Re: [தந்தை பெரியார்] பார்ப்பான் எதிலும் பார்ப்பானாகவே இருப்பான் - பெரியார்

249 views
Skip to first unread message

S. Jayabarathan

unread,
Mar 4, 2018, 11:34:06 AM3/4/18
to thantha...@googlegroups.com, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, veeramani k, Asan Buhari, Anna Kannan, Anne Josephine, Aravindan Neelakandan
தமிழ் அன்பர்களே,

இம்மாதிரி 21 - ஆம் நூற்றாண்டில் விடுதலை நாட்டில் இழிவாக, மனித நீதியற்றுப் பைத்தியகாரர்தான் எழுதி, எழுதி வெறுப்பு விதைகளை இடுவார்.  இந்த இன வெறித்தனம் அறவே ஒழிக்கப்படவேண்டும்.

சி. ஜெயபாரதன்
++++++++++++++++++++++++
[தந்தை பெரியார்] பார்ப்பான் எதிலும் பார்ப்பானாகவே இருப்பான் - பெரியார்
////தோழர்களே! அடுத்தபடியாக ஆரியர்கள், பார்ப்பனர்கள் - இந்த  நாட்டுக்காரர்கள் தான் என்று! சொல்ல முடியுமா? அல்லது நாம் தான் இந்த நாட்டுக் குடிமக்கள் அல்லவென்று  சொல்லிவிட முடியுமா? பார்ப்பனர்களே எழுதி வைத்த சரித்திரங்களிலேயே எழுதியிருக்கிறார்களே, பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குப் பிழைக்க வந்தவர்கள் என்று அவர்களே எழுதியிருக்கிறார்களே, திராவிட மக்களாகிய நாம்தான் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்கள், சொந்தக்கார மக்கள் என்று! ஆதலால் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டதே! எங்கள் நாடு, எங்கள் மக்கள் கையில்தானே இருக்கவேண்டும். அப்படியிருக்க அந் நியர்கள் இங்கு வந்தவர்கள் - திராவிடர்கள் அல்லாத வர்கள்-தாங்கள் வேறு இனம், வேறு ஜாதி பிறப்பு என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்ளுகிறவர்கள் நம்மை இழியர்கள், தகுதி திறமை அற்றவர்கள் என்று சொல்லி ஆதிக்கம் செலுத்துவது என்பது என்ன அர்த்தம்? ஆதலால் இந்த நாட்டுக்கு அந்நியர்கள், இந்த நாட்டை விட்டு வெளியேறட்டும் என்று சொல்லுகிறோம்.
வெள்ளையன் இந்த நாட்டுக்கு அந்நியன் என்றால்,  இந்தப்  பார்ப்பனர்களும் அந்நியர்கள் தானே. அவன் 200 300 ஆண்டு காலமாக இருந்த அந்நியன் என்றால், இந்தப் பார்ப்பனர்கள் 2000-3000  ஆண்டுக் காலமாக இருக்கிற அந் நியர்கள் தானே!  ///

2018-03-04 7:29 GMT-05:00 தமிழ் ஓவியா <oviyat...@gmail.com>:

பார்ப்பான் எதிலும் பார்ப்பானாகவே இருப்பான் - பெரியார்





தந்தை பெரியார்
இந்தப்படி அதாவது எல்லா இடங்களிலும் எல்லாம் பார்ப்பனர்களாகவே இருப்பது என்பதான இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறதே, இதனால் என்ன கெட்டுவிட்டது என்று மக்கள் கேட்கலாம். இந்தப் பார்ப்பனர்கள் பதவிக்கு, அதிகாரத்துக்கு, ஆட்சிக்கு, ஆதிக்கத்துக்கு வந்தவுடன் என்ன கெடவில்லை?  எது ஒழுங்காய் இருக்கிறது? எங்கே நாணயத்தைக் காணமுடிகிறது? அவ்வளவு கெட்டுப் போய்விட்டதே!  நம்முடைய ராஜ்ஜியத்தில் தோழர் ஆச் சாரியார் அவர்கள் ஆட்சிக்கு வந்து இப்போது சுமார் 11/2 (ஒன்றரை) வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இந்த 11/2 வருடத்திய இவருடைய ஆட்சியில் என்ன பொது உரிமை ஏற்பட்டு விட்டது? அல்லது இந்த 11/2வருடம் இவருடைய ஆட்சியால் நன்மைக்குக் கேடான காரி யங்கள் நடைபெறாமல் போய்விட்டன என்று யார் சொல்ல முடியும்?
தோழர் ஆச்சாரியார் அவர்கள் முதன் மந்திரியாக ஆனவுடன் மக்களுக்கு நீண்ட காலமாய்ப் பெருந் தொல் லையாக இருந்து வந்த உணவு கண்ட்ரோலை (கட்டுப் பாட்டை) எடுத்தார். நம்மைப் போன்றவர்களும் இது நல்ல காரியம் என்று ஆதரித்தோம். மக்கள் தங்களுக்கான கண்ட்ரோல்களை ஒழித்ததால் மகிழ்ச்சியடைந்தார்கள். நெசவாளிகளுக்குச் சில நன்மை செய்தார். தக்கப்படி செய்து  கொஞ்சம் பெயர் கிடைத்தவுடன் அவருடைய பதவியும் நிலைத்துகொண்டது என்று தெரிந்ததும் என்ன செய்தார்?
இந்த நாட்டை மனுதர்மத்திற்குக் கொண்டு செல்லும் ஆச்சாரியார் அவர்கள்  மனதில் முடிவு கொண்டு அந்த மனு தர்மத்திற்கு என்ன பூர்வாங்க ஏற்பாடுகள், முதல் வேலைகள் செய்ய வேண்டுமோ அவைகளையெல்லாம் செய்யும் முறையில் உத்தியோகத்துறைகள் யாவும் பார்ப்பன மயமாக்கி விட்டார். அதுவும் நம் திராவிட ஆள்கள் உத்தியோகத்துறைப் பக்கம் திரும்ப முடியாதபடி கொஞ்சம் கூட நீதி நேர்மையில்லாத பார்ப்பனர்களையே எல்லாவற்றிற்கும் நியமித்தார். இந்த உத்தியோகத்துறை பார்ப்பனர்களின்  மயமானதோடு மாத்திரமல்ல; படித்தால் தான் இந்தச் சூத்திரர்கள் உத்தியோகம் வேண்டும்; பதவி வேண்டும் என்று கேட்பார்கள். சூத்திரர்கள் படிக்கக்கூடாது என்று முடிவு  செய்து, கல்வித்திட்டம் என்கிற பெயரால் வர்ணாசிரம புனர்நிருமாண முயற்சித் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டார்.
இந்தக் கல்வித் திட்டத்திற்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பு இருக்கிறது? ஆனால் இத்தகைய  எதிர்ப்புகளைப் பற்றி தோழர் ஆச்சாரியார் அவர்கள் - ஜனநாயகத்தின் பேரால் ஆட்சி புரிகிறவர்கள் - கொஞ்சமாவது கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா?
கல்வித் திட்டத்தைத் தோழர் ஆச்சாரியார் அவர்கள் கொண்டு வந்தவுடன் முதன் முதலாக  நான்தான் இந்தக் கல்வித் திட்டம் வருணாசிரமக் கல்வித்திட்டம்; இதை எதிர்த்து ஒழித்து ஆகவேண்டும் என்று  எதிர்த்தேன். மக்களும் என்னை ஆதரித்தார்கள்; பல மாற்றுக் கட்சிக் காரர்களும், ஏன் - காங்கிரசிலே உள்ள பலரும் இந்தத் திட்டத்தை எதிர்த்தார்கள். அதோடு மட்டுமல்ல 10, 15 ஜில்லா போர்டு, சேம்பர்ஸ் முதலியவைகளும் பல, நகரத்து முனிசி பாலிட்டிகளும்  கிராமப் பஞ்சாயத்துக்களும், ஆசிரியர்களும், கல்வித் துறையில் நிபுணர்கள் என்று பெயர் பெற்ற வர்களும் ஆக இப்படிப் பலரும், பலதரப் பட்டவர்களும், மாறுபாடு கொண்டவர்களும் எல்லோரும் ஒரு சேர இந்த வருணாசிரம புனர் நிருமாணக் கல்வித் திட்டத்தை எதிர்த்தனர். உள்ளபடியே ஜனநாயகத்தின். பேரால் ஆட்சியிலே இருக்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்? ஆனால் இத்தகைய எதிர்ப்புகள் எதைப் பற்றியும் சிறிதுகூட லட்சியம் செய்யாமல், யார் என்ன சொன்னாலும் இதைக் கொண்டு வரவேண்டும் என்று எனக்குத் தோன்றியது, கொண்டு வந்துதான் தீருவேன்.  இந்த வருடம் கிராமத்தில் தான் இந்தக் கல்வித் திட்டம் அமலிலிருக்கும். அடுத்த வருடம் நகரத்துக்கும் சேர்த்து இந்தக் கல்வித்திட்டம் விரிவாக்கப்படும் என்பது போலெல்லாம் பேசி வருகிறார். இதுதான் நியாயமா? அல்லது இதற்குப் பெயர்தான் ஜனநாயக ஆட்சியா?
என்னய்யா இவ்வளவு அக்கிரமம் செய்கிறாரே! என்று மேலே சொன்னால், அவர்கள் சொல்லுகிறவர்களைப் பார்த்து, உங்களுக்கு நன்றியே இல்லை, அவர்மீது குறை சொல்லுகிறீர்களே என்கிறார்கள். இப்படி இருக்கிறது.
இந்தக் கல்வி திட்டம் என்பது என்ன? இந்தத் திட்டத் தினுடைய அடிப்படை  என்ன என்று நீங்கள் கருது கிறீர்கள்? இந்தக் கல்வித் திட்டம் என்பது வருணாசிரம புனர் நிருமாணப் பாதுகாப்புத் திட்டமா அல்லவா? அதாவது  இந்தக் கல்வித் திட்டத்தின்படி ஒவ்வொரு  வகுப்புப் பிள்ளைகளும் நாளைக்கு ஒரு வேளை படித்துவிட்டு, மீதி நேரத்தில் அவரவர்களின் வருண ஜாதித் தொழிலைப் பழகவேண்டும் - செய்யவேண்டும் என்பதாகச் சொல்லு கிறது. ஜாதியின் பேரால் உடலுழைப்பு, அடிமை வேலை செய்கிறவர்கள் யார்? சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நாம்தானே! ஆகவே நாம் எல்லோரும் செய்ய வேண்டியது, அதாவது நாவிதர் மகன் சிரைப்பது, வண்ணார் மகன் வெளுப்பது, குயவர் மகன் சட்டிப்பானை செய்வது, வேளாளன் மகன் மாடுமேய்ப்பது, பன்னியாண்டியின் மகன் பன்றி மேய்ப்பது  ஆகிய வேலைகளாகும். இப்படி நம் ஜாதி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தொழில், வேலை இருப்பது போலவே பார்ப்பன ஜாதிக்கும் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறவர்கள் - அப்படியே அவர்களும்  செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் செய்வதில்லை; நம்மைச் செய்யச்சொல்லுகிறார்கள். தங்கள் ஜாதித்தொழில் தங்களுக்கு வேண்டாம்; எங்களுக்கு உத்தியோகம்தான் வேண்டும் என்கிறார்கள்.
என்னய்யா! நாங்கள் மட்டும் ஜாதித்தொழிலைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். பார்ப்பனர்கள் மட்டும் எல்லாப் பதவி, உத்தியோகங்கள், அதிகாரங்கள் பெற்று மேலுக்குமேல் போய்க்கொண்டே இருக்க வேண்டுமா? இது என்ன நியாயம்? என்று கேட்டால், சே! சே! நீ பேசுவது  வகுப்புவாதம் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடுகிறார்கள். இதுதான் ஆட்சியாக, அரசாங்க மாக, சுதந்தரமாக, ஜனநாயகமாக, குடி அரசாக, கீதையாக, பாரதமாக, ராமாயண மாக, கடவுள் பக்தியாக, ஆஸ்திகமாக, மதமாக இருக்கிறது. இந்த அக்கிரமமான, அநியாயமான நிலைமை கூடாது என்றால், அது வகுப்புத் துவேஷமாக, தேசத்துரோகமாக, நாஸ்திகமாக இருக்கிறது. அதாவது அப்படிச் சொல்லப் படுகிறது. இதுவா முறை? மக்கள்  யோசித்துப் பார்க்க வேண் டும்; எவ்வளவு வேதனை தரும்படியான நிலைமையில் இன்றைய ஆட்சியும் அரசாங்கமும் அதனுடைய  ஆட்சியும்! தோழர்களே! மறுபடியும் சொல்ல ஆசைப்படுகிறேன்; எனக்கும் தோழர் இராசகோபால ஆச்சாரியார் அவர்களுக்கும் சொந்த முறையில் ஏதும் பகைமையோ, விரோதமோ, பொறாமை உணர்ச்சி கொண்டோ நான் சொல்லவில்லை; மற்றவர்கள் வேண்டுமானால் அத்தகைய உணர்ச்சி கொண்டவர் களோ என்னவோ! என்னைப் பொறுத்தவரையில் இன்னும் அவர் தனிப்பட்ட முறையில் என் நண்பர்தான். நாளைக்கு வேலை போய்விட்டால் அவர் என் வீட்டுக்கு வருவார். நானும் மாலை போட்டு வரவேற்பேன். ஆதலால் ஆச்சாரி யாரிடத்தில் நான் ஏதோ கசப்போ, காழ்ப்போ வைத்துக்கொண்டு பேசவில்லை.
தோழர் ஆச்சாரியார் அவர்கள் அவருடைய இனத்துக்கு ஆக, பிறந்த பார்ப்பன இனத்துக்காகப் பாடு படுகிறார். அவருக்குத் தெரியும், இன்று நாட்டிலே வளர்ந்து வருகிற உணர்ச்சி தம்முடைய சமுதாயமான பார்ப்பன சமுதாயத்துக்கு  விரோதமானது; ஆதலால் இந்த உணர்ச் சியை - இலட்சியத்தை - ஒழித்துக்கட்டித் தம்முடைய  இனத்தைக் காப்பாற்றுவதற்கு ஆக அவர் தீவிரமாக  முயற்சி செய்கிறார்.  நமக்குத் தோழர் ஆச்சாரியார் அவர்கள் எதிரியாய் இருந்தாலும், பார்ப்பனர்களுக்கு - அந்தச் சமுதாயத்துக்கு அவர் ஒரு அவதாரபுருஷர் என்று கருதுகிறார்கள். அப்படி அவர், அவருடைய  இனத்துக்கு ஆகப் பாடுபடுகிறார். நாம் நம் இனத்துக்காகப் பாடுபடுகிறோம். அவருடைய  பார்ப்பன இனத்தின் வளர்ச்சியும், வாழ்வும், நம் இனத்தினுடைய தாழ்விலும் அடிமையிலுந்தான் ஏற்பட முடியும். அதனால் தான் அவர் இந்தப்படி செய்கிறார். ஆனால் அதே நேரத்தில் நம்முடைய திராவிட இனத்தின் வளர்ச்சியும் வாழ்வும் பார்ப்பானை நீக்கினால் தான் நம் அடிமைத்தனமும், தாழ்வும் ஒழியும். ஆதலால்தான் நாம் அடிமையும், தாழ்வும் ஒழிய வேண்டும் என்பதற்கு ஆகத்தான் நாம் பார்ப்பன துவேஷிகளாக, பார்ப்பானே வெளியேறு என்று முழங்கு பவர்களாக  இருக்கிறோம்.
தோழர் ஆச்சாரியார் அவர்கள் நாம் ஏதோ உடலு ழைப்பு செய்வதைக் கேவலமானது, கீழானது என்பதாக நினைத்துக் கொண்டிருக்றோம் என்று கருதுகிறார் போலும். பல இடங்களில் பேசுகிற போது  சொல்லுகிறார்: உடலுழைப்பு வேலை செய்வது கேவலமில்லை; அதுதான் உயர்ந்தது என்பது போன்ற ரகத்தில்.
நான் சொல்ல ஆசைப்படுகிறேன்: நாங்கள் ஒன்றும் உடலுழைப்பு வேலை கேவலமானது என்று கருதவில்லை; ஆனால் அந்த உடலுழைப்பு வேலையை நாங்கள் மட்டுமே ஏன் செய்யவேண்டும்? எல்லோரும் விகிதாசாரப் படி செய்ய லாமே என்கிறோம்! அப்படியில்லாமல் நாங்கள் மட்டுந்தான்-திராவிட மக்கள் மாத்திரந்தான்  இந்த உடலுழைப்பு வேலைகளைச் செய்ய வேண்டும்; பார்ப் பான் இவையென்றுமே செய்யாமல் உட்கார்ந்த இடத்தில், நகத்தில் அழுக்குப் படாமலேயே உயர்வாழ்வு வாழுவது என்பது என்ன நியாயம்? என்று கேட்கிறோம். உடலு ழைப்புச் செய்வது என்பது மேல் கீழ் என்கிற தன்மையில் தான், அதாவது கீழ்சாதிக்காரர்கள் என்பதாக மதத்தின் பேரால், கடவுளின் பேரால் சாஸ்திரத்தின் பேரால் ஆக்கப் பட்டவர்கள் என்பவர்கள் தான் செய்ய வேண்டும். அந்தப்படி அவர்கள் செய்வதாலேயே அவர்கள்  கீழ்சாதி மக்கள் என்பதான அமைப்பு முறை, சமூக முறை இருக்கிறதே, அதைத்தான் நாங்கள்  ஆட்சேபிக்கிறோம்; கண்டிக்கிறோம்; எதிர்க்கிறோம்; ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கூறுகிறோம். இதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள்  எந்த வேலை செய்வதையும் இழிவானது என்றோ, கீழானது என்றோ கருதவில்லை, ஆனால் நீங்களும் செய்யுங்களேன், உங்கள் விகிதாசாரப்படி!
தோழர்களே! அடுத்தபடியாக ஆரியர்கள், பார்ப் பனர்கள் - இந்த  நாட்டுக்காரர்கள் தான் என்று! சொல்ல முடியுமா? அல்லது நாம் தான் இந்த நாட்டுக் குடிமக்கள் அல்லவென்று  சொல்லிவிட முடியுமா? பார்ப்பனர்களே எழுதி வைத்த சரித்திரங்களிலேயே எழுதியிருக்கிறார்களே, பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குப் பிழைக்க வந்தவர்கள் என்று அவர்களே எழுதியிருக்கிறார்களே, திராவிட மக்களாகிய நாம்தான் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்கள், சொந்தக்கார மக்கள் என்று! ஆதலால் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டதே! எங்கள் நாடு, எங்கள் மக்கள் கையில்தானே இருக்கவேண்டும். அப்படியிருக்க அந் நியர்கள் இங்கு வந்தவர்கள் - திராவிடர்கள் அல்லாத வர்கள்-தாங்கள் வேறு இனம், வேறு ஜாதி பிறப்பு என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்ளுகிறவர்கள் நம்மை இழியர்கள், தகுதி திறமை அற்றவர்கள் என்று சொல்லி ஆதிக்கம் செலுத்துவது என்பது என்ன அர்த்தம்? ஆதலால் இந்த நாட்டுக்கு அந்நியர்கள், இந்த நாட்டை விட்டு வெளியேறட்டும் என்று சொல்லுகிறோம்.
வெள்ளையன் இந்த நாட்டுக்கு அந்நியன் என்றால்,  இந்தப்  பார்ப்பனர்களும் அந்நியர்கள் தானே. அவன் 200 300 ஆண்டு காலமாக இருந்த அந்நியன் என்றால், இந்தப் பார்ப்பனர்கள் 2000-3000  ஆண்டுக் காலமாக இருக்கிற அந் நியர்கள் தானே!
வெள்ளைக்கார அந்நியன் 6000 மைலுக்கு அப்பால் வெகுதூரத்தில் இருந்ததால், தன் ஆதிக்கத்தைக் காப் பாற்றிக் கொள்ள, இந்த நாட்டு மக்களை அடக்கி வைத்திருந்தான் என்றாலும் நம்மை மனிதனாக நடத் தினான். நம் ஆட்களிடம் சாப்பிட்டான்; நம் ஆட்களைத் தொடமாட்டேன் என்று சொல்லவில்லை. இன்னும் பறையர்கள் என்று  இந்தப் பார்ப் பனர்களால்  அழைக் கப்படுகிற  மக்கள்தானே அவனுடைய  சமையல்காரர்களாக பட்லர்களாக இருந்தார்கள்?
ஆனால் இங்கே இருக்கிற அந்நியனாகிய இந்தப் பார்ப்பன அந்நியன் நம்மைத் தொடக்கூட மாட்டேன் என்கிறானே! தொட்டால் தீட்டு என்கிறானே! நான் முகத்திலே பிறந்த முதல் ஜாதி மனிதன்; நீ காலிலே பிறந்த கடை ஜாதி மகன் என்கிறானே! நம்  மக்கள்  தலை யெடுக்கவிடாமல்  எல்லாத் துறையிலேயும் நம்மை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி, அதற்கேற்ற முறை களையே ஆட்சி, சட்டம், அரசாங்கம், மதம், கடவுள் என்பவைகளாக வைத்திருக்கிறானே!  ஆதலால் இப்படிப் பட்ட அந்நியனை எப்படி வெளியே துரத்தாமல் இருக்க முடியும்?
இந்த அந்நியர்களை எப்படி வெளியேற்றுவது என் கிறீர்களா?
வெள்ளைக்கார அந்நியன் எப்படி வெளியேற்றப்பட் டான்? தண்டவாளத்தைப் பெயர்த்தார்கள்; ரயிலைக் கவிழ்த்தார்கள்; தந்திக் கம்பியை அறுத்தார்கள்; போஸ் டாஃபீசுக்களைக் கொளுத்தினார்கள்; அதிகாரிகளைக் கொன்றார்கள்; முகத்தில் திராவகத்தை ஊற்றினார்கள்! இவைகள் எல்லாம் பார்ப்பான் வகுத்துக் கொடுத்த திட்டங்கள் தானே!
இப்படிப்பட்ட காரியங்களால்தான் வெள்ளைக்கார அந்நியன் வெளியேறினான் என்று காங்கிரசுக்காரர்களும், பார்ப்பனர்களும் சொல்லுகிறார்கள். அவனும் இதை ஒப்புக் கொண்டதன் அடையாளமாகவோ என்னவோ இந்தக் காரியங்களுக்கு அப்புறம் போய்விட்டான்.
ஆதலால் வெள்ளைக்கார அந்நியனை வெளியேற்று வதற்கு ஆக என்னென்ன காரியங்களைச் செய்தார்களோ அப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் இந்தப் பார்ப்பன அந்நியனை வெளியேற்றுவதற்குச் செய்துதானே  தீர வேண்டும்? ஆனால் நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, அவர்கள் மாதிரியே திருப்பிச் செய்வதற்கு! தண்ட வாளத்தைப் பிடுங்கியதிலும், ரயிலைக் கவிழ்த்ததிலும், தந்திக் கம்பியை அறுத்ததிலும் போஸ்டாஃபீசைக் (அஞ்சல் நிலையத்தை) கொளுத்தியதிலும்  யாருக்கு நட்டம்? வெள்ளைக்கார அந்நியனுக்கா? இல்லையே! நமக்குத் தானே! நம் பொருள்கள் தானே நட்டமடைந்தன? ஆதலால் நாங்கள் அதுபோல நமக்கு நாமே நட்டத்தைத் தேடிக்கொள்கிற மாதிரி நடந்துகொள்ளவே மாட்டோம். அக்கிரகாரத்தின் பக்கமேதான் எங்கள் பார்வை திரும்பும். ஆகவே, தோழர்களே இன்று சமுதாயத் துறையில், அரசியல் துறையில் நமக்குக் கேடாக இருப்பது இந்தப் பார்ப்பனர்கள்தான்.
பார்ப்பனர்களும் முடிவுகட்டிக் கொண்டார் கள், இரண்டி லொன்று  பார்த்துவிடுவது என்று. ஆச்சாரியார் அவர்களே சொல்லிவிட்டார், இப்போது நடைபெறுகிறது தேவ- அசுர போராட்டம் என்று. அப்படியென்றால் என்ன? ஆரிய - திராவிடப் போராட்டம் இராமாயணம் போல் துவங்கி விட்டதென்று  தானே பொருள்?
இதைப் பார்ப்பனர்கள் நன்றாய் உணர்ந்திருக்கிறார்கள். பெரிய பெரிய அறிவாளிப் பார்ப்பனர்களில் இருந்து சாதாரண சவுண்டிப் பார்ப்பனர்கள் வரை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் நம்மவர்கள்  சிலர்தான் இதை இன்னும்  உணராமல் இருக்கிறார்கள். உணரவில்லை என்பதோடு, நாம் செய்கிற இந்தக் காரியம் தப்பு என்றே சொல்ல வந்துவிட்டது ஒரு கோஷ்டி!
நாம் இப்போது செய்கிற இந்தக் காரியம் நம்முடைய சொந்தத்துக்காகவா? அல்லது நம்முடைய சொந்த சுயநல, சுயவாழ்வு, சுயலாபத்துக்காகவா செய்கிறோம்? எல்லாத் திராவிட  மக்களுக்கும் சூத்திரர்களுக்கும் தாசி மக் களுக்கும் பறையர் சக்கிலிகளுக்கும் சேர்த்துத்தானே செய்கிறோம்? நாளைக்குச் சூத்திரன் என்ற பட்டம் போனால், எனக்கு மட்டுந்தானா போகும்? அல்லது சூத்திரன்  என்று இருப்பது எனக்கு மட்டுந் தானா? எல்லோருக்கும் சேர்த்துத்தானே போகும்? இதைத் திராவிட மக்கள் நன்றாக உணர வேண்டும்.
இன்று தோழர் ஆச்சாரியார் அவர்கள்  பாடுபடுகிறார் என்றால், எதற்கு ஆகப்பாடு படுகிறார்? அவருடைய சொந்தத்துக்கா? அவருக்கு ஏதோ இப்போது பல லட்சம் ரூபாய் இருக்கிறது என்கிறார்கள். ஆதலால் பணம் வேண்டும் என்பதற்காகப் பதவியில் இல்லை. அது போலவே அவர் பல பெரிய பெரிய பதவிகளில் எல்லாம்-கவர்னர்-ஜெனரல்-பதவிகளில் எல்லாம்  இருந்திருக்கிறார். ஆதலால் இது அவரைப் பொறுத்தவரையில் சாதாரணப் பதவிதான். அதுபோலவே தன்னுடைய பிள்ளைகள், குடும்பம் முதலியவைகளுக்குச் சேர்த்து வைக்க வேண் டும் என்ற கருத்திலும் அல்ல அவர் பதவியிலிருப்பது.
அவருடைய மந்திரிப் பதவிக்கு எவ்வளவு எதிர்ப்பு? என்றைக்குச் சாயுமோ என்கிற நிலையும் இருந்தாலும் இவைகளையெல்லாம் சமாளித்துக் கொண்டு உடும்புப் பிடியாய் இருக்கிறார் என்றால், எதற்கு? அவர் தன் இனத்தைக் காப்பதற்கு; பார்ப்பன சமுதாயத்தின் பாது காப்புக்கு ஆகத்தான். தாம் (பதவியில்) இருக்கிறதுக்குள்ளே எல்லா இடத்திலும் பார்ப்பனர்களை நிரப்பிவிடவேண்டும்.  சூத்திரர்களைத் தலையெடுக்கவிடாமல் அழுத்திவிட வேண்டும் என்கிற எண்ணத்தின் பேரிலேயே அவர் பதவியில் இருக்கிறார். இந்தப் புத்தியும், உணர்ச்சியும் இன வெறியும் நமக்குள் இல்லையே! அவர் எப்படிப் பார்ப்பன இனத்தின்  நன்மைக்கு  ஆகப் பாடுபடுகிறாரோ, அது மாதிரி நம்மவர்கள் பாடுபட முன்வர மாட்டேன் என் கிறார்களே!
நமக்கு இன உணர்ச்சி  கட்டுப்பாடு இருந்திருக்குமே யானால் இந்த ஆச்சாரியார் தானாகட்டும், அல்லது பார்ப்பனர்கள் தானாகட்டும் இவ்வளவு மேலே போயிருக்க முடியுமா? நமக்கு இன உணர்ச்சி அத்தகைய அறிவு இல்லை யென்பதாலேயே நாளுக்கு நாள் அவர்கள் மேலே மேலே போகிறார்கள்.
தோழர்களே! காந்தியார் எப்பேர்ப்பட்டவர்; எவ்வளவு பெரியவர் என்று புகழப்பட்டவர்; அந்தக் காந்தியார் இல்லா விட்டால் இந்தப் பார்ப்பனர்கள் எங்கோ கிடந்திருப் பார்கள். இவர்களையெல்லாம் தூக்கி  நிறுத்தி ஆளாக்கி, அதி காரத்தையும் இவர்கள் கையிலே வாங்கிக் கொடுத் தாரே, காந்தியார்! அவர் கொஞ்சம் பார்ப்பனருக்கு எதி ராகச் சொன்னார் (அதாவது பார்ப்பனர்கள் காந்தியாரிடம் போய் எங்கள் பிள்ளைகளுக்குப் படிக்க இடம் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள் - என்பதாகப் புகார் செய்தபோது, காந்தியார், நீங்கள் எல்லாரும் பிராமணர்கள்; கடவுளைத் தொழப் போங்கள்; அவர்கள்தான் படிக் கட்டுமே, என்று சொன்னார்.) என்ற உடனேயே ஒரு  பார்ப்பான், பார்ப்பன இனத்துக்கு அவர் செய்த நன்மை, தேடித்தந்த உயர்வை யெல்லாம் கூட மறந்து, சுட்டுத் தள்ளி விட்டானே! நாம் படிக்கவே கூடாது என்ற சட்டம் சூழ்ச்சி செய்து விட்டாரே ஒரு பார்ப்பான்! இந்த அளவுக்கு அவர்களிடம் , பார்ப்பனர்களிடம் இன உணர்ச்சியும், வெறியும் இருக்கின்றன.
நாம் யாரையும் சுட வேண்டாம். இனத்தைக் காட்டிக் கொடுத்துப் பிழைக்காமலாவது - நாம் செய்வதை கெடுக்காமலாவது இருக்கலாமல்லவா?
பார்ப்பான் எதிலும் பார்ப்பானாகவே இருப்பான்
நாமும் இத்தனை நாட்களாகப் பார்க்கிறோம்! பார்ப்பனர்களில் எத்தனையோ கொள்கைகள் பேசு பவர்கள், புரட்சிக்காரர்கள் பெரிய, பெரிய  தலைவர்கள் என்பவர்களை யெல்லாம் பார்த்திருக்கிறோம். இவர்களில் எந்தப் பார்ப்பானாவது எந்தப் பார்ப்பானையாவது எதிர்த்து இருக்கிறானா? எந்தக் கட்சியில் பார்ப்பான் இருந்தாலும்  பார்ப்பான் சமுதாய விஷயத்தில் எல்லாப் பார்ப்பனர்களும் ஒரே கட்சிக்காரர்கள்தானே!
தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று அந்த இனத்தைச் சேர்ந்த ஒரு அம்மையார் (டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி) மசோதா கொண்டு வந்தபோது, சத்தியமூர்த்தி அய்யர் என்கிற காங்கிரசு அரசியல் பார்ப்பனர் எவ்வளவு தூரம்  எதிர்த்தார் தெரியுமா? தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்ததால் இந்து மதம் ஒழிந்துவிடும்; கடவுள் போய்விடும்  என்றெல்லாம்  சொன்னார். இன்னும் அந்தத் தொழில் புண்ணியமான தொழில் என்றார். அந்த அம்மாள் சாமர்த்தியசாலி என்பதால், அப்படியானால் உங்கள் குலத்துப் (பார்ப்பன) பெண்களும் கொஞ்சம் இத் தொழிலைச் செய்யட்டுமே என்றார். உடனே அடங்கி விட்டார் சத்தியமூர்த்தி.
இப்படிப் பார்ப்பனர்கள் தங்களுக்குத் தங்கள் பிழைப்புக்குச் சிறுகேடு , வசதிக்குறைவு  வருவதானாலும் கூட எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டு கட்டுப்பாடாக  எதிர்க்கிறார்கள். ஆனால் நம்மவருக்கு இந்த உணர்ச்சியே  இல்லையே! செருப்பால் அடித்தாலும் ஸ்ரீ பாதம் சடகோபம் என் கிறார்களே!
இன்று, திராவிட மக்களை அழித்து ஒழித்துக் கட்டுவதற்கு என்றே ஆட்சிப் பீடம் ஏறியிருக்கிற (இராச கோபால) ஆச்சாரியார் அவர்களைச் சுற்றிக்கொண்டும், அவருக்குத் ததாஸ்து பாடிக்கொண்டும் இருப்பவர்கள் எல்லாம் திராவிடர்கள் தானே! நம்மவர்களுக்குக் கேடு செய்து பிழைப்பவர்கள் பார்ப்பனர்களுக்குக் கையாளாய் இருப்பவர் எல்லாரும் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள்தான்.
இன உணர்ச்சியும், மானமும் நம்மவர்களுக்கு, நடை பெறுகிற இத்தனை அக்கிரமங்களைப் பார்த்த பிறகாவது புத்தி வர வேண்டாமா? இப்படியே இருந்தால் என்றைக்குத் தான் திராவிட மக்கள் முன்னேற முடியும்?  என்றைக்குத் தான்  நம்முடைய  இழிநிலைமை ஒழியும்?  எவ்வளவு கொடுமையும், அக்கிரமும் நடக்கிறது? இந்த அநியாயங் களைக் கண்டித்துச் சொல்ல நம்மில் ஒரு ஆள்கூட இல்லையே, திராவிடர் கழகத்தாரைத்தவிர! ஆகவே திராவிட மக்கள் இதை உணர வேண்டும்.
   ---------------------------15-11-1953 இல் சென்னை வண்ணாரப்பேட்டையில் திராவிடர்கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு: "விடுதலை" 17-11-1953

