மண்ணின் குரல்: பெப்ரவரி 2017: சமணமலை - மதுரை

119 views
Skip to first unread message

Suba

unread,
Mar 5, 2017, 8:27:02 AM3/5/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
வணக்கம்.

மதுரை நகரின் தெற்கே தேனி செல்லும் சாலையில் நாகமலைப் புதுக்கோட்டைக்குத் தெற்கில் அமைந்துள்ளது சமண மலை. இங்கு இயற்கையான பாறை ஒன்று அமைந்துள்ளது. இதில் ஏறக்குறைய கிபி 8ம் நூற்றாண்டு வாக்கில் அமைக்கப்பட்ட சுமார் ஆறு அடி உயரமுள்ள அமர்ந்த நிலையில் காணப்படும் மகாவீரர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

இச்சிற்பத்தை உருவாக்கக்காரணமான குறண்டி திருக்காட்டாம் பள்ளியின் மாணாக்கர்கள் பெயர் இங்கே வட்டெழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1.வெண்புநாட்டுக் குறண்டி திருக்காட்டாம்பள்ளி கனக நந்திப்ப
2.டாரர் அபினந்தபடார் அவர் மாணாக்கர் அரிமண்டலப்ப டார்அ
3.பினந்தனப்படார் செய்வித்த திருமேனி

என்பது இக்கல்வெட்டு குறிப்பிடும் செய்தியாகும்.

இதற்கடுத்து இங்குள்ள குகையில் ஐந்து புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. முக்குடை அண்ணல்கள் அமர்ந்திருக்க  ஒரு இயக்கி சிம்மத்தின் மீது அமர்ந்து யானை மீது அமர்ந்துள்ள அசுரனோடு வீராவேசமாகப் போரிடுவது போல செதுக்கப்பட்டுள்ளது. வலது ஓரம் அம்பிகா இயக்கியின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள சிற்பங்களின் கீழ் வட்டெழுத்தில் இவற்றைச் செய்வித்தோர் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

முதல்கல்வெட்டில்

1. ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளிவுடையகு
2.ணசேனதேவர் சட்டன் தெய்வ
3.பலதேவர் செய்விச்ச திருமேனி


அடுத்த கல்வெட்டில்

1. ஸ்வஸ்திஸ்ரீ வெண்பு நாட்டுக் குறண்டி
2. த் திருக்காட்டாம்பள்ளிக்
3. குணசேனதேவர் மாணாக்கர் வ
4. ர்தமானப் பண்டிதர் மாணாக்
5. கர் குணசேனப் பெரிய
6. டிகள் செய்வித்த தி
7. ருமேனி

என்றும்

மூன்றாம் கல்வெட்டில்

1. ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளி ஆள்
2. கின்ற குணசேனதேவர் சட்டன்
3. அந்தலையான் களக்குடி தன்னை
4. ச் சார்த்தி செய்வித்த திரு
5. மேனி

என்றும் வழங்கப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டுக்கள் தரும் செய்திகளின் வழி இச்சமணப்பள்ளிக்கு நெடுங்காலம் பொறுப்பு வகித்தவர் குணசேனதேவர் என்பது அவரது சீடர்கள் இப்பள்ளியை நிர்வகித்து இச்சிற்பங்களைப் பாதுகாத்தனர் என்றும் அறியலாம். மதுரைப்பகுதியிலேயே மிகப்பெரிய பள்ளியாக இது திகழ்ந்தது. 

நன்றி: மாமதுரை - பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்.


விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2017/03/blog-post.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=HrnlAxeX-ls&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Suba

unread,
Mar 5, 2017, 8:29:04 AM3/5/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
புகைப்படங்களில் சில









ஏனைய புகைப்படங்களை http://tamilheritagefoundation.blogspot.de/2017/03/2017.html பக்கத்தில் காணலாம்.

சுபா 




--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 5, 2017, 9:25:43 AM3/5/17
to mintamil, thiruppuvanam, Kalai Email, Guide Kottaiyur Pavani, Mdu poovalingam sundaram, Pirama Dr Palanichamy FFE

வணக்கம்.
இங்கு குறிப்பிடப்படும் மலையின் பெயர் "செட்டி புடவு".  சமணர்களே இந்த மலையைச் சமணமலை என்று குறிப்பிடவில்லை.
இது குறித்து மின்தமிழில் விரிவாகவே விவாதித்துள்ளோம்.
இருப்பினும்,  மீண்டும் இந்த மலையின் பெயரைத் தாங்கள் தவறான பெயரால் குறிப்பிடுவது தவறல்லவா?

அன்பன்
கி. காளைராசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
Mar 5, 2017, 9:42:41 AM3/5/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
On Mar 5, 2017 3:25 PM, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:

வணக்கம்.
இங்கு குறிப்பிடப்படும் மலையின் பெயர் "செட்டி புடவு".  சமணர்களே இந்த மலையைச் சமணமலை என்று குறிப்பிடவில்லை.
இது குறித்து மின்தமிழில் விரிவாகவே விவாதித்துள்ளோம்.
இருப்பினும்,  மீண்டும் இந்த மலையின் பெயரைத் தாங்கள் தவறான பெயரால் குறிப்பிடுவது தவறல்லவா?

​விழியப் பதிவை முழுமையாகப் பாருங்கள் , கேளுங்கள்.
தொல்லியல் ஆய்வாளர் முனைவர் சாந்தலிங்கம் எழுதிய மாமதுரை, மதுரை சமண தடயங்கள் ஆகிய நூல்களையும் வாசிக்கவும்.
உங்களுக்கு விளக்கம் கிடைக்கும்.

சுபா


நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 5, 2017, 10:16:28 AM3/5/17
to mintamil

வணக்கம்.


On 05-Mar-2017 8:12 PM, "Suba" <ksuba...@gmail.com> wrote:
>
>
> On Mar 5, 2017 3:25 PM, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
>>
>> வணக்கம்.
>> இங்கு குறிப்பிடப்படும் மலையின் பெயர் "செட்டி புடவு".  சமணர்களே இந்த மலையைச் சமணமலை என்று குறிப்பிடவில்லை.
>> இது குறித்து மின்தமிழில் விரிவாகவே விவாதித்துள்ளோம்.
>> இருப்பினும்,  மீண்டும் இந்த மலையின் பெயரைத் தாங்கள் தவறான பெயரால் குறிப்பிடுவது தவறல்லவா?
>
> ​விழியப் பதிவை முழுமையாகப் பாருங்கள் , கேளுங்கள்.
> தொல்லியல் ஆய்வாளர் முனைவர் சாந்தலிங்கம் எழுதிய மாமதுரை, மதுரை சமண தடயங்கள் ஆகிய நூல்களையும் வாசிக்கவும்.
> உங்களுக்கு விளக்கம் கிடைக்கும்.
>
> சுபா

சாந்தலிங்கம் ஐயா அவர்கள் செட்டிபுடவு மலையைச் சமணமலை என்று குறிப்பிடுவது தவறாகும்.
எந்த ஒரு அரசு ஆவணத்திலும், சமண நூல்களிலும் இல்லாத ஒரு பெயரைத் தாங்கள் ஏன் ஏற்றுக் கொண்டு பதிவு செய்ய வேண்டும்?
ஒரு மலையின் உண்மைப் பெயரை மாற்றிக் குறிப்பிடுவது தவறல்லவா?

>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>> ---
>>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>> --
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Prakash Sugumaran

unread,
Mar 5, 2017, 10:32:51 AM3/5/17
to mintamil
//சாந்தலிங்கம் ஐயா அவர்கள் செட்டிபுடவு மலையைச் சமணமலை என்று குறிப்பிடுவது தவறாகும்.//

நாகராஜன் ஐயா, ஸ்வஸ்திஸ்ரீ என்பது வேறு சமயத்தவருக்கு பொருந்துகிறதா?

//எந்த ஒரு அரசு ஆவணத்திலும்//

அவ்வுளவு நேர்மையாளர்களும், நல்லவர்களுமா அரசு ஊழியம் செய்பவர்கள்??

//சமண நூல்களிலும் இல்லாத ஒரு பெயரை தாங்கள் ஏன் ஏற்றுக் கொண்டு பதிவு செய்ய வேண்டும்?//

உடைபட்டுள்ள கல்வெட்டு வரிகளே அழிக்கப்பட்டதற்கான முயற்சிகளை தெளிவாக தெரிவிக்கின்றன.

//ஒரு மலையின் உண்மைப் பெயரை மாற்றிக் குறிப்பிடுவது தவறல்லவா?//

50 வருடம் கழித்து சாக்பீஸால் எழுதப்பட்ட வேறு ஒரு பெயர் கூட மலையின் பெயராக மாறலாம்! அரசு ஆவணங்களிலும் பதிவாகலாம்!? அரசுகளை பற்றியும், அதை இயக்குபவர்களை பற்றியும் தெரியாதவர்களா நாம்?

Prakash Sugumaran

unread,
Mar 5, 2017, 10:35:02 AM3/5/17
to mintamil
மன்னிக்கவும்.. காளைராசன் ஐயா.

Prakash Sugumaran

unread,
Mar 5, 2017, 10:42:56 AM3/5/17
to mintamil
சுபாஷிணி அவர்களுக்கு,

அப்பகுதியில் யாராவது அம்மலையை ’ஸமவஸரவண’ என்று குறிப்பிட்டு இருந்தால் பதிவிடவும்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 5, 2017, 10:46:00 AM3/5/17
to mintamil

வணக்கம்.

தங்களது கருத்துப்படி யார்வேண்டுமானாலும் ஒரு மலையின் பெயரை மாற்றிக் கொள்ள லாமா?

நான் குறிப்பிடுவது : இந்த மலையில் வசித்த சமணர்களே இதன் பெயரைச் சமணமலை என்று கூறிக் கொள்ள வில்லை.
அரசு ஆவணங்களில் இல்லாத ஒரு பெயரை, சமணநூல்களில் இல்லாத ஒரு பெயரைச் சாந்தலிங்கம் ஐயா அவர்கள் மாற்றுவதற்கு உரியவரா?
அந்தப் பெயர் தவறானது எனச் சுட்டிக் காட்டப்பட்ட பின்னரும் ஏற்றுக் கொள்ள மறுப்பது சரியா?

அன்பன்
கி. காளைராசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 5, 2017, 10:49:55 AM3/5/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Sunday, March 5, 2017 at 6:25:43 AM UTC-8, kalai wrote:

வணக்கம்.
இங்கு குறிப்பிடப்படும் மலையின் பெயர் "செட்டி புடவு".  சமணர்களே இந்த மலையைச் சமணமலை என்று குறிப்பிடவில்லை.
இது குறித்து மின்தமிழில் விரிவாகவே விவாதித்துள்ளோம்.
இருப்பினும்,  மீண்டும் இந்த மலையின் பெயரைத் தாங்கள் தவறான பெயரால் குறிப்பிடுவது தவறல்லவா?

அன்பன்
கி. காளைராசன்


அன்பின் காளைராசன்,

இரண்டும் சரியே. தொல்லியல் ஆய்வாளர்கள் சமண முனிவர்களின் இருப்பிடங்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள் மிகுதியும் காணப்படுவதால் சமணர்மலை என்கின்றனர்.

சமண முனிவர்களை ஆதரித்தோர் செட்டிகள். அவர்கள் அடிக்கடி அங்கே போய் உணவு அளித்திருப்பதைப் பார்த்த மக்கள் ‘செட்டி புடவு’ என்று கூறியிருக்கலாம்.
செட்டி என்பதே பிராகிருதச் சொல். சிரேஷ்டிந் என்ற சம்ஸ்கிருதச் சொல்லை சமண சமயத்தவர்கள் செட்டி என்று அழைத்தனர்.

சமண முனிவர் இளங்கோ அடிகள் செட்டி மக்களை கதாநாயகன் - கதாநாயகி ஆக்கி சிலம்பு படைத்தது அவர்களுக்குக் காட்டும் நன்றி, மரியாதை எனலாம்.
அவர் வாழ்ந்த வஞ்சி சேரராசாக்கள் என்றும் ஆண்ட கொங்குப்பகுதி. இன்றும் சேரலன் கூட்டம் இருக்கிறார்கள். சங்க கால (பதிற்றுப்பத்து) மன்னர்கள்
கல்வெட்டும் அங்கே தான் கிடைக்கின்றன. 

தேமொழி அவர்களை பழைய காதம் கணக்கிட சேரநாட்டு பவுண்டரி (boundary) 80 காதம் என்னும் வெண்பாவிற்கு கேரளா, + கொங்கு சுற்றளவு 
சேர்த்தச் சொல்லியும் எழுதியுள்ளேன். அப்போது சுமார் 12 மைல் புகழ்பெற்ற தமிழ்க்கவிஞர்கள் (உ-ம்: அருணகிரிநாதர், கச்சியப்பர், .... பாரதியார்)
குறிப்பிடும் அளவுடன் இயையும். ~12 மைல் = காதம் என்று எடுத்து வட்டகை (perimeter of ellipse) தொண்டை (20 காதம்), சோழம் (24 காதம்), பாண்டி (56 காதம்),
சேரநாடு (80 காதம் = கேரளா + கொங்கு - அவ் வெண்பாவில் கொங்கு தலைமை க்ஷேத்ரம் பழனி விளக்கமாகக் குறிப்பீடுண்டு) மேப்படம் 
எளிதாக வரையலாம்..

நா. கணேசன்


 

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Prakash Sugumaran

unread,
Mar 5, 2017, 10:54:29 AM3/5/17
to mintamil
இதுவரை அதுதான் நடக்கிறது. காவேரி, தென்பெண்ணை, பாலாறு, வடபெண்ணை ஆகிய ஆறுகள் உற்பத்தியாகும் இரு மலைகளின் பழைய பெயர்களை ஆய்வு செய்தால் இவை தெளிவாக தெரிய வருகின்றது. ஏன் தண்ணீருக்கு இப்போது அடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதும் புரிய வருகிறது.

N. Ganesan

unread,
Mar 5, 2017, 11:05:30 AM3/5/17
to மின்தமிழ், Banukumar Rajendran, housto...@googlegroups.com


On Sunday, March 5, 2017 at 7:54:29 AM UTC-8, Prakash Sugumaran wrote:
இதுவரை அதுதான் நடக்கிறது. காவேரி, தென்பெண்ணை, பாலாறு, வடபெண்ணை ஆகிய ஆறுகள் உற்பத்தியாகும் இரு மலைகளின் பழைய பெயர்களை ஆய்வு செய்தால் இவை தெளிவாக தெரிய வருகின்றது. ஏன் தண்ணீருக்கு இப்போது அடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதும் புரிய வருகிறது.

எங்கள் ஊர்களில் சமணர் பள்ளிகள், சிற்பங்கள் மாற்றப்பட்டு  கிராமதேவதை, சிவன், நாயக்கர் ஆட்சியில் ரங்கநாதர் (காரைமடை), ... என்றெல்லாம் பல நூற்றாண்டுகளாய் நடக்கிறது. ஒன்றும் புதிதில்லை.

பார்க்க: நான் அச்சில் வெளிவர உதவிய புலவர் செ. இராசு, கொங்குநாட்டில் சமணம். முனைவர் பட்ட ஆய்வேடு, மதுரைக்காமராசர் பல்கலை. அதில் உள்ள பல கலெவ்ட்டுகள், சமண சிறப்ங்கள் இன்று காணோம். அதில், ஆழியாறு அணையில் (இப்படி சொன்னால் புரியும்: வாழ்க வளமுடன் வேதாத்திரி மஹரிஷி வாழ்ந்த இடம். பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்களிடம் பெரியப்பச்சி/சின்னப்பிச்சி என்ற இரு செட்டிகள் அங்கே முதன்முதலாக வந்த வேதாத்திரியை  கொணர, தந்தையார்  (    ) வாங்கி வைத்திருந்த 11 ஏக்கர் அழகான நிலத்தை தந்தார். நா. ம. என்னிடம் குறிப்பிட்ட செய்தி இது. பின்னர் என் சங்கம்பாளையத்து மச்சான்கள், ஈரோடு எஸ். கே. மயிலானந்தம் (இயற்பெயர்: மயில்சாமி. கலைஞர் ஒரு கூட்டத்தில் மயிலானந்தம் என அழைக்க அதுவே பிரபலம் ஆகிவிட்டது.) பழனியில் இருந்து சிற்பியை அழைத்து மகாவீரர் சிலையை அம்மன் ஆக்கி வழிபடுகின்றனர். 2007-ல் தி ஹிண்டு-வில் ஆதாரத்துடன் காந்திராஜன் சொன்னதை எழுதியுள்ளனர். இப்போது காளைராசன் அதனை அம்மன் சிற்பம் தான் என்கிறார். எங்காவது மகாவீரர் போல கைஇணையும் முத்திரையில் அம்மன் உண்டா? விரிவாக, காளை அவர்களுக்கு எங்கள் ஊர் மாற்றங்களை எழுதணும். புலவர் செ. ராசுவின்
கொங்குநாட்டில் சமணம் படிக்கவேண்டிய ஆய்வு நூல்.

பிற பின்!
நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 5, 2017, 11:10:37 AM3/5/17
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com
On Sunday, March 5, 2017 at 7:54:29 AM UTC-8, Prakash Sugumaran wrote:
இதுவரை அதுதான் நடக்கிறது. காவேரி, தென்பெண்ணை, பாலாறு, வடபெண்ணை ஆகிய ஆறுகள் உற்பத்தியாகும் இரு மலைகளின் பழைய பெயர்களை ஆய்வு செய்தால் இவை தெளிவாக தெரிய வருகின்றது. ஏன் தண்ணீருக்கு இப்போது அடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதும் புரிய வருகிறது.

எங்கள் ஊர்களில் சமணர் பள்ளிகள், சிற்பங்கள் மாற்றப்பட்டு  கிராமதேவதை, சிவன், நாயக்கர் ஆட்சியில் ரங்கநாதர் (காரைமடை), ... என்றெல்லாம் பல நூற்றாண்டுகளாய் நடக்கிறது. ஒன்றும் புதிதில்லை.

பார்க்க: நான் அச்சில் வெளிவர உதவிய புலவர் செ. இராசு, கொங்குநாட்டில் சமணம். முனைவர் பட்ட ஆய்வேடு, மதுரைக்காமராசர் பல்கலை. அதில் உள்ள பல கல்வெட்டுகள், சமண சிற்பங்கள் இன்று காணோம். அதில், ஆழியாறு அணையில் (இப்படி சொன்னால் புரியும்: வாழ்க வளமுடன் வேதாத்திரி மஹரிஷி வாழ்ந்த இடம். பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்களிடம் பெரியப்பச்சி/சின்னப்பிச்சி என்ற இரு செட்டிகள் அங்கே முதன்முதலாக வந்த வேதாத்திரியை  கொணர, தந்தையார்  ( http://nganesan.blogspot.com/2017/02/pollachi-pa-nachimuthu-gounder.html ) வாங்கி வைத்திருந்த 11 ஏக்கர் அழகான நிலத்தை தந்தார். நா. ம. என்னிடம் குறிப்பிட்ட செய்தி இது. பின்னர் என் சங்கம்பாளையத்து மச்சான்கள், ஈரோடு எஸ். கே. மயிலானந்தம் (இயற்பெயர்: மயில்சாமி. கலைஞர் ஒரு கூட்டத்தில் மயிலானந்தம் என அழைக்க அதுவே பிரபலம் ஆகிவிட்டது.) பழனியில் இருந்து சிற்பியை அழைத்து மகாவீரர் சிலையை அம்மன் ஆக்கி வழிபடுகின்றனர். 2007-ல் தி ஹிண்டு-வில் ஆதாரத்துடன் காந்திராஜன் சொன்னதை எழுதியுள்ளனர். இப்போது காளைராசன் அதனை அம்மன் சிற்பம் தான் என்கிறார். எங்காவது மகாவீரர் போல கைஇணையும் முத்திரையில் அம்மன் உண்டா? விரிவாக, காளை அவர்களுக்கு எங்கள் ஊர் மாற்றங்களை எழுதணும். புலவர் செ. ராசுவின்
கொங்குநாட்டில் சமணம் படிக்கவேண்டிய ஆய்வு நூல்.

பிற பின்!

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 5, 2017, 7:12:19 PM3/5/17
to mintamil

வணக்கம்.


On 05-Mar-2017 9:02 PM, "Prakash Sugumaran" <praka...@gmail.com> wrote:
>

மிகவும் சரியாகச் சொல்லிவிட்டீர்கள்.
எனது கவலையும் இதுதான்.
ஐயா சாந்தலிங்கம் எழுதிவிட்டார்,
தமிழ்மரபு அறக்கட்டளை தலைவர் சுபா சொல்லிவிட்டார், மந்திரி ஒருவரும் மாவட்ட ஆட்சியரும் சொல்லி விட்டால் போதும்.

எவ்வளவு பெரிய மலையைத் தங்களது எழுத்துகளால் பொய்யாகப் பெயர் மாற்றம் செய்ய முற்படுகின்றனர் !

அதுவும் முற்றும் துறந்த சமணர்களின் பெயரில்.

அன்பன்
கி. காளைராசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 5, 2017, 9:41:09 PM3/5/17
to mintamil

வணக்கம்.
நண்பர் பிரகாஷ் சுகுமாரன் அவர்கள் சொல்லியுள்ளது சரியாகத்தான் உள்ளது.
செட்டிபுடவு மலையைச் சமணமலை என்று கூகுளில் தவறாகப் பதிவு செய்து வைத்துள்ளனர்.
இதுவே போதும், இதைக் காண்பித்து அமைச்சரிடமும் மாவட்ட ஆட்சியரிடமும்  இந்த மலையின் பெயர் சமணமலை என்று கூறிவிடலாமே!
நண்பர் பிரகாஷ் சுகுமாரன் அவர்கள் சொல்லியுள்ளது போல், பெயர்மாற்றம் மௌணமாக நடத்துகொண்டுதான் உள்ளது. 
இனித் தமிழ்நாட்டைச் சமணர்நாடு என்றும் எழுதிடலாமோ? கூகுளிலும் அவ்வாறே பதிவு செய்திடலாமோ?

Screenshot_2017-03-06-07-57-09_com.google.android.apps.maps.png

N. Ganesan

unread,
Mar 5, 2017, 11:24:09 PM3/5/17
to மின்தமிழ், vallamai


On Sunday, March 5, 2017 at 4:12:19 PM UTC-8, kalai wrote:

வணக்கம்.
On 05-Mar-2017 9:02 PM, "Prakash Sugumaran" <praka...@gmail.com> wrote:
>
> //சாந்தலிங்கம் ஐயா அவர்கள் செட்டிபுடவு மலையைச் சமணமலை என்று குறிப்பிடுவது தவறாகும்.//
>
> நாகராஜன் ஐயா, ஸ்வஸ்திஸ்ரீ என்பது வேறு சமயத்தவருக்கு பொருந்துகிறதா?
>
> //எந்த ஒரு அரசு ஆவணத்திலும்//
>
> அவ்வுளவு நேர்மையாளர்களும், நல்லவர்களுமா அரசு ஊழியம் செய்பவர்கள்??
>
> //சமண நூல்களிலும் இல்லாத ஒரு பெயரை தாங்கள் ஏன் ஏற்றுக் கொண்டு பதிவு செய்ய வேண்டும்?//
>
> உடைபட்டுள்ள கல்வெட்டு வரிகளே அழிக்கப்பட்டதற்கான முயற்சிகளை தெளிவாக தெரிவிக்கின்றன.
>
> //ஒரு மலையின் உண்மைப் பெயரை மாற்றிக் குறிப்பிடுவது தவறல்லவா?//
>
> 50 வருடம் கழித்து சாக்பீஸால் எழுதப்பட்ட வேறு ஒரு பெயர் கூட மலையின் பெயராக மாறலாம்! அரசு ஆவணங்களிலும் பதிவாகலாம்!? அரசுகளை பற்றியும், அதை இயக்குபவர்களை பற்றியும் தெரியாதவர்களா நாம்?
>
மிகவும் சரியாகச் சொல்லிவிட்டீர்கள்.
எனது கவலையும் இதுதான்.
ஐயா சாந்தலிங்கம் எழுதிவிட்டார்,
தமிழ்மரபு அறக்கட்டளை தலைவர் சுபா சொல்லிவிட்டார், மந்திரி ஒருவரும் மாவட்ட ஆட்சியரும் சொல்லி விட்டால் போதும்.

எவ்வளவு பெரிய மலையைத் தங்களது எழுத்துகளால் பொய்யாகப் பெயர் மாற்றம் செய்ய முற்படுகின்றனர் !

அதுவும் முற்றும் துறந்த சமணர்களின் பெயரில்.

அன்பன்
கி. காளைராசன்
> --


60, 70 ஆண்டுமுன்பே மயிலை சீனி. வெங்கடசாமி குறிப்பிட்டுள்ளார்கள்:


செட்டிப் புடவு என்ற பெயர்க் காரணமும் எஸ். ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். பொள்ளாச்சி ஆழியாற்றில் தீர்த்தங்கரர் அம்மன் ஆனதுபோல் ஒரு காரணம்தான்.
செட்டி புடவு ஒரு இடம்தான். சமணர்மலை பெரிய பகுதி.

நா. கணேசன்

எஸ்.ராமகிருஷ்ணன் தேசாந்திரியில் ‘திசையே ஆடைகளாய்’ என்னும் கட்டுரையில் மதுரையில் உள்ள சமணமலைகளுக்கு சென்றதைக்குறித்தும் சமணம் குறித்தும் எழுதிய பதிவிலிருந்து கீழ்குயில்குடி பற்றி மட்டும் கீழே காண்போம். 

கீழக்குயில்குடி, மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு எதிரில் உள்ள சிறிய கிராமம். அங்கே ஊரை ஒட்டிய பெரிய தாமரைக் குளமும், அய்யனார் கோயிலும், அடர்ந்த ஆலமரமும் உள்ளது. அதை ஒட்டியதாக உள்ள பெரிய குன்றின் தென்மேற்கில் செட்டிப்புடவு என்ற இடம் உள்ளது. அந்தப் புடவில் தீர்த்தங்கரரின் சிற்பம் ஒன்று உள்ளது. சமண தெய்வம் என்று தெரியாமல், காது வளர்ந்த அந்தச் சிலையைச் செட்டியார் சிலை என்று அழைக்கிறார்கள் கிராமத்து மக்கள்.

நீள் செவி, அனல் நாக்கு, சூழ்ந்த ஒளிவட்டம், சாமரம் ஏந்திய இயக்கியர்கள்… அசோக மரத்தின் கீழ் அமர்ந்த கோலம். தீர்த்தங்கரர் சிற்பங்களிலேயே மிக அழகானது இந்தச் சிற்பம். இங்குள்ள பெண் சிற்பம் சிங்கத்தின் மீது அமர்ந்து, யானை மீது வரும் அரக்கனை எதிர்த்துப் போராடுகிறது. இது ஒரு வகையில் மகாபலிபுரத்தில் உள்ள போர்களக் காட்சியை நினைவுபடுத்துகிறது. கொற்றாகிரியா என்ற அந்த சமணப் பெண் தெய்வத்தின் உரு மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

மலையின் மீது இது போன்ற சமண உருவங்கள் உள்ளன. மலையேறுவதற்குப் பாதி தூரம் வரை படிகள் வெட்டி வைத்திருக்கிறார்கள். பிறகு, பாறைகளைப் பிடித்துதான் மேலே ஏறிப்போகவேண்டும். மலையேறிப் போனால் அங்கே ஒவ்வொரு உயரத்திலும், ஒரு தளம் உள்ளது. மலையின் மீது இடிந்த நிலையில் ஒரு கற்கோயில் உள்ளது. அது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தில் மாதேவி பெரும் பள்ளி என்ற கல்வி நிலையம் செயல்பட்டு இருக்கிறது. அங்கு ஒரு பெரிய சுனை உள்ளது. வருடம் முழுவதும் அதில் தண்ணீர் சுரந்தபடியே இருக்கும் என்கிறார்கள். அங்குள்ள பாறையில் வரிசையாக எட்டு சமணத் தீர்ந்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.

                        -எஸ்.ராமகிருஷ்ணன், தேசாந்திரி (விகடன் பிரசுரம்)

N. Ganesan

unread,
Mar 5, 2017, 11:53:16 PM3/5/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கண்ணகியை சமண செட்டிச்சியை வணங்கலாமா என்று கேள்வி கேட்டார். சைவம் யாழ்ப்பாணத்தில் இன்றும் இருக்கக் காரணமான வசனநடை கைவந்த நாவலர் புறமதங்களை எதிர்த்தவர். அவர் எழுதிய கட்டுரையில் தான் முதன்முதலாக அகத்திய முனியின் 12 சீடர்கள் பெயர்கள் இருக்கின்றன.  


செட்டிப்புடவில் செட்டியார் என்று பொதுமக்கள் குறிப்பிடும் மகாவீரர் சிலை:















































































































 


































































நன்றி: யாணன் வலைப்பதிவு.

NG

N. Ganesan

unread,
Mar 6, 2017, 12:06:44 AM3/6/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
சமணர்மலையில் 8 அடி மகாவீரர் சிற்பம் அருகே கொற்றவை. யக்ஷி என்பர் சமணர்கள்.

Singanenjam Sambandam

unread,
Mar 6, 2017, 12:36:12 AM3/6/17
to mint...@googlegroups.com
விழியம் பார்த்து மகிழ்ந்தேன். பதிவிற்கு மிக்க நன்றி. 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Prakash Sugumaran

unread,
Mar 6, 2017, 2:06:33 AM3/6/17
to mintamil
//எங்கள் ஊர்களில் சமணர் பள்ளிகள், சிற்பங்கள் மாற்றப்பட்டு  கிராமதேவதை, சிவன், நாயக்கர் ஆட்சியில் ரங்கநாதர் (காரைமடை), ... என்றெல்லாம் பல நூற்றாண்டுகளாய் நடக்கிறது. ஒன்றும் புதிதில்லை.
கொங்குநாட்டில் சமணம் படிக்கவேண்டிய ஆய்வு நூல்.//

உண்மை தான் கணேசன் ஐயா. தமிழகம் முழுவதுமே பழமையான சமண சமய சின்னங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பல சிதைந்தும், சில மறு உருவம் பெற்றும் உள்ளன. தொண்டை நாட்டில் சமணம் பற்றி முழு ஆய்வு மேற்கொண்டால் பல வரலாறுகள் மாறலாம். குறிப்பாக தத்துவ மரபுகள், சமயங்கள் குறித்த பார்வைகள் மாறும்.

Prakash Sugumaran

unread,
Mar 6, 2017, 2:09:31 AM3/6/17
to mintamil
//இனித் தமிழ்நாட்டைச் சமணர்நாடு என்றும் எழுதிடலாமோ?//

:-) சமணர் மலை என்று சொல்வது எந்தளவுக்கு பொருந்தாதோ, அதே அளவுக்கு செட்டிபுடவு என்ற சொல்லும் பொருந்தவில்லையே.

Prakash Sugumaran

unread,
Mar 6, 2017, 2:44:50 AM3/6/17
to mintamil

மலைப்பகுதிகளின் பெயர்கள் எப்போதுமே விசேஷமானவை. அம்மலையில் உள்ள கற்களின் சிறப்பு, மர, தாவர வகைகளின் சிறப்பு, அங்கு வாழும் விலங்குகள் ஆகிய இயற்கை அடிப்படையிலான பெயர்களாகவே இருக்கும்.


உதாரணமாக; ஆனைமலை, நீலமலை. பச்சைமலை


வட பெண்ணை ஆறு, பாலாறு, தென் பெண்ணை ஆறு, அக்ஷ்ராவதி ஆறு ஆகிய முக்கியமான ஆறுகள் உற்பத்தியாகும் நந்திமலை சோழர்கள் காலத்தில் இருந்து அப்படி வழங்கப்படுகிறது. அதற்கு முன்பாக ஆனந்தகிரி, தட்சண மேரு என்றும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் சரியான பெயர் எருமை மலை. காரணம், காட்டெருமைகள் மிகுந்த மலை.


குடகு மலை எனப்படும் காவேரி உற்பத்தியாகும் மலையின் சரியான பெயர் தங்கமலை. பிறகு பொன்மலை, பொன்படு நெடுவரை, குடகுமலை என பல பெயர்களை பிறகு பெற்றுள்ளது.

Prakash Sugumaran

unread,
Mar 6, 2017, 2:46:24 AM3/6/17
to mintamil

’சமவசரணம் (அ) ஸமவஸ்ரந’ - சமய வாதங்கள், சொற்பொழிவுகள், பொது விவாதங்கள் நடத்துவதற்காக ஜைன சமயம் உருவாக்கிய அரங்கம். சமூக தலைவர்களான பிரஜாபதிகள் (அ) மன்னர்கள் நடுவில் அமர, சுற்றிலும் பலதரப்பட்ட சமயங்களை சேர்ந்தவர்கள் பாகுபாடு இல்லாமல் ஒரே விதமான ஆசனங்களில் அமர்த்தப்பட்டு சமயங்களின் சிறப்புகள் விவாதிக்கப்படுவதற்கானது. சமய சொற்பொழிவுகளின் போது போதிப்பவர் நடுவில் உயர்ந்த ஆசனத்தில் அமர, சுற்றிலும் ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி அனைவரும் சம ஆசனத்தில் (தரையில்) அமர்ந்து கேட்பார்கள்.


வட மாநிலங்களில் இவை மிகப்பெரிய அரங்குகளாகவும், ஆனால், தென் மாநிலங்களில் அப்படியில்லாமல், ஆறுகளை ஒட்டியுள்ள நகரங்களின் மலைப்பகுதிகளில் உள்ள பாறை இடைவெளிகளில் பள்ளிகள் அமைக்கப்பட்டு, அங்கு ஆசனங்களாகவும், படுக்கைகளாகவும் கற்பாறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


ஸமவஸ்ரந என்பதே சமணம் என்று பிற்காலத்தில் வழங்கப்பட காரணமாகி இருக்கலாம் என்பது என் கருத்து. அப்படி சமண பள்ளிகள் அமைந்தவையே சமண குன்று, சமணமலை என்று அழைக்கப்பட்டு இருக்கும் வாய்ப்புள்ளது.


இயற்கையான பெயர் வேறாக இருக்கும்.

தேமொழி

unread,
Mar 6, 2017, 3:14:04 AM3/6/17
to மின்தமிழ்


On Sunday, March 5, 2017 at 11:09:31 PM UTC-8, Prakash Sugumaran wrote:
//இனித் தமிழ்நாட்டைச் சமணர்நாடு என்றும் எழுதிடலாமோ?//

:-) சமணர் மலை என்று சொல்வது எந்தளவுக்கு பொருந்தாதோ, அதே அளவுக்கு செட்டிபுடவு என்ற சொல்லும் பொருந்தவில்லையே.

மலையின் பெயர் =  "திருவுருவகம்" 
அங்கிருந்த பள்ளி = மாதேவி பெரும்பள்ளி 
கி.பி.889ல் வெட்டபட்டுள்ள  கல்வெட்டின் மூலம் இம்மலைக்கு "திருவுருவகம்" என்ற பெயர் இருந்தது தெரிகிறது. 


பார்க்க:  சமணர் மலை, மதுரை
&

Suba

unread,
Mar 6, 2017, 4:51:28 AM3/6/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-03-06 1:12 GMT+01:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

வணக்கம்.
On 05-Mar-2017 9:02 PM, "Prakash Sugumaran" <praka...@gmail.com> wrote:
>
> //சாந்தலிங்கம் ஐயா அவர்கள் செட்டிபுடவு மலையைச் சமணமலை என்று குறிப்பிடுவது தவறாகும்.//
>
> நாகராஜன் ஐயா, ஸ்வஸ்திஸ்ரீ என்பது வேறு சமயத்தவருக்கு பொருந்துகிறதா?
>
> //எந்த ஒரு அரசு ஆவணத்திலும்//
>
> அவ்வுளவு நேர்மையாளர்களும், நல்லவர்களுமா அரசு ஊழியம் செய்பவர்கள்??
>
> //சமண நூல்களிலும் இல்லாத ஒரு பெயரை தாங்கள் ஏன் ஏற்றுக் கொண்டு பதிவு செய்ய வேண்டும்?//
>
> உடைபட்டுள்ள கல்வெட்டு வரிகளே அழிக்கப்பட்டதற்கான முயற்சிகளை தெளிவாக தெரிவிக்கின்றன.
>
> //ஒரு மலையின் உண்மைப் பெயரை மாற்றிக் குறிப்பிடுவது தவறல்லவா?//
>
> 50 வருடம் கழித்து சாக்பீஸால் எழுதப்பட்ட வேறு ஒரு பெயர் கூட மலையின் பெயராக மாறலாம்! அரசு ஆவணங்களிலும் பதிவாகலாம்!? அரசுகளை பற்றியும், அதை இயக்குபவர்களை பற்றியும் தெரியாதவர்களா நாம்?
>
மிகவும் சரியாகச் சொல்லிவிட்டீர்கள்.
எனது கவலையும் இதுதான்.
ஐயா சாந்தலிங்கம் எழுதிவிட்டார்,
தமிழ்மரபு அறக்கட்டளை தலைவர் சுபா சொல்லிவிட்டார், மந்திரி ஒருவரும் மாவட்ட ஆட்சியரும் சொல்லி விட்டால் போதும்.

எவ்வளவு பெரிய மலையைத் தங்களது எழுத்துகளால் பொய்யாகப் பெயர் மாற்றம் செய்ய முற்படுகின்றனர் !

அதுவும் முற்றும் துறந்த சமணர்களின் பெயரில்.


​உங்களுக்கு அந்த மலையை சமணமலை என அழைக்க விருப்பம் இல்லாவிட்டால் இருக்கின்ற பெயரை எடுத்து விட வேண்டும் என்பது ​முறையல்ல.


கீழ்க்குயில்குடி, மேல்க்குயில்குடி இந்தச் செட்டிப்புடவு என பெரிய மலைப்பகுதி முன்னர் அதாவதும் 8ம் நூ காலம் பல சமணப் பள்ளிகள் இருந்து கல்வி புகட்டி வந்தமையால் இப்பகுதி சமண மலை என அழைக்கப்பட்டது. 

குறிப்பாக இப்பகுதி இடைப்பட்ட காலத்தில் சிதைவுண்டதினால் சில கல்வெட்டுக்கள் சேதமடைந்துள்ளன. 

இருந்த போதிலும் இப்பகுதியைப் பற்றி நாம் அறிந்து கொள்வது தேவையும் அவசியமும் கூட என்பதனால் தான் இதனைப் பற்றிய விழியப் பதிவினை த.ம.அ வெளியிடுகின்றோம். 

த.ம.அ வெளியீடுகளில் வருகின்ற குறிப்புக்கள் எப்போதும் துறை சார்ந்த அறிஞர் சொல்கின்ற கருத்துக்களை அடிப்படையாக  வைத்து மட்டுமே வெளியிடப்படும். அதற்கு நூல்களின் சான்றுகள் பயன்படுத்தப்படும்.

புராணக்கதைகளை நம்பிக்கொண்டு வெளியீடுகளை த.ம.அ செய்வதில்லை என்பதையும் தனி நபர் விருப்பங்களை மனதில் கொண்டு த.ம.அ வெளியீடுகள் வருவதில்லை என்பதையும் இங்கு உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

முனைவர். சாந்தலிங்கம், முனைவர் பத்மாவதி ஆகியோர் தொல்லியல், கல்வெட்டு சார்ந்த களப்பணியில் 35 ஆண்டுகாலத்திற்கும் மேல் செலவிட்டவர்கள். இவர்கள் மதச்  சார்பு அற்று தொல்லியல் ஆய்வுகள் என்ற ரீதியில் இயங்குபவர்கள். இவர்களது கருத்துக்களையும் குறிப்பாக மதுரை பாண்டிய நாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் வெளியீடுகளையும் அடிப்படையாகக் கொண்டும் இந்த வெளியீட்டினை த.ம.அ செய்துள்ளோம்.

 உங்களுக்கு எனது தனிப்பட்ட வேண்டுகோள் - நான் குறிப்பிட்ட நூல்களை வாங்கி வாசிக்கவும். மதுரையில் மையச் சாலையிலேயே  பாண்டிய நாட்டு ஆய்வு மையம் உள்ளது. இங்கே முனைவர் சாந்தலிங்கத்தைச் சென்று பார்த்து மேலும் இங்குள்ள நூல்களை வாங்கி ஐயம் தெளிவு பெறவும்.

அத்தோடு ஒரு ஹைப்போதீசிசை மனதில் செட்  செய்து வைத்துக் கொண்டு உங்கள் ஆய்வுகளைச் செய்யாமல் வரலாற்றை வரலாறாக ஆய்வு செய்வது தான் உதவும். 

த.ம.அ சமணமோ, சைவமோ, கிருத்துவமோ .. ஒரு தனிப்பட்ட மதம் சார்புடன் வெளியீடுகளையோ ஆய்வுகளையோ செய்வதில்லை. வரலாற்று விசயங்களை வரலாறாக மட்டுமே தான் காணும் வழிமுறை தான் த.ம.அ வின் அடிப்படை செயல்பாடாக அமைகின்றது என்பதை சுட்டிக்காட்டவும் விரும்புகிறேன். 

சுபா

​ 

Suba

unread,
Mar 6, 2017, 4:54:01 AM3/6/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
​மிகத் தவறான ஒரு கண்ணோட்டம்!

சுபா

அன்பன்
கி. காளைராசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

N. Ganesan

unread,
Mar 6, 2017, 8:02:40 AM3/6/17
to மின்தமிழ்


On Sunday, March 5, 2017 at 9:36:12 PM UTC-8, singanenjan wrote:
விழியம் பார்த்து மகிழ்ந்தேன். பதிவிற்கு மிக்க நன்றி. 


காணொளி காணவேண்டும். பார்த்தபின் கருத்து எழுதுவேன். நன்றி.

காளையின் எழுத்துக்கு மறுமொழி எழுதினேன். அவ்வளவே.

நா. கணேசன் 

Suba

unread,
Mar 6, 2017, 8:40:55 AM3/6/17
to மின்தமிழ்
2017-03-06 6:36 GMT+01:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
விழியம் பார்த்து மகிழ்ந்தேன். பதிவிற்கு மிக்க நன்றி. 

​மிக்க மகிழ்ச்சி.
 

Suba

unread,
Mar 6, 2017, 8:42:36 AM3/6/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
 


































































நன்றி: யாணன் வலைப்பதிவு.

NG


 அறியாத தகவல்.​ ​பகிர்வுக்கு நன்றி.

சுபா



 



எஸ்.ராமகிருஷ்ணன் தேசாந்திரியில் ‘திசையே ஆடைகளாய்’ என்னும் கட்டுரையில் மதுரையில் உள்ள சமணமலைகளுக்கு சென்றதைக்குறித்தும் சமணம் குறித்தும் எழுதிய பதிவிலிருந்து கீழ்குயில்குடி பற்றி மட்டும் கீழே காண்போம். 

கீழக்குயில்குடி, மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு எதிரில் உள்ள சிறிய கிராமம். அங்கே ஊரை ஒட்டிய பெரிய தாமரைக் குளமும், அய்யனார் கோயிலும், அடர்ந்த ஆலமரமும் உள்ளது. அதை ஒட்டியதாக உள்ள பெரிய குன்றின் தென்மேற்கில் செட்டிப்புடவு என்ற இடம் உள்ளது. அந்தப் புடவில் தீர்த்தங்கரரின் சிற்பம் ஒன்று உள்ளது. சமண தெய்வம் என்று தெரியாமல், காது வளர்ந்த அந்தச் சிலையைச் செட்டியார் சிலை என்று அழைக்கிறார்கள் கிராமத்து மக்கள்.

நீள் செவி, அனல் நாக்கு, சூழ்ந்த ஒளிவட்டம், சாமரம் ஏந்திய இயக்கியர்கள்… அசோக மரத்தின் கீழ் அமர்ந்த கோலம். தீர்த்தங்கரர் சிற்பங்களிலேயே மிக அழகானது இந்தச் சிற்பம். இங்குள்ள பெண் சிற்பம் சிங்கத்தின் மீது அமர்ந்து, யானை மீது வரும் அரக்கனை எதிர்த்துப் போராடுகிறது. இது ஒரு வகையில் மகாபலிபுரத்தில் உள்ள போர்களக் காட்சியை நினைவுபடுத்துகிறது. கொற்றாகிரியா என்ற அந்த சமணப் பெண் தெய்வத்தின் உரு மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

மலையின் மீது இது போன்ற சமண உருவங்கள் உள்ளன. மலையேறுவதற்குப் பாதி தூரம் வரை படிகள் வெட்டி வைத்திருக்கிறார்கள். பிறகு, பாறைகளைப் பிடித்துதான் மேலே ஏறிப்போகவேண்டும். மலையேறிப் போனால் அங்கே ஒவ்வொரு உயரத்திலும், ஒரு தளம் உள்ளது. மலையின் மீது இடிந்த நிலையில் ஒரு கற்கோயில் உள்ளது. அது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தில் மாதேவி பெரும் பள்ளி என்ற கல்வி நிலையம் செயல்பட்டு இருக்கிறது. அங்கு ஒரு பெரிய சுனை உள்ளது. வருடம் முழுவதும் அதில் தண்ணீர் சுரந்தபடியே இருக்கும் என்கிறார்கள். அங்குள்ள பாறையில் வரிசையாக எட்டு சமணத் தீர்ந்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.

                        -எஸ்.ராமகிருஷ்ணன், தேசாந்திரி (விகடன் பிரசுரம்)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Prakash Sugumaran

unread,
Mar 6, 2017, 2:08:30 PM3/6/17
to mintamil
//ஒரு ஹைப்போதீசிசை மனதில் செட்  செய்து வைத்துக் கொண்டு உங்கள் ஆய்வுகளை//

:-) அப்படியான ஆய்வு இந்திய திரையுலக, கதையுலக, இலக்கண - இலக்கிய உலக, பேச்சுலக, எழுத்துலக.. இப்படி இருக்கும் எல்லா உலகுகளுக்கும் முதன்முறையாக வெள்ளித்திரையில் வருவதாக இருக்குமே :-)

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 6, 2017, 11:56:09 PM3/6/17
to mintamil, thiruppuvanam, Kalai Email

வணக்கம்.


On 06-Mar-2017 1:44 PM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:

> மலையின் பெயர் =  "திருவுருவகம்" 
> அங்கிருந்த பள்ளி = மாதேவி பெரும்பள்ளி 
> கி.பி.889ல் வெட்டபட்டுள்ள  கல்வெட்டின் மூலம் இம்மலைக்கு "திருவுருவகம்" என்ற பெயர் இருந்தது தெரிகிறது. 

அருமை.
"செட்டிபுடவு"மலையின் பழைமையான பெயர் "திருவுருவகம்" என்று தேடிக் கண்டுபிடித்த
"இணையப் புயல்" அவர்களுக்கு எனது நன்றிகள்.


>
>
> பார்க்க:  சமணர் மலை, மதுரை
> https://ta.wikipedia.org/s/rv1
> &
> http://www.tamilvu.org/stream/culgal/html/cg100/cg101/images/cg101v010.htm 
>

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 7, 2017, 12:01:56 AM3/7/17
to mintamil

வணக்கம்.
செட்டிபுடவு, திருவுருவம் என்ற இந்த இரண்டு பெயர்களையும் தவிர்த்து "சமணமலை" என்று அழைப்பது தவறு என்பதே எனது கருத்து.

அன்பன்
கி. காளைராசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 7, 2017, 12:04:52 AM3/7/17
to mintamil


> வணக்கம்.
> செட்டிபுடவு, திருவுருவகம் என்ற இந்த இரண்டு பெயர்களையும் தவிர்த்து "சமணமலை" என்று அழைப்பது தவறு என்பதே எனது கருத்து.

>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 7, 2017, 12:22:09 AM3/7/17
to மின்தமிழ்


On Monday, March 6, 2017 at 9:04:52 PM UTC-8, kalai wrote:


> வணக்கம்.
> செட்டிபுடவு, திருவுருவகம் என்ற இந்த இரண்டு பெயர்களையும் தவிர்த்து "சமணமலை" என்று அழைப்பது தவறு என்பதே எனது கருத்து.


சமணர் திருவுரு அமைத்த இடம் திருவுருவகம்.

ஆனால், மலை சமணர்மலை.

நா. கணேசன்
 

>

Banukumar Rajendran

unread,
Mar 7, 2017, 4:19:24 AM3/7/17
to மின்தமிழ்
2017-03-07 10:34 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:


> வணக்கம்.


> செட்டிபுடவு, திருவுருவகம் என்ற இந்த இரண்டு பெயர்களையும் தவிர்த்து "சமணமலை" என்று அழைப்பது தவறு என்பதே எனது கருத்து.



Why are you so obsessed with Samanam?

ஒரு இடத்திற்கு பல பெயர்கள் இருக்கும், அதை யார் வேண்டுமென்றாலும், தங்களுக்கு
எந்த பெயர் வேண்டுமோ அப்படி அழைக்கிறார்கள். இதற்குபோய் வரிந்துக்கட்டிக்
கொண்டு வருகிறீர்கள்?

சிவனாருக்கு, சிவன் என்ற பெயரே, மிக பின்னாளில் வந்தது. தற்போது சிவன் என்று அழைப்பவர்களை
அப்படி அழைக்கக்கூடாது என்று சொல்வீர்களா ஐயா?

It's evident that you mind is full of confusion and its shows off in every questions you rise sir?

சிவனாரை உள்ளம் உருக வேண்டுங்கள், குழப்பங்கள் தீரும்.

இரா.பா






 
>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

>> For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
Mar 7, 2017, 4:23:59 AM3/7/17
to மின்தமிழ்
2017-03-07 10:52 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Monday, March 6, 2017 at 9:04:52 PM UTC-8, kalai wrote:


> வணக்கம்.
> செட்டிபுடவு, திருவுருவகம் என்ற இந்த இரண்டு பெயர்களையும் தவிர்த்து "சமணமலை" என்று அழைப்பது தவறு என்பதே எனது கருத்து.


சமணர் திருவுரு அமைத்த இடம் திருவுருவகம்.

ஆனால், மலை சமணர்மலை.

கணேசர் ஐயா,  தங்களுக்கு நேரம் நிறைய இருக்கிறது போலிருக்கு. :-))

இரா.பா




 

நா. கணேசன்
 

>
> அன்பன்
> கி. காளைராசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
Mar 7, 2017, 4:26:55 AM3/7/17
to மின்தமிழ்
அன்புடையீர்,

நன்றிகள் கோடி. தமிழ்ச் சமணம் என்றென்றும் தமஅவிற்கு கடமைபட்டிருக்கும். 

தமஅவின் ஆவணங்கள் என்றென்றும் நிலைதிருந்து, தமிழ்ச் சம்ணர்களின் பங்களிப்பை
பறைசாற்றிக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

மீண்டும் நன்றியன்!

இரா.பா

2017-03-05 18:57 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
வணக்கம்.

மதுரை நகரின் தெற்கே தேனி செல்லும் சாலையில் நாகமலைப் புதுக்கோட்டைக்குத் தெற்கில் அமைந்துள்ளது சமண மலை. இங்கு இயற்கையான பாறை ஒன்று அமைந்துள்ளது. இதில் ஏறக்குறைய கிபி 8ம் நூற்றாண்டு வாக்கில் அமைக்கப்பட்ட சுமார் ஆறு அடி உயரமுள்ள அமர்ந்த நிலையில் காணப்படும் மகாவீரர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

இச்சிற்பத்தை உருவாக்கக்காரணமான குறண்டி திருக்காட்டாம் பள்ளியின் மாணாக்கர்கள் பெயர் இங்கே வட்டெழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1.வெண்புநாட்டுக் குறண்டி திருக்காட்டாம்பள்ளி கனக நந்திப்ப
2.டாரர் அபினந்தபடார் அவர் மாணாக்கர் அரிமண்டலப்ப டார்அ
3.பினந்தனப்படார் செய்வித்த திருமேனி

என்பது இக்கல்வெட்டு குறிப்பிடும் செய்தியாகும்.

இதற்கடுத்து இங்குள்ள குகையில் ஐந்து புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. முக்குடை அண்ணல்கள் அமர்ந்திருக்க  ஒரு இயக்கி சிம்மத்தின் மீது அமர்ந்து யானை மீது அமர்ந்துள்ள அசுரனோடு வீராவேசமாகப் போரிடுவது போல செதுக்கப்பட்டுள்ளது. வலது ஓரம் அம்பிகா இயக்கியின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள சிற்பங்களின் கீழ் வட்டெழுத்தில் இவற்றைச் செய்வித்தோர் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

முதல்கல்வெட்டில்

1. ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளிவுடையகு
2.ணசேனதேவர் சட்டன் தெய்வ
3.பலதேவர் செய்விச்ச திருமேனி


அடுத்த கல்வெட்டில்

1. ஸ்வஸ்திஸ்ரீ வெண்பு நாட்டுக் குறண்டி
2. த் திருக்காட்டாம்பள்ளிக்
3. குணசேனதேவர் மாணாக்கர் வ
4. ர்தமானப் பண்டிதர் மாணாக்
5. கர் குணசேனப் பெரிய
6. டிகள் செய்வித்த தி
7. ருமேனி

என்றும்

மூன்றாம் கல்வெட்டில்

1. ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளி ஆள்
2. கின்ற குணசேனதேவர் சட்டன்
3. அந்தலையான் களக்குடி தன்னை
4. ச் சார்த்தி செய்வித்த திரு
5. மேனி

என்றும் வழங்கப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டுக்கள் தரும் செய்திகளின் வழி இச்சமணப்பள்ளிக்கு நெடுங்காலம் பொறுப்பு வகித்தவர் குணசேனதேவர் என்பது அவரது சீடர்கள் இப்பள்ளியை நிர்வகித்து இச்சிற்பங்களைப் பாதுகாத்தனர் என்றும் அறியலாம். மதுரைப்பகுதியிலேயே மிகப்பெரிய பள்ளியாக இது திகழ்ந்தது. 

நன்றி: மாமதுரை - பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்.


விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2017/03/blog-post.html
யூடியூபில் காண:    https://www.youtube.com/watch?v=HrnlAxeX-ls&feature=youtu.be


பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

Suba

unread,
Mar 7, 2017, 5:53:59 AM3/7/17
to மின்தமிழ்
2017-03-07 10:26 GMT+01:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
அன்புடையீர்,

நன்றிகள் கோடி. தமிழ்ச் சமணம் என்றென்றும் தமஅவிற்கு கடமைபட்டிருக்கும். 

தமஅவின் ஆவணங்கள் என்றென்றும் நிலைதிருந்து, தமிழ்ச் சம்ணர்களின் பங்களிப்பை
பறைசாற்றிக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

மீண்டும் நன்றியன்!

​மிக்க மகிழ்ச்சி.

சுபா

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 7, 2017, 7:55:04 PM3/7/17
to mintamil

வணக்கம் ஐயா.

On 07-Mar-2017 2:49 PM, "Banukumar Rajendran" <banuk...@gmail.com> wrote:
>
>
>
> 2017-03-07 10:34 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>>
>> > வணக்கம்.
>>
>> > செட்டிபுடவு, திருவுருவகம் என்ற இந்த இரண்டு பெயர்களையும் தவிர்த்து "சமணமலை" என்று அழைப்பது தவறு என்பதே எனது கருத்து.
>>
>>
>
> Why are you so obsessed with Samanam?
>
> ஒரு இடத்திற்கு பல பெயர்கள் இருக்கும், அதை யார் வேண்டுமென்றாலும், தங்களுக்கு
> எந்த பெயர் வேண்டுமோ அப்படி அழைக்கிறார்கள். இதற்குபோய் வரிந்துக்கட்டிக்
> கொண்டு வருகிறீர்கள்?
>

எத்தனை பெயர் இருக்கிறதோ அத்தனை பெயராலும் அழைக்கலாம்.  அதைவிடுத்து, இல்லாத பெயரால் ஒரு மலையை அழைக்க ஏன் இத்தனை முயற்சிகள் ?


Why are you so obsessed with Samanam?

அன்பன்
கி. காளைராசன்.

>> >> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>> >> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> >> ---
>> >> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> >> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>> >> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>> --
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 8, 2017, 12:05:12 AM3/8/17
to மின்தமிழ், vallamai


On Tuesday, March 7, 2017 at 4:55:04 PM UTC-8, kalai wrote:


>>
>> > செட்டிபுடவு, திருவுருவகம் என்ற இந்த இரண்டு பெயர்களையும் தவிர்த்து "சமணமலை" என்று அழைப்பது தவறு என்பதே எனது கருத்து.
>>
>>
>
> Why are you so obsessed with Samanam?
>
> ஒரு இடத்திற்கு பல பெயர்கள் இருக்கும், அதை யார் வேண்டுமென்றாலும், தங்களுக்கு
> எந்த பெயர் வேண்டுமோ அப்படி அழைக்கிறார்கள். இதற்குபோய் வரிந்துக்கட்டிக்
> கொண்டு வருகிறீர்கள்?
>
எத்தனை பெயர் இருக்கிறதோ அத்தனை பெயராலும் அழைக்கலாம்.  அதைவிடுத்து, இல்லாத பெயரால் ஒரு மலையை அழைக்க ஏன் இத்தனை முயற்சிகள் ?


சமணமலை  இல்லாத பெயர் என்று எப்படி சொல்கிறீர்கள்.

மயிலை சீனி. வேங்கடசாமி நூலில் சமணமலை என்றும், அமணமலை என்றும் இம்மலை அழைக்கப்படுதலைக் கொடுத்துள்ளார். 
சமணர் திருவுருவக மலை என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.  சுருக்காக, சமணர் மலை என்கிறார்கள் அறிஞர்கள்/

சமணமும் தமிழும் நூலில், இந்த சமணர் மலையில் சல்லிக்கற்கள் உடைப்பதை நிறுத்தியவர் சமண அறிஞர் டி. எஸ். ஸ்ரீபால்
எனத் தெரிகிறது:

”201. இந்தச் சமணமலைப் பாறைகள், சாலைகளுக்குச் சல்லி போடுவதற்காக உடைக்கப்பட்டன. 1952இல், ஜீவபந்து டி.எஸ்.ஸ்ரீபால் அவர்கள் அரசாங்கத்தாரைக் கொண்டு இங்குக் கல் உடைப்பதைத் தடுத்துவிட்டார்.”

ஸ்ரீபால் முயற்சி இல்லாவிட்டால் இன்று சமணர்மலையே காணாமல் போயிருக்கும்.


ஜீவபந்து ஸ்ரீபால் யார் எனச் சொல்கிறேன். சமணர்கள் ஸ்ரீபாதம் வழிபாடு உண்டா? - எனக் கேட்டீர்கள். ஸ்ரீபால் தான்
சென்னை மயிலாப்பூரில் இருந்த வள்ளுவர் ஸ்ரீபாதம் எடுக்கப்பட்டு, சித்தர் சிலை வாசுகி சிலை என புதிதாய் வைத்து
கோவில் கட்டியதைப் பதிவு செய்தவர். அக் கட்டுரை படித்தால் திருவடி வழிபாட்டுக்கும் சமண சமயத்தவர்களுக்கும்
உள்ள தொடர்பு விளங்கும்.

திருவடிகள் வழிபாடு முதலில் - உ-ம்: காந்தாரச் சிற்பம் - சூரியனைக் குறிப்பதாக அமைத்து, சூரியன் போல
என ஒவ்வொரு சமயத்தவரும் தங்கள் கடவுளைச் சொல்வர். தீர்த்தங்கரர், புத்தர், விஷ்ணு, ... என.
காந்தாரச் சிற்பம் - ஸ்ரீபாதம் இங்கே: 

ஆழ்வார்கள் உலகை ஆண்ட மாவலியை கள்ளத்தனமாக வஞ்சித்ததை விரிவாகப் பாடியுள்ளனர்.
மாவலியின் குரு சுக்கிராச்சாரி அதை தடுக்க வண்டு வடிவம் எடுத்துக் கமண்டலத்தை தாரைவார்க்கும் நீர் வராமல்
தடுக்கப் பார்த்தார்.  நாணல் புல்லால் குத்த அவர் கண்ணிழந்தார். யாருக்கும் இதுபோல் வஞ்சனை செய்து
உலகத்தை அடைந்து வாழ்க என்று வள்ளுவர் பாடமாட்டார். இடைவிடா முயற்சியால் நாள்தோறும் உலகை
மூவடிகளால் வெல்லும் சூரியனை உலகளந்தான் என சமண நூல்கள் சொல்கின்றன. திருமூர்த்திசாமியையும்
(திருமூர்த்திமலை அமராவதி அணையில் உண்டு. திருமூர்த்திசாமி = தீர்த்தங்கரர். கொங்கில் இன்றும் பலருக்கும்
பெயர்), சீவகசாமியையும் உலகளந்தான் ஆகிய ஆதவன் எனப் புகழும் பாடல்கள் இங்கே கொடுத்துள்ளேன். காண்க.

ஆழ்வார் பாசுரங்கள் முழுதும் பார்த்து திரிவிக்ரமாவதாரத்தில் எப்படி மஹாவிஷ்ணு உலகத்தை ஆளும் 
மாவலியை கள்வனாய் வஞ்சித்து உலகத்தைப் பெற்றார் என தொகுக்கணும். இன்னும் செய்யவில்லை.

நா. கணேசன்

Suba

unread,
Mar 8, 2017, 4:45:49 AM3/8/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-03-08 6:05 GMT+01:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


ஜீவபந்து ஸ்ரீபால் யார் எனச் சொல்கிறேன். சமணர்கள் ஸ்ரீபாதம் வழிபாடு உண்டா? - எனக் கேட்டீர்கள். ஸ்ரீபால் தான்
சென்னை மயிலாப்பூரில் இருந்த வள்ளுவர் ஸ்ரீபாதம் எடுக்கப்பட்டு, சித்தர் சிலை வாசுகி சிலை என புதிதாய் வைத்து
கோவில் கட்டியதைப் பதிவு செய்தவர். அக் கட்டுரை படித்தால் திருவடி வழிபாட்டுக்கும் சமண சமயத்தவர்களுக்கும்
உள்ள தொடர்பு விளங்கும்.
 
​Can you kindly share this ​article or the link to the article, please?

Suba

 
 

Banukumar Rajendran

unread,
Mar 8, 2017, 4:52:56 AM3/8/17
to மின்தமிழ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 8, 2017, 3:55:30 PM3/8/17
to மின்தமிழ், vallamai

தனிப்பாடல் திரட்டு வெண்பா இது. யரம் > ஒசரம், குழந்தை > கொளந்தை, குளம் > கொளம், ....

என்பது போல, ருவகம் (சமணர்மலை) ருவகம் எனக் குறிப்பிட்டுள்ளார்களா? உருவகம் ஒருவகம் என்றாதல் பேச்சு வழக்கு.


நா. கணேசன்



எண்பெருங்குன்றங்கள் என்று அழைக்கப்படும் எட்டுப் பாறைமலைகளுக்கு நடுவே மதுரை அமைந்திருக்கிறது.


பரங்குன்று ஒருவகம் பப்பாரம் பள்ளி


அருங்குன்றம் பேராந்தை ஆனை - இருங்குன்றம் 


 என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச் 


சென்றெட்டு மோபிறவித் தீங்கு


என்ற தனிப்பாடலில் காணப்படும் பரங்குன்று (திருப்பரங்குன்றம்), ஆனை (யானை மலை), இருங்குன்றம் (அழகர்மலை) ஆகியவை தவிர ஏனையவை இன்ன மலை என்று தெரியவில்லை. எனினும் மதுரையைச் சுற்றியிருக்கும் சமணத் திருத்தலங்களாக திருப்பரங்குன்றம், சமணர்மலை, குறட்டிமலை, யானைமலை, அழகர் மலை, நாகமலை, அரிட்டாபட்டிமலை, கீழவளவுக்குன்று என்ற எட்டு மலைகள் குறிப்பிடப்படுகின்றன.


On Wednesday, March 8, 2017 at 1:52:56 AM UTC-8, இரா.பா wrote:
2017-03-08 15:15 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:


2017-03-08 6:05 GMT+01:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


ஜீவபந்து ஸ்ரீபால் யார் எனச் சொல்கிறேன். சமணர்கள் ஸ்ரீபாதம் வழிபாடு உண்டா? - எனக் கேட்டீர்கள். ஸ்ரீபால் தான்
சென்னை மயிலாப்பூரில் இருந்த வள்ளுவர் ஸ்ரீபாதம் எடுக்கப்பட்டு, சித்தர் சிலை வாசுகி சிலை என புதிதாய் வைத்து
கோவில் கட்டியதைப் பதிவு செய்தவர். அக் கட்டுரை படித்தால் திருவடி வழிபாட்டுக்கும் சமண சமயத்தவர்களுக்கும்
உள்ள தொடர்பு விளங்கும்.
 
​Can you kindly share this ​article or the link to the article, please?



RBK

 
Suba

 
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 8, 2017, 8:20:42 PM3/8/17
to மின்தமிழ், vallamai


On Sunday, March 5, 2017 at 7:46:00 AM UTC-8, kalai wrote:

வணக்கம்.

தங்களது கருத்துப்படி யார்வேண்டுமானாலும் ஒரு மலையின் பெயரை மாற்றிக் கொள்ள லாமா?

நான் குறிப்பிடுவது : இந்த மலையில் வசித்த சமணர்களே இதன் பெயரைச் சமணமலை என்று கூறிக் கொள்ள வில்லை.
அரசு ஆவணங்களில் இல்லாத ஒரு பெயரை, சமணநூல்களில் இல்லாத ஒரு பெயரைச் சாந்தலிங்கம் ஐயா அவர்கள் மாற்றுவதற்கு உரியவரா?
அந்தப் பெயர் தவறானது எனச் சுட்டிக் காட்டப்பட்ட பின்னரும் ஏற்றுக் கொள்ள மறுப்பது சரியா?

அன்பன்
கி. காளைராசன்


 சாந்தலிங்கமோ, சுபாவோ அரசு ஆவணங்களில் இல்லாத பெயரை உருவாக்கவில்லை.

இந்தியாவின் மத்திய அரசு ஆவணங்களில் உள்ள பெயர்தான் இது. மத்ய ஸர்க்கார் 413 இடங்களை தமிழ்நாடு மாநிலத்தில் பாதுகாப்பிற்கு உரியன என பட்டியல் இட்டுள்ளது.
அதில் எண் 83 சமணர்மலை திருவுருகளும் கல்வெட்டுகளும் ஆகும்.

”83 Rock –Cut Bas Relief Of Jain Images With Inscription In Samanar Malai Keelakuilkudy Madurai  ”

நா. கணேசன்

Jaina footprint in South India, Forbes (India), Kamala Thiagarajan
or
d20100413001.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages