - பழனித் திருப்புகழ் (நாத விந்து கலாதி நமோ நம)நா. கணேசன்..... தேமொழிDIfferent maps can be generated taking the circumfrence, it is up to the user.If Gaavadha = ~12 miles, then 80 * 12 miles, will include Kerala + parts of Kongu country.நா. கணேசன்..... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
ஆக நான் பாடலை படித்துப் பொருள் புரிந்து கொள்ளவில்லை என்பது உங்கள் கருத்தாக இருக்கிறது.நன்றி.
Sent: Friday, March 03, 2017 10:46 AMTo: மின்தமிழ்Subject: Re: [MinTamil] தமிழும் தமிழ் சார்ந்த நிலமும்
--
On Thursday, March 2, 2017 at 8:56:32 PM UTC-8, தேமொழி wrote:பாடல் குறிப்பை அடியொட்டி எல்லை வரைந்து அதன் சுற்றளவை மட்டும் அளப்பதுதானே முறை!!!சரியாகச் சொல்லியுள்ளீர்கள்."பாடலின்படி" "பழநி வட எல்லை" என்றால் "தென்காசி கிழக்கு எல்லை" என்றால் இவற்றுக்கு வடக்கே இருக்கும் கொங்கு நாடு எப்படி இந்த சேர நாட்டின் எல்லைக்குள் வரும்?பாடலின் படி பழநி வட எல்லை என்று புரிந்துகொண்டுள்ளீர்கள். ஆனால், சேர நாட்டின் வட எல்லை என்று பாடலில் ஆசிரியர் சொல்லவில்லை,வரலாற்றிலும் அவ்வாறு சேரநாடு இருந்ததில்லை.நா. கணேசன்பல்கலைக்கழக ஆய்வுகளின் படி சிலம்பின் காலம் கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டு.கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு என்பது இராமகி கருத்து ஆதாரம் அற்றது என்பது தமிழறிஞர்கள் கூற்று...... தேமொழிDIfferent maps can be generated taking the circumfrence, it is up to the user.If Gaavadha = ~12 miles, then 80 * 12 miles, will include Kerala + parts of Kongu country.நா. கணேசன்..... தேமொழி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
இவருக்கு ”விரல், சாண், முழம், கோல், தண்டம், கூப்பீடு பற்றித் தெரியுமா?” என்று கேளுங்கள். பள்ளிக்கூடத்தில் தமிழ் நீட்டளவையைப் படித்திருக்கிறாரா? – என்றுங் கேளுங்கள். (கணக்கதிகாரத்தையாவது ஒழுங்காய்ப் படித்திருக்கிறாரா?) கொடுமுடி சண்முகம் என்ற அருமையான பொறியாளர் விவரங்கெட்டதனமாய் பழந்தமிழர் மரபுகளையும், இந்தக் காதத்தையும் மாய்ந்து மாய்ந்து ஆய்ந்து தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். அவருடைய ஆய்வுநூல் அவ்வளவு அருமையானது. (நாசாக்காரரை விட அவரை நான் நம்புவேன்.)
அவரெல்லாம் இவருக்குமுன் தூசியென்று இவர்சொல்லுவார். மொத்தத்தில் தன்னைத்தவிர வேறெந்தப் புகர்நிறத்தான் சொல்வதையும் இவர் நம்ப மாட்டார். வெள்ளைக்காரரையும், 15 ஆம் நூற்றாண்டுக்கு அப்புறமுள்ள ஆசிரியரை மட்டுமே இவர் என்றைக்கும் நம்புவார். மற்றதெல்லாம் புதினம் கட்டுக்கதை என்பார். மாறாக ”மகரம், விடங்கர், முதலை, கொற்றவை, சிந்து சமவெளி” என்று சொல்லிப்பாருங்கள். தான் ஏற்கனவே அதைப்பற்றிச் சொன்னதாகச் சொல்லிவிடுவார். (இவர் பீற்றலை உடைப்பதற்கு யாரோவொரு கொம்பன் வராமலா போவான்? அந்தக் கொம்பனை எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறேன்.)
கடைசிவரை காதத்தின் பொருளை யாருக்கும் இவர் புரியவிடமாட்டார். இவரே அதற்கு ஒரேயொரு எண்ணையும் சொல்லிவிடமாட்டார். புத்தர்காலத்து சஞ்சயவேளத்து புத்தனுக்கு (எல்லாவற்றையும் ஐயப்படும் புத்தனை சஞ்சயப்படும் புலத்தின் தலைவனாகச் சொல்வது வாதமுறைகளில் ஒன்று. கோதமபுத்தர் காலத்து 6 பெரிய மெய்யியல் ஆசிரியரில் சஞ்சயவேளத்து புத்தன் ஒருவர்.) அடுத்தவர் இவர்.
பொதுவாக அகப்பாடு மண்டிக் கிடப்பவரோடு உரையாட முடியாது. ”இவர் பெரிய மேதை” என்றுசொல்லி நீங்கள் வேறுவேலையைப் பார்ப்பதே நல்லது. ”இவர் மட்டுமே புத்திசாலி, மற்றவரெல்லாம் மடையர்” என்று சொல்லித்தான் விடுங்களேன்!அன்புடன்,இராம.கி.
From: mailto:j...@gmail.comSent: Friday, March 03, 2017 9:39 AMTo: மின்தமிழ்Subject: Re: [MinTamil] தமிழும் தமிழ் சார்ந்த நிலமும்
ஆமாம் ஐயா...
இந்தத் தனிப்பாடல்கள் தரும் குறிப்புகள் படி; நமக்கு புதியதாக காதம் குறித்து என்ன தெரிகிறது என்று நானும் அவரது கோணத்தைத் தெரிந்து கொள்ளத்தான் முயல்கிறேன்.இதுவரை இந்தப் பாடல்களை முன்னரே அவருக்கு தெரியும் என்று சொல்லியிருக்கிறார்.முன்னர் எப்பொழுதும் கூறிய காதம் குறித்த குறிப்புகளைத் தரும் ஆசிரியர்களைக் குறிப்பிட்டு, ஒரு காதம் என்பது ~9 முதல் ~19 மைல்களுக்குள் எந்த ஒரு அளவாகவும் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
..... தேமொழி
On Thursday, March 2, 2017 at 4:25:54 PM UTC-8, இராம.கி wrote:
உங்களுக்குப் பொறுமை மிகக்கூட என்றெண்ணுகிறேன். விடாதுகேட்கிறீர்கள். அவரோ, உடம்பெல்லாம் எண்ணெய் தடவிக்கொண்டு “பலிஞ்சடுகுடு.... சடுகுடு” என்று ஆடிக்கொண்டேயிருக்கிறார்.இன்னொரு உவமையிற் சொன்னால், சுற்றிச்சுற்றி அவர் சுழற்பந்து (spin) தான் எரிவார். அதை வாகாய் நீங்கள் வாங்கி எல்லைக்கு வெளியில் ஆறோட்டமாய் (sixer) அடித்தாற்றான் உண்டு.காதத்தையொட்டி உங்களைக் குழப்பியடித்து வெளிக்குத் (out) தள்ளப்போகிறார்.அவர் சுழற்பந்து மன்னர். யாரிடமுஞ் சிக்கமாட்டார்.)))))) எல்லாரிடமும் ஏதாவதுசொல்லித் தப்பிப்பதே அவர்பாங்கு.
நீவிர் வாழ்க!அன்புடன்,
இராம.கி.From: mailto:j...@gmail.com
Sent: Thursday, March 02, 2017 11:46 PMTo: மின்தமிழ்Subject: Re: [MinTamil] தமிழும் தமிழ் சார்ந்த நிலமும்
--
On Wednesday, March 1, 2017 at 6:48:39 AM UTC-8, N. Ganesan wrote:சுற்றளவு கணக்கிட்டுப் பார்த்து காதம் என்ன என ஒருவாறு கணிக்கலாம்.“வடக்குத்திசை பழனி வான் கீழ்தென்காசிகுடக்குத்திசை கோழிக்கோடாம்-கடற்கரையின்ஓரமோ தெற்காகும் உள்ளெண்பதின்காதம்சேரநாட்டெல்லையெனச் செப்பு.”உ-ம்: இவ் வெண்பாவில் உள்ள ஊர்களின் பெரிமீட்டர் 80 காதம் = ~ 800 மைல் என்ற கணக்கைத்தரலாம்.~ 800 மைல் என்ற கணக்கை, மேற்காணும் இப்பாடல் குறிப்பில் இருந்து விலகாமல் எப்படி கணக்கிட்டீர்கள் என்று விளக்கமுடியுமா?பாடல்களில் சொல்லும் ஊர்களை இணைத்து சுற்றளவு (Circumference) இவ்வளவு காதம் எனப்பார்க்கலாம் (https://groups.google.com/d/msg/mintamil/eYfE29Y8e6k/fVESwSkVAgAJ) என்று மீண்டும் மீண்டும் சொல்கிறீர்களே தவிர அது எப்படி என்று படமிட்டு காட்டும்படி கேட்பதை மட்டும் தவிர்க்கிறீர்கள்.நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
"அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சார்யர் (12-ஆம் நூற்.), மாதவச் சிவஞான யோகிகள், கந்தசாமிப் புலவர் (பூவணப் புராணம், ....) எல்லோரும் காதம் இவ்வளவு எனக் கொடுத்துள்ளார்கள். இவர்கள் புகழ்மிக்க தமிழின் ஆசிரியர்கள்" "காதம் 10 மைல் என்று பாரதியார் பயன்படுத்தியுள்ளார்" என்பத்தை எல்லாம் மறுக்கும் நோக்கில் இல்லை.
பல நூற்றாண்டுகளாய் அதற்கு முன்னரே கொங்குநாடு சேரநாடு தான். ’சேரர் கொங்கு’ - அருணகிரிநாதர் (14-ஆம் நூற்றாண்டு). பின்னர் கொங்குமண்டல சதகத்தில் விரிவாக கார்மேகக் கவிஞர் என்னும் சமணர் விளக்கியுள்ளார்.
“வடக்குத்திசை பழனி வான் கீழ்தென்காசிகுடக்குத்திசை கோழிக்கோடாம்-கடற்கரையின்ஓரமோ தெற்காகும் உள்ளெண்பதின்காதம்சேரநாட்டெல்லையெனச் செப்பு.”தென் திசையில் இருக்கும் கடல் எது?
On Thursday, March 2, 2017 at 11:17:09 PM UTC-8, N. Ganesan wrote:
On Thursday, March 2, 2017 at 11:11:42 PM UTC-8, தேமொழி wrote:
On Thursday, March 2, 2017 at 10:58:43 PM UTC-8, N. Ganesan wrote:பல நூற்றாண்டுகளாய் அதற்கு முன்னரே கொங்குநாடு சேரநாடு தான். ’சேரர் கொங்கு’ - அருணகிரிநாதர் (14-ஆம் நூற்றாண்டு). பின்னர் கொங்குமண்டல சதகத்தில் விரிவாக கார்மேகக் கவிஞர் என்னும் சமணர் விளக்கியுள்ளார்.Let's stick with the words given by the author of the poem, extrapolation is unnecessary, especially in this case that gives specific values.In poems, there is always dhvani. The Chera country veNpaa just gives key towns. By historical records and epigraphs we know where Chera coutry was.(1) The author does not say Pazani is "vaDa ellai" of Chera realm.(2) He does not mention ThenkaDal, Kumari either.N. Ganesan
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
தென்காசிப்பகுதியில் கடல் இருக்கிறதா?
தேவையானால்
கோழிக்கோடு
பழநி
தென்காசி போல
அங்கிருக்கும் ஊரைக் குறிக்க எழுதியவருக்குத் தெரியாதா?
NG
On Thursday, March 2, 2017 at 11:56:24 PM UTC-8, N. Ganesan wrote:
On Thursday, March 2, 2017 at 11:11:42 PM UTC-8, தேமொழி wrote:
On Thursday, March 2, 2017 at 10:58:43 PM UTC-8, N. Ganesan wrote:பல நூற்றாண்டுகளாய் அதற்கு முன்னரே கொங்குநாடு சேரநாடு தான். ’சேரர் கொங்கு’ - அருணகிரிநாதர் (14-ஆம் நூற்றாண்டு). பின்னர் கொங்குமண்டல சதகத்தில் விரிவாக கார்மேகக் கவிஞர் என்னும் சமணர் விளக்கியுள்ளார்.Let's stick with the words given by the author of the poem, extrapolation is unnecessary, especially in this case that gives specific values.Compared to the names of towns, Kanyakumari is very famous. If you stick with the words of the author of the poem, your picture will not include Nanjil Naadu & Kanyakumari.The verse says the seashore is the southern edge. By seashore, he means the sea near Thenkasi.If it were Kanyakumari, he would have mentioned by name this well known tip. He intentionally avoids it, as it did not belong to Chera country.தென்காசிப்பகுதியில் கடல் இருக்கிறதா?
தேவையானால்
கோழிக்கோடு
பழநி
தென்காசி போல
அங்கிருக்கும் ஊரைக் குறிக்க எழுதியவருக்குத் தெரியாதா?
அதனால் தெற்கில் கடற்கரை என்றால் குமரிக்கரை என்றுதானே பொருள்முன்னரே கொடுத்துள்ளேன்,NG
--
2017-03-03 0:03 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Thursday, March 2, 2017 at 11:56:24 PM UTC-8, N. Ganesan wrote:
On Thursday, March 2, 2017 at 11:11:42 PM UTC-8, தேமொழி wrote:
On Thursday, March 2, 2017 at 10:58:43 PM UTC-8, N. Ganesan wrote:பல நூற்றாண்டுகளாய் அதற்கு முன்னரே கொங்குநாடு சேரநாடு தான். ’சேரர் கொங்கு’ - அருணகிரிநாதர் (14-ஆம் நூற்றாண்டு). பின்னர் கொங்குமண்டல சதகத்தில் விரிவாக கார்மேகக் கவிஞர் என்னும் சமணர் விளக்கியுள்ளார்.Let's stick with the words given by the author of the poem, extrapolation is unnecessary, especially in this case that gives specific values.Compared to the names of towns, Kanyakumari is very famous. If you stick with the words of the author of the poem, your picture will not include Nanjil Naadu & Kanyakumari.The verse says the seashore is the southern edge. By seashore, he means the sea near Thenkasi.If it were Kanyakumari, he would have mentioned by name this well known tip. He intentionally avoids it, as it did not belong to Chera country.தென்காசிப்பகுதியில் கடல் இருக்கிறதா?
தென்காசிக்கு மேற்கே கடல் இல்லையா?குமரி என்று புகழ்பெற்ற இடத்தை வெண்பா குறிப்பிடுகிறதா?குமரி உள்ள நாஞ்சில் நாடு சேரநாடா?
உமக்குத் தெரிந்தது அவ்வளவு தான். பூனை தன் கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிட்டதென்று நினைத்துக்கொள்ளுமாம். அவரைப்பற்றி உமக்கு என்ன தெரியும்? வெறுமே ஆட்களின் பெயரை எடுத்துவிட்டு, “ எனக்கு அவரைத்தெரியும், இவரைத்தெரியும்” என்று சொல்வதில் நீர் மிகச் சமர்த்தர். Name-calling character. (ஒருவன் சொன்னானாம் “அண்ணாத்துரையை எனக்குத் தெரியும்”. அண்ணாத்துரைக்கு இவனைத் தெரியுமா? என்பது தான் எப்பொழுதும் கூர்ந்துபார்க்கவேண்டியது. )அவர் புதுவைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். என் பழையநினைவில் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் என்று எழுதிவிட்டேன். அது தப்பு. அவர் முனைவர்பட்ட ஆய்வேடு பொத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதன் முதற்பக்கத்தைக் கண்ணித்து அனுப்பியுள்ளேன்.இனியாவது தெரிந்துகொள்ளும்.
இராம.கி.
சேரநாட்டு எல்லையைக் குறிக்கும் மற்ற உரைகளையும் ஒப்பிட்டு அறியலாம்.முன்னர் தனிப்பாடல் திரட்டு நூலில் இருந்து தந்தேன்.கீழுள்ளது தமிழகம் நூலில் இருந்து...***இவையாவற்றையும் கட்டுரையின் சான்றுகள் பகுதியிலும் காணலாம்***.
அப்படியா எழுதியிருந்தீர்?“கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு என்பது இராமகி கருத்து ஆதாரம் அற்றது என்பது தமிழறிஞர்கள் கூற்று” என்று எழுதியிருந்தீர். அதனுடைய பொருளென்ன? (ஒன்றாம் நூற்றாண்டு என்பது எழுத்து மரபில்லை என்றாவது தெரிந்துகொள்ளும்.; முதல் நூற்றாண்டென்று சொல்லவேண்டும் நீர் இங்கு தமிழ்பற்றிப் பலருக்குச் சொல்லித்தருகிறீர். வேடிக்கை. ஆங்கிலத்தில் first century என்பீரா? oneth century என்பீரா? )”சிலம்பு முதல் நூற்றாண்டென்று எனக்குமுன்னால் எவரும் கூறியதில்லை” என்பதாற்றான் என்நூல் கவனிக்கப்படுகிறது. உம் புரட்டு வேலைகளை வேறெங்காவது வைத்துக்கொள்ளும். உம் தமிழாழம் எவ்வளவென்று நான் நன்றாகவே அறிவேன். என் நூலைப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ, அது வேறுகதை. நீர் ஒருநாளும் அப்படியொரு நூல் இருப்பதாகக்கூட acknowledge செய்ததில்லை. அவ்வளவு தரமுள்ள நீர் பேசவந்துவிட்டீர். உமக்குச் சிலம்புபற்றி என்ன தெரியும்?
நீர் சொல்லவந்ததைச் சொல்லும். அதோடு நிறுத்திக்கொள்ளும்.இராம.கி.
நீங்கள் எல்லை குறித்த சர்ச்சை எழுப்புவதன் நோக்கம் இங்கு தெளிவு.சேரநாட்டின் எல்லைகள் பாடலில் குறிப்பிட்ட குறிப்புகள்படியே அமைக்கப்பட்டால்நீங்கள் கூறும் ஒரு காதம் அளவு = 14 ± 5 மைல் என்ற வரையறைக்குள் வராமல் ~7 என்று நின்றுவிடுகிறது.பாடலில் குறிப்பிடாத கொங்குப் பகுதியை இயன்றவரை உள்ளிழுக்க, பிற எல்லைகள் சரியில்லை என்று கூறி என்னமாய் படாத பாடு படுகிறீர்கள் என்பது வேடிக்கையாகவே இருக்கிறது எனக்கு...... தேமொழி
முதல் நூற்றாண்டென்று சொல்லவேண்டும் நீர் இங்கு தமிழ்பற்றிப் பலருக்குச் சொல்லித்தருகிறீர். வேடிக்கை. ஆங்கிலத்தில் first century என்பீரா? oneth century என்பீரா? )
நீங்கள் எல்லை குறித்த சர்ச்சை எழுப்புவதன் நோக்கம் இங்கு தெளிவு.சேரநாட்டின் எல்லைகள் பாடலில் குறிப்பிட்ட குறிப்புகள்படியே அமைக்கப்பட்டால்நீங்கள் கூறும் ஒரு காதம் அளவு = 14 ± 5 மைல் என்ற வரையறைக்குள் வராமல் ~7 என்று நின்றுவிடுகிறது.பாடலில் குறிப்பிடாத கொங்குப் பகுதியை இயன்றவரை உள்ளிழுக்க, பிற எல்லைகள் சரியில்லை என்று கூறி என்னமாய் படாத பாடு படுகிறீர்கள் என்பது வேடிக்கையாகவே இருக்கிறது எனக்கு...... தேமொழி
தேமொழி அவர்களை பழைய காதம் கணக்கிட சேரநாட்டு பவுண்டரி (boundary) 80 காதம் என்னும் வெண்பாவிற்கு கேரளா, + கொங்கு சுற்றளவுசேர்த்தச் சொல்லியும் எழுதியுள்ளேன். அப்போது சுமார் 12 மைல் புகழ்பெற்ற தமிழ்க்கவிஞர்கள் (உ-ம்: அருணகிரிநாதர், கச்சியப்பர், .... பாரதியார்)குறிப்பிடும் அளவுடன் இயையும். ~12 மைல் = காதம் என்று எடுத்து வட்டகை (perimeter of ellipse) தொண்டை (20 காதம்), சோழம் (24 காதம்), பாண்டி (56 காதம்),சேரநாடு (80 காதம் = கேரளா + கொங்கு - அவ் வெண்பாவில் கொங்கு தலைமை க்ஷேத்ரம் பழனி விளக்கமாகக் குறிப்பீடுண்டு) மேப்படம்எளிதாக வரையலாம்..
கண்ணகி கோவலன் குடகு சென்றார்கள் என்று நீங்கள் குறிப்பிடுவதை, பல இழைகளில் குறிப்பிடுவதை ஒருமுறை மறுத்துவிட்டு மேற்கொண்டு அனைவரும் தவிர்த்துவிடுவதன் நோக்கம் ... உங்கள் கருத்தை அனைவரும் ஆதரிகிறார்கள் என்ற பொருள் அல்ல.அதற்கு மேல் பேச அதில் ஏதும் இல்லை என்பதுவே.
மீண்டும் எல்லை குறித்து....(I)சேரநாட்டெல்லை:“வடக்குத்திசை பழனி வான் கீழ்தென்காசிகுடக்குத்திசை கோழிக்கோடாம்-கடற்கரையின்ஓரமோ தெற்காகும் உள்ளெண்பதின்காதம்சேரநாட்டெல்லையெனச் செப்பு.”மற்றும்கொங்கு நாட்டெல்லை குறிக்கும் பாடல்கள்:“வடக்குத் தலைமலையாம் வையாவூர் தெற்குக்குடக்கு வெள்ளிப் பொருப்புக் குன்று - கிழக்குக்கழித்தண்டலை சூழும் காவிரிசூழ் நாடாம்குழித்தண்டலை அளவே கொங்கு”என்று இரு தனி நாடுகளுக்கான பாடல்கள்...சேரநாட்டின் பாடலில் பழநி வடக்கெல்லை.கொங்கு நாட்டின் பாடல் வையாவூர் (பழநி) தென்எல்லை என்று வருகிறது.ஆகவே இவற்றின் அடிப்படையில் படம் வரையும் பொழுது கொங்கு நாட்டை சேரநாட்டில் இணைக்க முடியாது.
நீங்கள் எல்லை குறித்த சர்ச்சை எழுப்புவதன் நோக்கம் இங்கு தெளிவு.சேரநாட்டின் எல்லைகள் பாடலில் குறிப்பிட்ட குறிப்புகள்படியே அமைக்கப்பட்டால்நீங்கள் கூறும் ஒரு காதம் அளவு = 14 ± 5 மைல் என்ற வரையறைக்குள் வராமல் ~7 என்று நின்றுவிடுகிறது.பாடலில் குறிப்பிடாத கொங்குப் பகுதியை இயன்றவரை உள்ளிழுக்க, பிற எல்லைகள் சரியில்லை என்று கூறி என்னமாய் படாத பாடு படுகிறீர்கள் என்பது வேடிக்கையாகவே இருக்கிறது எனக்கு...... தேமொழி
நீங்கள் நாட்டின் சுற்றளவில் ...சேரநாடு = 800 மைல்/ 80 காதம் > இதன்படி ஒரு காதம் = 10 மைல்என்று சொல்கிறீர்கள்.இது சரியான அளவில்லையே !!!!...எனக்கு வரும் சேரநாட்டின் சுற்றளவு 610 மைல்கள் ..அளவுடன் கூடிய படமும் கொடுக்கப்பட்டுள்ளதுஇதே அளவிடும் முறை பிற நாடுகளுக்கும் பொருந்த வேண்டும்,அத்துடன் வேறுபாடுகள் இருந்தாலும் அதிகம் இருக்கக்கூடாது.கொடுத்துள்ள சேர சோழ நாடுகளின் சுற்றளவு படங்களைப் பார்க்கவும்சேரநாடு சுற்றளவு = 610 மைல்/ 80 காதம் ( இதன்படி ஒரு காதம் = 7.6 மைல்)சோழநாடு சுற்றளவு = 382 மைல்/ 24காதம் ( இதன்படி ஒரு காதம் =15.9 மைல்)இதற்குப் பிறகு பிற நாடுகள் என்ன அளவு எனத் தொடருவதில் பயனில்லை.இதில் எதை எடுத்துக் கொள்ளலாம்ஒரு காதம் = 7.6 மைல் அல்லது 15.9 மைல் அல்லது இரண்டிற்கும் உள்ள சராசரி?***
On Sunday, March 5, 2017 at 10:31:28 AM UTC-8, தேமொழி wrote:கண்ணகி கோவலன் குடகு சென்றார்கள் என்று நீங்கள் குறிப்பிடுவதை, பல இழைகளில் குறிப்பிடுவதை ஒருமுறை மறுத்துவிட்டு மேற்கொண்டு அனைவரும் தவிர்த்துவிடுவதன் நோக்கம் ... உங்கள் கருத்தை அனைவரும் ஆதரிகிறார்கள் என்ற பொருள் அல்ல.அதற்கு மேல் பேச அதில் ஏதும் இல்லை என்பதுவே.எல்லோரும் எங்கே மறுத்துள்ளார்கள்? யார் யார் நான் எழுதிய கவுந்தி தவப்பள்ளி காவிரி உற்பத்தி இடங்களிலே கங்க ராஜ்யத்தில் இருந்தது என்னும் கருதுகோளைமறுத்து கட்டுரைகள் எழுதியுள்ளனர் என பார்க்க ஆர்வம் உள்லவன். நாடுகாண் காதையில் காவிரியின் தலைமை ஸ்தானங்கள் இல்லை என்பதை? அறிந்துகொள்ள ஆவல்.தமிழறிஞர்கள் உவேசா போன்றோர் குறிப்பிட்டுள்ளதை வைத்தும், சீரங்கம், திருவரங்கம் என்ற வேறுபாடுகளை வைத்தும் எழுதியுள்ளேன்.ஜர்னல் ஆர்ட்டிக்கிள் எழுதித் தருகிறேன்.
On Friday, March 3, 2017 at 12:58:08 AM UTC-8, தேமொழி wrote:நீங்கள் எல்லை குறித்த சர்ச்சை எழுப்புவதன் நோக்கம் இங்கு தெளிவு.சேரநாட்டின் எல்லைகள் பாடலில் குறிப்பிட்ட குறிப்புகள்படியே அமைக்கப்பட்டால்நீங்கள் கூறும் ஒரு காதம் அளவு = 14 ± 5 மைல் என்ற வரையறைக்குள் வராமல் ~7 என்று நின்றுவிடுகிறது.பாடலில் குறிப்பிடாத கொங்குப் பகுதியை இயன்றவரை உள்ளிழுக்க, பிற எல்லைகள் சரியில்லை என்று கூறி என்னமாய் படாத பாடு படுகிறீர்கள் என்பது வேடிக்கையாகவே இருக்கிறது எனக்கு...... தேமொழிஇன்றைய உங்கள் மடலால் ஏன் கொங்குநாட்டை சேரநாட்டில் இருந்து விலக்கினீர்கள் எனப் புரிந்துகொண்டேன். ஆனால் வரலாற்றில் அவ்வாறு இல்லை.
On Sunday, March 5, 2017 at 1:07:20 PM UTC-8, N. Ganesan wrote:
On Friday, March 3, 2017 at 12:58:08 AM UTC-8, தேமொழி wrote:நீங்கள் எல்லை குறித்த சர்ச்சை எழுப்புவதன் நோக்கம் இங்கு தெளிவு.சேரநாட்டின் எல்லைகள் பாடலில் குறிப்பிட்ட குறிப்புகள்படியே அமைக்கப்பட்டால்நீங்கள் கூறும் ஒரு காதம் அளவு = 14 ± 5 மைல் என்ற வரையறைக்குள் வராமல் ~7 என்று நின்றுவிடுகிறது.பாடலில் குறிப்பிடாத கொங்குப் பகுதியை இயன்றவரை உள்ளிழுக்க, பிற எல்லைகள் சரியில்லை என்று கூறி என்னமாய் படாத பாடு படுகிறீர்கள் என்பது வேடிக்கையாகவே இருக்கிறது எனக்கு...... தேமொழிஇன்றைய உங்கள் மடலால் ஏன் கொங்குநாட்டை சேரநாட்டில் இருந்து விலக்கினீர்கள் எனப் புரிந்துகொண்டேன். ஆனால் வரலாற்றில் அவ்வாறு இல்லை.இந்தப் பாடல்கள் வழி நாம் அறிவது தமிழக மன்னர்களின் எல்லைகள் குறித்த ஒரு பொதுவான புரிதல் மட்டுமே...... தேமொழி
இருவேறு ஆசிரியர்கள், இரு வேறு நூற்றாண்டுகளில், வெவ்வேறு காரணங்களுக்காக (உ-ம்: கொங்குநாட்டின் எல்லையை அவ்வூர்க்காரர்களுக்கு சொல்வதற்காக எழுதிய வெண்பா. ஆனால் அவ்வெண்பா கொங்கு சேரநாட்டின் பகுதி என்பதை எவ்விதத்திலும் மறுக்கவில்லை.நா. கணேசன்
--
ஆனால் ~ 12 மைல் வரவேண்டும் என்று பாடலை மீறி வரைந்து அளப்பதில் பயனில்லை.
இதை ஆய்வில் "டேட்டாவை குக் செய்வது" என்று சொல்வார்கள்.[wiki: In scientific culture, cooking is a term for falsifying data or selectively deleting data in an attempt to prove a hypothesis. Gregor Mendel has been posthumously accused of cooking his data.]
..... தேமொழி
அற்புதமான விளக்கம். படங்கள் சிறப்பு.
வரலாற்றுக்காலம் முதல் சங்ககால இறுதி வரை
களப்பிரர் ஆட்சி துவக்கம்
அடுத்து தொடரும்....
களப்பிரர் ஆட்சி துவக்கம் முதல் பேரரசுகள் எழுச்சி வரை
அடுத்து பேரரசுகளின் காலம் ... தொடரும்...
தமிழகப் பேரரசர்களின் காலம் முடிவுற்றது
அடுத்து விஜயநகர ஆட்சிக்காலம் முதல்... தொடரும்...
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று...
ஆடுவோம்..ஆடுவோம்...ஆடுவோம்...
நன்றி: படங்கள் உதவி ஒல்லி பை (Ollie Bye) உருவாக்கிய காணொளி >> https://www.youtube.com/watch?v=QN41DJLQmPk
மிகுந்த அருமையான, பயனுள்ள தொகுப்பு - தேமொழி அம்மைக்குப் பாராட்டுக்கள்.
சிறந்த, பயனுள்ள பதிவு, உயர்திரு தேமொழி அவர்களே,
தங்களிடமிருந்து மேலும் இத்தகைய பதிவுகளை எதிர்நோக்குகிறேன்.
அற்புதமான , பயனுள்ள தொகுப்பு. பல பக்கங்களில் எழுதவேண்டியதை , சில படங்கள் அழகாக விளக்குகின்றன . பதிவிற்கு நன்றி.