--
--
---------------------------------------------------------------------------------------------------------------------
You received this message because you are a member of Google
Groups "Thanthaiperiyar".
Send your e-mails to: thanthaiperiyar@googlegroups.com
Group home: http://groups.google.com/group/thanthaiperiyar
unsubscribe e-mails to: thanthaiperiyar-unsubscribe@googlegroups.com
-------------------------------------------------------------------------------------------------------------------
Home Page: http://www.periyarkural.com
http://thanthaiperiyar.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "தந்தை பெரியார்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thanthaiperiyar+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Mar 4, 2018, 4:51:24 PM3/4/18
to மின்தமிழ்


On Sunday, March 4, 2018 at 8:34:06 AM UTC-8, jayabarathans wrote:
தமிழ் அன்பர்களே,

இம்மாதிரி 21 - ஆம் நூற்றாண்டில் விடுதலை நாட்டில் இழிவாக, மனித நீதியற்றுப் பைத்தியகாரர்தான் எழுதி, எழுதி வெறுப்பு விதைகளை இடுவார்.  இந்த இன வெறித்தனம் அறவே ஒழிக்கப்படவேண்டும்.

"விடுதலை" 17-11-1953  என்பது 21 - ஆம் நூற்றாண்டு அல்ல. 

பெரியார்  சரியாகத்தான் எடை  போட்டு ....
சிலர்தான் இதை இன்னும்  உணராமல் இருக்கிறார்கள். உணரவில்லை என்பதோடு, நாம் செய்கிற இந்தக் காரியம் தப்பு என்றே சொல்ல வந்துவிட்டது ஒரு கோஷ்டி!
என்றும் கூறியுள்ளார்!!!!!!!!!!!!!


15-11-1953 இல் சென்னை வண்ணாரப்பேட்டையில் திராவிடர்கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு நிகழ்த்த வேண்டியத் தேவை ஏன் ஏற்பட்டது?

அதுதான் மையக்கருத்து, உரையின் நோக்கம்.  அதற்கு அவர் ஆற்றிய எதிர்வினை அன்றைய 20 ஆம் நூற்றாண்டின் சூழ்நிலை, இதை வரலாற்றுக் கோணத்தில் அணுகவும்.

தமிழ் ஓவியா நிற வேறுபாடு கொடுத்து  மூலக் கட்டுரையைச் சிதைக்காமல் கருத்துக்களை  பகுதி பிரித்துக் காட்டுவது வழக்கம்.  அது உதவில்லை எனத் தெரிகிறது, புரிகிறது.   

ஆகவே, நான்  பெரியார்  எதிர்த்தது எதை, எதற்காக, அதற்கு என்ன காரணங்கள் சொன்னார், தனது கோணத்தை எவ்வாறு முன் வைத்தார் என்று பகுதி பகுதியாகப் பிரித்து பக்கத் தலைப்புகள் கொடுத்துள்ளேன்.  அதில் காணப்படும்   ஒவ்வொன்றிற்கும் உங்களது கோணத்தை வைத்து எடுத்துச் செல்வதே முறையான அணுகுமுறை.  

எதற்காக இந்த உரை நிகழ்த்தப்பட்டது என்பதையே "மறைத்துவிட்டு"/"மறந்துவிட்டு" கருத்து சொல்வது முறையல்ல.   

சென்ற நூற்றாண்டு சூழ்நிலையின் மனிதர்களின் பொதுவான கல்வி என்ற அடிப்படை மனித உரிமையில் கைவைக்க நினைத்ததை  அவர் எதிர்த்ததில் என்ன தவறு?  அத்திட்டத்தைக் கொண்டுவருவதன் "உள்நோக்கம்" என்று மக்களை விழிப்புணர்வு கொண்டு வர பெரியார் பேசியதில் என்ன குறை இருக்க முடியும்.

காலத்திற்கு ஏற்றவாறு ஆராயாமல் இந்த நூற்றாண்டில்... அவர் மறைந்து ஐம்பது ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் அவர் பேசுவது (???) இனவாதம் என்று வெறுப்பு வளர்ப்பது யார் என்பது உங்களுக்கேத் தெரியும்.

இயன்றால் கீழே கொடுக்கப்பட்டதில்  உள்ள பக்கத்தலைப்புகள் ஒவ்வொன்றிற்கும் உங்கள் மறுமொழி என்ன என்று கூற முடியுமானால், நான் அதை  அறிய விரும்புகிறேன். 

__________________________

முன்னுரை:
இந்தப்படி அதாவது எல்லா இடங்களிலும் எல்லாம் பார்ப்பனர்களாகவே இருப்பது என்பதான இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறதே, இதனால் என்ன கெட்டுவிட்டது என்று மக்கள் கேட்கலாம். இந்தப் பார்ப்பனர்கள் பதவிக்கு, அதிகாரத்துக்கு, ஆட்சிக்கு, ஆதிக்கத்துக்கு வந்தவுடன் என்ன கெடவில்லை?  எது ஒழுங்காய் இருக்கிறது? எங்கே நாணயத்தைக் காணமுடிகிறது? அவ்வளவு கெட்டுப் போய்விட்டதே!  

அக்கால 1953 நிகழ்வு/அரசியல்: 
நம்முடைய ராஜ்ஜியத்தில் தோழர் ஆச் சாரியார் அவர்கள் ஆட்சிக்கு வந்து இப்போது சுமார் 11/2 (ஒன்றரை) வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இந்த 11/2 வருடத்திய இவருடைய ஆட்சியில் என்ன பொது உரிமை ஏற்பட்டு விட்டது? அல்லது இந்த 11/2வருடம் இவருடைய ஆட்சியால் நன்மைக்குக் கேடான காரி யங்கள் நடைபெறாமல் போய்விட்டன என்று யார் சொல்ல முடியும்?
தோழர் ஆச்சாரியார் அவர்கள் முதன் மந்திரியாக ஆனவுடன் மக்களுக்கு நீண்ட காலமாய்ப் பெருந் தொல் லையாக இருந்து வந்த உணவு கண்ட்ரோலை (கட்டுப் பாட்டை) எடுத்தார். நம்மைப் போன்றவர்களும் இது நல்ல காரியம் என்று ஆதரித்தோம். மக்கள் தங்களுக்கான கண்ட்ரோல்களை ஒழித்ததால் மகிழ்ச்சியடைந்தார்கள். நெசவாளிகளுக்குச் சில நன்மை செய்தார். தக்கப்படி செய்து  கொஞ்சம் பெயர் கிடைத்தவுடன் அவருடைய பதவியும் நிலைத்துகொண்டது என்று தெரிந்ததும் என்ன செய்தார்?

பெரியார் எதை எதிர்த்தார்? இதற்கு பதில் உண்டா?
1953 - நிலைமை ...
இந்த நாட்டை மனுதர்மத்திற்குக் கொண்டு செல்லும் ஆச்சாரியார் அவர்கள்  மனதில் முடிவு கொண்டு அந்த மனு தர்மத்திற்கு என்ன பூர்வாங்க ஏற்பாடுகள், முதல் வேலைகள் செய்ய வேண்டுமோ அவைகளையெல்லாம் செய்யும் முறையில் உத்தியோகத்துறைகள் யாவும் பார்ப்பன மயமாக்கி விட்டார். அதுவும் நம் திராவிட ஆள்கள் உத்தியோகத்துறைப் பக்கம் திரும்ப முடியாதபடி கொஞ்சம் கூட நீதி நேர்மையில்லாத பார்ப்பனர்களையே எல்லாவற்றிற்கும் நியமித்தார். இந்த உத்தியோகத்துறை பார்ப்பனர்களின்  மயமானதோடு மாத்திரமல்ல; படித்தால் தான் இந்தச் சூத்திரர்கள் உத்தியோகம் வேண்டும்; பதவி வேண்டும் என்று கேட்பார்கள். சூத்திரர்கள் படிக்கக்கூடாது என்று முடிவு  செய்து, கல்வித்திட்டம் என்கிற பெயரால் வர்ணாசிரம புனர்நிருமாண முயற்சித் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டார்.

ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டம் ... அதன் மறைமுக நோக்கம்... அதற்கிருந்த வரவேற்பு .... அதனால் எதிர்காலத்தில் என்ன நிகழக் கூடும் ... அதுதான் இக்கால  மனித தர்மமா அல்லது இது  மநுதர்ம  முறைக்குத் திரும்புவதா? 
இந்தக் கல்வித் திட்டத்திற்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பு இருக்கிறது? ஆனால் இத்தகைய  எதிர்ப்புகளைப் பற்றி தோழர் ஆச்சாரியார் அவர்கள் - ஜனநாயகத்தின் பேரால் ஆட்சி புரிகிறவர்கள் - கொஞ்சமாவது கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா?
கல்வித் திட்டத்தைத் தோழர் ஆச்சாரியார் அவர்கள் கொண்டு வந்தவுடன் முதன் முதலாக  நான்தான் இந்தக் கல்வித் திட்டம் வருணாசிரமக் கல்வித்திட்டம்; இதை எதிர்த்து ஒழித்து ஆகவேண்டும் என்று  எதிர்த்தேன். மக்களும் என்னை ஆதரித்தார்கள்; பல மாற்றுக் கட்சிக் காரர்களும், ஏன் - காங்கிரசிலே உள்ள பலரும் இந்தத் திட்டத்தை எதிர்த்தார்கள். அதோடு மட்டுமல்ல 10, 15 ஜில்லா போர்டு, சேம்பர்ஸ் முதலியவைகளும் பல, நகரத்து முனிசி பாலிட்டிகளும்  கிராமப் பஞ்சாயத்துக்களும், ஆசிரியர்களும், கல்வித் துறையில் நிபுணர்கள் என்று பெயர் பெற்ற வர்களும் ஆக இப்படிப் பலரும், பலதரப் பட்டவர்களும், மாறுபாடு கொண்டவர்களும் எல்லோரும் ஒரு சேர இந்த வருணாசிரம புனர் நிருமாணக் கல்வித் திட்டத்தை எதிர்த்தனர். உள்ளபடியே ஜனநாயகத்தின். பேரால் ஆட்சியிலே இருக்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்? ஆனால் இத்தகைய எதிர்ப்புகள் எதைப் பற்றியும் சிறிதுகூட லட்சியம் செய்யாமல், யார் என்ன சொன்னாலும் இதைக் கொண்டு வரவேண்டும் என்று எனக்குத் தோன்றியது, கொண்டு வந்துதான் தீருவேன்.  இந்த வருடம் கிராமத்தில் தான் இந்தக் கல்வித் திட்டம் அமலிலிருக்கும். அடுத்த வருடம் நகரத்துக்கும் சேர்த்து இந்தக் கல்வித்திட்டம் விரிவாக்கப்படும் என்பது போலெல்லாம் பேசி வருகிறார். இதுதான் நியாயமா? அல்லது இதற்குப் பெயர்தான் ஜனநாயக ஆட்சியா?
என்னய்யா இவ்வளவு அக்கிரமம் செய்கிறாரே! என்று மேலே சொன்னால், அவர்கள் சொல்லுகிறவர்களைப் பார்த்து, உங்களுக்கு நன்றியே இல்லை, அவர்மீது குறை சொல்லுகிறீர்களே என்கிறார்கள். இப்படி இருக்கிறது.

இராஜாஜியின் "வருணாசிரம புனர் நிருமாணக் கல்வித் திட்டம்" என்பது என்ன? 
இந்தக் கல்வி திட்டம் என்பது என்ன? இந்தத் திட்டத் தினுடைய அடிப்படை  என்ன என்று நீங்கள் கருது கிறீர்கள்? இந்தக் கல்வித் திட்டம் என்பது வருணாசிரம புனர் நிருமாணப் பாதுகாப்புத் திட்டமா அல்லவா? அதாவது  இந்தக் கல்வித் திட்டத்தின்படி ஒவ்வொரு  வகுப்புப் பிள்ளைகளும் நாளைக்கு ஒரு வேளை படித்துவிட்டு, மீதி நேரத்தில் அவரவர்களின் வருண ஜாதித் தொழிலைப் பழகவேண்டும் - செய்யவேண்டும் என்பதாகச் சொல்லு கிறது. ஜாதியின் பேரால் உடலுழைப்பு, அடிமை வேலை செய்கிறவர்கள் யார்? சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நாம்தானே! ஆகவே நாம் எல்லோரும் செய்ய வேண்டியது, அதாவது நாவிதர் மகன் சிரைப்பது, வண்ணார் மகன் வெளுப்பது, குயவர் மகன் சட்டிப்பானை செய்வது, வேளாளன் மகன் மாடுமேய்ப்பது, பன்னியாண்டியின் மகன் பன்றி மேய்ப்பது  ஆகிய வேலைகளாகும். இப்படி நம் ஜாதி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தொழில், வேலை இருப்பது போலவே பார்ப்பன ஜாதிக்கும் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறவர்கள் - அப்படியே அவர்களும்  செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் செய்வதில்லை; நம்மைச் செய்யச்சொல்லுகிறார்கள். தங்கள் ஜாதித்தொழில் தங்களுக்கு வேண்டாம்; எங்களுக்கு உத்தியோகம்தான் வேண்டும் என்கிறார்கள்.

இந்த அநீதியை கூடாது என்றால், அது வகுப்புத் துவேஷமாக, தேசத்துரோகமாக, நாஸ்திகமாக  சொல்லப் படுகிறது. இதுவா முறை? 
என்னய்யா! நாங்கள் மட்டும் ஜாதித்தொழிலைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். பார்ப்பனர்கள் மட்டும் எல்லாப் பதவி, உத்தியோகங்கள், அதிகாரங்கள் பெற்று மேலுக்குமேல் போய்க்கொண்டே இருக்க வேண்டுமா? இது என்ன நியாயம்? என்று கேட்டால், சே! சே! நீ பேசுவது  வகுப்புவாதம் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடுகிறார்கள். இதுதான் ஆட்சியாக, அரசாங்க மாக, சுதந்தரமாக, ஜனநாயகமாக, குடி அரசாக, கீதையாக, பாரதமாக, ராமாயண மாக, கடவுள் பக்தியாக, ஆஸ்திகமாக, மதமாக இருக்கிறது. இந்த அக்கிரமமான, அநியாயமான நிலைமை கூடாது என்றால், அது வகுப்புத் துவேஷமாக, தேசத்துரோகமாக, நாஸ்திகமாக இருக்கிறது. அதாவது அப்படிச் சொல்லப் படுகிறது. இதுவா முறை? மக்கள்  யோசித்துப் பார்க்க வேண் டும்; எவ்வளவு வேதனை தரும்படியான நிலைமையில் இன்றைய ஆட்சியும் அரசாங்கமும் அதனுடைய  ஆட்சியும்! தோழர்களே! மறுபடியும் சொல்ல ஆசைப்படுகிறேன்; எனக்கும் தோழர் இராசகோபால ஆச்சாரியார் அவர்களுக்கும் சொந்த முறையில் ஏதும் பகைமையோ, விரோதமோ, பொறாமை உணர்ச்சி கொண்டோ நான் சொல்லவில்லை; மற்றவர்கள் வேண்டுமானால் அத்தகைய உணர்ச்சி கொண்டவர் களோ என்னவோ! என்னைப் பொறுத்தவரையில் இன்னும் அவர் தனிப்பட்ட முறையில் என் நண்பர்தான். நாளைக்கு வேலை போய்விட்டால் அவர் என் வீட்டுக்கு வருவார். நானும் மாலை போட்டு வரவேற்பேன். ஆதலால் ஆச்சாரி யாரிடத்தில் நான் ஏதோ கசப்போ, காழ்ப்போ வைத்துக்கொண்டு பேசவில்லை.

இராஜாஜியின் திட்டத்தின் உள்ளநோக்கம் -  அற்கான எதிர்விளைவு; அவர் அவருடைய  இனத்துக்கு ஆகப் பாடுபடுகிறார். நாம் நம் இனத்துக்காகப் பாடுபடுகிறோம்:
தோழர் ஆச்சாரியார் அவர்கள் அவருடைய இனத்துக்கு ஆக, பிறந்த பார்ப்பன இனத்துக்காகப் பாடு படுகிறார். அவருக்குத் தெரியும், இன்று நாட்டிலே வளர்ந்து வருகிற உணர்ச்சி தம்முடைய சமுதாயமான பார்ப்பன சமுதாயத்துக்கு  விரோதமானது; ஆதலால் இந்த உணர்ச் சியை - இலட்சியத்தை - ஒழித்துக்கட்டித் தம்முடைய  இனத்தைக் காப்பாற்றுவதற்கு ஆக அவர் தீவிரமாக  முயற்சி செய்கிறார்.  நமக்குத் தோழர் ஆச்சாரியார் அவர்கள் எதிரியாய் இருந்தாலும், பார்ப்பனர்களுக்கு - அந்தச் சமுதாயத்துக்கு அவர் ஒரு அவதாரபுருஷர் என்று கருதுகிறார்கள். அப்படி அவர், அவருடைய  இனத்துக்கு ஆகப் பாடுபடுகிறார். நாம் நம் இனத்துக்காகப் பாடுபடுகிறோம். அவருடைய  பார்ப்பன இனத்தின் வளர்ச்சியும், வாழ்வும், நம் இனத்தினுடைய தாழ்விலும் அடிமையிலுந்தான் ஏற்பட முடியும். அதனால் தான் அவர் இந்தப்படி செய்கிறார். ஆனால் அதே நேரத்தில் நம்முடைய திராவிட இனத்தின் வளர்ச்சியும் வாழ்வும் பார்ப்பானை நீக்கினால் தான் நம் அடிமைத்தனமும், தாழ்வும் ஒழியும். ஆதலால்தான் நாம் அடிமையும், தாழ்வும் ஒழிய வேண்டும் என்பதற்கு ஆகத்தான் நாம் பார்ப்பன துவேஷிகளாக, பார்ப்பானே வெளியேறு என்று முழங்கு பவர்களாக  இருக்கிறோம்.
தோழர் ஆச்சாரியார் அவர்கள் நாம் ஏதோ உடலு ழைப்பு செய்வதைக் கேவலமானது, கீழானது என்பதாக நினைத்துக் கொண்டிருக்றோம் என்று கருதுகிறார் போலும். பல இடங்களில் பேசுகிற போது  சொல்லுகிறார்: உடலுழைப்பு வேலை செய்வது கேவலமில்லை; அதுதான் உயர்ந்தது என்பது போன்ற ரகத்தில்.

நான் ஏன் இதைக் கண்டிக்கிறேன்  - பெரியார்:
நான் சொல்ல ஆசைப்படுகிறேன்: நாங்கள் ஒன்றும் உடலுழைப்பு வேலை கேவலமானது என்று கருதவில்லை; ஆனால் அந்த உடலுழைப்பு வேலையை நாங்கள் மட்டுமே ஏன் செய்யவேண்டும்? எல்லோரும் விகிதாசாரப் படி செய்ய லாமே என்கிறோம்! அப்படியில்லாமல் நாங்கள் மட்டுந்தான்-திராவிட மக்கள் மாத்திரந்தான்  இந்த உடலுழைப்பு வேலைகளைச் செய்ய வேண்டும்; பார்ப் பான் இவையென்றுமே செய்யாமல் உட்கார்ந்த இடத்தில், நகத்தில் அழுக்குப் படாமலேயே உயர்வாழ்வு வாழுவது என்பது என்ன நியாயம்? என்று கேட்கிறோம். உடலு ழைப்புச் செய்வது என்பது மேல் கீழ் என்கிற தன்மையில் தான், அதாவது கீழ்சாதிக்காரர்கள் என்பதாக மதத்தின் பேரால், கடவுளின் பேரால் சாஸ்திரத்தின் பேரால் ஆக்கப் பட்டவர்கள் என்பவர்கள் தான் செய்ய வேண்டும். அந்தப்படி அவர்கள் செய்வதாலேயே அவர்கள்  கீழ்சாதி மக்கள் என்பதான அமைப்பு முறை, சமூக முறை இருக்கிறதே, அதைத்தான் நாங்கள்  ஆட்சேபிக்கிறோம்; கண்டிக்கிறோம்; எதிர்க்கிறோம்; ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கூறுகிறோம். இதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள்  எந்த வேலை செய்வதையும் இழிவானது என்றோ, கீழானது என்றோ கருதவில்லை, ஆனால் நீங்களும் செய்யுங்களேன், உங்கள் விகிதாசாரப்படி!

_______________________________

பார்ப்பனர்களே தாங்கள் யார் என்று கூறியிருக்கிறார்கள் - நாமா சொல்கிறோம்? - பெரியார் 
தோழர்களே! அடுத்தபடியாக ஆரியர்கள், பார்ப் பனர்கள் - இந்த  நாட்டுக்காரர்கள் தான் என்று! சொல்ல முடியுமா? அல்லது நாம் தான் இந்த நாட்டுக் குடிமக்கள் அல்லவென்று  சொல்லிவிட முடியுமா? பார்ப்பனர்களே எழுதி வைத்த சரித்திரங்களிலேயே எழுதியிருக்கிறார்களே, பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குப் பிழைக்க வந்தவர்கள் என்று அவர்களே எழுதியிருக்கிறார்களே, திராவிட மக்களாகிய நாம்தான் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்கள், சொந்தக்கார மக்கள் என்று! ஆதலால் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டதே! எங்கள் நாடு, எங்கள் மக்கள் கையில்தானே இருக்கவேண்டும். அப்படியிருக்க அந் நியர்கள் இங்கு வந்தவர்கள் - திராவிடர்கள் அல்லாத வர்கள்-தாங்கள் வேறு இனம், வேறு ஜாதி பிறப்பு என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்ளுகிறவர்கள் நம்மை இழியர்கள், தகுதி திறமை அற்றவர்கள் என்று சொல்லி ஆதிக்கம் செலுத்துவது என்பது என்ன அர்த்தம்? ஆதலால் இந்த நாட்டுக்கு அந்நியர்கள், இந்த நாட்டை விட்டு வெளியேறட்டும் என்று சொல்லுகிறோம்.

அப்படியானால்...வெள்ளையன் இந்த நாட்டுக்கு அந்நியன் என்றால்,  இவர்களும் அந்நியர்கள் தானே?
வெள்ளையன் இந்த நாட்டுக்கு அந்நியன் என்றால்,  இந்தப்  பார்ப்பனர்களும் அந்நியர்கள் தானே. அவன் 200 300 ஆண்டு காலமாக இருந்த அந்நியன் என்றால், இந்தப் பார்ப்பனர்கள் 2000-3000  ஆண்டுக் காலமாக இருக்கிற அந் நியர்கள் தானே!
வெள்ளைக்கார அந்நியன் 6000 மைலுக்கு அப்பால் வெகுதூரத்தில் இருந்ததால், தன் ஆதிக்கத்தைக் காப் பாற்றிக் கொள்ள, இந்த நாட்டு மக்களை அடக்கி வைத்திருந்தான் என்றாலும் நம்மை மனிதனாக நடத் தினான். நம் ஆட்களிடம் சாப்பிட்டான்; நம் ஆட்களைத் தொடமாட்டேன் என்று சொல்லவில்லை. இன்னும் பறையர்கள் என்று  இந்தப் பார்ப் பனர்களால்  அழைக் கப்படுகிற  மக்கள்தானே அவனுடைய  சமையல்காரர்களாக பட்லர்களாக இருந்தார்கள்?
ஆனால் இங்கே இருக்கிற அந்நியனாகிய இந்தப் பார்ப்பன அந்நியன் நம்மைத் தொடக்கூட மாட்டேன் என்கிறானே! தொட்டால் தீட்டு என்கிறானே! நான் முகத்திலே பிறந்த முதல் ஜாதி மனிதன்; நீ காலிலே பிறந்த கடை ஜாதி மகன் என்கிறானே! நம்  மக்கள்  தலை யெடுக்கவிடாமல்  எல்லாத் துறையிலேயும் நம்மை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி, அதற்கேற்ற முறை களையே ஆட்சி, சட்டம், அரசாங்கம், மதம், கடவுள் என்பவைகளாக வைத்திருக்கிறானே!  ஆதலால் இப்படிப் பட்ட அந்நியனை எப்படி வெளியே துரத்தாமல் இருக்க முடியும்?

பூர்வீக மக்களை அடிமைப்படுத்திய வெள்ளையரை  வெளியேற்றியது போலவே, தங்களையும் அப்படிக் கூறிக் கொள்பவரை வெளியேற்ற வேண்டியதுதான் :
இந்த அந்நியர்களை எப்படி வெளியேற்றுவது என் கிறீர்களா?
வெள்ளைக்கார அந்நியன் எப்படி வெளியேற்றப்பட் டான்? தண்டவாளத்தைப் பெயர்த்தார்கள்; ரயிலைக் கவிழ்த்தார்கள்; தந்திக் கம்பியை அறுத்தார்கள்; போஸ் டாஃபீசுக்களைக் கொளுத்தினார்கள்; அதிகாரிகளைக் கொன்றார்கள்; முகத்தில் திராவகத்தை ஊற்றினார்கள்! இவைகள் எல்லாம் பார்ப்பான் வகுத்துக் கொடுத்த திட்டங்கள் தானே!
இப்படிப்பட்ட காரியங்களால்தான் வெள்ளைக்கார அந்நியன் வெளியேறினான் என்று காங்கிரசுக்காரர்களும், பார்ப்பனர்களும் சொல்லுகிறார்கள். அவனும் இதை ஒப்புக் கொண்டதன் அடையாளமாகவோ என்னவோ இந்தக் காரியங்களுக்கு அப்புறம் போய்விட்டான்.
ஆதலால் வெள்ளைக்கார அந்நியனை வெளியேற்று வதற்கு ஆக என்னென்ன காரியங்களைச் செய்தார்களோ அப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் இந்தப் பார்ப்பன அந்நியனை வெளியேற்றுவதற்குச் செய்துதானே  தீர வேண்டும்? ஆனால் நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, அவர்கள் மாதிரியே திருப்பிச் செய்வதற்கு! தண்ட வாளத்தைப் பிடுங்கியதிலும், ரயிலைக் கவிழ்த்ததிலும், தந்திக் கம்பியை அறுத்ததிலும் போஸ்டாஃபீசைக் (அஞ்சல் நிலையத்தை) கொளுத்தியதிலும்  யாருக்கு நட்டம்? வெள்ளைக்கார அந்நியனுக்கா? இல்லையே! நமக்குத் தானே! நம் பொருள்கள் தானே நட்டமடைந்தன? ஆதலால் நாங்கள் அதுபோல நமக்கு நாமே நட்டத்தைத் தேடிக்கொள்கிற மாதிரி நடந்துகொள்ளவே மாட்டோம். அக்கிரகாரத்தின் பக்கமேதான் எங்கள் பார்வை திரும்பும். 

"ஆச்சாரியார் அவர்களே சொல்லிவிட்டார், இப்போது நடைபெறுகிறது தேவ- அசுர போராட்டம்" என்று... அப்படியென்றால் என்ன?  - பெரியார் 
ஆகவே, தோழர்களே இன்று சமுதாயத் துறையில், அரசியல் துறையில் நமக்குக் கேடாக இருப்பது இந்தப் பார்ப்பனர்கள்தான்.
பார்ப்பனர்களும் முடிவுகட்டிக் கொண்டார் கள், இரண்டி லொன்று  பார்த்துவிடுவது என்று. ஆச்சாரியார் அவர்களே சொல்லிவிட்டார், இப்போது நடைபெறுகிறது தேவ- அசுர போராட்டம் என்று. அப்படியென்றால் என்ன? ஆரிய - திராவிடப் போராட்டம் இராமாயணம் போல் துவங்கி விட்டதென்று  தானே பொருள்?
இதைப் பார்ப்பனர்கள் நன்றாய் உணர்ந்திருக்கிறார்கள். பெரிய பெரிய அறிவாளிப் பார்ப்பனர்களில் இருந்து சாதாரண சவுண்டிப் பார்ப்பனர்கள் வரை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் நம்மவர்கள்  சிலர்தான் இதை இன்னும்  உணராமல் இருக்கிறார்கள். உணரவில்லை என்பதோடு, நாம் செய்கிற இந்தக் காரியம் தப்பு என்றே சொல்ல வந்துவிட்டது ஒரு கோஷ்டி!
நாம் இப்போது செய்கிற இந்தக் காரியம் நம்முடைய சொந்தத்துக்காகவா? அல்லது நம்முடைய சொந்த சுயநல, சுயவாழ்வு, சுயலாபத்துக்காகவா செய்கிறோம்? எல்லாத் திராவிட  மக்களுக்கும் சூத்திரர்களுக்கும் தாசி மக் களுக்கும் பறையர் சக்கிலிகளுக்கும் சேர்த்துத்தானே செய்கிறோம்? நாளைக்குச் சூத்திரன் என்ற பட்டம் போனால், எனக்கு மட்டுந்தானா போகும்? அல்லது சூத்திரன்  என்று இருப்பது எனக்கு மட்டுந் தானா? எல்லோருக்கும் சேர்த்துத்தானே போகும்? இதைத் திராவிட மக்கள் நன்றாக உணர வேண்டும்.
இன்று தோழர் ஆச்சாரியார் அவர்கள்  பாடுபடுகிறார் என்றால், எதற்கு ஆகப்பாடு படுகிறார்? அவருடைய சொந்தத்துக்கா? அவருக்கு ஏதோ இப்போது பல லட்சம் ரூபாய் இருக்கிறது என்கிறார்கள். ஆதலால் பணம் வேண்டும் என்பதற்காகப் பதவியில் இல்லை. அது போலவே அவர் பல பெரிய பெரிய பதவிகளில் எல்லாம்-கவர்னர்-ஜெனரல்-பதவிகளில் எல்லாம்  இருந்திருக்கிறார். ஆதலால் இது அவரைப் பொறுத்தவரையில் சாதாரணப் பதவிதான். அதுபோலவே தன்னுடைய பிள்ளைகள், குடும்பம் முதலியவைகளுக்குச் சேர்த்து வைக்க வேண் டும் என்ற கருத்திலும் அல்ல அவர் பதவியிலிருப்பது.

எதிர்ப்புகளுக்கு இடையில் இராஜாஜி பதிவியில் நீடிப்பதன் காரணம் என்ன ?
அவருடைய மந்திரிப் பதவிக்கு எவ்வளவு எதிர்ப்பு? என்றைக்குச் சாயுமோ என்கிற நிலையும் இருந்தாலும் இவைகளையெல்லாம் சமாளித்துக் கொண்டு உடும்புப் பிடியாய் இருக்கிறார் என்றால், எதற்கு? அவர் தன் இனத்தைக் காப்பதற்கு; பார்ப்பன சமுதாயத்தின் பாது காப்புக்கு ஆகத்தான். தாம் (பதவியில்) இருக்கிறதுக்குள்ளே எல்லா இடத்திலும் பார்ப்பனர்களை நிரப்பிவிடவேண்டும்.  சூத்திரர்களைத் தலையெடுக்கவிடாமல் அழுத்திவிட வேண்டும் என்கிற எண்ணத்தின் பேரிலேயே அவர் பதவியில் இருக்கிறார். இந்தப் புத்தியும், உணர்ச்சியும் இன வெறியும் நமக்குள் இல்லையே! அவர் எப்படிப் பார்ப்பன இனத்தின்  நன்மைக்கு  ஆகப் பாடுபடுகிறாரோ, அது மாதிரி நம்மவர்கள் பாடுபட முன்வர மாட்டேன் என் கிறார்களே!
நமக்கு இன உணர்ச்சி  கட்டுப்பாடு இருந்திருக்குமே யானால் இந்த ஆச்சாரியார் தானாகட்டும், அல்லது பார்ப்பனர்கள் தானாகட்டும் இவ்வளவு மேலே போயிருக்க முடியுமா? நமக்கு இன உணர்ச்சி அத்தகைய அறிவு இல்லை யென்பதாலேயே நாளுக்கு நாள் அவர்கள் மேலே மேலே போகிறார்கள்.

மக்கள் கல்வி பற்றி  காந்தி என்ன சொன்னார் ?
தோழர்களே! காந்தியார் எப்பேர்ப்பட்டவர்; எவ்வளவு பெரியவர் என்று புகழப்பட்டவர்; அந்தக் காந்தியார் இல்லா விட்டால் இந்தப் பார்ப்பனர்கள் எங்கோ கிடந்திருப் பார்கள். இவர்களையெல்லாம் தூக்கி  நிறுத்தி ஆளாக்கி, அதி காரத்தையும் இவர்கள் கையிலே வாங்கிக் கொடுத் தாரே, காந்தியார்! அவர் கொஞ்சம் பார்ப்பனருக்கு எதி ராகச் சொன்னார் (அதாவது பார்ப்பனர்கள் காந்தியாரிடம் போய் எங்கள் பிள்ளைகளுக்குப் படிக்க இடம் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள் - என்பதாகப் புகார் செய்தபோது, காந்தியார், நீங்கள் எல்லாரும் பிராமணர்கள்; கடவுளைத் தொழப் போங்கள்; அவர்கள்தான் படிக் கட்டுமே, என்று சொன்னார்.) என்ற உடனேயே ஒரு  பார்ப்பான், பார்ப்பன இனத்துக்கு அவர் செய்த நன்மை, தேடித்தந்த உயர்வை யெல்லாம் கூட மறந்து, சுட்டுத் தள்ளி விட்டானே! நாம் படிக்கவே கூடாது என்ற சட்டம் சூழ்ச்சி செய்து விட்டாரே ஒரு பார்ப்பான்! இந்த அளவுக்கு அவர்களிடம் , பார்ப்பனர்களிடம் இன உணர்ச்சியும், வெறியும் இருக்கின்றன.
நாம் யாரையும் சுட வேண்டாம். இனத்தைக் காட்டிக் கொடுத்துப் பிழைக்காமலாவது - நாம் செய்வதை கெடுக்காமலாவது இருக்கலாமல்லவா?
பார்ப்பான் எதிலும் பார்ப்பானாகவே இருப்பான்

இவர்களைத் திருத்தவே முடியவில்லை - பெரியார்:
நாமும் இத்தனை நாட்களாகப் பார்க்கிறோம்! பார்ப்பனர்களில் எத்தனையோ கொள்கைகள் பேசு பவர்கள், புரட்சிக்காரர்கள் பெரிய, பெரிய  தலைவர்கள் என்பவர்களை யெல்லாம் பார்த்திருக்கிறோம். இவர்களில் எந்தப் பார்ப்பானாவது எந்தப் பார்ப்பானையாவது எதிர்த்து இருக்கிறானா? எந்தக் கட்சியில் பார்ப்பான் இருந்தாலும்  பார்ப்பான் சமுதாய விஷயத்தில் எல்லாப் பார்ப்பனர்களும் ஒரே கட்சிக்காரர்கள்தானே!
தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று அந்த இனத்தைச் சேர்ந்த ஒரு அம்மையார் (டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி) மசோதா கொண்டு வந்தபோது, சத்தியமூர்த்தி அய்யர் என்கிற காங்கிரசு அரசியல் பார்ப்பனர் எவ்வளவு தூரம்  எதிர்த்தார் தெரியுமா? தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்ததால் இந்து மதம் ஒழிந்துவிடும்; கடவுள் போய்விடும்  என்றெல்லாம்  சொன்னார். இன்னும் அந்தத் தொழில் புண்ணியமான தொழில் என்றார். அந்த அம்மாள் சாமர்த்தியசாலி என்பதால், அப்படியானால் உங்கள் குலத்துப் (பார்ப்பன) பெண்களும் கொஞ்சம் இத் தொழிலைச் செய்யட்டுமே என்றார். உடனே அடங்கி விட்டார் சத்தியமூர்த்தி.
இப்படிப் பார்ப்பனர்கள் தங்களுக்குத் தங்கள் பிழைப்புக்குச் சிறுகேடு , வசதிக்குறைவு  வருவதானாலும் கூட எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டு கட்டுப்பாடாக  எதிர்க்கிறார்கள். ஆனால் நம்மவருக்கு இந்த உணர்ச்சியே  இல்லையே! செருப்பால் அடித்தாலும் ஸ்ரீ பாதம் சடகோபம் என் கிறார்களே!
இன்று, திராவிட மக்களை அழித்து ஒழித்துக் கட்டுவதற்கு என்றே ஆட்சிப் பீடம் ஏறியிருக்கிற (இராச கோபால) ஆச்சாரியார் அவர்களைச் சுற்றிக்கொண்டும், அவருக்குத் ததாஸ்து பாடிக்கொண்டும் இருப்பவர்கள் எல்லாம் திராவிடர்கள் தானே! நம்மவர்களுக்குக் கேடு செய்து பிழைப்பவர்கள் பார்ப்பனர்களுக்குக் கையாளாய் இருப்பவர் எல்லாரும் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள்தான்.
இன உணர்ச்சியும், மானமும் நம்மவர்களுக்கு, நடை பெறுகிற இத்தனை அக்கிரமங்களைப் பார்த்த பிறகாவது புத்தி வர வேண்டாமா? இப்படியே இருந்தால் என்றைக்குத் தான் திராவிட மக்கள் முன்னேற முடியும்?  என்றைக்குத் தான்  நம்முடைய  இழிநிலைமை ஒழியும்?  எவ்வளவு கொடுமையும், அக்கிரமும் நடக்கிறது? இந்த அநியாயங் களைக் கண்டித்துச் சொல்ல நம்மில் ஒரு ஆள்கூட இல்லையே, திராவிடர் கழகத்தாரைத்தவிர! ஆகவே திராவிட மக்கள் இதை உணர வேண்டும்.
_________________________________________________________

வேந்தன் அரசு

unread,
Mar 4, 2018, 9:11:40 PM3/4/18
to vallamai, thantha...@googlegroups.com, mintamil, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, veeramani k, Asan Buhari, Anna Kannan, Anne Josephine, Aravindan Neelakandan
ஈ வெ ரா வாழ்ந்தது 20 ஆஂம் நூற்றாண்டில் ஐயா.

4 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 8:33 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

nkantan r

unread,
Mar 4, 2018, 10:12:50 PM3/4/18
to மின்தமிழ்
He was a man of hyperbole.

Not ALL his words are /were palatable or acceptable or even sensible. His major idea of equitable society, rational outlook on God and religion, simplicity on social functions, etc are what we should look at, not all his diatribe which are better consigned to the nonreturnable past time bin.

rnk

செல்வன்

unread,
Mar 4, 2018, 10:15:08 PM3/4/18
to mintamil
என்னை இதில் மிக கவர்ந்தது எதிர்க்கையிலும் "தோழர் ஆச்சாரியார்" என ராஜாஜியை அவர் பாசத்துடன் விளிப்பதுதான்


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

செல்வன்

N. Ganesan

unread,
Mar 4, 2018, 10:32:36 PM3/4/18
to மின்தமிழ், vallamai
On Sun, Mar 4, 2018 at 7:14 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:
>
> என்னை இதில் மிக கவர்ந்தது எதிர்க்கையிலும் "தோழர் ஆச்சாரியார்" என ராஜாஜியை அவர் பாசத்துடன் விளிப்பதுதான்
>

பரபரப்புக்காக 20-ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஈவேரா பேசிய பேச்சு
இழையாகிறதோ? இன்னும் அப் பழய பேச்சைப் படிக்கலை.

தோழர் ஆச்சாரியார் பற்றித் தோழர் பெரியார் எழுதியது:
http://tamil.thehindu.com/opinion/columns/எனது-நண்பர்-ராஜாஜி/article6677105.ece

குற்றாலத்தில் காடல்குடி ஜமீன் பங்களாவில் ஒரு சுயமரியாதை திருமணம்.
அதில் இந்த தோழர்கள் இருவரும்
பங்கேற்றனர்.
http://periyarperiyariam.blogspot.com/2017/09/blog-post_691.html
குற்றாலத்தில் 31.5.1936ஆம் தேதி காலை 9 மணிக்கு சென்னை தோழர்
எஸ்.டி.சண்முகம்(பட்டணம் பொடி) கம்பெனி புரோப்ரைட்டர் தோழர் எஸ்.தங்கவேலு
அவர்களுக்கும் மதுரைஅய்யம்பாளையம் வியாபாரி தோழர் கே.எஸ். இராமசாமி
பிள்ளை அவர்கள் குமாரத்தி பூரணத்தம்மாளுக்கும் குற்றாலம் காடல்குடி
ஜமீன்தார் பங்களாவில் தோழர் ஈ.வெ.ராமசாமிஅவர்கள் தலைமையில் வாழ்க்கைத்
துணை ஒப்பந்தம் நடந்தது.

அதுசமயம் தோழர்கள் ஈ.வெ.ராமசாமி, சி.இராஜகோபாலாச் சாரியார்,
டி.கே.சிதம்பரநாத முதலியார்பி.ஏ.பி.எல்., பப்ளிக் பிராசிக்கியூட்டர்
பி.ஆவுடையப்பபிள்ளை, அ.பொன்னம்பலனார்,ஏ.வேணுகோபால், பி.பிச்சையா,
கே.சி.ராமசாமி (கொல்லம்), எ.கே.கே.குற்றாலலிங்கமுதலியார்,
சு.ரா.அருணாசலம் பிள்ளை, ஈ.எல்.ஆலியாராவுத்தர், கே.சங்கரலிங்கம்
பிள்ளை,எஸ்.சண்முகசுந்தரம் பிள்ளை முதலியவர்கள் வந்திருந்தார்கள்.

மணமக்கள் சபைக்கு வந்து ஆசனத்தில் அமர்ந்ததும் மணமகள் தந்தையார் எழுந்து
தோழர்ஈ.வெ.ரா.வை தலைமை வகித்துத் திருமணத்தை நடத்திக் கொடுக்கும்படி
கேட்டுக்கொண்டார்.
தோழர் ஈ.வெ.ரா. தலைமை வகித்து முகவுரையாக, தான் இங்கு இந்த ஸ்தானம்
வகித்ததுபுரோகித முறையில் திருமணம் நடத்திக் கொடுக்க அல்லவென்றும் புதிய
முறையானதால்ஜனங்களுக்கு திருப்தி ஏற்பட ஏதாவது நான்கு வார்த்தைகள்
பேசவும், கொஞ்ச நேரமாவதுஇதில் கவனம் செலுத்தச் செய்யவும்தானே ஒழிய
வேறில்லை என்றும் சொல்லிமணமக்களை தங்கள் ஒப்பந்தத்தை முடித்துக்
கொள்ளும்படி கேட்டுக் கெண்டார். மணமக்கள்தங்கள் ஒப்பந்தங்களைச் சொல்லி
மாலை மாற்றிக் கொண்டதன் மூலம் திருமண ஒப்பந்தநிகழ்ச்சி நடந்தது. பின்
மணமகன் தாலியையும் கட்டினார்.
பிறகு தலைவர் தோழர் சி.இராஜகோபாலாச்சாரியாரை இத்திருமணத்தைப் பற்றி
கொஞ்சம்பேசுவதன் மூலம் வாழ்த்துக் கூறும்படியாகக் கேட்டுக் கொண்டார்.

தோழர் சி.இராஜகோபாலாச்சாரியார் பேசியதன் சுருக்கம் வருமாறு:-
நண்பர்களே! இந்தக் கல்யாணத்தைப் பார்க்க எனக்கு மிகவும் திருப்தி
ஏற்படுகிறது. நல்லமுறையில் இந்தக் கல்யாணம் நடத்தப்பட்டது. எனது நண்பர்
இராமசாமி அவர்கள், தான்இதற்குப் புரோகிதர் அல்ல என்று சொன்னார். அதை நான்
ஒப்புக் கொள்ளமாட்டேன். அவர்புரோகிதர்தான். நூறு தடவை சொல்லுவேன். ஆனால்
இந்தப் புரோகிதம் மேலானபுரோகிதமாகும். அவர் இதை விடாமல் மக்கள்
க்ஷேமத்துக்காக இன்னமும் வெகு நாளைக்குதொடர்ந்து செய்ய வேண்டும் என்று
நான் ஆசைப்படுகிறேன். ராமசாமி இதனால் தேசத்துக்குநன்மை செய்து வருகிறார்.
கல்யாணத்தில் அநேக செலவு, கஷ்டம் இருந்து வருகின்றன.அது மாற வேண்டும்.
கல்யாணம் என்பது வெகுநாளைக்கு இருக்கவேண்டிய வாழ்க்கைசம்பந்தமானதால் அது
- கடையில் சாமான் வாங்கியது போல இல்லாமல் எப்போதும்ஞாபகம்
இருக்கும்படியாகவும் அந்த செய்கையிடம் மதிப்பு இருக்கும்படியாகவும்
கல்யாணம்நடத்தப்படவேண்டும். கல்யாணத்தில் தம்பதிகள் சேமமும் சந்தோஷமும்
முக்கியமானவை.அவர்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும். கல்யாணம் அடிக்கடி
மாறக்கூடியதாய் இருக்கக்கூடாது. அப்படியானால் குடும்பம் நடத்துவதில்
கஷ்டம் அதிகரிக்கும். ராமசாமி அவர்கள்என்னை ஆசீர்வதிக்கும்படி சொன்னார்.
அவர் எப்படியோ தவறி சொல்லிவிட்டார். நான்ஆசீர்வாதத்துக்குத்
தகுதியற்றவன். கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும். ஆனாலும் அவர்சொன்னதற்காக
நான் மணமக்களை சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் நீண்ட நாள் வாழவேண்டுமென்று
கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

மணமகன் பெண்ணுக்கு சம உரிமை கொடுக்கவேண்டும். கல்யாணங்கள் எல்லாம்
சீர்திருத்தமுறையில் நடக்க வேண்டும். இம்மாதிரி எல்லோரும் செய்ய
முன்வரவேண்டும் என்றுபேசினார்.
பின் தலைமை வகித்த தோழர் ஈ.வெ.ராமசாமி தன் முடிவுரையாக பேசியதாவது:-

ராஜாஜி பேச்சு:
http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-09-16-07-15-27/31254-2015-10-14-04-34-38

NG

N D Logasundaram

unread,
Mar 5, 2018, 8:32:39 AM3/5/18
to mintamil
​திரு ஜெயபாரதன்  ​இதிலென்ன நூற்றாண்டு தேவைப்பகின்றது எந்த காலத்திலும் தீயவை பெருகி யப்போதுதான் அவதாரம் எடுக்கும் கொள்கை அறிவீரா அதுதான் நடந்தது உங்களைப்போல் தொடைநடுங்கித்தித்தனம் உங்களோடசு வைத்துக்கொள்ளுங்கள் மற்றவர்களையும் கோழையாக்கி விடுவதாகி நிறுத்துங்கள் 

நூ த லோ சு
மயிலை
ஊ 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Mar 5, 2018, 10:24:20 AM3/5/18
to mintamil
வேந்தரே, லோக சுந்தரரே, தேமொழி 

[தந்தை பெரியார்] பார்ப்பான் எதிலும் பார்ப்பானாகவே இருப்பான் - பெரியார்
////தோழர்களே! அடுத்தபடியாக ஆரியர்கள், பார்ப்பனர்கள் - இந்த  நாட்டுக்காரர்கள் தான் என்று! சொல்ல முடியுமா? அல்லது நாம் தான் இந்த நாட்டுக் குடிமக்கள் அல்லவென்று  சொல்லிவிட முடியுமா? பார்ப்பனர்களே எழுதி வைத்த சரித்திரங்களிலேயே எழுதியிருக்கிறார்களே, பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குப் பிழைக்க வந்தவர்கள் என்று அவர்களே எழுதியிருக்கிறார்களே, திராவிட மக்களாகிய நாம்தான் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்கள், சொந்தக்கார மக்கள் என்று! ஆதலால் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டதே! எங்கள் நாடு, எங்கள் மக்கள் கையில்தானே இருக்கவேண்டும். அப்படியிருக்க அந் நியர்கள் இங்கு வந்தவர்கள் - திராவிடர்கள் அல்லாத வர்கள்-தாங்கள் வேறு இனம், வேறு ஜாதி பிறப்பு என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்ளுகிற வர்கள் நம்மை இழியர்கள், தகுதி திறமை அற்றவர்கள் என்று சொல்லி ஆதிக்கம் செலுத்துவது என்பது என்ன அர்த்தம்? ஆதலால் இந்த நாட்டுக்கு அந்நியர்கள், இந்த நாட்டை விட்டு வெளியேறட்டும் என்று சொல்லுகிறோம்.
வெள்ளையன் இந்த நாட்டுக்கு அந்நியன் என்றால்,  இந்தப்  பார்ப்பனர்களும் அந்நியர்கள் தானே. அவன் 200 300 ஆண்டு காலமாக இருந்த அந்நியன் என்றால், இந்தப் பார்ப்பனர்கள் 2000-3000  ஆண்டுக் காலமாக இருக்கிற அந் நியர்கள் தானே!  ///

இதை மீண்டும் வெளியிட்ட பகுத்தறிவாளர் திரு. ஓவியா,  திராவிடக் கழகத்தின் வாரிசு, சீடர், வாடிக்கைச் சங்கு ஊதி வருபவர். 
மூடத்தனமாக மீண்டும் வெளியிட்ட தேதி :  மார்ச்சு 4, 2018.  
இப்போது [21- ஆம் நூற்றாண்டில்] நம்மை நடத்தி ஆள்வது டாக்டர் அம்பேத்கார் அமைத்த இந்திய அரசியல் திட்டம்.  
பெரியாரின் துருப்பிடித்த பித்தலாட்டப் பேச்சுக்கள் அல்ல !!!
சி. ஜெயபாரதன்

N D Logasundaram

unread,
Mar 5, 2018, 10:41:49 AM3/5/18
to mintamil
திரு செயபாரதரே 
நாமார்க்கும் குடியல்லோம் 
எனும் எண்ணம் வந்தால் இந்த புரட்டு எல்லாம் செல்லாது 

நூ த லோ சு
மயிலை
ஊ 

S. Jayabarathan

unread,
Mar 5, 2018, 4:05:55 PM3/5/18
to mintamil, தமிழ் மன்றம், vallamai, thantha...@googlegroups.com, vannan vannan, Aravindan Neelakandan, Oru Arizonan
இப்போது தீண்டாமை [தாழ்த்தப் பட்டோரைச் சம மனிதப் பிறவியாகக் கருதாமை / நடத்தாமை] ஏறக்குறைய [பிராமணர் அல்லாத] எல்லா உயர்ந்த ஜாதியரிடமும் உள்ளது.  

எத்தனைபேர் வீட்டில் வீட்டைச் சுத்தம் செய்ய, பாத்திரம் கழுவ, பிள்ளை தூக்க, உணவு சமைக்க, உணவு பரிமாறத் தாழ்த்தப் பட்டோரை வேலைக்கு வைத்துக் கொண்டுள்ளார் என்று ஆதாரம் காட்டுங்கள்.  

எத்தனை பேர் ஒரே மேஜையில் தலித்துடன் சமபந்தி உணவு சாப்பிடுவர் என்று ஆதாரம் காட்டுங்கள்.

சி. ஜெயபாரதன்    

2018-03-05 15:17 GMT-05:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
5 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 10:12 அன்று, Buhari <buh...@gmail.com> எழுதியது:
//ஆரியரிடம் தீண்டாமை உண்டா இல்லையா? ////

2018-03-05 12:28 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:  


//பார்ப்பார்கள் இக்காலத்தில் மருத்துவர்கள்போல். சானிடைசர் இல்லாததால், அவர்கள் தூய்மைபேணுவது அக்காலத்தின் கட்டாயம். கோவில், குடும்பவிழாக்கள் என மக்களிடயே புழன்குவோர் தொற்றுனோய்க்கு  ஊடகமாக இருக்கலாகாது.//

தீண்டாமைக்கொடுமை எனப்து மனத்திலிருக்கும் மாசு என்பதை உணராதவரைக்கும், இப்படிப்பட்ட இழைகள் ஒரு குறிப்பிட்ட சாதியைக் குறிவைத்து, அவர்களை அந்நியப்படுத்துவதாகவே இருக்கும்.

  இது எப்படிஎன்றால், ஜெர்மனியில் எல்லாத் தீமைகளுக்கும் யூதர்களே காரணம் என்று அவர்களைத் தனிமைப்படுத்தி, கான்சென்ட்ரேஷன் காம்ப்பில் அடைத்துவைத்து, விஷவாயு செலுத்திக் கொல்வதற்கு ஒப்பாக உள்ளது.  

இப்படி இருக்கையில், வேந்தனார் 'தீண்டாமை'க்கு அறிவுசார்ந்த ஒரு விளக்கத்தைத் தருவது மாறுபட்ட கண்ணோட்டமாக உள்ளது.

இப்படிப்பட்ட தீண்டாமை உலகில் பலவிதங்களில் பின்பற்றப்படுவதை நம்மால் காணமுடிகிறது.

  • நான் பணியாற்றிய கணினி வில்லைகள் உருவாக்கும் தொழிற்கூடத்தில், எவரும் அப்படியே உள்ளே நுழைந்துவிடமுடியாது -- நுழைய முற்படுபவர் கம்பெனி முதலாளியாக இருந்தாலும்கூட.  எவர் தகுந்த பாதுகாப்பு ஆடைகள் அணிந்துகொள்கிறார்களோ, அவர்கள்மட்டுமே செல்லமுடியும்.  அதுவும் ஒருவர் புகைபிடிப்பவராக இருந்தால், அங்கு வேலைக்கே எடுத்துக்கொள்ளப்படமாட்டார்கள்.
  • வேஃபர் [கணினி வில்லைகள்] உருவாக்குமிடத்தில் கருவுற்றபெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள்.  
  • கண்ணுக்குள் அணிந்துகொள்ளும் கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால், அங்கு நுழைய முடியாது.
வேலைவாய்ப்பு திறமையுள்ள அனைவருக்கும் கொடுக்கப்படவேண்டும் என்றுதான் போராட்டமுடியுமே தவிர, இங்கு 'தீண்டாமை' மேற்கொள்ளப்படுகிறது, அது ஒழியவேண்டும் என்றா போராட்டம் நடத்திடமுடியும்?  இன்னும் இவ்வுலகத்தில் கைக்கொள்ளப்படும், அறிவுசார்ந்த  ஆயிரக்கணக்கான 'தீண்டாமை'யைப்பற்றி எழுதலாம்.  

தீண்டாமை ஒரு குறிப்பிட்ட சாதி-இனத்திடம் இருக்கிறது என்று வாதிடுபவர்கள் தங்களிடம் ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளவேண்டும்.  நீங்கள் நீராடிவிட்டு, நன்கு உடையுடுத்தி, ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வெளிக்கிளம்புகிறீர்கள்.  உங்கள் குடும்பத்தின் செல்லக்குட்டியான உங்கள் மகளோ, மகனோ புழுதியில் புரண்டு விளையாடிவிட்டு, அப்புழுதிபடிந்த கையுடன் உங்களைக் கட்டிப்பிடித்து முத்தமிட வந்தால், என்ன சொல்வீர்கள்?  அங்கு தீண்டாமை உங்களால் கைக்கொள்ளப்படுமா, அல்லது, உங்கள் செல்வத்தைக் கட்டிப்பிடித்து முத்தமிடுவீர்களா?   

என்னைப்பொறுத்தவரை 'மனத் தீண்டாமை' என்னும் -- நம்மிடம் குடிகொண்டிருக்கும் மாசை எப்படிக்களைவது என்பதுபற்றி விவாதிக்கவேண்டும்.  தமிழரைத் துண்டாடிய/துண்டாடும் ஒருவித இக்கால 'மனுதர்மத்தை'க் கைவிடவேண்டும்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 


Virus-free. www.avast.com

S. Jayabarathan

unread,
Mar 5, 2018, 4:29:02 PM3/5/18
to mintamil, தமிழ் மன்றம், vallamai, thantha...@googlegroups.com, vannan vannan, Aravindan Neelakandan, Oru Arizonan, Asan Buhari

2018-03-05 16:05 GMT-05:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:


இப்போது தீண்டாமை [தாழ்த்தப் பட்டோரைச் சம மனிதப் பிறவியாகக் கருதாமை / நடத்தாமை] ஏறக்குறைய [பிராமணர் அல்லாத] எல்லா உயர்ந்த ஜாதியரிடமும் உள்ளது.  

எத்தனைபேர் வீட்டில் வீட்டைச் சுத்தம் செய்ய, பாத்திரம் கழுவ, பிள்ளை தூக்க, உணவு சமைக்க, உணவு பரிமாறத் தாழ்த்தப் பட்டோரை வேலைக்கு வைத்துக் கொண்டுள்ளார் என்று ஆதாரம் காட்டுங்கள்.  

எத்தனை பேர் ஒரே மேஜையில் தலித்துடன் சமபந்தி உணவு சாப்பிடுவர் என்று ஆதாரம் காட்டுங்கள்.

சி. ஜெயபாரதன்    

​+++++++++++++++++++​

Buhari

unread,
Mar 5, 2018, 5:41:25 PM3/5/18
to S. Jayabarathan, mintamil, தமிழ் மன்றம், vallamai, thantha...@googlegroups.com, vannan vannan, Aravindan Neelakandan, Oru Arizonan
அதாவது தீண்டாமை உண்டு என்கிறீர்கள். தீண்டாமையின் அவசியத்தை எடுத்துரைக்கிறீர்கள். அப்படித்தானே?

தீண்டாமை என்பது மனிதர்களுக்குள் எத்தனைக் கொடுமையானது என்பதை உங்களால் உணரக்கூட முடியவில்லை அல்லவா? பாரதி உங்களிடம் தோற்றான் அல்லவா?

தேமொழி

unread,
Mar 5, 2018, 5:47:47 PM3/5/18
to mint...@googlegroups.com
இந்த நிகழ்வு  நடந்தது கடந்த 6 மாதங்களுக்குள் இருக்கும்.

தென்னூர் அக்கிரகாரத்தில் ஒரு பார்ப்பனர் வீட்டில், என் குடும்பத்தினர் ஒருவரின் பிள்ளை இந்தி கற்கச் சென்ற பொழுது நடந்தது என்று அவர்கள் வாய்மொழி வழியாகவே டிசம்பரில் இந்தியா சென்ற பொழுது அறிந்தேன்.

தண்ணீர் கேட்டு அடுப்பங்கரைக்குச் சென்ற பொழுது, இங்கெல்லாம் நீ வரக்கூடாது, தீட்டாகிவிடும் என்று அக்குழந்தை  அறிவுறுத்தப்பட்டுள்ளது.


நான் என் பின்னணியை யாருக்கும் சொல்வதில்லை. நேரடியாகக் கேட்டாலும் அல்லது மறைமுகமாக முயன்றாலும் தவிர்த்துவிடுவேன்.  அவர்களே என் எழுத்தில் எங்கள் சொந்த ஊர் என்பது போன்ற குறிப்புகள் கொண்டு  ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டால் எனக்கு அக்கறை என்பது துளியும் இல்லை. கொஞ்சம் முயன்று தேடினால் யார் பின்னணியையும் அவர் சொல்லாமலே கண்டுபிடித்துக் கொள்ளலாம்.  என்னை ஏதோ ஒரு பிரிவில் வகைப்படுத்துவது அவரவர் விருப்பம்.  

என்னைப் பொறுத்தவரை நான் இந்த  உலகில் 10.663527, 79.454277 (புவியிடக் குறிப்பு) இல் பிறந்த ஒரு female - Homo sapien.  இது மாறாதது. நானே முயன்றாலும் மாற்ற வழியில்லாதது. மற்றவை யாவும் வாழும் சூழலுக்கு ஏற்ப வந்து ஒட்டிக் கொள்வது. நிற்க. 

இங்கு அமெரிக்காவில்   தன்னை உயர்குலமாகக் கருதிக் கொள்ளும் பிரிவினரான நண்பர் ஒருவர்  வீட்டிற்குச் செல்ல நேர்ந்த பொழுது அவர் நான் எடுத்துச் சென்ற உணவையும் தொடவில்லை,  நண்பர்கள் சிலர் சேர்ந்து சமைத்த   பொழுது நான் தயாரித்த உணவையும் தொடவில்லை.

இதற்கு நான் டவ் சோப்பு போட்டு குளித்துவிட்டுத்தான் நண்பர் வீட்டிற்குச் சென்றேன். 21 ஆம் நூற்றாண்டு அமெரிக்கா ... 

இதை நான் பொருட்படுத்தவில்லை, அலட்டிக் கொள்ளவில்லை. இது என்னுடன் இருந்த நண்பர்களும் அறிந்ததுதான்.   மனிதர்களை மாற்ற முடியாது என்பது எனக்குத்  தெரியும். ஆனால் கசப்புணர்வு மனதில் தங்கிவிடும்.  உடலில் இது போன்று தங்கி விடுவது தழும்பு என்று அழைக்கப்படும்.  அது பார்வைக்குத் தெரிந்தாலும்  வலி இருக்காது.  ஆனால் ஏன் ஏற்பட்டது என்பதை நினைவுறுத்தும் அடையாளமாக என்றென்றும் இருக்கும்.  நடந்தது  என் கணவருக்குத் தெரியும், ஆனால் நான் இதைப் பிள்ளைகளிடம் சொல்லியதில்லை. 

ஆகவே மனதில் இருக்கும் அழுக்கைக் குறை சொல்ல வேண்டியவர்கள், அடுத்தவர் உடல் அழுக்கு என்பது போல காரணம் கூறிக் கொண்டிருப்பதில் எப்படியாவது தீண்டாமையை நியாயப்படுத்திவிடச் செய்யும் முயற்சி வெளிப்படுகிறது.

[இது ஆவணப்படுத்தும் முயற்சி]


..... தேமொழி 




தேமொழி

unread,
Mar 5, 2018, 6:01:29 PM3/5/18
to மின்தமிழ்
இந்த இழை விவாதத்திற்குப் பொருந்தும் பெரியார்  திரைப்படக் காட்சி . . . 





On Monday, March 5, 2018 at 2:47:47 PM UTC-8, தேமொழி wrote:
இந்த நிகழ்வு  நடந்தது கடந்த 6 மாதங்களுக்குள் இருக்கும்.

தென்னூர் அக்கிரகாரத்தில் ஒரு பார்ப்பனர் வீட்டில், என் குடும்பத்தினர் ஒருவரின் பிள்ளை இந்தி கற்கச் சென்ற பொழுது நடந்தது என்று அவர்கள் வாய்மொழி வழியாகவே டிசம்பரில் இந்தியா சென்ற பொழுது அறிந்தேன்.

தண்ணீர் கேட்டு அடுப்பங்கரைக்குச் சென்ற பொழுது, இங்கெல்லாம் நீ வரக்கூடாது, தீட்டாகிவிடும் என்று அக்குழந்தை  அறிவுறுத்தப்பட்டுள்ளது.


நான் என் பின்னணியை யாருக்கும் சொல்வதில்லை. நேரடியாகக் கேட்டாலும் அல்லது மறைமுகமாக முயன்றாலும் தவிர்த்துவிடுவேன்.  அவர்களே என் எழுத்தில் எங்கள் சொந்த ஊர் என்பது போன்ற குறிப்புகள் கொண்டு  ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டால் எனக்கு அக்கறை என்பது துளியும் இல்லை. கொஞ்சம் முயன்று தேடினால் யார் பின்னணியையும் அவர் சொல்லாமலே கண்டுபிடித்துக் கொள்ளலாம்.  என்னை ஏதோ ஒரு பிரிவில் வகைப்படுத்துவது அவரவர் விருப்பம்.  

என்னைப் பொறுத்தவரை நான் இந்த  உலகில் 10.663527, 79.454277 (புவியிடக் குறிப்பு) இல் பிறந்த ஒரு female - Homo sapien.  இது மாறாதது. நானே முயன்றாலும் மாற்ற வழியில்லாதது. மற்ற மாற்றங்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப வந்து ஒட்டிக் கொள்வது. நிற்க. 

தேமொழி

unread,
Mar 5, 2018, 6:14:16 PM3/5/18
to மின்தமிழ்

ref:  https://mathimaran.wordpress.com/2010/09/17/article-333/


என்ன செய்து கிழித்தார் பெரியார்?

“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
பனை ஏறும்
தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்

*

“பெரியாரின்
முரட்டுத்தனமான அணுகுமுறை
அதெல்லாம் சரிபட்டு வராதுங்க”
இதுமுடி
வெட்டும் தோழரின் மகனான
எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.

*

“என்னங்க
பெரியார் சொல்லிட்டா சரியா?
பிராமணனும் மனுசந்தாங்க.
திராவிட இயக்கம்
இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?”

இப்படி ‘இந்தியா டுடே’
பாணியில்கேட்டவர்
அப்பன் இன்னும்
பிணம் எரித்துக் கொண்டிருக்க
இங்கே டெலிபோன் டிபார்மென்டில்
சுபமங்களாவை விரித்தபடி
சுஜாதா
சுந்தர ராமசாமிக்கு
இணையாக
இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்.

ஆமாம்
அப்படி என்னதான் செய்தார் பெரியார்?

-வே. மதிமாறன்
***

S. Jayabarathan

unread,
Mar 6, 2018, 12:05:15 AM3/6/18
to Buhari, mintamil, தமிழ் மன்றம், vallamai, thantha...@googlegroups.com, vannan vannan, Aravindan Neelakandan, Oru Arizonan
ஜாதி, மத, இனப் பிரிவுகள் உள்ளவரைச் சட்டம் போட்டு இந்தியாவில் / தமிழ்நாட்டில் ஓரளவு தீண்டாமையைக் குறைக்கலாம்.  சட்டம் போட்டும் தீண்டாமையை முற்றிலும் நீக்க முடியாது.  

தமிழக அரசாங்கம் ஜாதிவாரி விகிதச் சலுகைகள் [படிப்புக்கு / உபகாரச் சம்பளம் / வேலைக்கு இடம்]  வேண்டி எல்லாவற்றிலும் ஜாதி குறிப்பிட வற்புறுத்துகிறது. 

பெரியார் சொல்லிவிட்டதால் தமிழ்நாட்டில் தீண்டாமை முழுவதும் நீங்கிவிட்டது என்பது மெய்யாகாது.  

தலித் ஒருவர் முனைவர் பட்டம் பெற்றாலும், எத்தனைபேர் அவர் வீட்டில் பெண்ணெடுப்பார், பெண் கொடுப்பார் ? விருந்துண்ணச் செல்வார் ? 

சமீபத்தில் ஓர் இஸ்லாமியத் தமிழ் மேதைக்கு வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை. 

தீண்டாமையை எப்படித் தமிழ்நாட்டில் குறைப்பது / ஒழிப்பது என்று சட்ட முறைப்படி ஆக்கபூர்வ வழிகளை எழுதுங்கள்.  

எல்லாருக்கும் பயன்படும்.

சி. ஜெயபாரதன்

Buhari

unread,
Mar 6, 2018, 12:24:15 AM3/6/18
to S. Jayabarathan, mintamil, தமிழ் மன்றம், vallamai, thantha...@googlegroups.com, vannan vannan, Aravindan Neelakandan, Oru Arizonan
>>> தீண்டாமையை எப்படித் தமிழ்நாட்டில் குறைப்பது / ஒழிப்பது என்று சட்ட முறைப்படி ஆக்கபூர்வ வழிகளை எழுதுங்கள்.<<<

மனிதர்கள் அறவழியில் சென்றால் தீண்டாமை ஒழியும்

முறையான அறம் சிறு வயதிலிருந்தே போதிக்கப்பட வேண்டும்

தீண்டாமையைப் போதிக்கும் எதைக் கண்டாலும் உடனே தீயிட்டுக் கொளுத்த வேண்டும், எவரைக் கண்டாலும் காரி உமிழவேண்டும்!

மனிதர்களுக்குள் பிறப்பால் வேற்றுமை கிடையாது என்பதை நல்லறம் தான் சரியாக உணர்த்தும்

நல்லறம் தராத எதுவும் வேதமாய் இருக்கவே முடியாது

kanmani tamil

unread,
Mar 6, 2018, 12:39:42 AM3/6/18
to mintamil
///

S. Jayabarathan <jayabarathans@gmail.com>

02:35 (8 hours ago)
to mintamil, தமிழ், vallamai, thanthaiperiyar, vannan, Aravindan, Oru
இப்போது தீண்டாமை [தாழ்த்தப் பட்டோரைச் சம மனிதப் பிறவியாகக் கருதாமை / நடத்தாமை] ஏறக்குறைய [பிராமணர் அல்லாத] எல்லா உயர்ந்த ஜாதியரிடமும் உள்ளது. /// 
கல்வி நிலையங்களில்  மாணவர்களிடையிலும்  ,அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மத்தியிலும் தீண்டாமை இல்லை.இதை கண் முன்னர் நடைமுறையில் கண்டிருக்கிறேன். 
///எத்தனைபேர் வீட்டில் வீட்டைச் சுத்தம் செய்ய, பாத்திரம் கழுவ, பிள்ளை தூக்க, உணவு சமைக்க, உணவு பரிமாறத் தாழ்த்தப் பட்டோரை வேலைக்கு வைத்துக் கொண்டுள்ளார் என்று ஆதாரம் காட்டுங்கள்.///
விழுக்காடோ/ ஆதாரமோ;இதோ என்று எடுத்துக்காட்ட இயலவில்லை என்றாலும் ---பணிக்குச் செல்லும் பெண்கள் குழந்தை பெற்றவுடன் அடுத்துப் பணிக்குச் செல்லுமுன் தன் குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஆள் தேடும் அவலத்தைப் பார்த்திருக்கிறீர்களா ?நான் பெருநகரங்கள் பற்றிப் பேசவில்லை. (அங்கெல்லாம் வேறு வசதி இருக்கும்.)எங்களைப் போல்  சிற்றூர்களில் வசிப்பவர்கள் ஜாதி பார்த்து பிள்ளை வளர்க்க ஆள் தேடுவதில்லை . 
///எத்தனை பேர் ஒரே மேஜையில் தலித்துடன் சமபந்தி உணவு சாப்பிடுவர் என்று ஆதாரம் காட்டுங்கள்.
சி. ஜெயபாரதன் ///   
என் பணிக்காலத்தில் நடந்த உண்மை இது.என் துறையில் 12+1ஆசிரியர்கள் .தாழ்த்தப்பட்டவர்களும், மிகத் தாழ்த்தப்பட்டவரும் , பட்டியலினத்தவரும் என நான்கு இனத்தவர்கள் ஒன்றாக வேலை பார்த்தோம்.வேலைப்பளு பெருஞ்சுமையாகத் தெரியாமலிருக்கவும் ,அனாவசியமான தன்முனைப்புப் போர் நிகழாதிருக்கவும் , அவரவர் வீட்டில் ஒவ்வொரு பண்டம் செய்து எடுத்து வந்து எல்லோரும் சேர்ந்து அமர்ந்து பகிர்ந்துண்டு தூள் கிளப்பியிருக்கிறோம்.அதற்கு கருவுற்ற பெண் ஆசிரியர்களை (பிற துறையிலிருந்தாலும் )விருந்தாக அழைப்போம்.
தமிழ்த்துறையில் இப்படி ஒரு கொண்டாட்டம் நடக்கிறது என்றவுடன் கல்லூரியே அன்று மதியத்திற்கு மேல் அதைத்தான் பேசுவார்கள்.
இது ஒருமுறை /இருமுறை அல்ல.அதற்கும் மேல் .....
எங்களைப் பார்த்து பலர் ஏங்கியதுண்டு.
எங்கள் பகுதியில் மேம்பட்ட சமூகப் பிரிவினர் மிகுதியாகக் கிடையாது.2800 மாணவர்களில் 4பேர் மட்டும் தான் F.C.ஆசிரியர்க்குள்ளும் அப்படியே.
கண்மணி 





S. Jayabarathan

unread,
Mar 6, 2018, 11:34:43 AM3/6/18
to Buhari, vallamai, tamilmantram, mintamil, Aravindan Neelakandan, Raju Rajendran, vaiyavan mspm, thantha...@googlegroups.com, veeramani k, vannan vannan, Oru Arizonan
தீண்டாமை ஒழிப்பு பற்றித் தமிழ் / இந்திய மக்களின் மூளையைச் சலவை செய்ய 100 ஆண்டுகள் ஆகலாம்.

இரத்தத்தில் கலந்துள்ள ஜாதி, மத, இனப்பிரிவுகள் முழுவதும் வடிக்கட்டப்படும் வரைத் தீண்டாமை தமிழ்நாட்டில் ஓங்கி வளரும். 

சி. ஜெயபாரதன்.  

2018-03-06 10:08 GMT-05:00 Buhari <buh...@gmail.com>:
பள்ளியில் போதிப்பது மட்டும் போதாது வீட்டில் போதிக்க வேண்டும். வீட்டில் தீண்டாமையை வளர்ப்பதற்கல்லவா போதிக்கிறார்கள்.


2018-03-06 2:20 GMT-05:00 vannan vannan <vanna...@gmail.com>:
தீண்டாமை பற்றி பள்ளிக்கல்வியில்  போதிக்க வேண்டும்.ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றான் மஹா கவி .கி வ வண்ணன் 

Buhari

unread,
Mar 6, 2018, 11:55:58 AM3/6/18
to S. Jayabarathan, vallamai, tamilmantram, mintamil, Aravindan Neelakandan, Raju Rajendran, vaiyavan mspm, thantha...@googlegroups.com, veeramani k, vannan vannan, Oru Arizonan
அதற்காகப் போரிட்டால்தாம் நாம் எழுத்தாளர்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள், மனிதர்கள்

S. Jayabarathan

unread,
Mar 6, 2018, 1:44:29 PM3/6/18
to Buhari, vallamai, tamilmantram, mintamil, Aravindan Neelakandan, Raju Rajendran, vaiyavan mspm, thantha...@googlegroups.com, veeramani k, vannan vannan, Oru Arizonan, Anna Kannan
தீண்டாமை ஒழிக்க நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம் ?


மக்கள் தொகையில் பெரும்பான்மை கிறித்துவ, இஸ்லாமிய, புத்த மத நம்பிக்கை உள்ளவர் 80% என்று வைத்துக் கொண்டால், அவற்றின் மதக்குருமார் தமது மதங்களைத் திருத்தி ஜாதி, மத, இனச்சகிப்புப் பண்பாடுகள் வளர்ந்தால், ஓரளவு தீண்டாமை குறையும்.

கல்விக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், இல்லங்கள், அறநெறிக் கழகங்கள், பொதுமேடைச் சொற்பொழிவுகள், திரைப்படங்கள், நாடகங்கள், பாடப் புத்தகங்கள், நாளிதழ்கள், கதைகள், கட்டுரைகள், நாவல்கள் போன்ற அனைத்தும் "தீண்டாமை" ஒழிக்க அறிவுரை போதிக்க வேண்டும்.

சி. ஜெயபாரதன்    

Buhari

unread,
Mar 6, 2018, 2:36:23 PM3/6/18
to ஜெயபாரதன், vallamai, தமிழ் மன்றம், mintamil, Aravindan Neelakandan, Raju Rajendran, vaiyavan mspm, thantha...@googlegroups.com, veeramani k, vannan vannan, Oru Arizonan, Anna Kannan
ஹா ஹா...

ஓட்டையை மறைக்க இன்றைய அரசியல்வாதிகள் செய்யும் அதே குறும்பு

சபாஷ் ஜெ :-) :-)

இதனால்தான் இம்மாதிரி மடல்களுக்கு நான் பதில் இடுவதில்லை

பை பை கய்ஸ்....


Buhari Smartphone message

S. Jayabarathan

unread,
Mar 6, 2018, 3:01:12 PM3/6/18
to Buhari, vallamai, தமிழ் மன்றம், mintamil, Aravindan Neelakandan, Raju Rajendran, vaiyavan mspm, thantha...@googlegroups.com, veeramani k, vannan vannan, Oru Arizonan, Anna Kannan
நண்பர் புகாரி, 


இப்போது பொதுமக்கள் கையில் உள்ள கருவி, ஆயுதங்களைக் கூர்மையாக்கிக் கொண்டுதான், தீண்டாமை ஒழிப்பு போன்று இல்லாதவற்றுக்குப் போராட வேண்டும்.   

தீண்டாமை நீக்க புதிய ஆயுதங்கள் கைவசம் இல்லை.  புதிய ஆயுதம் யாரும் தயாரிக்கவும் இல்லை.  புதிய ஆயுதம் எதுவும் தேவையுமில்லை.

உங்கள் அறநெறிப்பாடுக் கல்விமுறைகள் என்ன ?  நாடு முழுவதும் எப்படி நடத்துவது ? தவறுவோருக்குத் தண்டனை உண்டா ?

சி. ஜெயபாரதன்.

தேமொழி

unread,
Mar 6, 2018, 4:18:03 PM3/6/18
to mint...@googlegroups.com
கலப்பு மணத்தை அனைவரும் முன்னெடுங்கள் அல்லது அவ்வாறு செய்பவர்கள் வாழ்வில் குறுக்கிடாமல் இருங்கள்.

கலப்பு மணங்கள் பெருகப் பெருக அடுத்த தலைமுறையினர் அதற்கடுத்த தலைமுறையினர் என தங்கள் பின்புலம் என்னவென்று, என்ன சொல்வது என்று சொல்லத் தெரியாமல் மறந்து ஒன்றாகிவிடுவார்கள்.

இந்தக் கலப்புமண ஆதரிப்பு பெரியார் முன்னெடுத்த வழிதான்.

ஆனால் தந்தையின் ஜாதி என்று குறிப்பிட்டு ஜாதி சான்றிதழ் வழங்காமல் முற்போக்காளர்கள் என்ற பிரிவாக மட்டுமே அடையாளம் கண்டு இவர்களுக்கு தனிச் சலுகைகள் வழங்கினால் இன்றைய நிலை மாறும்.***

ஒரு அரசு மக்கள் நலனின் உண்மையான அக்கறை கொண்டு மாற்றம் விரும்பினால் அதற்கேற்ற வகையில் சட்டம் மூலமாக மாற்றம் கொண்டு வரலாம். 
மாறாக,  தனிமனித உரிமைகளில் தலையிட வழியில்லாத பொழுது  சமுதாய அக்கறை கொண்ட கொள்கையை ஆதரித்தோ மக்களே விரும்பி ஏற்க ஊக்கமளித்தோ மாற்றம் கொண்டு வரலாம்.


https://scroll.in/magazine/867130/indo-anglians-the-newest-and-fastest-growing-caste-in-india  <<<  இது ஒரு எடுத்துக்காட்டு. இக்கட்டுரை எனக்குப் பிடித்தது.  


________

*** Public policy refers to the actions taken by government — its decisions that are intended to solve problems and improve the quality of life for its citizens. 

..... தேமொழி


தேமொழி

unread,
Mar 6, 2018, 6:18:33 PM3/6/18
to மின்தமிழ்


On Tuesday, March 6, 2018 at 1:18:03 PM UTC-8, தேமொழி wrote:
கலப்பு மணத்தை அனைவரும் முன்னெடுங்கள் அல்லது அவ்வாறு செய்பவர்கள் வாழ்வில் குறுக்கிடாமல் இருங்கள்.

கலப்பு மணங்கள் பெருகப் பெருக அடுத்த தலைமுறையினர் அதற்கடுத்த தலைமுறையினர் என தங்கள் பின்புலம் என்னவென்று, என்ன சொல்வது என்று சொல்லத் தெரியாமல் மறந்து ஒன்றாகிவிடுவார்கள்.

இந்தக் கலப்புமண ஆதரிப்பு பெரியார் முன்னெடுத்த வழிதான்.

ஆனால் தந்தையின் ஜாதி என்று குறிப்பிட்டு ஜாதி சான்றிதழ் வழங்காமல் முற்போக்காளர்கள் என்ற பிரிவாக மட்டுமே அடையாளம் கண்டு இவர்களுக்கு தனிச் சலுகைகள் வழங்கினால் இன்றைய நிலை மாறும்.***

ஒரு அரசு மக்கள் நலனின் உண்மையான அக்கறை கொண்டு மாற்றம் விரும்பினால் அதற்கேற்ற வகையில் சட்டம் மூலமாக மாற்றம் கொண்டு வரலாம். 
மாறாக,  தனிமனித உரிமைகளில் தலையிட வழியில்லாத பொழுது  சமுதாய அக்கறை கொண்ட கொள்கையை ஆதரித்தோ மக்களே விரும்பி ஏற்க ஊக்கமளித்தோ மாற்றம் கொண்டு வரலாம்.


https://scroll.in/magazine/867130/indo-anglians-the-newest-and-fastest-growing-caste-in-india  <<<  இது ஒரு எடுத்துக்காட்டு. இக்கட்டுரை எனக்குப் பிடித்தது.  


An example for a a  post-caste community


[...]

A large majority of these Indo-Anglian households have emerged over the past decade, such as in my case. And over the next 5-7 years, we are likely to see a spike, perhaps even a doubling in these numbers as well, on the back of growing westernisation, demand for English education and more critically, rising intercaste or intercommunity marriages, the single biggest cause of Indo-Anglian households (when parents have different mother tongues the child usually ends up speaking English). The rapid emergence and continuing growth of Indo-Anglian households has important implications for society, business and governance. Let us traverse through these.

Society

A considerable proportion of Indo-Anglians households see marriages between members of different communities (and castes). On the basis of anecdata I would hazard that a majority of the Indo-Anglian marriages are between the traditional upper castes. But they also have members from some dominant/upwardly mobile but historically lower castes. Once accepted into the Indo-Anglian fold, members fold their traditional caste identity into Indo-Anglian culture. Caste is rarely discussed amongst Indo-Anglians and few caste or religious conventions are followed.

Let us take vegetarianism, a core caste precept for most Brahmins and Banias. There are a substantial number of Indo-Anglians who are vegetarian, but they are not opposed to marrying a partner who eats meat or even beef. They are also not opposed to the partner cooking meat at home or ordering it in. It is also unlikely that different vessels are used for non-vegetarian cooking at their home. In fact, in one such household, I have even seen the vegetarian partner occasionally digging into the gravy, avoiding the meat. The concept of ritual pollution, manifested in separate utensils for vegetarian and non-veg food rarely holds for such Indo-Anglian households. Vegetarianism is a moral choice for Indo-Anglians and not a religious norm.

This leads me to think of two distinct ways to look at Indo-Anglians. One is to see them as casteless, or even as an example of a post-caste community, where the traditional caste identity is subsumed under the new Indo-Anglian identity. The alternate approach, which I prefer, is to look at them as a distinct ‘caste’ parallel to the upper castes, with its own unique cultural norms and practices. The key criteria for caste inclusion and endogamy being advanced English language skills.

Members of Indo-Anglian households will happily marry members from non-Indo-Anglian households, provided the potential partner speaks good English and can fit into Indo-Anglian circles. Seen in this light, Indo-Anglians are India’s newest and fastest growing caste; and the only one where birth is not a necessary condition for inclusion. This is, in my view, hugely important, for this keeps the Indo-Anglian caste open to expansion from traditionally oppressed communities  –  OBCs, Dalits who have benefited from English education and exposure to westernised culture.

Are Indo-Anglian religious? In the traditional sense, no. They are not frequenters of temples, nor do they perform religious ceremonies. That said, they are what I call “FabIndia religious”, following soft cultural traditions, such as dressing up on occasions. They do have spiritual needs though, for they are a far lonelier and more emotionally overwrought community than many other Indian communities, thanks to their rootlessness, limited interaction with relatives, and dependence on their careers to derive their identity.

To meet these needs they turn to new-age gurus of the likes of Sri Sri Ravi Shankar and Sadhguru Jaggi Vasudev – whose rise has paralleled the emergence of Indo-Anglians (and the English First segment) – or even take to practices outside the Hindu fold such as Soka Gakkai. And as their numbers grow, we are likely to see more new-age gurus and practices emerge to tap these affluent spiritual consumers.

[...]

 ..... themozhi 

நரசிங்கபுரத்தான்

unread,
Mar 6, 2018, 8:07:36 PM3/6/18
to mintamil


 "  காதலுக்கு முதல் எதிரி யார்  ?  -    சாதி 
 அப்படியானால்  சாதிக்கு முதல் எதிரி  காதல் தான்  "


சுரேஷ்குமார் 



 தந்தையின் ஜாதி என்று குறிப்பிட்டு ஜாதி சான்றிதழ் வழங்காமல் முற்போக்காளர்கள் என்ற பிரிவாக மட்டுமே அடையாளம் கண்டு இவர்களுக்கு தனிச் சலுகைகள் வழங்கினால் இன்றைய நிலை மாறும்.

100 % true 

செல்வன்

unread,
Mar 6, 2018, 8:42:37 PM3/6/18
to mintamil
On Tue, Mar 6, 2018 at 5:18 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:



A considerable proportion of Indo-Anglians households see marriages between members of different communities (and castes). On the basis of anecdata I would hazard that a majority of the Indo-Anglian marriages are between the traditional upper castes. But they also have members from some dominant/upwardly mobile but historically lower castes. Once accepted into the Indo-Anglian fold, members fold their traditional caste identity into Indo-Anglian culture. Caste is rarely discussed amongst Indo-Anglians and few caste or religious conventions are followed.






இதுதான் நீங்கள் சிலாகிக்கும் இந்தோ- ஆங்கிலியன்

இவர்கள் வெளிப்படையாக சொல்கிறார்கள். மற்றவர்கள் சொல்லமாட்டார்கள். 


​ 

தேமொழி

unread,
Mar 6, 2018, 8:49:42 PM3/6/18
to மின்தமிழ்
நான் கொடுத்தது சான்றுடன் ஒரு பத்திரிக்கையாளர் செய்தி.... 
உங்களுடையது????

செல்வன்

unread,
Mar 6, 2018, 9:23:40 PM3/6/18
to mint...@googlegroups.com
நான் கொடுத்ததும் பத்திரிக்கையில் வந்ததுதான். உங்கள் செய்தியிலேயெர் உயர் சாதிகளில்ந்தான் திருமணம் செய்துகொள்வதாக இருக்கிறதே?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்

தேமொழி

unread,
Mar 6, 2018, 9:50:13 PM3/6/18
to மின்தமிழ்
1.
செல்வன், எனது அணுகுமுறை glass is half full என்ற வகையில் இருப்பது வழக்கம். முன்னர் இருந்ததைவிட இப்பொழுது கலப்புத் திருமணங்கள் நிகழ்கின்றன என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தால் அது முந்தைய நிலையைவிட முன்னேற்றம். அதாவது 2000 ஆண்டுகள் இருந்ததில் ஒரு மாற்றம்.  முதல் தலைமுறை மாறினால் அடுத்தது தொடரும் என்ற கணக்கிடும் முறை. இவ்வாறு நடந்தால் அவர்கள் வாழ்க்கை முறையில் இந்த மாறுதல் வரவேற்கத் தக்கதாகவே இருக்கிறது என்று காட்டும் முறை.  

2.
நான் சொன்ன காரணம் திரு புகாரியும், திரு. ஜெயபாரதன் ஐயாவும் எவ்வாறு சாதிகள் இந்தியாவில் படுத்தும் பாட்டை நீக்கலாம் ? அதற்கு என்ன வழி என்று விவாதித்தது எனது கவனத்தை கவர்ந்த பொழுது  இருவருக்கும் பொதுவாக ஒரே பதிலாக  முன் வைத்தேன், அதற்கு என் நினைவில் தங்கிய சான்றையும் கொடுத்தேன்.

3.
உங்களுடைய துண்டுப்பேப்பர்  செய்திகளுக்கு போட்டோசாப் மதிப்புதான் இருக்கிறது, முழு சான்றும் இல்லை, அது அந்த செய்தியில் உள்ளவர்களின்  கூட்டமா எனவும் தெரியாது. நான் கொடுத்த  செய்தியிலேயே But they also have members from some dominant/upwardly mobile but historically lower castes என்பதும் சேர்ந்தே என் கண்ணில் பட்டது. 
________________________________________________________________

Genetic Study Reveals Origin of India's Caste System
By Tia Ghose, August 8, 2013

The caste system in South Asia — which rigidly separates people into high, middle and lower classes — may have been firmly entrenched by about 2,000 years ago, a new genetic analysis suggests.

Researchers found that people from different genetic populations in India began mixing about 4,200 years ago, but the mingling stopped around 1,900 years ago, according to the analysis published today (Aug. 8) in the American Journal of Human Genetics.

__________________________________________

எனது அணுகுமுறையையும், காரணத்தையும்,  ஏரணத்தையும் அடுத்தடுத்து வரிசையாகக் கொடுத்துள்ளேன். நான் தவறான தகவல் கொடுத்து யாரையும் ஏமாற்றியதாகத் தோன்றவில்லை. அப்படித் தோன்றினால் அந்த இடத்தைக் காட்டவும். 





On Tuesday, March 6, 2018 at 6:23:40 PM UTC-8, செல்வன் wrote:
நான் கொடுத்ததும் பத்திரிக்கையில் வந்ததுதான். உங்கள் செய்தியிலேயெர் உயர் சாதிகளில்ந்தான் திருமணம் செய்துகொள்வதாக இருக்கிறதே?

On Tue, Mar 6, 2018 at 7:49 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
நான் கொடுத்தது சான்றுடன் ஒரு பத்திரிக்கையாளர் செய்தி.... 
உங்களுடையது????



On Tuesday, March 6, 2018 at 5:42:37 PM UTC-8, செல்வன் wrote:


On Tue, Mar 6, 2018 at 5:18 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:



A considerable proportion of Indo-Anglians households see marriages between members of different communities (and castes). On the basis of anecdata I would hazard that a majority of the Indo-Anglian marriages are between the traditional upper castes. But they also have members from some dominant/upwardly mobile but historically lower castes. Once accepted into the Indo-Anglian fold, members fold their traditional caste identity into Indo-Anglian culture. Caste is rarely discussed amongst Indo-Anglians and few caste or religious conventions are followed.






இதுதான் நீங்கள் சிலாகிக்கும் இந்தோ- ஆங்கிலியன்

இவர்கள் வெளிப்படையாக சொல்கிறார்கள். மற்றவர்கள் சொல்லமாட்டார்கள். 


​ 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--

செல்வன்


 

MUNISAMY MK NATHAN

unread,
Mar 6, 2018, 10:53:21 PM3/6/18
to மின்தமிழ்
மலேசியாவில் வாழும் எங்களைப் போன்றோருக்குத் தமிழ் நாட்டில் தொடர்ந்து நடக்கும் சாதிய வேற்றுமைகளும் அதனால் ஏற்படும் இன்னல்களும் மிகவும் வேதனையளிக்கின்றது.

இங்கேயும் பலரிடையே சாதிய பற்று உண்டு. ஆனால் அது தீண்டாமை என்னும் நிலைக்குத் தள்ளப்படவில்லை அவரவர்ளுக்குள்ளாக ஒரு பற்று என்பதன் அடிப்படையிலும் அவரவர் வீட்டிலும் மட்டுமே உள்ளது. இதை விடுத்து பொதுவிடங்களில் சாதியப் பற்றையோ அல்லது ஏற்றத் தாழ்வையோ காட்ட ஆரம்பித்தால் செருப்படி விழும் என்பதில் ஐயமில்லை.   

இன்று மலேசிய தமிழர்களிடையே நடக்கும் திருமணங்களில் 90% விழுக்காடு கலப்புத் திருமணம் என்று அறுதியிட்டுக் கூறலாம். இதில் மதம், இனம்  மாறி திருமணம் செய்தாலும் உறவினரிடையே ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வளர்ந்து வருகின்றது.

உலகம் சுருங்கி வரும் இவ்வேளையில் மொழி மத இன கலப்பு என்பதெல்லாம் தவிர்க்க இயலாத காரியமாகும். ஆனால் தமிழ் நாட்டுத் தமிழரில் இந்த சாதியமும் தீண்டாமையும் ஒழியாமல் இருப்பது. வினோதம். அவர் கற்றவர் என்பதெல்லாம் ஏட்டுச் சுரைகாய் போல்தான் ஆகும். சாதியத்தை உயர்த்தி பிடிப்போர் எவ்வகையிலும் உயந்தோர் ஆக இயலாது. பேதம் காட்டுவோரிடையே அன்பு குறையும். அன்பு குறைந்தால் அறம் குறையும். அறம் குறைந்தோரை அவர் வணங்கும் தெய்வமும் நக்கு நிற்கும். பொய்யான மதப்பிரச்சாரம் பொய்மையாளரை வளர்க்கும் என்பதற்கு இந்தியா போன்ற நாடுகள் சிறந்து விளங்குகின்றன.

மு. கமலநாதன்

Innamburan S.Soundararajan

unread,
Mar 6, 2018, 10:58:32 PM3/6/18
to mintamil

நான் திரு. கமலநாதன் சொல்வதை வழி மொழிகிறேன். மனது இருந்தால் மார்க்கம் உண்டு. 
எங்கள் குடும்பம் அதீதமான சாதிமத பற்றை விலக்கி நூறாண்டுகளுக்கு மேல் ஆயின.
இன்னம்பூரான்

S. Jayabarathan

unread,
Mar 6, 2018, 11:48:28 PM3/6/18
to Buhari, vallamai, tamilmantram, mintamil, Aravindan Neelakandan, Raju Rajendran, vaiyavan mspm, thantha...@googlegroups.com, veeramani k, vannan vannan, Oru Arizonan, Anna Kannan
இந்து, சீக்கிய மதங்களையும் சேர்த்துள்ளேன்.

சி. ஜெ.

2018-03-06 13:43 GMT-05:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
தீண்டாமை ஒழிக்க நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம் ?


மக்கள் தொகையில் பெரும்பான்மை
கிறித்துவ, இஸ்லாமிய,
​ இந்து, சீக்கிய,​
உள்ளவர் 80% என்று வைத்துக் கொண்டால், அவற்றின் மதக்குருமார் தமது மதங்களைத் திருத்தி ஜாதி, மத, இனச்சகிப்புப் பண்பாடுகள் வளர்ந்தால், ஓரளவு தீண்டாமை குறையும்.

N. Ganesan

unread,
Mar 7, 2018, 9:08:58 AM3/7/18
to மின்தமிழ்


On Tuesday, March 6, 2018 at 3:18:33 PM UTC-8, தேமொழி wrote:


On Tuesday, March 6, 2018 at 1:18:03 PM UTC-8, தேமொழி wrote:
கலப்பு மணத்தை அனைவரும் முன்னெடுங்கள் அல்லது அவ்வாறு செய்பவர்கள் வாழ்வில் குறுக்கிடாமல் இருங்கள்.

கலப்பு மணங்கள் பெருகப் பெருக அடுத்த தலைமுறையினர் அதற்கடுத்த தலைமுறையினர் என தங்கள் பின்புலம் என்னவென்று, என்ன சொல்வது என்று சொல்லத் தெரியாமல் மறந்து ஒன்றாகிவிடுவார்கள்.

இந்தக் கலப்புமண ஆதரிப்பு பெரியார் முன்னெடுத்த வழிதான்.

ஆனால் தந்தையின் ஜாதி என்று குறிப்பிட்டு ஜாதி சான்றிதழ் வழங்காமல் முற்போக்காளர்கள் என்ற பிரிவாக மட்டுமே அடையாளம் கண்டு இவர்களுக்கு தனிச் சலுகைகள் வழங்கினால் இன்றைய நிலை மாறும்.***

ஒரு அரசு மக்கள் நலனின் உண்மையான அக்கறை கொண்டு மாற்றம் விரும்பினால் அதற்கேற்ற வகையில் சட்டம் மூலமாக மாற்றம் கொண்டு வரலாம். 
மாறாக,  தனிமனித உரிமைகளில் தலையிட வழியில்லாத பொழுது  சமுதாய அக்கறை கொண்ட கொள்கையை ஆதரித்தோ மக்களே விரும்பி ஏற்க ஊக்கமளித்தோ மாற்றம் கொண்டு வரலாம்.


https://scroll.in/magazine/867130/indo-anglians-the-newest-and-fastest-growing-caste-in-india  <<<  இது ஒரு எடுத்துக்காட்டு. இக்கட்டுரை எனக்குப் பிடித்தது.  


An example for a a  post-caste community



this growing group of Indo-Anglians is a powerful group.

As lots of politics is based on scripts "lipi" in India, Hindi, Urdu, Tamil, ... scripts etc., locally, it will be good if Roman/Latin script is also allowed to write India's languages.
This happens in Turk, Malay, Indonesian, Vietnamese, ... langauges. Once Latin script also establishes just like English as a language among Indians,
lots of micro politics will go away. And, people will start spending their energies towards more useful things - like Science and Technology.

There is very little science in Indian languages developing. I see some middle and high school level intro's of science in Tamil. That's all.
Mostly, bhajans, cinema songs and Joshyam in Tamil gets written. And, politics of Dravidian kakShis, Hindutva vs. Periar etc.,

In sum, as English becomes dominant in trade, linking many states, bringing Science & Tech into India, english script as an adjunct script
to write Indian languages will be good & foster communication. Many Tamil and other Indian children grow up without knowing
any Indian script. So, allowing Latin script for Indian langauges, in addition to local scripts like Hindi, Tamil, Udu, Telugu will help
retain a link with their mother tongues. 

N. Ganesan

செல்வன்

unread,
Mar 7, 2018, 9:31:31 AM3/7/18
to mintamil
2018-03-06 20:50 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
1.
செல்வன், எனது அணுகுமுறை glass is half full என்ற வகையில் இருப்பது வழக்கம். முன்னர் இருந்ததைவிட இப்பொழுது கலப்புத் திருமணங்கள் நிகழ்கின்றன என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தால் அது முந்தைய நிலையைவிட முன்னேற்றம். அதாவது 2000 ஆண்டுகள் இருந்ததில் ஒரு மாற்றம்.  முதல் தலைமுறை மாறினால் அடுத்தது தொடரும் என்ற கணக்கிடும் முறை. இவ்வாறு நடந்தால் அவர்கள் வாழ்க்கை முறையில் இந்த மாறுதல் வரவேற்கத் தக்கதாகவே இருக்கிறது என்று காட்டும் முறை.  

2.
நான் சொன்ன காரணம் திரு புகாரியும், திரு. ஜெயபாரதன் ஐயாவும் எவ்வாறு சாதிகள் இந்தியாவில் படுத்தும் பாட்டை நீக்கலாம் ? அதற்கு என்ன வழி என்று விவாதித்தது எனது கவனத்தை கவர்ந்த பொழுது  இருவருக்கும் பொதுவாக ஒரே பதிலாக  முன் வைத்தேன், அதற்கு என் நினைவில் தங்கிய சான்றையும் கொடுத்தேன்.

3.
உங்களுடைய துண்டுப்பேப்பர்  செய்திகளுக்கு போட்டோசாப் மதிப்புதான் இருக்கிறது, முழு சான்றும் இல்லை, அது அந்த செய்தியில் உள்ளவர்களின்  கூட்டமா எனவும் தெரியாது. நான் கொடுத்த  செய்தியிலேயே But they also have members from some dominant/upwardly mobile but historically lower castes என்பதும் சேர்ந்தே என் கண்ணில் பட்டது. 
________________________________________________________________

Genetic Study Reveals Origin of India's Caste System
By Tia Ghose, August 8, 2013

The caste system in South Asia — which rigidly separates people into high, middle and lower classes — may have been firmly entrenched by about 2,000 years ago, a new genetic analysis suggests.

Researchers found that people from different genetic populations in India began mixing about 4,200 years ago, but the mingling stopped around 1,900 years ago, according to the analysis published today (Aug. 8) in the American Journal of Human Genetics.

__________________________________________

எனது அணுகுமுறையையும், காரணத்தையும்,  ஏரணத்தையும் அடுத்தடுத்து வரிசையாகக் கொடுத்துள்ளேன். நான் தவறான தகவல் கொடுத்து யாரையும் ஏமாற்றியதாகத் தோன்றவில்லை. அப்படித் தோன்றினால் அந்த இடத்தைக் காட்டவும். 





இந்த மாதிரி "ஜாதி முக்கியமில்லை, எஸ்.சி/எஸ்டி தவிர்க்கவும்" விளம்பரங்கள் ஏராளமாக வருகின்றன. அதிலும் ஆங்கில ஊடகங்களில். அதை எல்லாம் இந்தோ-ஆங்கிலியர்கள் படிக்காமல் யார் படிப்பார்கள்? அதிலும் எல்லாம் படித்த டாகடர், எம்பிஏ மாதிரி மாப்பிள்ளை/பெண்கள் தான் விளம்பரம் செய்கிறார்கள். இந்துவிலேயே இதுகுறித்து ஒரு கட்டுரை வந்தது

A preliminary analysis of matrimonial advertisements that show preference for a particular caste reveals two forms of predominant prejudices. Most of the advertisements exclude Other Backward Castes, Scheduled Castes and Scheduled Tribes from their purview. For instance, an advertisement seeking a groom for a girl from a Maratha caste in Maharashtra says she is born of “an inter-caste alliance” and that her “family values are liberal”. The advertisement states a preference for a good-looking man who earns well. Yet, while seemingly progressive so far, it goes on to note the preferred castes: Hindu Brahmin Deshastha, Hindu Brahmin Gaud Saraswat, Hindu Brahmin Koknastha, Hindu Chandraseniya Kayastha Prabhu, and Hindu Maratha. The choice here is for Marathas and those above Marathas in hierarchy. It further clearly specifies in brackets, “OBC, SC/ST, please excuse” — clearly seeking to follow the older order of keeping the “untouchables” out of the varna system, but in a new form wherein all other castes on the ladder above the SCs, STs and OBCs are seen as marriageable.



They are seeking horizontal unity just above a new purity line that marks SCs and STs as undesired partners. Castes in the middle of the ladder resort to the ‘SC/ST, please excuse’ disclaimer as they seek to climb up the hierarchy and unite with the higher castes by denoting SCs and STs as lower. Most puzzling, though, in this new dynamic is the use of constitutional categories created to promote social justice (OBC, SC, ST) to universally practice prejudice, albeit in a polite form.



இவர்களிடையே சாதி ஒழிந்தது என நீங்கள் வேண்டுமானால் நினைத்து பெருமைபட்டுகொள்ளலாம். ஆனால் சாதியை வைத்துதான் இன்னும் யாரை கல்யாணம் செய்துகொள்வது என இவர்கள் தீர்மானித்துகொண்டிருக்கிரார்கள். பகிரங்கமாக பத்திரிகைகளில் எஸ்.சி/எஸ்டி தவிர்க்கவும் என்பதுடன் ஒரு ப்ளீஸையும் சேர்த்து போடுகிறார்கள். இவர்களாவது பகிரங்கமாக வெளியே சொல்கிறார்கள். சொல்லாமல் ஜாதியை தெரிந்துகொண்டு தவிர்ப்பவர்கள் எத்தனை பேரோ?

ஆக இந்த ஜாதிவெறிகூட்டம் தங்களுக்குள் ஜாதி பார்க்காமல் கல்யாணம் செய்துகொள்வது தான் உங்களை பொறுத்தவரை சிறப்பான முன்னேற்றம் என்றால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. 

MUNISAMY MK NATHAN

unread,
Mar 7, 2018, 9:30:47 PM3/7/18
to மின்தமிழ்
எதை ஆங்கிலேயர் 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் இந்தியாவில் செய்ய முற்பட்டு தோல்வியுற்றனரோ அதையே மீண்டும் மறுசுழற்சி செய்ய முற்படுவது அறிவுடமையாகாது.

வங்காள மற்றும் மெட்ராஸ் மாகாணங்களில் முறையே வங்காளம் மற்றும் தமிழை ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு எழுதுவிக்க ஆங்கிலேயர் அக்காலத்திலேயே முயற்சி செய்தனர்.  இவ்விரு மாகாணத்தைச் சார்ந்த உள்நாட்டு மற்றும் ஆங்கிலேயே கல்வியாளர்களில் சிலரும் அத்தகையச் செயல் தாய்மொழி இலக்கணத்திற்குப் புறம்பாக அமையுமென்று எதிர்த்ததால் அக்கால ஆங்கிலேயே அரசாங்கம் இம்முயற்சியை கை விட்டது.

மலாயா மற்றும் இந்தோனேசிய தீவுக் கூட்டங்களின் நிலை வேறு. மலாயாவை ஆண்ட ஆங்கிலேயருக்கு உள்நாட்டு மக்களிடையே மொழித்தொடர்பு ஒரு பிரச்சணையாக இருந்ததால் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு மலாய் மொழி உச்சரிப்பை உருவாக்கி பயன்படுத்தினர். இதற்கு உறுதுணையாக இருந்தது கலிங்கத்திலிருந்து அழைத்து வரப்பட்ட ஆஸ்தான புலவர்தாம். அவர்களே மலாய் மொழி உச்சரிப்புக்கு ஏற்றவாறு ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு உயிர் எழுத்தும்  மெய்யெழுத்துமாக தோற்றுவித்து மலாய் மொழிக்கு ஒர் புது எழுத்துருவம் கொடுத்தனர்.

அவ்வாறு மலாயாவில் மலாய் மொழிக்கு அயலார் எழுத்துரு கொடுத்ததை இந்நாட்டு மாலாய்க்காரர் எதிர்க்காமல் போனதற்கு காரணம் மலாய் மொழி இலக்கிய இலக்கண வளம் நிறைந்தது அல்ல என்பதலாகும். மேலும்,  இந்தோனேசியாவில் இந்து இராசாங்கங்கள் கவிழ்ந்து 13ஆம் நூற்றாண்டு வாக்கில் இசுலாமிய ஆதிக்கம் தோன்றிய பிறகே அரேபிய எழுத்துக்களைக் கொண்டு 'ஜாவி' மொழியில் எழுதத் தொடங்கினர். தமிழ் பிராமி மற்றும் பிராகிருத மொழிகள் கொண்ட வரலாற்று கல்வெட்டுகள் இந்தோனேசிய தீவு கூட்டங்களிலும் மற்றும் மலாயாவிலும் கண்டெடுக்கப் பட்டுள்ளதால் இவ்வகை மொழி மாற்றங்கள் நன்கு அறியப்படும்.

மு. கமலநாதன்

iraamaki

unread,
Mar 7, 2018, 11:33:40 PM3/7/18
to mint...@googlegroups.com
------------------------------
இதற்கு உறுதுணையாக இருந்தது கலிங்கத்திலிருந்து அழைத்து வரப்பட்ட ஆஸ்தான புலவர்தாம். அவர்களே மலாய் மொழி உச்சரிப்புக்கு ஏற்றவாறு ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு உயிர் எழுத்தும்  மெய்யெழுத்துமாக தோற்றுவித்து மலாய் மொழிக்கு ஒர் புது எழுத்துருவம் கொடுத்தனர்.
----------------------------------
 
கலிங்கம் என்று சொல்கிறீர்களே? யாரிவர்? அந்த ஆஸ்தானப் புலவர் யார்? எங்கிருந்த ஆஸ்தானம்? தெரிந்துகொள்ள ஓர் ஆவல்.
 
அன்புடன்,
இராம.கி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

MUNISAMY MK NATHAN

unread,
Mar 9, 2018, 4:21:02 AM3/9/18
to மின்தமிழ்
மலேசியாவில் மலாய் மொழி ஆய்வாளர் கொடுத்த தகவல். 19ம் நூற்றாண்டு கல்கத்தாவை மையமாகக் கொண்டு ஆட்சி செய்த ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட பொழுது அங்கிருந்து 'Cullicut Pundit' - களை அழைத்து வந்து ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு உயிர் எழுத்தும் மெய்யெழுத்தும் வகுத்து மலாய் மொழி உச்சரிப்பு முறையைத் தொகுத்து கொடுத்தனர் என்பதாகும். 

இவ்வாறு அவர்கள் குறிப்பது இன்றைய ஒரிசா, ராயலசீமா பகுதியிலிருந்து ஆங்கில மொழி கற்றறிந்த பிராமணரை அழைத்து வந்து செய்த செயலாகுமென்பது எனது கணிப்பு. இப்பிராமணர் அக்காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் அரசாங்கத் துறையில் தொழில் புரிந்தவர்களாகவும் இருக்கலாம்.

இந்தியாவின் கலிங்க பகுதிக்கும் தென் கிழக்கு ஆசிய தீவுகளுக்கிடையே நீண்ட காலமாக கடல் போக்குவரத்து இருந்துள்ளதால் இப்பகுதியில் வாழ்ந்த வணிகர்களும் மலாய் மொழியை ஓரளவுக்கு அறிந்தவராக இருந்திருக்கக் கூட்டும். அதன் காரணமாகவே ஆங்கிலேயர் அங்குள்ள ஆங்கிலம் கற்ற பிராமணரை அழைத்து வந்திருக்க வேண்டும்.

iraamaki

unread,
Mar 9, 2018, 5:59:26 AM3/9/18
to mint...@googlegroups.com
ஐயா,
 
நீங்கள் கொடுத்துள்ள செய்தியில் நிறைய ”இருந்தால் ...... ஆனால்”  என்று புரிதல்கள் இருக்கின்றன.
 
19 ஆம் நூற்றாண்டில் Cullicut Pundit (யார் இவர்கள்? கல்கத்தா பண்டிதர்களா?) வந்ததற்கான சான்றைத் தேடுங்கள்.  கிடைத்தால் இங்கிடுங்கள். மலேசியரான உங்களுக்கு இது அறிந்துகொள்ள வேண்டிய விதயம். இவர்கள் வங்காளிகளாகக் கூட இருக்கலாம். ஒரிசா (ஒடியா மொழி பேசுபவர்)  இராயல சீமா (தெலுங்கு) என்று நீங்களாக எப்படி முடிவுசெய்கிறீர்கள்? இதற்கும் சான்றுண்டா? (நானறிந்தவரை பகாசா மலேசியாவிலும், பகாசா இந்தொனேசியாவிலும்  கலிங்கச் சொற்கள் மிகக் குறைவு அன்றேல் இல்லை.  சங்கதச் சொற்கள் அங்கிருந்து வரத்தேவையில்லை. வேறிடங்களிலிருந்தும் வரலாம்.)
 
கலிங்கப்பகுதிக்கும், தென்கிழக்கு ஆசியத் தீவுகளுக்கும் நெடுங்காலம் கடல்போக்குவரத்து இருந்தது என்பது சில வரலாற்று ஆசிரியர் நெடுங்காலம் சொல்லிவந்த கட்டுக்கதை. நான் கேள்விப்பட்டவரை  கலிங்” என்று குறிப்பைத் தவிர வேறொன்றும் இதிலில்லை. இதற்கான ஆதாரத்தையும் நான் எங்கும் கண்டதில்லை.  (ஒரு நூல், ஒரு கல்வெட்டு, ஒரு வெளிநாட்டார் குறிப்பு......) கலிங்கத்திற்கும் மலேசியாவிற்கும், இந்தொனேசியாவிற்கும் என்ன  ஊடாட்டம் நடந்ததென்று வரலாற்று ஆதாரம் இருந்தால் கொடுங்களேன்?
 
19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய அரசு இல்லை. கிழக்கிந்தியக் கும்பனி தான் இருந்தது. அவர்கள் பினாங்கையும், சிங்கப்பூரையும் தவிர்த்து அற்றை மலேயா நாட்டுக்குள் போனாரா? –  என்பதும் பெரிய கேள்விக்குறி.  கெடா அரசர்கள் அவர்களை பினாங்கை விட்டு நகரவிடவில்லை என்றுதான் கேள்விப்பட்டுள்ளேன். ஒருகாலத்தில் ஏதோவொரு குழப்பம் ஏற்பட்டு பினாங்கிலிருந்து நகர்ந்து அந்தமான் வந்தார் என்றுங் கேள்விப்பட்டுள்ளேன்.
 
வரலாறு என்பது நம் கருதுகோள்களைச் சார்ந்ததில்லை. அதைச் சான்றுகள் கொண்டு நிறுவவேண்டும். கலிங்குகள் என்பார் தமிழரென்றே நான் எண்ணுகிறேன். (அதனுள் ஒரு பொருட்குழப்பம் இருக்கிறது.) அதை வேறொருமுறை விரிவாகப்பேச முயல்வேன். இப்பொழுது வேறு வேலைகளில்  ஆழ்ந்துள்ளேன்.  நான் சொல்லுவதற்குக் காத்திராமல், நீங்கள் எங்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.
 
அன்புடன்,
உங்கள் மாணவன்,
இராம.கி.

N. Ganesan

unread,
Mar 9, 2018, 9:39:56 AM3/9/18
to மின்தமிழ், vallamai
2018-03-07 18:30 GMT-08:00 MUNISAMY MK NATHAN <mknp...@gmail.com>:
எதை ஆங்கிலேயர் 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் இந்தியாவில் செய்ய முற்பட்டு தோல்வியுற்றனரோ அதையே மீண்டும் மறுசுழற்சி செய்ய முற்படுவது அறிவுடமையாகாது.

வங்காள மற்றும் மெட்ராஸ் மாகாணங்களில் முறையே வங்காளம் மற்றும் தமிழை ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு எழுதுவிக்க ஆங்கிலேயர் அக்காலத்திலேயே முயற்சி செய்தனர்.  இவ்விரு மாகாணத்தைச் சார்ந்த உள்நாட்டு மற்றும் ஆங்கிலேயே கல்வியாளர்களில் சிலரும் அத்தகையச் செயல் தாய்மொழி இலக்கணத்திற்குப் புறம்பாக அமையுமென்று எதிர்த்ததால் அக்கால ஆங்கிலேயே அரசாங்கம் இம்முயற்சியை கை விட்டது.

மலாயா மற்றும் இந்தோனேசிய தீவுக் கூட்டங்களின் நிலை வேறு. மலாயாவை ஆண்ட ஆங்கிலேயருக்கு உள்நாட்டு மக்களிடையே மொழித்தொடர்பு ஒரு பிரச்சணையாக இருந்ததால் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு மலாய் மொழி உச்சரிப்பை உருவாக்கி பயன்படுத்தினர். இதற்கு உறுதுணையாக இருந்தது கலிங்கத்திலிருந்து அழைத்து வரப்பட்ட ஆஸ்தான புலவர்தாம். அவர்களே மலாய் மொழி உச்சரிப்புக்கு ஏற்றவாறு ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு உயிர் எழுத்தும்  மெய்யெழுத்துமாக தோற்றுவித்து மலாய் மொழிக்கு ஒர் புது எழுத்துருவம் கொடுத்தனர்.

அவ்வாறு மலாயாவில் மலாய் மொழிக்கு அயலார் எழுத்துரு கொடுத்ததை இந்நாட்டு மாலாய்க்காரர் எதிர்க்காமல் போனதற்கு காரணம் மலாய் மொழி இலக்கிய இலக்கண வளம் நிறைந்தது அல்ல என்பதலாகும். மேலும்,  இந்தோனேசியாவில் இந்து இராசாங்கங்கள் கவிழ்ந்து 13ஆம் நூற்றாண்டு வாக்கில் இசுலாமிய ஆதிக்கம் தோன்றிய பிறகே அரேபிய எழுத்துக்களைக் கொண்டு 'ஜாவி' மொழியில் எழுதத் தொடங்கினர். தமிழ் பிராமி மற்றும் பிராகிருத மொழிகள் கொண்ட வரலாற்று கல்வெட்டுகள் இந்தோனேசிய தீவு கூட்டங்களிலும் மற்றும் மலாயாவிலும் கண்டெடுக்கப் பட்டுள்ளதால் இவ்வகை மொழி மாற்றங்கள் நன்கு அறியப்படும்.

மு. கமலநாதன்
            

தென்கிழக்கு ஆசியாவில் மொழி மாற்றங்கள் நிகழவில்லை. அங்கே நிகழந்தவை லிபி மாற்றங்கள். முதலில் கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டு தென்கிழக்கு ஆசிய மொழிகள் எழுத்துவளம், கல்வி கற்பிக்கும் நிலையை அடைந்தன. பல்லவர்கள் காலம் தொடங்கி கிரந்த இலிபியால் தென்கிழக்கு ஆசியாவில் முதன்முதலாக கல்வி பெருகியது. அதன் வழியாக, தாய்லாந்து, கம்போதியா, ... போன்ற எழுத்துக்கள் உருவாகியுள்ளன. பலித்தீவிலும் இவ்வகை எழுத்து உண்டு. அதனை யூனிகோட் ஆக்கும் முயற்சியில் உதவியுள்ளேன். காவி என்ற எழுத்து கிரண்ட அடிப்படைதான். இன்றைய தமிழ் எழுத்து சோழர்களால் கிரந்த இலிபியின் வளர்ச்சியாகும். பழைய தமிழ் எழுத்து ராஜராஜன் போன்றோரால் கைவிடப்பட்டது.

நான் எழுதியிருப்பது வளர்ந்து வரும் இந்தியாவின் பல மாநில மக்களுக்கு இடையே கம்யூனிகேஷன் பெருகுவதற்கான வழிமுறை. பல அரசியல்கள் ரீஜனல் பிராந்திய எழுத்துக்களால்
உருவாகின்றன. ரீஜனல் ஸ்கிரிப்ட்ஸ், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, .... போன்றவை போக்குவரத்து, வணிகம், வேலை, கல்வி, மீடியா .... போன்றன இவ்வளவு பரப்பில் இந்திய தேசத்தில்
நடைபெறாக் காலத்தில் உருவானவை. இன்றைய விரைவு வாழ்க்கையில் ஆங்கிலம் பேச்சு மொழியாகவும், அதன் ஸ்கிரிப்ட் இந்தியாவின் பல்வேறு பாஷைகளை இணைக்கவும்
உபயோகமாகும். I understand well that local scripts are very good for local politics, but they are not efficient in communicating between many languages of India. Roman/English script among the English educated post-caste community of India
will be good & many languages of India will see the connections between each other. Local scripts are not achieving good communication between different states in India, and Latin/English script as an adjunct script to write Indian languages in addition
to their local regional Brahmi-derived script, will serve that purpose well in the future evolution of Indian languages.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 9, 2018, 9:03:38 PM3/9/18
to மின்தமிழ்
'Cullicut Pundit' - என்போர் "கோழிக்கோடு பண்டிதர்" என இருக்கவும் வாய்ப்பிருக்கலாம்.

கோழிக்கோடு (https://en.wikipedia.org/wiki/Kozhikode)

கோழிக்கோட்டை ஆங்கிலேயர் அவ்வாறுதானே அழைத்தனர்.Kozhikode ([koːɻikːoːɖ] (About this sound listen)), or Calicut, is a city in the state of Kerala in southern India on the Malabar Coast.

..... தேமொழி 

MUNISAMY MK NATHAN

unread,
Mar 14, 2018, 2:29:07 AM3/14/18
to மின்தமிழ்
திரு. இராம. கி,  ஐயா அவர்களுக்கு வணக்கம்.

தென் கிழக்கு ஆசிய பகுதியிலிருக்கும் மலேசிய மற்றும் இந்தோனேசிய தீவுக் கூட்டங்களில் பெருவாரியாக பேசப்படும் மலாய் மொழி (இதில் வட்டார உச்சரிப்பு வழக்குகள் பல்வகை) வரலாறு என்பது இன்றைய மலேசிய மலாய் மொழி அறிஞர்கள் எழுதுவதைக் கொண்டு உண்மையை அறிய இயலாது. இவர்கள் உண்மை வரலாற்றை மறைத்து எழுதும் மனோபாவத்திற்கு வந்து விட்டனர்.

ஆதாலால் தாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆங்கிலேயர் மலாய் மொழி இலக்கனத்திற்கு விளக்கம் அல்லது முன்னுரை எழுதியதைப் படித்தறிய இவ்விடம் கோப்புகளையும் நூல்களையும் பதிவு செய்கிறேன்.

1) Grammar of the Malay Language by William Marsden - 1812 

முன்னுரையில் மலாய் மொழிக்கும் சமுசுகிரத மொழிக்கும் உள்ள பண்டைய தொடர்பை விவரிக்கும் பொழுது சமசுகிரத சொற்கள் மலபார், கோரமெண்டல் பகுதிகளிலிருந்து வந்திருக்க வேண்டுமென்று கருதுகின்றார். இவர் பயன்படுத்தும்  கலிங்க, தெலிங்க, தமுல் என்னும் சொற்கள் இந்திய தீபகற்பத்தின்  கிழக்கு கடற்கரையைச் சார்ந்த இடங்களாகப் பொதுவாக அறிந்து கூறுகின்றார். இது 200 ஆண்டுகளுக்கு முன்ப்பு இருந்த நிலை. இந்நூலின் முன்னுரையில் சம்பந்தப்பட்ட பகுதியை மட்டும் இவ்விடம் இணைக்கிறேன்.

2)  A manual of the Malay Language - William Edward Maxwell - 1914

இவர் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்த காலத்தில் பணியிலிருந்து மலாயாவிலும் அரசாங்கப் பணிபுரிந்தவர். ஆதலால் சமசுகிரத மொழிக்கும் மலாய் மொழிக்கும் இருக்கும் தொடர்பை பட்டியலிட்டுக் காட்டுகின்றார்.  மேலும் மலாய் மொழி உச்சரிப்பை எப்படி 'உரோமன்' எழுத்துக்களைக் கொண்டு உச்சரிப்பு பிழையில்லாமல் எழுதாலாம் என்பதையும் காட்டுகின்றார். 19ஆம் நூற்றாண்டு இறுதி பகுதியும் 20ஆம் நூற்றாண்டு முற்பகுதியுமே மலாய் மொழி 'உரோமன்' எழுத்துக்களைக் கொண்டு முறையாக எழுதத் தொடங்கிய காலமாகும். அதற்கு முந்திய அகர முதலிகளெல்லாம் முறையான உச்சரிப்பு முறை கொண்டு எழுதப்பட்டவையல்ல. ஏதோ ஏறக்குறைய மலாய் மொழி உச்சரிப்பை ஒத்தவை என்ற அளவிலேயே 17ஆம் நூற்றாண்டு முதல் போர்த்துகீசிய, டச்சு மற்றும் ஆங்கிலேயரால் எழுதப்பட்டு வந்துள்ளன. 
 
ஓய்விருக்கும் பொழுது படித்துப் பாருங்கள். ஓரளவுக்கு இப்பகுதியில் மலாய் மொழியின் தொடக்கமும், பின்னர் அரேபிய எழுத்துக்களைக் கொண்டு எழுதி அதற்குப் பின்னர் உரோமன் எழுத்துக்களுக்கு மாற்றம் கண்டுள்ளன என்பதை அறிய முடியும். இசுலாம் 13ஆம் நூற்றாண்டு தொடங்கி இப்பகுதிக்கு நுளையும் முன் இவர்கள் மலாய் மொழியை பாலி அல்லது நகரி எழுத்துக்களைக் கொண்டு எழுதியிருக்கக் கூடும் என்ற ஆரூடங்களையும் காணலாம்.    

அன்புடன் மு. கமலநாதன்
  




 





   








 








On Friday, March 9, 2018 at 6:59:26 PM UTC+8, இராம.கி wrote:
ஐயா,
 
நீங்கள் கொடுத்துள்ள செய்தியில் நிறைய ”இருந்தால் ...... ஆனால்”  என்று புரிதல்கள் இருக்கின்றன.
 
19 ஆம் நூற்றாண்டில் Cullicut Pundit (யார் இவர்கள்? கல்கத்தா பண்டிதர்களா?) வந்ததற்கான சான்றைத் தேடுங்கள்.  கிடைத்தால் இங்கிடுங்கள். மலேசியரான உங்களுக்கு இது அறிந்துகொள்ள வேண்டிய விதயம். இவர்கள் வங்காளிகளாகக் கூட இருக்கலாம். ஒரிசா (ஒடியா மொழி பேசுபவர்)  இராயல சீமா (தெலுங்கு) என்று நீங்களாக எப்படி முடிவுசெய்கிறீர்கள்? இதற்கும் சான்றுண்டா? (நானறிந்தவரை பகாசா மலேசியாவிலும், பகாசா இந்தொனேசியாவிலும்  கலிங்கச் சொற்கள் மிகக் குறைவு அன்றேல் இல்லை.  சங்கதச் சொற்கள் அங்கிருந்து வரத்தேவையில்லை. வேறிடங்களிலிருந்தும் வரலாம்.)
 
கலிங்கப்பகுதிக்கும், தென்கிழக்கு ஆசியத் தீவுகளுக்கும் நெடுங்காலம் கடல்போக்குவரத்து இருந்தது என்பது சில வரலாற்று ஆசிரியர் நெடுங்காலம் சொல்லிவந்த கட்டுக்கதை. நான் கேள்விப்பட்டவரை  கலிங்” என்று குறிப்பைத் தவிர வேறொன்றும் இதிலில்லை. இதற்கான ஆதாரத்தையும் நான் எங்கும் கண்டதில்லை.  (ஒரு நூல், ஒரு கல்வெட்டு, ஒரு வெளிநாட்டார் குறிப்பு......) கலிங்கத்திற்கும் மலேசியாவிற்கும், இந்தொனேசியாவிற்கும் என்ன  ஊடாட்டம் நடந்ததென்று வரலாற்று ஆதாரம் இருந்தால் கொடுங்களேன்?
 
19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய அரசு இல்லை. கிழக்கிந்தியக் கும்பனி தான் இருந்தது. அவர்கள் பினாங்கையும், சிங்கப்பூரையும் தவிர்த்து அற்றை மலேயா நாட்டுக்குள் போனாரா? –  என்பதும் பெரிய கேள்விக்குறி.  கெடா அரசர்கள் அவர்களை பினாங்கை விட்டு நகரவிடவில்லை என்றுதான் கேள்விப்பட்டுள்ளேன். ஒருகாலத்தில் ஏதோவொரு குழப்பம் ஏற்பட்டு பினாங்கிலிருந்து நகர்ந்து அந்தமான் வந்தார் என்றுங் கேள்விப்பட்டுள்ளேன்.
 
வரலாறு என்பது நம் கருதுகோள்களைச் சார்ந்ததில்லை. அதைச் சான்றுகள் கொண்டு நிறுவவேண்டும். கலிங்குகள் என்பார் தமிழரென்றே நான் எண்ணுகிறேன். (அதனுள் ஒரு பொருட்குழப்பம் இருக்கிறது.) அதை வேறொருமுறை விரிவாகப்பேச முயல்வேன். இப்பொழுது வேறு வேலைகளில்  ஆழ்ந்துள்ளேன்.  நான் சொல்லுவதற்குக் காத்திராமல், நீங்கள் எங்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.
 
அன்புடன்,
உங்கள் மாணவன்,
இராம.கி.

தேமொழி

unread,
Mar 14, 2018, 2:39:37 AM3/14/18
to மின்தமிழ்


On Tuesday, March 13, 2018 at 11:29:07 PM UTC-7, MUNISAMY MK NATHAN wrote:
திரு. இராம. கி,  ஐயா அவர்களுக்கு வணக்கம்.

தென் கிழக்கு ஆசிய பகுதியிலிருக்கும் மலேசிய மற்றும் இந்தோனேசிய தீவுக் கூட்டங்களில் பெருவாரியாக பேசப்படும் மலாய் மொழி (இதில் வட்டார உச்சரிப்பு வழக்குகள் பல்வகை) வரலாறு என்பது இன்றைய மலேசிய மலாய் மொழி அறிஞர்கள் எழுதுவதைக் கொண்டு உண்மையை அறிய இயலாது. இவர்கள் உண்மை வரலாற்றை மறைத்து எழுதும் மனோபாவத்திற்கு வந்து விட்டனர்.

ஆதாலால் தாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆங்கிலேயர் மலாய் மொழி இலக்கனத்திற்கு விளக்கம் அல்லது முன்னுரை எழுதியதைப் படித்தறிய இவ்விடம் கோப்புகளையும் நூல்களையும் பதிவு செய்கிறேன்.


மலாய் மொழி குறித்து நாம் இனி  தனி இழையில் உரையாடுவோம் ஐயா.

இழையைத் தேடிக் கண்டெடுப்பது எளிதாக இருக்கும்.

நன்றி.


..... தேமொழி


 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: <a href="http://www.tamilheritage.org/how2contribute.html"

MUNISAMY MK NATHAN

unread,
Mar 14, 2018, 2:49:33 AM3/14/18
to மின்தமிழ்
நன்றி தேமொழி 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: <a href="http://www.tamilheritage.org;/" rel="nofollow" target="_blank" onmousedown="this.href='http://www.tamilheritage.org;/';return true;" onclick="this.href='http://www.tamilheritage.org

தேமொழி

unread,
Mar 19, 2018, 2:03:49 PM3/19/18
to மின்தமிழ்


On Sunday, March 4, 2018 at 8:34:06 AM UTC-8, jayabarathans wrote:
தமிழ் அன்பர்களே,

இம்மாதிரி 21 - ஆம் நூற்றாண்டில் விடுதலை நாட்டில் இழிவாக, மனித நீதியற்றுப் பைத்தியகாரர்தான் எழுதி, எழுதி வெறுப்பு விதைகளை இடுவார்.  இந்த இன வெறித்தனம் அறவே ஒழிக்கப்படவேண்டும்.

சி. ஜெயபாரதன்
++++++++++++++++++++++++
[தந்தை பெரியார்] பார்ப்பான் எதிலும் பார்ப்பானாகவே இருப்பான் - பெரியார்
////தோழர்களே! அடுத்தபடியாக ஆரியர்கள், பார்ப்பனர்கள் - இந்த  நாட்டுக்காரர்கள் தான் என்று! சொல்ல முடியுமா? அல்லது நாம் தான் இந்த நாட்டுக் குடிமக்கள் அல்லவென்று  சொல்லிவிட முடியுமா? பார்ப்பனர்களே எழுதி வைத்த சரித்திரங்களிலேயே எழுதியிருக்கிறார்களே,

On Mon, Mar 19, 2018 at 2:16 AM, Tthamizth Tthenee <rkc...@gmail.com> wrote:
ஆரியர்களான நாம் வந்தேறிகள்  தமிழர்கள் அல்ல  என்று சொல்கிறார்களே

ஆமாம் நீங்கள் யாரை  தமிழா  என்று விளித்து    விழித்திரு  செயல்படு என்கிறீர்கள்?

அன்புடன்
தமிழ்த்தேனீ


நன்றி ஜெயபாரதன் ஐயா, மேலுள்ள பதிலை கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு....

இப்பொழுது செல்வனின் இழைக்கும் உங்கள் இழைக்கும் பதில் கிடைத்துவிட்டது.


ref:  https://groups.google.com/d/msg/mintamil/jgKhZf9GxII/ters9XS-CgAJ

On Saturday, March 17, 2018 at 11:40:56 PM UTC-7, செல்வன் wrote:
திராவிடம் என்பது விந்திய மலைக்கு தெற்கே இருக்கும் நிலப்பரப்பு

திராவிட மொழிகள் என்பவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகியவை

திராவிடர் என்பது இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து இம்மொழிகளை பேசும் மக்கள்.

இது நான் புரிந்துகொண்ட வரையறை. ( இது தவறு என்றால் சரியான வரையறை என்ன என கூறவும்.)

இந்த வரையறையின்படி தமிழை தாய்மொழியாக கொண்ட பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்ற வரையறையுல் அடங்குவார்கள் என்பது சரியா, தவறா?
---------------
 
ref:  https://groups.google.com/d/msg/mintamil/_zScTn-ZtkM/GaW8uiZEDQAJ

பார்ப்பனர்களே எழுதி வைத்த சரித்திரங்களிலேயே எழுதியிருக்கிறார்களே, பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குப் பிழைக்க வந்தவர்கள் என்று அவர்களே எழுதியிருக்கிறார்களே, ..............
 
---15-11-1953 இல் சென்னை வண்ணாரப்பேட்டையில் திராவிடர்கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு: "விடுதலை" 17-11-1953
---------------

From the horse's mouth:  "ஆரியர்களான நாம்"  
 
பெரியார் இதைத்தான் கேட்டார்?  நாமா சொல்கிறோம்.... அவர்கள்தானே சொல்கிறார்கள்  என்று. 

பிறர் சொல்வதை சுட்டிக் காட்டியவர் குற்றவாளியாக வழியே இல்லை. 

இது  21 ஆம் நூற்றாண்டில் கொடுக்கப்பட்ட  வாக்குமூலம்.

சென்ற நூற்றாண்டில் இது அதிகம்.  ஒரு சிலர் தங்களின் தோற்றம் நார்வே ஸ்வீடன் பகுதிவரை ஐரோப்பிய கண்டத்தின் வடக்கே தள்ளி பெருமை பேசிக் கொண்டார்கள்.  மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே இதைச் சுட்டிக் காட்டி   உள்ளார்.  

நிற்க... 


பார்ப்பனர்  பார்ப்பனரல்லாதார் போராட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியது அல்ல.  மகாராஷ்டிரமும் தமிழகம் போல முன்னணியில் இருந்தது.  

எனது பரிந்துரை மம்முட்டி நடித்த அம்பேத்கார் படத்தையாவது எல்லோரும் ஒருமுறை பார்த்து சென்ற நூற்றாண்டின் நிலையை அறிந்து கொள்ள வேண்டும்.

பலவகையில் உரிமை பறிக்கப்பட்ட மக்கள் நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்த காலம் அது.

தமிழகத்தில் பெரியார் முன்னணியில் அது வீறு கொண்டது.



பெரியார் எதிர்க்கேள்வி கேட்டது ரேசிசம் என்றால் "பார்ப்பனர்  பார்ப்பனரல்லாதார் போராட்டம்" நடத்தியவர் யாவரும் ரேசிஸ்ட்கள் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.. விதிவிலக்கு கிடையாது. 

ரேசிஸ்ட் நடவடிக்கையை எதிர்த்து உரிமைக் குரல் எழுப்பியவர்களையே  ரேசிஸ்ட் என்று அழைத்தால் எனக்கும் சிரிப்புதான் வருகுதையா 


உண்மை அறிந்தாய் தமிழா! விழித்திரு! செயல்படு!

பீரியட். 



***குறிப்பு:  இந்தப் பதிவு அந்த இழைகளிலும் பகிரப்படும். 

..... தேமொழி




 

அன்புடன்

தமிழ்த்தேனீ





 
பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குப் பிழைக்க வந்தவர்கள் என்று அவர்களே எழுதியிருக்கிறார்களே, திராவிட மக்களாகிய நாம்தான் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்கள், சொந்தக்கார மக்கள் என்று! ஆதலால் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டதே! எங்கள் நாடு, எங்கள் மக்கள் கையில்தானே இருக்கவேண்டும். அப்படியிருக்க அந் நியர்கள் இங்கு வந்தவர்கள் - திராவிடர்கள் அல்லாத வர்கள்-தாங்கள் வேறு இனம், வேறு ஜாதி பிறப்பு என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்ளுகிறவர்கள் நம்மை இழியர்கள், தகுதி திறமை அற்றவர்கள் என்று சொல்லி ஆதிக்கம் செலுத்துவது என்பது என்ன அர்த்தம்? ஆதலால் இந்த நாட்டுக்கு அந்நியர்கள், இந்த நாட்டை விட்டு வெளியேறட்டும் என்று சொல்லுகிறோம்.
வெள்ளையன் இந்த நாட்டுக்கு அந்நியன் என்றால்,  இந்தப்  பார்ப்பனர்களும் அந்நியர்கள் தானே. அவன் 200 300 ஆண்டு காலமாக இருந்த அந்நியன் என்றால், இந்தப் பார்ப்பனர்கள் 2000-3000  ஆண்டுக் காலமாக இருக்கிற அந் நியர்கள் தானே!  ///

2018-03-04 7:29 GMT-05:00 தமிழ் ஓவியா <oviyat...@gmail.com>:

தந்தை பெரியார்
இந்தப்படி அதாவது எல்லா இடங்களிலும் எல்லாம் பார்ப்பனர்களாகவே இருப்பது என்பதான இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறதே, இதனால் என்ன கெட்டுவிட்டது என்று மக்கள் கேட்கலாம். இந்தப் பார்ப்பனர்கள் பதவிக்கு, அதிகாரத்துக்கு, ஆட்சிக்கு, ஆதிக்கத்துக்கு வந்தவுடன் என்ன கெடவில்லை?  எது ஒழுங்காய் இருக்கிறது? எங்கே நாணயத்தைக் காணமுடிகிறது? அவ்வளவு கெட்டுப் போய்விட்டதே!  நம்முடைய ராஜ்ஜியத்தில் தோழர் ஆச் சாரியார் அவர்கள் ஆட்சிக்கு வந்து இப்போது சுமார் 11/2 (ஒன்றரை) வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இந்த 11/2 வருடத்திய இவருடைய ஆட்சியில் என்ன பொது உரிமை ஏற்பட்டு விட்டது? அல்லது இந்த 11/2வருடம் இவருடைய ஆட்சியால் நன்மைக்குக் கேடான காரி யங்கள் நடைபெறாமல் போய்விட்டன என்று யார் சொல்ல முடியும்?
தோழர் ஆச்சாரியார் அவர்கள் முதன் மந்திரியாக ஆனவுடன் மக்களுக்கு நீண்ட காலமாய்ப் பெருந் தொல் லையாக இருந்து வந்த உணவு கண்ட்ரோலை (கட்டுப் பாட்டை) எடுத்தார். நம்மைப் போன்றவர்களும் இது நல்ல காரியம் என்று ஆதரித்தோம். மக்கள் தங்களுக்கான கண்ட்ரோல்களை ஒழித்ததால் மகிழ்ச்சியடைந்தார்கள். நெசவாளிகளுக்குச் சில நன்மை செய்தார். தக்கப்படி செய்து  கொஞ்சம் பெயர் கிடைத்தவுடன் அவருடைய பதவியும் நிலைத்துகொண்டது என்று தெரிந்ததும் என்ன செய்தார்?
இந்த நாட்டை மனுதர்மத்திற்குக் கொண்டு செல்லும் ஆச்சாரியார் அவர்கள்  மனதில் முடிவு கொண்டு அந்த மனு தர்மத்திற்கு என்ன பூர்வாங்க ஏற்பாடுகள், முதல் வேலைகள் செய்ய வேண்டுமோ அவைகளையெல்லாம் செய்யும் முறையில் உத்தியோகத்துறைகள் யாவும் பார்ப்பன மயமாக்கி விட்டார். அதுவும் நம் திராவிட ஆள்கள் உத்தியோகத்துறைப் பக்கம் திரும்ப முடியாதபடி கொஞ்சம் கூட நீதி நேர்மையில்லாத பார்ப்பனர்களையே எல்லாவற்றிற்கும் நியமித்தார். இந்த உத்தியோகத்துறை பார்ப்பனர்களின்  மயமானதோடு மாத்திரமல்ல; படித்தால் தான் இந்தச் சூத்திரர்கள் உத்தியோகம் வேண்டும்; பதவி வேண்டும் என்று கேட்பார்கள். சூத்திரர்கள் படிக்கக்கூடாது என்று முடிவு  செய்து, கல்வித்திட்டம் என்கிற பெயரால் வர்ணாசிரம புனர்நிருமாண முயற்சித் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டார்.
இந்தக் கல்வித் திட்டத்திற்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பு இருக்கிறது? ஆனால் இத்தகைய  எதிர்ப்புகளைப் பற்றி தோழர் ஆச்சாரியார் அவர்கள் - ஜனநாயகத்தின் பேரால் ஆட்சி புரிகிறவர்கள் - கொஞ்சமாவது கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா?
கல்வித் திட்டத்தைத் தோழர் ஆச்சாரியார் அவர்கள் கொண்டு வந்தவுடன் முதன் முதலாக  நான்தான் இந்தக் கல்வித் திட்டம் வருணாசிரமக் கல்வித்திட்டம்; இதை எதிர்த்து ஒழித்து ஆகவேண்டும் என்று  எதிர்த்தேன். மக்களும் என்னை ஆதரித்தார்கள்; பல மாற்றுக் கட்சிக் காரர்களும், ஏன் - காங்கிரசிலே உள்ள பலரும் இந்தத் திட்டத்தை எதிர்த்தார்கள். அதோடு மட்டுமல்ல 10, 15 ஜில்லா போர்டு, சேம்பர்ஸ் முதலியவைகளும் பல, நகரத்து முனிசி பாலிட்டிகளும்  கிராமப் பஞ்சாயத்துக்களும், ஆசிரியர்களும், கல்வித் துறையில் நிபுணர்கள் என்று பெயர் பெற்ற வர்களும் ஆக இப்படிப் பலரும், பலதரப் பட்டவர்களும், மாறுபாடு கொண்டவர்களும் எல்லோரும் ஒரு சேர இந்த வருணாசிரம புனர் நிருமாணக் கல்வித் திட்டத்தை எதிர்த்தனர். உள்ளபடியே ஜனநாயகத்தின். பேரால் ஆட்சியிலே இருக்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்? ஆனால் இத்தகைய எதிர்ப்புகள் எதைப் பற்றியும் சிறிதுகூட லட்சியம் செய்யாமல், யார் என்ன சொன்னாலும் இதைக் கொண்டு வரவேண்டும் என்று எனக்குத் தோன்றியது, கொண்டு வந்துதான் தீருவேன்.  இந்த வருடம் கிராமத்தில் தான் இந்தக் கல்வித் திட்டம் அமலிலிருக்கும். அடுத்த வருடம் நகரத்துக்கும் சேர்த்து இந்தக் கல்வித்திட்டம் விரிவாக்கப்படும் என்பது போலெல்லாம் பேசி வருகிறார். இதுதான் நியாயமா? அல்லது இதற்குப் பெயர்தான் ஜனநாயக ஆட்சியா?
என்னய்யா இவ்வளவு அக்கிரமம் செய்கிறாரே! என்று மேலே சொன்னால், அவர்கள் சொல்லுகிறவர்களைப் பார்த்து, உங்களுக்கு நன்றியே இல்லை, அவர்மீது குறை சொல்லுகிறீர்களே என்கிறார்கள். இப்படி இருக்கிறது.
இந்தக் கல்வி திட்டம் என்பது என்ன? இந்தத் திட்டத் தினுடைய அடிப்படை  என்ன என்று நீங்கள் கருது கிறீர்கள்? இந்தக் கல்வித் திட்டம் என்பது வருணாசிரம புனர் நிருமாணப் பாதுகாப்புத் திட்டமா அல்லவா? அதாவது  இந்தக் கல்வித் திட்டத்தின்படி ஒவ்வொரு  வகுப்புப் பிள்ளைகளும் நாளைக்கு ஒரு வேளை படித்துவிட்டு, மீதி நேரத்தில் அவரவர்களின் வருண ஜாதித் தொழிலைப் பழகவேண்டும் - செய்யவேண்டும் என்பதாகச் சொல்லு கிறது. ஜாதியின் பேரால் உடலுழைப்பு, அடிமை வேலை செய்கிறவர்கள் யார்? சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நாம்தானே! ஆகவே நாம் எல்லோரும் செய்ய வேண்டியது, அதாவது நாவிதர் மகன் சிரைப்பது, வண்ணார் மகன் வெளுப்பது, குயவர் மகன் சட்டிப்பானை செய்வது, வேளாளன் மகன் மாடுமேய்ப்பது, பன்னியாண்டியின் மகன் பன்றி மேய்ப்பது  ஆகிய வேலைகளாகும். இப்படி நம் ஜாதி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தொழில், வேலை இருப்பது போலவே பார்ப்பன ஜாதிக்கும் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறவர்கள் - அப்படியே அவர்களும்  செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் செய்வதில்லை; நம்மைச் செய்யச்சொல்லுகிறார்கள். தங்கள் ஜாதித்தொழில் தங்களுக்கு வேண்டாம்; எங்களுக்கு உத்தியோகம்தான் வேண்டும் என்கிறார்கள்.
என்னய்யா! நாங்கள் மட்டும் ஜாதித்தொழிலைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். பார்ப்பனர்கள் மட்டும் எல்லாப் பதவி, உத்தியோகங்கள், அதிகாரங்கள் பெற்று மேலுக்குமேல் போய்க்கொண்டே இருக்க வேண்டுமா? இது என்ன நியாயம்? என்று கேட்டால், சே! சே! நீ பேசுவது  வகுப்புவாதம் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடுகிறார்கள். இதுதான் ஆட்சியாக, அரசாங்க மாக, சுதந்தரமாக, ஜனநாயகமாக, குடி அரசாக, கீதையாக, பாரதமாக, ராமாயண மாக, கடவுள் பக்தியாக, ஆஸ்திகமாக, மதமாக இருக்கிறது. இந்த அக்கிரமமான, அநியாயமான நிலைமை கூடாது என்றால், அது வகுப்புத் துவேஷமாக, தேசத்துரோகமாக, நாஸ்திகமாக இருக்கிறது. அதாவது அப்படிச் சொல்லப் படுகிறது. இதுவா முறை? மக்கள்  யோசித்துப் பார்க்க வேண் டும்; எவ்வளவு வேதனை தரும்படியான நிலைமையில் இன்றைய ஆட்சியும் அரசாங்கமும் அதனுடைய  ஆட்சியும்! தோழர்களே! மறுபடியும் சொல்ல ஆசைப்படுகிறேன்; எனக்கும் தோழர் இராசகோபால ஆச்சாரியார் அவர்களுக்கும் சொந்த முறையில் ஏதும் பகைமையோ, விரோதமோ, பொறாமை உணர்ச்சி கொண்டோ நான் சொல்லவில்லை; மற்றவர்கள் வேண்டுமானால் அத்தகைய உணர்ச்சி கொண்டவர் களோ என்னவோ! என்னைப் பொறுத்தவரையில் இன்னும் அவர் தனிப்பட்ட முறையில் என் நண்பர்தான். நாளைக்கு வேலை போய்விட்டால் அவர் என் வீட்டுக்கு வருவார். நானும் மாலை போட்டு வரவேற்பேன். ஆதலால் ஆச்சாரி யாரிடத்தில் நான் ஏதோ கசப்போ, காழ்ப்போ வைத்துக்கொண்டு பேசவில்லை.
தோழர் ஆச்சாரியார் அவர்கள் அவருடைய இனத்துக்கு ஆக, பிறந்த பார்ப்பன இனத்துக்காகப் பாடு படுகிறார். அவருக்குத் தெரியும், இன்று நாட்டிலே வளர்ந்து வருகிற உணர்ச்சி தம்முடைய சமுதாயமான பார்ப்பன சமுதாயத்துக்கு  விரோதமானது; ஆதலால் இந்த உணர்ச் சியை - இலட்சியத்தை - ஒழித்துக்கட்டித் தம்முடைய  இனத்தைக் காப்பாற்றுவதற்கு ஆக அவர் தீவிரமாக  முயற்சி செய்கிறார்.  நமக்குத் தோழர் ஆச்சாரியார் அவர்கள் எதிரியாய் இருந்தாலும், பார்ப்பனர்களுக்கு - அந்தச் சமுதாயத்துக்கு அவர் ஒரு அவதாரபுருஷர் என்று கருதுகிறார்கள். அப்படி அவர், அவருடைய  இனத்துக்கு ஆகப் பாடுபடுகிறார். நாம் நம் இனத்துக்காகப் பாடுபடுகிறோம். அவருடைய  பார்ப்பன இனத்தின் வளர்ச்சியும், வாழ்வும், நம் இனத்தினுடைய தாழ்விலும் அடிமையிலுந்தான் ஏற்பட முடியும். அதனால் தான் அவர் இந்தப்படி செய்கிறார். ஆனால் அதே நேரத்தில் நம்முடைய திராவிட இனத்தின் வளர்ச்சியும் வாழ்வும் பார்ப்பானை நீக்கினால் தான் நம் அடிமைத்தனமும், தாழ்வும் ஒழியும். ஆதலால்தான் நாம் அடிமையும், தாழ்வும் ஒழிய வேண்டும் என்பதற்கு ஆகத்தான் நாம் பார்ப்பன துவேஷிகளாக, பார்ப்பானே வெளியேறு என்று முழங்கு பவர்களாக  இருக்கிறோம்.
தோழர் ஆச்சாரியார் அவர்கள் நாம் ஏதோ உடலு ழைப்பு செய்வதைக் கேவலமானது, கீழானது என்பதாக நினைத்துக் கொண்டிருக்றோம் என்று கருதுகிறார் போலும். பல இடங்களில் பேசுகிற போது  சொல்லுகிறார்: உடலுழைப்பு வேலை செய்வது கேவலமில்லை; அதுதான் உயர்ந்தது என்பது போன்ற ரகத்தில்.
நான் சொல்ல ஆசைப்படுகிறேன்: நாங்கள் ஒன்றும் உடலுழைப்பு வேலை கேவலமானது என்று கருதவில்லை; ஆனால் அந்த உடலுழைப்பு வேலையை நாங்கள் மட்டுமே ஏன் செய்யவேண்டும்? எல்லோரும் விகிதாசாரப் படி செய்ய லாமே என்கிறோம்! அப்படியில்லாமல் நாங்கள் மட்டுந்தான்-திராவிட மக்கள் மாத்திரந்தான்  இந்த உடலுழைப்பு வேலைகளைச் செய்ய வேண்டும்; பார்ப் பான் இவையென்றுமே செய்யாமல் உட்கார்ந்த இடத்தில், நகத்தில் அழுக்குப் படாமலேயே உயர்வாழ்வு வாழுவது என்பது என்ன நியாயம்? என்று கேட்கிறோம். உடலு ழைப்புச் செய்வது என்பது மேல் கீழ் என்கிற தன்மையில் தான், அதாவது கீழ்சாதிக்காரர்கள் என்பதாக மதத்தின் பேரால், கடவுளின் பேரால் சாஸ்திரத்தின் பேரால் ஆக்கப் பட்டவர்கள் என்பவர்கள் தான் செய்ய வேண்டும். அந்தப்படி அவர்கள் செய்வதாலேயே அவர்கள்  கீழ்சாதி மக்கள் என்பதான அமைப்பு முறை, சமூக முறை இருக்கிறதே, அதைத்தான் நாங்கள்  ஆட்சேபிக்கிறோம்; கண்டிக்கிறோம்; எதிர்க்கிறோம்; ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கூறுகிறோம். இதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள்  எந்த வேலை செய்வதையும் இழிவானது என்றோ, கீழானது என்றோ கருதவில்லை, ஆனால் நீங்களும் செய்யுங்களேன், உங்கள் விகிதாசாரப்படி!
தோழர்களே! அடுத்தபடியாக ஆரியர்கள், பார்ப் பனர்கள் - இந்த  நாட்டுக்காரர்கள் தான் என்று! சொல்ல முடியுமா? அல்லது நாம் தான் இந்த நாட்டுக் குடிமக்கள் அல்லவென்று  சொல்லிவிட முடியுமா? பார்ப்பனர்களே எழுதி வைத்த சரித்திரங்களிலேயே எழுதியிருக்கிறார்களே, பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குப் பிழைக்க வந்தவர்கள் என்று அவர்களே எழுதியிருக்கிறார்களே, திராவிட மக்களாகிய நாம்தான் இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்கள், சொந்தக்கார மக்கள் என்று! ஆதலால் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டதே! எங்கள் நாடு, எங்கள் மக்கள் கையில்தானே இருக்கவேண்டும். அப்படியிருக்க அந் நியர்கள் இங்கு வந்தவர்கள் - திராவிடர்கள் அல்லாத வர்கள்-தாங்கள் வேறு இனம், வேறு ஜாதி பிறப்பு என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்ளுகிறவர்கள் நம்மை இழியர்கள், தகுதி திறமை அற்றவர்கள் என்று சொல்லி ஆதிக்கம் செலுத்துவது என்பது என்ன அர்த்தம்? ஆதலால் இந்த நாட்டுக்கு அந்நியர்கள், இந்த நாட்டை விட்டு வெளியேறட்டும் என்று சொல்லுகிறோம்.
வெள்ளையன் இந்த நாட்டுக்கு அந்நியன் என்றால்,  இந்தப்  பார்ப்பனர்களும் அந்நியர்கள் தானே. அவன் 200 300 ஆண்டு காலமாக இருந்த அந்நியன் என்றால், இந்தப் பார்ப்பனர்கள் 2000-3000  ஆண்டுக் காலமாக இருக்கிற அந் நியர்கள் தானே!
வெள்ளைக்கார அந்நியன் 6000 மைலுக்கு அப்பால் வெகுதூரத்தில் இருந்ததால், தன் ஆதிக்கத்தைக் காப் பாற்றிக் கொள்ள, இந்த நாட்டு மக்களை அடக்கி வைத்திருந்தான் என்றாலும் நம்மை மனிதனாக நடத் தினான். நம் ஆட்களிடம் சாப்பிட்டான்; நம் ஆட்களைத் தொடமாட்டேன் என்று சொல்லவில்லை. இன்னும் பறையர்கள் என்று  இந்தப் பார்ப் பனர்களால்  அழைக் கப்படுகிற  மக்கள்தானே அவனுடைய  சமையல்காரர்களாக பட்லர்களாக இருந்தார்கள்?
ஆனால் இங்கே இருக்கிற அந்நியனாகிய இந்தப் பார்ப்பன அந்நியன் நம்மைத் தொடக்கூட மாட்டேன் என்கிறானே! தொட்டால் தீட்டு என்கிறானே! நான் முகத்திலே பிறந்த முதல் ஜாதி மனிதன்; நீ காலிலே பிறந்த கடை ஜாதி மகன் என்கிறானே! நம்  மக்கள்  தலை யெடுக்கவிடாமல்  எல்லாத் துறையிலேயும் நம்மை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி, அதற்கேற்ற முறை களையே ஆட்சி, சட்டம், அரசாங்கம், மதம், கடவுள் என்பவைகளாக வைத்திருக்கிறானே!  ஆதலால் இப்படிப் பட்ட அந்நியனை எப்படி வெளியே துரத்தாமல் இருக்க முடியும்?
இந்த அந்நியர்களை எப்படி வெளியேற்றுவது என் கிறீர்களா?
வெள்ளைக்கார அந்நியன் எப்படி வெளியேற்றப்பட் டான்? தண்டவாளத்தைப் பெயர்த்தார்கள்; ரயிலைக் கவிழ்த்தார்கள்; தந்திக் கம்பியை அறுத்தார்கள்; போஸ் டாஃபீசுக்களைக் கொளுத்தினார்கள்; அதிகாரிகளைக் கொன்றார்கள்; முகத்தில் திராவகத்தை ஊற்றினார்கள்! இவைகள் எல்லாம் பார்ப்பான் வகுத்துக் கொடுத்த திட்டங்கள் தானே!
இப்படிப்பட்ட காரியங்களால்தான் வெள்ளைக்கார அந்நியன் வெளியேறினான் என்று காங்கிரசுக்காரர்களும், பார்ப்பனர்களும் சொல்லுகிறார்கள். அவனும் இதை ஒப்புக் கொண்டதன் அடையாளமாகவோ என்னவோ இந்தக் காரியங்களுக்கு அப்புறம் போய்விட்டான்.
ஆதலால் வெள்ளைக்கார அந்நியனை வெளியேற்று வதற்கு ஆக என்னென்ன காரியங்களைச் செய்தார்களோ அப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் இந்தப் பார்ப்பன அந்நியனை வெளியேற்றுவதற்குச் செய்துதானே  தீர வேண்டும்? ஆனால் நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, அவர்கள் மாதிரியே திருப்பிச் செய்வதற்கு! தண்ட வாளத்தைப் பிடுங்கியதிலும், ரயிலைக் கவிழ்த்ததிலும், தந்திக் கம்பியை அறுத்ததிலும் போஸ்டாஃபீசைக் (அஞ்சல் நிலையத்தை) கொளுத்தியதிலும்  யாருக்கு நட்டம்? வெள்ளைக்கார அந்நியனுக்கா? இல்லையே! நமக்குத் தானே! நம் பொருள்கள் தானே நட்டமடைந்தன? ஆதலால் நாங்கள் அதுபோல நமக்கு நாமே நட்டத்தைத் தேடிக்கொள்கிற மாதிரி நடந்துகொள்ளவே மாட்டோம். அக்கிரகாரத்தின் பக்கமேதான் எங்கள் பார்வை திரும்பும். ஆகவே, தோழர்களே இன்று சமுதாயத் துறையில், அரசியல் துறையில் நமக்குக் கேடாக இருப்பது இந்தப் பார்ப்பனர்கள்தான்.
பார்ப்பனர்களும் முடிவுகட்டிக் கொண்டார் கள், இரண்டி லொன்று  பார்த்துவிடுவது என்று. ஆச்சாரியார் அவர்களே சொல்லிவிட்டார், இப்போது நடைபெறுகிறது தேவ- அசுர போராட்டம் என்று. அப்படியென்றால் என்ன? ஆரிய - திராவிடப் போராட்டம் இராமாயணம் போல் துவங்கி விட்டதென்று  தானே பொருள்?
இதைப் பார்ப்பனர்கள் நன்றாய் உணர்ந்திருக்கிறார்கள். பெரிய பெரிய அறிவாளிப் பார்ப்பனர்களில் இருந்து சாதாரண சவுண்டிப் பார்ப்பனர்கள் வரை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் நம்மவர்கள்  சிலர்தான் இதை இன்னும்  உணராமல் இருக்கிறார்கள். உணரவில்லை என்பதோடு, நாம் செய்கிற இந்தக் காரியம் தப்பு என்றே சொல்ல வந்துவிட்டது ஒரு கோஷ்டி!
நாம் இப்போது செய்கிற இந்தக் காரியம் நம்முடைய சொந்தத்துக்காகவா? அல்லது நம்முடைய சொந்த சுயநல, சுயவாழ்வு, சுயலாபத்துக்காகவா செய்கிறோம்? எல்லாத் திராவிட  மக்களுக்கும் சூத்திரர்களுக்கும் தாசி மக் களுக்கும் பறையர் சக்கிலிகளுக்கும் சேர்த்துத்தானே செய்கிறோம்? நாளைக்குச் சூத்திரன் என்ற பட்டம் போனால், எனக்கு மட்டுந்தானா போகும்? அல்லது சூத்திரன்  என்று இருப்பது எனக்கு மட்டுந் தானா? எல்லோருக்கும் சேர்த்துத்தானே போகும்? இதைத் திராவிட மக்கள் நன்றாக உணர வேண்டும்.
இன்று தோழர் ஆச்சாரியார் அவர்கள்  பாடுபடுகிறார் என்றால், எதற்கு ஆகப்பாடு படுகிறார்? அவருடைய சொந்தத்துக்கா? அவருக்கு ஏதோ இப்போது பல லட்சம் ரூபாய் இருக்கிறது என்கிறார்கள். ஆதலால் பணம் வேண்டும் என்பதற்காகப் பதவியில் இல்லை. அது போலவே அவர் பல பெரிய பெரிய பதவிகளில் எல்லாம்-கவர்னர்-ஜெனரல்-பதவிகளில் எல்லாம்  இருந்திருக்கிறார். ஆதலால் இது அவரைப் பொறுத்தவரையில் சாதாரணப் பதவிதான். அதுபோலவே தன்னுடைய பிள்ளைகள், குடும்பம் முதலியவைகளுக்குச் சேர்த்து வைக்க வேண் டும் என்ற கருத்திலும் அல்ல அவர் பதவியிலிருப்பது.
அவருடைய மந்திரிப் பதவிக்கு எவ்வளவு எதிர்ப்பு? என்றைக்குச் சாயுமோ என்கிற நிலையும் இருந்தாலும் இவைகளையெல்லாம் சமாளித்துக் கொண்டு உடும்புப் பிடியாய் இருக்கிறார் என்றால், எதற்கு? அவர் தன் இனத்தைக் காப்பதற்கு; பார்ப்பன சமுதாயத்தின் பாது காப்புக்கு ஆகத்தான். தாம் (பதவியில்) இருக்கிறதுக்குள்ளே எல்லா இடத்திலும் பார்ப்பனர்களை நிரப்பிவிடவேண்டும்.  சூத்திரர்களைத் தலையெடுக்கவிடாமல் அழுத்திவிட வேண்டும் என்கிற எண்ணத்தின் பேரிலேயே அவர் பதவியில் இருக்கிறார். இந்தப் புத்தியும், உணர்ச்சியும் இன வெறியும் நமக்குள் இல்லையே! அவர் எப்படிப் பார்ப்பன இனத்தின்  நன்மைக்கு  ஆகப் பாடுபடுகிறாரோ, அது மாதிரி நம்மவர்கள் பாடுபட முன்வர மாட்டேன் என் கிறார்களே!
நமக்கு இன உணர்ச்சி  கட்டுப்பாடு இருந்திருக்குமே யானால் இந்த ஆச்சாரியார் தானாகட்டும், அல்லது பார்ப்பனர்கள் தானாகட்டும் இவ்வளவு மேலே போயிருக்க முடியுமா? நமக்கு இன உணர்ச்சி அத்தகைய அறிவு இல்லை யென்பதாலேயே நாளுக்கு நாள் அவர்கள் மேலே மேலே போகிறார்கள்.
தோழர்களே! காந்தியார் எப்பேர்ப்பட்டவர்; எவ்வளவு பெரியவர் என்று புகழப்பட்டவர்; அந்தக் காந்தியார் இல்லா விட்டால் இந்தப் பார்ப்பனர்கள் எங்கோ கிடந்திருப் பார்கள். இவர்களையெல்லாம் தூக்கி  நிறுத்தி ஆளாக்கி, அதி காரத்தையும் இவர்கள் கையிலே வாங்கிக் கொடுத் தாரே, காந்தியார்! அவர் கொஞ்சம் பார்ப்பனருக்கு எதி ராகச் சொன்னார் (அதாவது பார்ப்பனர்கள் காந்தியாரிடம் போய் எங்கள் பிள்ளைகளுக்குப் படிக்க இடம் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள் - என்பதாகப் புகார் செய்தபோது, காந்தியார், நீங்கள் எல்லாரும் பிராமணர்கள்; கடவுளைத் தொழப் போங்கள்; அவர்கள்தான் படிக் கட்டுமே, என்று சொன்னார்.) என்ற உடனேயே ஒரு  பார்ப்பான், பார்ப்பன இனத்துக்கு அவர் செய்த நன்மை, தேடித்தந்த உயர்வை யெல்லாம் கூட மறந்து, சுட்டுத் தள்ளி விட்டானே! நாம் படிக்கவே கூடாது என்ற சட்டம் சூழ்ச்சி செய்து விட்டாரே ஒரு பார்ப்பான்! இந்த அளவுக்கு அவர்களிடம் , பார்ப்பனர்களிடம் இன உணர்ச்சியும், வெறியும் இருக்கின்றன.
நாம் யாரையும் சுட வேண்டாம். இனத்தைக் காட்டிக் கொடுத்துப் பிழைக்காமலாவது - நாம் செய்வதை கெடுக்காமலாவது இருக்கலாமல்லவா?
பார்ப்பான் எதிலும் பார்ப்பானாகவே இருப்பான்
நாமும் இத்தனை நாட்களாகப் பார்க்கிறோம்! பார்ப்பனர்களில் எத்தனையோ கொள்கைகள் பேசு பவர்கள், புரட்சிக்காரர்கள் பெரிய, பெரிய  தலைவர்கள் என்பவர்களை யெல்லாம் பார்த்திருக்கிறோம். இவர்களில் எந்தப் பார்ப்பானாவது எந்தப் பார்ப்பானையாவது எதிர்த்து இருக்கிறானா? எந்தக் கட்சியில் பார்ப்பான் இருந்தாலும்  பார்ப்பான் சமுதாய விஷயத்தில் எல்லாப் பார்ப்பனர்களும் ஒரே கட்சிக்காரர்கள்தானே!
தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று அந்த இனத்தைச் சேர்ந்த ஒரு அம்மையார் (டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி) மசோதா கொண்டு வந்தபோது, சத்தியமூர்த்தி அய்யர் என்கிற காங்கிரசு அரசியல் பார்ப்பனர் எவ்வளவு தூரம்  எதிர்த்தார் தெரியுமா? தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்ததால் இந்து மதம் ஒழிந்துவிடும்; கடவுள் போய்விடும்  என்றெல்லாம்  சொன்னார். இன்னும் அந்தத் தொழில் புண்ணியமான தொழில் என்றார். அந்த அம்மாள் சாமர்த்தியசாலி என்பதால், அப்படியானால் உங்கள் குலத்துப் (பார்ப்பன) பெண்களும் கொஞ்சம் இத் தொழிலைச் செய்யட்டுமே என்றார். உடனே அடங்கி விட்டார் சத்தியமூர்த்தி.
இப்படிப் பார்ப்பனர்கள் தங்களுக்குத் தங்கள் பிழைப்புக்குச் சிறுகேடு , வசதிக்குறைவு  வருவதானாலும் கூட எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டு கட்டுப்பாடாக  எதிர்க்கிறார்கள். ஆனால் நம்மவருக்கு இந்த உணர்ச்சியே  இல்லையே! செருப்பால் அடித்தாலும் ஸ்ரீ பாதம் சடகோபம் என் கிறார்களே!
இன்று, திராவிட மக்களை அழித்து ஒழித்துக் கட்டுவதற்கு என்றே ஆட்சிப் பீடம் ஏறியிருக்கிற (இராச கோபால) ஆச்சாரியார் அவர்களைச் சுற்றிக்கொண்டும், அவருக்குத் ததாஸ்து பாடிக்கொண்டும் இருப்பவர்கள் எல்லாம் திராவிடர்கள் தானே! நம்மவர்களுக்குக் கேடு செய்து பிழைப்பவர்கள் பார்ப்பனர்களுக்குக் கையாளாய் இருப்பவர் எல்லாரும் திராவிடர் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள்தான்.
இன உணர்ச்சியும், மானமும் நம்மவர்களுக்கு, நடை பெறுகிற இத்தனை அக்கிரமங்களைப் பார்த்த பிறகாவது புத்தி வர வேண்டாமா? இப்படியே இருந்தால் என்றைக்குத் தான் திராவிட மக்கள் முன்னேற முடியும்?  என்றைக்குத் தான்  நம்முடைய  இழிநிலைமை ஒழியும்?  எவ்வளவு கொடுமையும், அக்கிரமும் நடக்கிறது? இந்த அநியாயங் களைக் கண்டித்துச் சொல்ல நம்மில் ஒரு ஆள்கூட இல்லையே, திராவிடர் கழகத்தாரைத்தவிர! ஆகவே திராவிட மக்கள் இதை உணர வேண்டும்.
   ---------------------------15-11-1953 இல் சென்னை வண்ணாரப்பேட்டையில் திராவிடர்கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு: "விடுதலை" 17-11-1953

--
--
---------------------------------------------------------------------------------------------------------------------
You received this message because you are a member of Google
Groups "Thanthaiperiyar".
Send your e-mails to: thanthaiperiyar@googlegroups.com
Group home: http://groups.google.com/group/thanthaiperiyar
unsubscribe e-mails to: thanthaiperiyar-unsubscribe@googlegroups.com
-------------------------------------------------------------------------------------------------------------------
Home Page: http://www.periyarkural.com
http://thanthaiperiyar.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "தந்தை பெரியார்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thanthaiperiyar+unsubscribe@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages