இரண்டாவது பொழிவு (27.02.2001)2. சமூகம் பற்றிய சிந்தனைகள்2 . திருமணம்(ஊ) குழந்தை மணம்: இதைப்பற்றியும் பெரியார் சிந்தித்துள்ளார். அவர் சிந்தனைகள்:
(1) குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்குத் தகுதியற்ற பருவத்தில் உள்ள சிறுமியர்களை மணம் என்னும் கயிற்றினால் பிணித்துக் குடும்பம் என்னும் குழியில் வீழ்த்திக் கணவன் என்னும் விலங்கனைய காவலாளி கையில் ஒப்புவிக்கும்படி எந்த அறநூலும் போதிக்கவில்லை.
(2) சட்டத்தை மீறி நடக்கும் கல்யாணங்களில் சம்பந்தப்பட்ட வர்கள்மேல் வழக்குத் தொடுக்கும் உரிமை காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் தாராளமாக இருக்க வேண்டும். ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்ற ஏட்டுச் சுரைக்காயைப்போல் ‘பெண்ணின் திருமண வயது 21’ என்று எல்லா இடங்களில் எழுதிவைப்பது நகைச்சுவை விருந்தேயன்றி வேறு என்ன?
(3) சாரதா சட்டத்தை மீறுவதான முறையில் மணம் நடைபெறப் போவதாகத் தெரிந்தால் அதைத் தடுக்கும் அதிகாரமும் அவ்வழக்கை விசாரிக்கும் அதிகாரமும் நீதிமன்றத்துக்கு இருக்கவேண்டும்.
(4) பெண்களுக்கும் ஆண்களுக்கும் திருமணம் செய்து வைத்து விடுவதால் சிறுவயதிலேயே அவர்கள் தலைமீது குடும்பப் பொறுப்பு விழுந்து விடுகின்ற காரணத்தால் சுதந்திரம் அற்றுக் கவலை, தொல்லை இவற்றிற்கு ஆளாகிப் போதிய வளர்ச்சியற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
திருமண அடையாளம்: திருமணத்தில் தாலிகட்டப் பெறுகின்றது. இதுபற்றிப் பெரியார் சிந்தனைகள்:
(i) தாலிகட்டுவது என்பது பெண்களுக்குமட்டும் ஆண்கள் தாலிகட்டுவதால் அதில் ஏதோ காரணம் இருக்க வேண்டும், தாலிகட்டினவன் அப்பெண்ணுக்கு எசமான் என்றும் தாலி அடிமைச்சின்னம் என்றும் விளங்குகிறது. ஆண்பெண் இருவரும் சம அந்தஸ்து உள்ளவர்கள் என்பதற்கு இருவர்கழுத்திலும் தாலி கட்டிக்கொள்ளவேண்டும். இல்லையேல் இருவருக்கும் இல்லாமல் இருக்கவேண்டும் (மோதிரத்தை மாற்றிக் கொள்ளும் ஏற்பாடு செய்யலாம்).
(ii) தாலி என்பது நாய்க்கு நகராண்மைக்கழகம்கட்டும் பட்டை போன்றது. தாலி பெண்ணை அடக்கி ஆளும் மூர்க்கத் தனத்தின் சின்னம். தாலிபற்றிப் புலவர்கள் பேசும்போது காளையை அடக்குதல், புலிவேட்டையாடுதல் போன்ற பொருத்தமற்ற இலக்கிய ஆதாரங்களை அள்ளி வீசுவார்கள். பெண்களுக்கு அறிவு வந்தாலொழியத் தாலியை நீக்கமுடியாது.
(iii) தாலி கட்டுவது எதற்காக? அஃது எதற்காகப் பயன்படுவது என்றால் பெண்களை முண்டச்சியாக்கப் பயன்படுகின்றது. அறுப்பதற்காகவே பயன்படுகின்றது.
(iv) தாலி என்ற அடிமைச்சின்னம் சீர்த்திருத்தத் திருமணங் களிலும்- நூற்றுக்குத் தொண்ணுறு திருமணங்களில்கட்டப்பெறுகின்றது. இது மாறவேண்டும்.
(v) மணமானவள் என்று தெரிந்து கொள்வதற்காகத் தாலி கட்டுவது என்று கூறுகின்றனர். ஆனால் ஆண்கள் திருமணமானவர் என்று தெரிந்து கொள்ள அவர்கள் கழுத்திலும் தாலி கட்ட வேண்டாமா? இதில் ஆண்களுக்கும் மட்டிலும் விதிவிலக்கு ஏன்?
அய்யா வாழ்க்கையில்: 19 வயதில் திருமணம். அப்போது தாலிகட்டிதான் திருமணம் நடைபெற்று (1898) வந்தது. அந்த வயதில் தாலியைப் பற்றி எதிர்ப்பு செய்யவே இல்லை*. ஒருநாள் இரவு அய்யா தாலியைக் கழற்றும்படி கூறினார். அம்மையார் மறுத்தார். “நானே பக்கத்தில் இருக்கும்போது தாலி இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? நான் ஊரில் இல்லாதபோதுதான் அது இல்லாமல் இருக்கக்கூடாது” என்று அளந்த அளப்பில் நாதன்சொல் உண்மை என நம்பி தாலியைக் கழற்றிக்கொடுத்தார். ஈ.வெ.ரா. அதனைத் தம் சட்டைப்பையில் போட்டுக் கொண்டு உறங்கிவிட்டார். விடிந்தவுடன் அம்மையாரும் தாலியைக் கேட்க மறந்துவிட்டார். கணவரும் அதனைத்தர மறந்தார். அவரும் தாலியின் நினைவில்லாமலேயே சட்டையை மாட்டிக் கொண்டு வெளியில் சென்றுவிட்டார்.
இப்போது நாகம்மையாருக்கு தாலியின் நினைப்பு வந்துவிட்டது. கழுத்தில் தாலியில்லாமலிருப்பதை யாரேனும் கண்டால் ஏளனம் செய்வார்களே என்று நாணப்பட்டுக் கூடியவரை தம் கழுத்தைப் பிறர் காணாதபடி மறைத்துக் கொண்டே வேலை பார்த்து வந்தார். தம் கழுத்து வெளியில் தெரியாதபடி அடிக்கடித் துணியை இழுத்து இழுத்து மூடிக் கொண்டு வேலை செய்வதை மாமியார் கவனித்து விட்டார். உடனே ‘தாலி எங்கே?’ என்று வினவ, மருமகள் விடைகூற முடியாமல் ஏதேதோ சொல்லி மழுப்பிக் கொண்டிருந்தார். இதற்குள் இன்னும் சில பெண்கள் கூடிவிட்டனர். அவர்கள் நாகம்மையாரை நக்கல் செய்யத் தொடங்கிவிட்டனர். அம்மையாருக்குச் சினம் பொங்கி எழுந்தது. “உங்களுக்கு என்ன தெரியும்? கணவர் ஊரில் இருக்கும்போது தாலி இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?” என்று ஒரு போடு போடவே, நக்கல் பண்ணிய பெண்கள் மறுமொழிகூற முடியாமல் வாயடைத்துப் போனார்கள். “கணவனுக்கேற்ற மனைவி; நாம் என்ன சொல்வது?” என்று சொல்லிக்கொண்டே நழுவி விட்டனர். இந்த நிகழ்ச்சியை,
தாலி என்னும் சங்கிலிதான், பெண்ணினத்தைப்
பிணித்திருக்கும் தளைஎன் றெண்ணித்
தாலிதனைக் கழற்றென்னத் தன்மனைவி
மறுத்துரைக்க, 'நானி ருக்கத்
தாலிகட்டிக் கொள்ளுவதன் பொருளென்ன?
எனக்கேட்டு வாங்கிக் கொண்டார்.
‘தாலிஎங்கே?’ எனக்கேலி செய்த பெண்கள்
தமைக்கண்டு சினந்தார் அம்மை!-ஈரோட்டுத்தாத்தா-பக்.
என்ற பாட்டாக வடித்துக் காட்டுவார் கவிஞர் நாச்சியப்பன்.
மூடநம்பிக்கை: திருமணம் பற்றிய சில மூடநம்பிக்கைகள் உள்ளன. அவைபற்றிய பெரியாரின் சிந்தனைகள்.
(i) சாத்திரப்படி பெண் சுதந்திரமற்றவள், அவள் காவலில் வைக்கப் பெறவேண்டியவள் என்பது. இஃது ஒருபுறம் இருக்க மனிதன் ‘புத்’ என்னும் நரகத்திற்குப் போகாமல் இருப்பதற்காகவும் பெற்றோர்கட்கு இறுதிக்கடன், திதி முதலியவை செய்ய ஒரு பிள்ளையைப் பெறவும் என்பதாகவும் திருமணம் செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறுகிறது.
(ii) பொருத்தம் பார்ப்பது, சகுனம் பார்ப்பது என்பது மிக மிக முட்டாள்தனம். பொருத்தம் பார்க்கும் சோதிடனுக்கு ஆணையோ பெண்ணையோ தெரியாது. இருந்தாலும் பொருத்தம் பார்க்கிறார்கள். இரண்டு ஆண்களின் சாதகத்தையோ இரண்டு பெண்களின் சாதகத்தையோ கொடுத்தால் இவை பொருத்த மற்றவை என்று எவனாவது கூறமுடியுமா?
(iii) தாரைவார்த்து வாங்கினவன் வாங்கின பெண்ணை யாருக்கு வேண்டுமானாலும் கொடுத்து விடலாம். வாடகைக்கு விடலாம். அடகுவைக்கலாம். அவனுக்கு உரிமை உள்ளது. ஏன் என்று கேட்க முடியாது. இங்ஙனம் புராண இதிகாசங்களில் நடந்துள்ளது. தருமன் திரெளபதியை பணயம் வைத்துச் சூதாடினான். அரிச்சந்திரன் தன்மனைவியை வேறு ஒருவனிடம் விற்றான். இயற்பகை நாயனார் தன் மனைவியை சிவனடியார் ஒருவருக்கு கூட்டிக் கொடுத்தார். அவமானம் உள்ள கதைகள்!
(iv) இன்றைக்குப் பொருத்தம் சோதிடனைக் கொண்டுதான் பார்க்கப்பெறுகின்றதே ஒழிய வயதுப் பொருத்தம், உடற்கட்டு, குருதிக்குழுப்பொருத்தம், அழகு, பண்பு, படிப்புப் பொருத்தம் முதலியவற்றை எவன் பார்க்கின்றான்? இன்றைக்கு இப்படிப்பட்ட முட்டாள்தனமான பொருத்தம் படித்தவன்-பணக்காரன் இடத்தில்தான் குடிகொண்டுள்ளது.
நாகம்மையின் மூடப்பழக்கத்தைக் களைதல்: இரண்டு நிகழ்ச்சிகளை ஈண்டுக் காட்டுவேன்.
(1) விரத ஒழிப்பு: இராமசாமியாரைப்போல் நாகம்மையாரையும் ஆசாரமில்லாதவராக விடக்கூடாது என்பது மாமனார்-மாமியார் கருத்து. கணவருக்கு வேண்டிய புலால் உணவைத் தன்னிச்சையாகச் சமைப்பார். பரிமாறுவார். பிறகு நீராடி விட்டுதான் சமையல் அறைக்குள் போவார். கணவர் வெளியில் அமர்ந்துதான் உணவு உண்ண வேண்டும். சமையல் அறைக்குள் எப்போதும் நுழையக்கூடாது.
நாகம்மையார் வெள்ளிக்கிழமைதோறும் நோன்பிருந்து வந்தார். இது மாமியார் இட்டகட்டளை. மக்கட்பேறு இல்லை என்பதற்காகவே இந்த நோன்பு ஏற்பாடு. என்றைக்கு விரத நாளோ அன்றுதான் தவறாமல் இராமசாமியாருக்குப் புலால் உணவு சமைக்கவேண்டும். நாகம்மாள்தான் பரிமாற வேண்டும். இஃது இராமசாமியாரின் பிடிவாதம். நாகம்மையாரும் கணவன் முகம் கோணாமல் அவர் விருப்புப்படி புலால் உணவு சமைப்பார். பரிமாறுவார். உடனே நீராடச் சென்றுவிடுவார்.
இச்சமயத்தில் இராமசாமியார் சமையலறைக்குள் புகுந்து அம்மையார் அருந்துவதற்கெனத் தனியாக மூடிவைத்திருக்கும் விரதச் சோற்றைத் திறந்து அதற்குள் எலும்புத்துண்டைப் புதைத்துவிட்டுப் போய்விடுவார். அம்மையார் சாப்பிடும்போது சோற்றுக்குள்ளிருந்த எலும்புத்துண்டு தலைநீட்டும். இது கணவரின் திருவிளையாடல் என்பதை அவர் உணர்ந்து கொளவார். அவ்வளவுதான்; நோன்புக்கு முற்றுப்புள்ளி. அம்மை யார் பட்டினி. இக்குறும்புத்தனம் ஈ.வெ.ரா பெற்றோர்கட்கு தெரிந்தது. அவர்களும் கண்டித்தனர். ஆயினும் நிற்கவில்லை. இறுதியில் மாமியார் மருமகளை அழைத்து ‘இந்தக் கணவனைக் கட்டிக்கொண்டு நீ வாழ்ந்தது போதும். நிறுத்திவிடு ’ என்று சொல்லிவிட்டார். இவ்வளவோடு நாகம்மையாரின் வெள்ளிக் கிழமை விரதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப் பெற்றது. மற்ற விரதங்களும் நாளடைவில் பறந்தன. இந்த நிகழ்ச்சியை கவிஞர் நாச்சியப்பன்,
தன்மனைவி தனைத்தொட்டால் தீட்டென்று
தலைமுழுகிப் பிள்ளைப் பேற்றிற்கு
என்று வெள்ளிக் கிழமைதொறும் நோன்பிருக்கும்
நிலைபோக்க எண்ணி, ஆய்ந்து
சின்னவோர் எலும்பெடுத்துச் சோற்றுக்குள்
புதைத்திடுவார்! சென்ற வம்மை
தன்னுணவை உண்ணுங்கால் தலைநீட்டும்
எலும்புகண்டு நோன்பி ழப்பார்!-ஈரோட்டுத்தாத்தா-பக்.7.
என்ற பாடலால் வார்த்துக் காட்டுவார்.
(2) கோயில் செல்லல் ஒழிப்பு: நாகம்மையார் விழாக் காலங்களில் எப்பொழுதாவது கோயிலுக்குச் செல்வதுண்டு. இவ்வழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பது ஈ.வெ.ராவின் திட்டம். இதற்காக இவர் செய்த குறும்பு மிக வேடிக்கையானது. ஒருநாள் ஏதோ ஒரு திருவிழாவை முன்னிட்டு நாகம்மையார் சில பெண்களுடன் கோயிலுக்குச் சென்றிருந்தார். ஈ.வெ.ரா. தம் கூட்டாளிகள் சிலருடன் கோயிலுக்குச் சென்றார். தாம் மைனர் கோலம்பூண்டு அம்மையார் தம்மை நன்கு பார்க்க முடியாதபடி ஓர் ஒதுக்கிடத்தில் நின்று கொண்டார். நாகம்மையாரைத் தம் கூட்டாளிகளுக்குக் காட்டி ‘இவள் யாரோ ஒரு புதியதாசி. நமது ஊருக்கு வந்திருக்கிறாள். இவளை நம் வசப்படுத்தவேண்டும்; நீங்கள் அவள் நோக்கத்தை அறிந்துகொள்ள வேண்டிய முயற்சியைச் செய்யுங்கள் என்றார்.’ அவர்களும் அவ்வம்மையார் நின்றிருந்த இடத்திற்குச் சென்று அவரைப் பார்த்து ஏளனம் செய்யத் தொடங்கினர். நாகம்மையார் இக்கூட்டத்தின் செய்கைகளைப் பார்த்துவிட்டார். அவருக்குச் செய்வது இன்னது என்று தோன்றவில்லை. கால்கள் வெலவெலத்துவிட்டன. உடம்பு நடுநடுங்கியது. தாங்கமுடியாத அச்சத்தால் நெஞ்சம் துடிதுடிக்கின்றது. வியர்வையால் அப்படியே நனைந்தது போய் விட்டார். ஆயினும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு அக்காலிகளிடமிருந்து தப்பி வீடு வந்து சேர்ந்துவிட்டார். திருக்கோயில்களின் நிலைமையையும் தெரிந்து கொண்டர். மறுநாளே கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சி தம் கணவரின் சூழ்ச்சி மிக்க திருவிளையாடல்தான் என்று உணர்ந்து கொண்டார்.
- * 1930-இல் விருதுநகரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில்தான் தாலி கட்டும் பழக்கத்தை எதிர்த்ததாகத் தெரிகிறது. அதற்குமுன் பல சுயமரியாதைத் திருமணங்களில் தாலிகட்டும் வழக்கம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. வி. செய்வித்த தமிழ்த்திருமணங்களில் இப்பழக்கம் தொடக்கத்தில் இருந்து வந்தது.
இனி அடுத்து வரவிருப்பது 3. சாதிக்கொள்கை பகுதியில், சாதிக்கொள்கை குறித்து தந்தை பெரியாரின் சிந்தனைகள் ....[தொடரும்]
நான் மின் தமிழை படித்த வரையில் யாராவதை பெரியாரை திட்டியிருந்தால் (எவ்வளவு பழைய தகவலாக இருந்தாலும் சரி) அதை பகிர்றீர்கள். ஏன் அப்படி? பெரியாரின் மேல் அப்படி என்ன கோபம் என்று சொன்னால் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்
2016-12-25 12:40 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:நான் மின் தமிழை படித்த வரையில் யாராவதை பெரியாரை திட்டியிருந்தால் (எவ்வளவு பழைய தகவலாக இருந்தாலும் சரி) அதை பகிர்றீர்கள். ஏன் அப்படி? பெரியாரின் மேல் அப்படி என்ன கோபம் என்று சொன்னால் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்
விடுதலையில் பெரியார் பற்றி ஒரு தொடர் வழங்க வேண்டும் என்று இருந்தபோது. உடனே துக்ளக்கில் பெரியாரின் இன்னின்ன செய்தியை போடலாம் என்று எடுக்ககோல் தந்திருந்தார் அதன் ஆசிரியர். (சத்தியராஜ் நடித்த பெரியார் படம் எடுப்பதற்கு முன் என்னென்ன கருத்துக்களை அதில் உள்ளடக்கலாம் என்ற கருத்துரையாக இருக்கலாம் என்று திட்டமிட்டபோது என்று எண்ணுகிறேன்) அத்தனையும் பெரியாரின் negative comments. ஏனென்றால் பெரியார் என்றால் எல்லாம் நல்லவர் என்பதல்ல கெட்டதும் உண்டு என்பதைக் காட்டத்தான்.நானும் பெரியாரின் கெட்ட பக்கத்தை (bad side) தான் போட்டேன். நல்லவர் போன்ற கருத்தை மட்டும் பதிந்தால் தமிழ்த்தேசியம் திராவிடத்தின் கால்களில் மிதிப்பட்டே இருக்கும் தலைதூக்கவே தூக்காது. என் விளக்கம் போதுமா? பெரியாரின் negative comments களை ஒதுக்கிவிட்டு இவர்கள் பதியும் பதிவு கோவில்களில் கதாகாலட்சேபம் செய்வது இவர்கள் செய்யும் பெரியார் கதாகாலட்சேபமே ஆகும்.ஆரோகவங்கன்
நன்றி: http://tamil.thehindu.com/opinion/blogs/நெட்டிசன்-நோட்ஸ்-பெரியார்-நெட்டில்லா-காலத்துப்-போராளி/article9118344.ece
க.சே. ரமணி பிரபா தேவி
Published: September 17, 2016
செப். 17 - இன்று தந்தை பெரியார் பிறந்த நாள். பெரியாருக்கு வாழ்த்துச் சொல்லி நெட்டிசன்கள் ட்விட்டரில் #HBDPeriyar என்ற ஹேஷ்டேகை இந்திய அளவில் ட்ரெண்டாக்கினர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
தமிழ் இனத்திற்கு சுயமரியாதை கற்றுத்தந்த கலகக்காரன்! என் இனத்தின் நந்தாவிளக்கு, தலைவர்களுக்கெல்லாம் தலைவன் தந்தை பெரியார்! #HBDperiyar
”உன் மதம் சாதி பார்க்கும் மதம், உன் சாமி சாதி பார்க்கும் சாமி … சக மனிதனையே மனிதனாக மதிக்காத இரண்டையுமே ஒழி ! ” - பெரியார்.
எண்ணிய எண்ணியாங்கு பேசியவன், என்றும் பேசப்படுபவன் ! #HBDPeriyar
நாடு போற்றும் சிறந்த தலைவர்களுள் ஒருவர் தந்தை பெரியார், பகுத்தறிவுவாதி.. வாழ்த்துக்கள் #HBDPeriyar
புரட்டாசியும் இன்றுதான் பிறக்கிறது. புரட்டு ஆசிகளை நம்பாதே என்பவரும் பிறந்த தினம் இன்று. #HBDPeriyar
மதங்களை கடந்த மாமனிதர் அய்யா பெரியாரின் பிறந்த நாள் இன்று...
"யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே!" - பெரியார்
ரெண்டாயிரம் வருஷ மனு ஆட்சியை / கடவுள் நம்பிக்கைய 90 வருஷம் மட்டுமே வாழ்ந்த ஒரு கிழவனால் ஆட்டிப்படைக்க முடிந்ததே, இதுவே பெரியாரின் வெற்றி...
பெரியார் எனும் பெயரை உச்சரித்தால் இன்னும் சிறியவர்களுக்கு எரிச்சல் வருகிறது. அது தான்உங்கள் வாழ்நாள் சாதனை. #HBDPeriyar
என்ன வேணா செஞ்சிருக்கட்டும், உன் அறிவுக்கு ஒத்துக்க முடியலேன்னா கேள்வி கேளுன்னு சொன்னார் பாருங்க. அது ஒண்ணு போதும். #hbdperiyar
பக்தி வந்தால் புத்தி போகும்.. புத்தி வந்தால் பக்தி போகும்..- தந்தை பெரியார்.
பக்தி என்பது தனிசொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து. #HBDperiyar
என்றும் தேவைப்படும் ஈரோட்டு ஏந்தல்... தந்தை பெரியார் #HBDPeriyar
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு.
அன்று இடுப்பில் கட்டிய துண்டு, இப்போது நம் தோளில் இருக்க காரணமே பெரியார் தான்
ராகுல் சர்மா, கிஷோர் ரெட்டி, அங்கித் கவுடாக்களுக்கு மத்தியில் நான் சுப்ரமணியனாக மட்டுமே.. நன்றி #HBDPeriyar
எனக்குச் சிலை வைத்தார்கள் என்றால், இந்தச் சிலை எனக்கு மணியடிக்கிற சிலை இல்லை; பூசை செய்கிற சிலை இல்லை. கடவுள் இல்லை..
தமிழ் நாட்டில் எல்லா தரப்பு மக்களும் கோவிலுக்குள் சென்று கும்பிட காரணமானவர் கடவுள் மறுப்பாளர் பெரியார்.
எவரொருவர் பெயரைக் கேட்டால், சாதி, மதம், இனம் கடந்து ஒரு இனம்புரியாத உணர்வுடன் மனிதம் தழைக்க நினைக்கிறதோ அங்கு வாழ்கிறார் பெரியார்.
மண்டைச்சுரப்பை உலகு தொழும், தூய தாடி மார்பில் விழும், அவர்தாம் பெரியார்.
“பெரியார் மட்டும் இல்லாவிட்டால் நீங்களும் நானும் அருவாள், கம்பைத் தூக்கிக் கொண்டுதான் திரிந்திருப்போம்” - மூப்பனார்.
பெரியாரும் - ஒரு பெரியவாள் தானே;
ஆம்; அவர் நம் -
பேதமைகளை அரிந்தெடுத்த
பெரிய வாள்தானே !- வாலி
தாழ்த்தப்பட்டோர்க்கு "ஐயா, சாமி, துரை" என்று பெயரிட்டு எல்லோரையும் அழைக்க வைத்தவரின் பிறந்தநாள். #HBDperiyar
தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவன் அயோக்கியன் எனில், தேர்ந்தெடுத்தவன் முட்டாள் என்று அர்த்தம் - பெரியார்.
எல்லோர்க்கும் பதில் மட்டுமே சொல்லிக் கொண்டிருந்த காலத்தில் கேள்விகள் கேட்டவன் நீ! #HBDPeriyar
30+ மாநிலங்கள். தமிழகம் பலவற்றில் முன்னணி. மிகப்பெரும்பான்மையான பட்டதாரிகள். வேற்றுமையற்ற சகோதரத்துவம். நீர் அதன் முதல் புள்ளி. #HBDPeriyar
தன் மக்களின் சூத்திர பட்டம் நீங்க, 95 வயதிலும் மூத்திர சட்டியை கையில் ஏந்தி இன உணர்வூட்டிய கொள்கைக்குன்று, தந்தை பெரியார்.
“பெரியாரின் முரட்டுத்தனமான அணுகுமுறை; அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க!” இது முடிவெட்டும் தோழரின் மகனான எலக்ட்ரிக்கல் என்ஜினியர் சொன்னது.
திராவிடர்கள் வணங்க வேண்டிய உண்மையான கடவுள். #HBDperiyar
பெரியார், ஒருதடவ அந்த பேரை மனசுக்குள்ள சொல்லிப்பாரேன், உன்னையே நீ புதிதாய் உணர்வாய்!
தமிழ்நாட்டின் பெருமைக்கு தாடி வைத்த இந்த இருவரே போதுமானது, வள்ளுவர் மற்றும் பெரியார். #hbdperiyar
ஏதோ பெண் சுதந்திரமென பிதற்றுகிறோம் இன்னும் ஒரு நூறாண்டு இருந்திருக்கலாம்; அந்த வெண்தாடிக் கிழவன். #HBDPeriyar
இணையம் இல்லாத காலத்துலேயே போராடியவர். #HBDPeriyar
மானம் கெடுப்பாரை, அறிவைத் தடுப்பாரை, மண்ணோடு பெயர்த்தெடுத்த கடப்பாரை!
வானம் உள்ளவரை, வையம் உள்ளவரை யார்தான் மறப்பார் நம் பெரியாரை?
---
பெரியாரின் மறுபக்கம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் திராவிடம் தமிழ் தேசியத்தை நசுக்குகிறது என்பது புரியவில்லை.
பெரியாரின் மறுபக்கம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் திராவிடம் தமிழ் தேசியத்தை நசுக்குகிறது என்பது புரியவில்லை
On Monday, December 26, 2016 at 12:11:15 AM UTC-6, Jaisankar Jaganathan wrote:பெரியாரின் மறுபக்கம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் திராவிடம் தமிழ் தேசியத்தை நசுக்குகிறது என்பது புரியவில்லை.ஜெ பற்றி அரவிந்தன் நீலகண்டன். ஜெயலலிதா திராவிட இயக்கக் கட்சியின் தலைவர்:ஈவேரா அவரது காலத்து வர்ணாசிரமத்துக்கு எதிர்வினை செய்தார். அப்போது தமிழ் தேசியம் இப்போதுள்ள நிலையில் பெரிய அளவு இருக்கவில்லை. ம.பொ.சி, கி.ஆ.பெ. போன்றோர் கூட்டங்களுக்கு ஆதரவு குறைவாகவே இருந்தது. பெரியாரின் கூட்டங்களும் சிறிய அளவுதான். ஆனால், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஈவேரா வழியில் என்று சொல்லி திராவிடக் கட்சிகள் பெரிய அளவில் மக்களை ஆட்கொள்கின்றன. ஆட்சியைப் பிடித்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் தமிழ்தேசிய கட்சிகள் ஆரம்ப நிலையிலே தான் உள்ளன. மக்கள் ஆதரவு பெற்றால் ஆட்சிக் கட்டிலில் அமரலாம், அதற்கான தலைவர்கள் உருவாகி, எல்லோரையும் அரவணைத்து செல்லவேண்டும். பிறமொழிகள் பேசுவோரை திட்டிக்கொண்டிருந்தால் மட்டும் பதவிக்கு வரமுடியாது.
பத்ரி சேசாத்ரி திராவிடக் கட்சிகளின் தலைமையில் வெற்றிடம் என்பது பற்றி எழுதியுள்ளார்: இந்த வெற்றிடம் ஸ்டாலின், சசிகலா, பன்னீர்செல்வம், ... நிரப்புவார்களா? இல்லை, புதுக் கட்சிகள் ஏற்பட்டு பதவிக்கு வருமா?'Parties passé; wanted jobs, water & roads'
நா. கணேசன்
பெரியார் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஏனென்றால் தெலுங்கர் அதை ஆளமுடியாது. திராவிற் தேசியம் என்றால் தெலுங்கர் ஆளலாம்.
தகவல் உதவி:
http://kolathurmani.blogspot.com/2011_06_01_archive.html
On Monday, December 26, 2016 at 7:48:51 PM UTC-8, ஆரோகவங்கன். wrote:பெரியார் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஏனென்றால் தெலுங்கர் அதை ஆளமுடியாது. திராவிற் தேசியம் என்றால் தெலுங்கர் ஆளலாம்.பெரியார் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஏனென்றால் ....பெரியார் அக்கால சூழ்நிலையில் அணுகிய கோணம் வேறு....அவரது அணுகுமுறை விரிந்த கோணம் கொண்டது.தகுதியற்றவர்கள் சிலர் ரூம் போட்டு யோசித்து உருவாக்கிய கருத்துப்பிழை கொண்ட "புதிய தமிழ்த்தேசியம்" என்ற கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டது பெரியாரின் நோக்கம்.மொழிப்போராட்டம் கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதிதானே ஒழிய முழுப்போராடமாகவே ஆகிவிடாது என்ற கோணத்தில் அவர் துவங்கியதாகத்தான் தெரிகிறதேயொழிய..."நான் கர்நாடக பலிஜநாயுடு வகுப்பில் பிறந்தவன்" என்று குறிப்பிட்ட பெரியாருக்கு; 'தெலுங்கருக்கு' ஆட்சியியைப் பிடித்துக் கொடுக்க என்ன கட்டாயம் என்று மீண்டும் ரூம் போட்டு யோசிக்கத் தேவையிருகிறது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Monday, December 26, 2016 at 7:48:51 PM UTC-8, ஆரோகவங்கன். wrote:பெரியார் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஏனென்றால் தெலுங்கர் அதை ஆளமுடியாது. திராவிற் தேசியம் என்றால் தெலுங்கர் ஆளலாம்.பெரியார் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஏனென்றால் .... பெரியார் அக்கால சூழ்நிலையில் அணுகிய கோணம் வேறு.... அவரது அணுகுமுறை விரிந்த கோணம் கொண்டது.
தகுதியற்றவர்கள் சிலர் ரூம் போட்டு யோசித்து உருவாக்கிய கருத்துப்பிழை கொண்ட "புதிய தமிழ்த்தேசியம்" என்ற கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டது பெரியாரின் நோக்கம்.
தமிழர் எழுச்சி மாத இதழ்கள் தற்போது மின்னூல்களாகவும் (E Books) வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.
தமிழர் எழுச்சி ஜூன் ௨௦௧௪ (2014) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_2960.html
தமிழர் எழுச்சி மே ௨௦௧௪ (2014) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_4170.html
தமிழர் எழுச்சி மார்ச் ௨௦௧௪ (2014) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_27.html
தமிழர் எழுச்சி பிப்ரவரி ௨௦௧௪ (2014) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_26.html
தமிழர் எழுச்சி ஜனவரி ௨௦௧௪ (2014) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_708.html
தமிழர் எழுச்சி டிசம்பர் ௨௦௧௩ (2013) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_25.html
தமிழர் எழுச்சி நவம்பர் ௨௦௧௩ (2013) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014.html
தமிழர் எழுச்சி மாத இதழுக்கான இணையதளம் -http://thamizharezhuchchi.blogspot.in/
மொழிப்போராட்டம் கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதிதானே ஒழிய முழுப்போராடமாகவே ஆகிவிடாது என்ற கோணத்தில் அவர் துவங்கியதாகத்தான் தெரிகிறதேயொழிய...
"நான் கர்நாடக பலிஜநாயுடு வகுப்பில் பிறந்தவன்" என்று குறிப்பிட்ட பெரியாருக்கு; 'தெலுங்கருக்கு' ஆட்சியியைப் பிடித்துக் கொடுக்க என்ன கட்டாயம் என்று மீண்டும் ரூம் போட்டு யோசிக்கத் தேவையிருகிறது.
2016-12-27 13:44 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:On Monday, December 26, 2016 at 7:48:51 PM UTC-8, ஆரோகவங்கன். wrote:பெரியார் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஏனென்றால் தெலுங்கர் அதை ஆளமுடியாது. திராவிற் தேசியம் என்றால் தெலுங்கர் ஆளலாம்.பெரியார் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஏனென்றால் .... பெரியார் அக்கால சூழ்நிலையில் அணுகிய கோணம் வேறு.... அவரது அணுகுமுறை விரிந்த கோணம் கொண்டது.தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை என்றால் அவர் தமிழர் தந்தை என்று அழைக்கப்படுவதற்கு தகுதி இல்லாதவர்.
தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் அவரை தம் தந்தை என்று அழைப்பதில்லை. அவர் தெலுங்கர் தலைமை, அதிகாரம் நிலைக்க வேண்டும் என்று சந்தர்ப்பவாத அரசியல் செய்தார். ஒரு காட்டு, கம்யூனித்துகளோடு நெருங்கியிருந்த பெரியார் 1952 தேர்தலில் கம்யூனித்துகள் அதிக அளவில் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றத்தைக் கண்டு திகைப்புற்று அவர்கள் ஆட்சியேறினால் நிலக்கிழார்களான நாயுடு, ரெட்டி, ராஜு போன்றோர் நிலம் இழப்பர் என்று கருதி 1000 க்கு 30 பார்ப்பனர்களை கொண்ட கம்யூனித்து கட்சியை பார்ப்பனர் வல்லாதிக்கம் கொண்ட கட்சி என்று பழித்து அதைவிட அதிகமாக 1000 க்கு 100 பேர் பார்ப்பனர்களாக உள்ள காங்கிரசுக்கு ஆதரவு தந்தார். ஏன்? காங்கிரசு மிட்டா மிராசுகளின் கட்சி. அண்ணாவும் அதைத் தடுக்க திமுகவை தேர்தலில் போட்டியிட செய்தார்.
தகுதியற்றவர்கள் சிலர் ரூம் போட்டு யோசித்து உருவாக்கிய கருத்துப்பிழை கொண்ட "புதிய தமிழ்த்தேசியம்" என்ற கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டது பெரியாரின் நோக்கம்.1952 இலேயே ஆட்சிக்கட்டில் ஏறியிருக்க வேண்டிய கட்சி தமிழ்த் தேசிய கருத்தியல் கொண்ட சி.பா. ஆதித்தனாரின் தலைமையில் அமைந்த நாம் தமிழர் + கூட்டணி கட்சிகள். எனவே தமிழ் தேசியம் புதிதல்ல.தமிழர் எழுச்சி இதழில் தமிழ்த் தேசியம் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆத்தினாரின் கட்டுரையை படியுங்கள்
தமிழர் எழுச்சி மாத இதழ்கள் தற்போது மின்னூல்களாகவும் (E Books) வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.
தமிழர் எழுச்சி ஜூன் ௨௦௧௪ (2014) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_2960.html
தமிழர் எழுச்சி மே ௨௦௧௪ (2014) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_4170.html
தமிழர் எழுச்சி மார்ச் ௨௦௧௪ (2014) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_27.html
தமிழர் எழுச்சி பிப்ரவரி ௨௦௧௪ (2014) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_26.html
தமிழர் எழுச்சி ஜனவரி ௨௦௧௪ (2014) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_708.html
தமிழர் எழுச்சி டிசம்பர் ௨௦௧௩ (2013) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_25.html
தமிழர் எழுச்சி நவம்பர் ௨௦௧௩ (2013) மாத இதழ் -http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014.html
தமிழர் எழுச்சி மாத இதழுக்கான இணையதளம் -http://thamizharezhuchchi.blogspot.in/
மொழிப்போராட்டம் கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதிதானே ஒழிய முழுப்போராடமாகவே ஆகிவிடாது என்ற கோணத்தில் அவர் துவங்கியதாகத்தான் தெரிகிறதேயொழிய...அவர் தமிழ், தமிழ்ப் பண்பாட்டை மதிக்கவே இல்லை. பார்ப்பனர் வெறுப்பிற்கு உதவும் என்பதாலேயே அவற்றை ஆதரித்தார்.
"நான் கர்நாடக பலிஜநாயுடு வகுப்பில் பிறந்தவன்" என்று குறிப்பிட்ட பெரியாருக்கு; 'தெலுங்கருக்கு' ஆட்சியியைப் பிடித்துக் கொடுக்க என்ன கட்டாயம் என்று மீண்டும் ரூம் போட்டு யோசிக்கத் தேவையிருகிறது.நாயுடு என்றாலே தெலுங்கு தான். அவர் முன்னோர் கருநாடகத்தை சேர்ந்த நாயுடுகள்.
On Wednesday, December 28, 2016 at 2:11:07 AM UTC-8, ஆரோகவங்கன். wrote:பெரியார் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஏனென்றால் தெலுங்கர் அதை ஆளமுடியாது. திராவிற் தேசியம் என்றால் தெலுங்கர் ஆளலாம்.பெரியார் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஏனென்றால் .... பெரியார் அக்கால சூழ்நிலையில் அணுகிய கோணம் வேறு.... அவரது அணுகுமுறை விரிந்த கோணம் கொண்டது.தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை என்றால் அவர் தமிழர் தந்தை என்று அழைக்கப்படுவதற்கு தகுதி இல்லாதவர்.நானறிந்தவரை "தமிழர் தந்தை" என அழைக்கப்படுபவர் சி.பா.ஆதித்தனார்பெரியாருக்கு பொதுவாக தந்தை என மதிப்பளிக்க முடிவெடுக்கப்பட்டது பெண்களால்.பெண்கள் உரிமைக்காக பெரியார் என்னவெல்லாம் செய்தார் தெரியுமா...?
தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் அவரை தம் தந்தை என்று அழைப்பதில்லை. அவர் தெலுங்கர் தலைமை, அதிகாரம் நிலைக்க வேண்டும் என்று சந்தர்ப்பவாத அரசியல் செய்தார். ஒரு காட்டு, கம்யூனித்துகளோடு நெருங்கியிருந்த பெரியார் 1952 தேர்தலில் கம்யூனித்துகள் அதிக அளவில் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றத்தைக் கண்டு திகைப்புற்று அவர்கள் ஆட்சியேறினால் நிலக்கிழார்களான நாயுடு, ரெட்டி, ராஜு போன்றோர் நிலம் இழப்பர் என்று கருதி 1000 க்கு 30 பார்ப்பனர்களை கொண்ட கம்யூனித்து கட்சியை பார்ப்பனர் வல்லாதிக்கம் கொண்ட கட்சி என்று பழித்து அதைவிட அதிகமாக 1000 க்கு 100 பேர் பார்ப்பனர்களாக உள்ள காங்கிரசுக்கு ஆதரவு தந்தார். ஏன்? காங்கிரசு மிட்டா மிராசுகளின் கட்சி. அண்ணாவும் அதைத் தடுக்க திமுகவை தேர்தலில் போட்டியிட செய்தார்.அதாவது, இடஒதுக்கீடு தகராறில் காங்கிரசை விட்டு வெளியேரிய பெரியார், பின்னாளில் காமராஜரை ஆதரித்தது தவறு என்கிறீர்கள்பிறகு திக வில் இருந்து வெளியேறிய திமுக வை கடுமையாக எதிர்க்கும் நோக்கில் தேர்தலில் காங்கிரசை ஆதரித்து திமுகவை எதிர்த்த செயல்களெல்லாம் இப்பொழுது எப்படியெல்லாம் புதிய உள்நோக்கம் கொடுத்து திரிக்க முடியும் என்பது புரிகிறது.
தகுதியற்றவர்கள் சிலர் ரூம் போட்டு யோசித்து உருவாக்கிய கருத்துப்பிழை கொண்ட "புதிய தமிழ்த்தேசியம்" என்ற கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டது பெரியாரின் நோக்கம்.1952 இலேயே ஆட்சிக்கட்டில் ஏறியிருக்க வேண்டிய கட்சி தமிழ்த் தேசிய கருத்தியல் கொண்ட சி.பா. ஆதித்தனாரின் தலைமையில் அமைந்த நாம் தமிழர் + கூட்டணி கட்சிகள். எனவே தமிழ் தேசியம் புதிதல்ல.தமிழர் எழுச்சி இதழில் தமிழ்த் தேசியம் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆத்தினாரின் கட்டுரையை படியுங்கள்பின்னர் ஏன் ஆதித்தனார் திமுக வில் இணைந்தார்? அவர் கொள்கைகைகளை திமுக முன்னெடுக்கும் என நம்பி இணைந்துவிட்டாரா?
மொழிப்போராட்டம் கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதிதானே ஒழிய முழுப்போராடமாகவே ஆகிவிடாது என்ற கோணத்தில் அவர் துவங்கியதாகத்தான் தெரிகிறதேயொழிய...அவர் தமிழ், தமிழ்ப் பண்பாட்டை மதிக்கவே இல்லை. பார்ப்பனர் வெறுப்பிற்கு உதவும் என்பதாலேயே அவற்றை ஆதரித்தார்.எல்லாவற்றையும் சான்றுடன் கூறுங்கள். மொழி பண்பாடு குறித்த 'பெரியார் சிந்தனைகள்' கட்டுரை இதே இழையில் தொடர்ந்து வரத்தான் போகிறது.
"நான் கர்நாடக பலிஜநாயுடு வகுப்பில் பிறந்தவன்" என்று குறிப்பிட்ட பெரியாருக்கு; 'தெலுங்கருக்கு' ஆட்சியியைப் பிடித்துக் கொடுக்க என்ன கட்டாயம் என்று மீண்டும் ரூம் போட்டு யோசிக்கத் தேவையிருகிறது.நாயுடு என்றாலே தெலுங்கு தான். அவர் முன்னோர் கருநாடகத்தை சேர்ந்த நாயுடுகள்.அவர் யாராக இருந்தால்தான் என்ன? அவர் பின்னணி எதுவாக இருந்தால்தான் என்ன? ... தமிழர் முன்னேற்றத்திற்கு பெரியார் செய்த பல உருப்படியான செயல்களுக்குச் சான்றுகள் இருக்கிறது.
இப்பொழுது புதிதாக தூசி தட்டிக் கிளம்பியுள்ள புதிய தமிழ்த்தேசியம், ஆட்சியைப்பிடிக்க தமிழ்சாதி, தெலுங்கு சாதி, மலையாள சாதி என தமிழர்களில் பிரிவினை உண்டாக்கி சூழ்ச்சி செய்யும் கூட்டம்.
திமுகவின் இந்தி எதிர்ப்புதான் அவர்களுக்கு உதவியது என்பது வரலாறு காட்டும் உண்மை. தமிழ்நாட்டிற்கென்று ஏதாவது செய்தால் மக்களுக்கு நம்பிக்கை வரும். ஒன்றிரண்டு செய்தவர்களையும் குறை சொல்லிக் கொண்டிருப்பது உதவாது.
2016-12-28 16:41 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:On Wednesday, December 28, 2016 at 2:11:07 AM UTC-8, ஆரோகவங்கன். wrote:பெரியார் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஏனென்றால் தெலுங்கர் அதை ஆளமுடியாது. திராவிற் தேசியம் என்றால் தெலுங்கர் ஆளலாம்.பெரியார் தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஏனென்றால் .... பெரியார் அக்கால சூழ்நிலையில் அணுகிய கோணம் வேறு.... அவரது அணுகுமுறை விரிந்த கோணம் கொண்டது.தமிழ் தமிழர் தமிழ்நாடு என்ற கருத்தை ஏற்கவில்லை என்றால் அவர் தமிழர் தந்தை என்று அழைக்கப்படுவதற்கு தகுதி இல்லாதவர்.நானறிந்தவரை "தமிழர் தந்தை" என அழைக்கப்படுபவர் சி.பா.ஆதித்தனார்பெரியாருக்கு பொதுவாக தந்தை என மதிப்பளிக்க முடிவெடுக்கப்பட்டது பெண்களால்.பெண்கள் உரிமைக்காக பெரியார் என்னவெல்லாம் செய்தார் தெரியுமா...?தமிழ்த் தேசிய கருத்தியலர் ஆதித்தனாரையே தமிழர் தந்தை என்றனர். இன்று அதை தினத்தந்தி தான் நினைவூட்டிக்கொண்டிருக்கிறது. திராவிடரிடம் கேட்டால் பெரியாரைத் தான் தமிழர் தந்தை என்கின்றனர். பெரியார் கூலிக்கு தலித்துகளை அழைத்துவந்து போராட்டம் நடத்தினார். மீனாம்பாளை வைத்து தந்தை பட்டம் பெற்றுக்கொண்டார். இன்று தலித்துகள் அதற்கு வருந்துகின்றனர்.
தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் அவரை தம் தந்தை என்று அழைப்பதில்லை. அவர் தெலுங்கர் தலைமை, அதிகாரம் நிலைக்க வேண்டும் என்று சந்தர்ப்பவாத அரசியல் செய்தார். ஒரு காட்டு, கம்யூனித்துகளோடு நெருங்கியிருந்த பெரியார் 1952 தேர்தலில் கம்யூனித்துகள் அதிக அளவில் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றத்தைக் கண்டு திகைப்புற்று அவர்கள் ஆட்சியேறினால் நிலக்கிழார்களான நாயுடு, ரெட்டி, ராஜு போன்றோர் நிலம் இழப்பர் என்று கருதி 1000 க்கு 30 பார்ப்பனர்களை கொண்ட கம்யூனித்து கட்சியை பார்ப்பனர் வல்லாதிக்கம் கொண்ட கட்சி என்று பழித்து அதைவிட அதிகமாக 1000 க்கு 100 பேர் பார்ப்பனர்களாக உள்ள காங்கிரசுக்கு ஆதரவு தந்தார். ஏன்? காங்கிரசு மிட்டா மிராசுகளின் கட்சி. அண்ணாவும் அதைத் தடுக்க திமுகவை தேர்தலில் போட்டியிட செய்தார்.அதாவது, இடஒதுக்கீடு தகராறில் காங்கிரசை விட்டு வெளியேரிய பெரியார், பின்னாளில் காமராஜரை ஆதரித்தது தவறு என்கிறீர்கள்பிறகு திக வில் இருந்து வெளியேறிய திமுக வை கடுமையாக எதிர்க்கும் நோக்கில் தேர்தலில் காங்கிரசை ஆதரித்து திமுகவை எதிர்த்த செயல்களெல்லாம் இப்பொழுது எப்படியெல்லாம் புதிய உள்நோக்கம் கொடுத்து திரிக்க முடியும் என்பது புரிகிறது.அந்த இடஒதுக்கீடு கல்வி, தொழில், வேலைவாய்ப்பு ஒதுக்கீடு அல்ல. அது சட்ட மன்ற உறுப்பினருக்கான இடஒதுக்கீடு பற்றியது. அந்த காலத்தில் வரிகட்டுபவர் தான் ஓட்டுபோடமுடியும். ஓட்டுப்போடும் தகுதியுடையோர் மட்டுமே தேர்தலில் நிற்கமுடியும். இதில் இடஒதுக்கீடு வேண்டும் என்று அவர் கேட்கக் காரணம் அக்காலத்தே நிலக்கிழார்கள் தான் அதிக அளவு வரிகட்டினர். 50% நிலக்கிழார்கள் தெலுங்கர்கள் என்பதால் அவ்வாறான இடஒதுக்கீடு ஆட்சி அதிகாரம் செய்வதற்கு தெலுங்கர்களுக்கே சாதகமாக அமையும் என்பது தான். அதைத் தான் திரு வி க எதிர்த்தார். பெரியார் நொண்டி சாக்கு சொல்லி வெளியேறினார்.திமுக 1957 இல் தான் தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் அதற்கு முன்னேயே காங்கிரசை பெரியார் ஆதரித்தார். 1952 தேர்தலில் தமிழ்த் தேசிய கட்சிகள் / கம்யூனித்து கட்சிகள் அதிக இடங்களை பெற்றது தெலுங்கர் நலனுக்கு எதிராகப் போகும் என்பதாலேயே அவற்றின் வளர்ச்சியை தடுக்க காங்கிரசு பக்கம் சாய்ந்தார். அந்த முயற்சிக்கு திமுக வின் தேர்தல் அரசியல் குந்தகமாகுமோ என்று எண்ணி திமுகவையும் எதிர்த்தார் என்பதே உண்மை.
தகுதியற்றவர்கள் சிலர் ரூம் போட்டு யோசித்து உருவாக்கிய கருத்துப்பிழை கொண்ட "புதிய தமிழ்த்தேசியம்" என்ற கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டது பெரியாரின் நோக்கம்.1952 இலேயே ஆட்சிக்கட்டில் ஏறியிருக்க வேண்டிய கட்சி தமிழ்த் தேசிய கருத்தியல் கொண்ட சி.பா. ஆதித்தனாரின் தலைமையில் அமைந்த நாம் தமிழர் + கூட்டணி கட்சிகள். எனவே தமிழ் தேசியம் புதிதல்ல.தமிழர் எழுச்சி இதழில் தமிழ்த் தேசியம் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆத்தினாரின் கட்டுரையை படியுங்கள்பின்னர் ஏன் ஆதித்தனார் திமுக வில் இணைந்தார்? அவர் கொள்கைகைகளை திமுக முன்னெடுக்கும் என நம்பி இணைந்துவிட்டாரா?நாம் தமிழர் கட்சி கால ஓட்டத்தில் கரைந்தது. கருணாநிதி ஆதித்தனாருக்கு சால்வை போர்த்தி அடுத்து தனித் தமிழ்நாடு தான் என்று பொய் கூறினார். ஆதித்தனார் அதை உண்மை என்று கருதி யார் தனித்தமிழ்நாடு அமைத்தல் என்ன? அமைந்தால் சரி என்று திமுகவில் சேர்ந்தார்.மொழிப்போராட்டம் கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதிதானே ஒழிய முழுப்போராடமாகவே ஆகிவிடாது என்ற கோணத்தில் அவர் துவங்கியதாகத்தான் தெரிகிறதேயொழிய...அவர் தமிழ், தமிழ்ப் பண்பாட்டை மதிக்கவே இல்லை. பார்ப்பனர் வெறுப்பிற்கு உதவும் என்பதாலேயே அவற்றை ஆதரித்தார்.எல்லாவற்றையும் சான்றுடன் கூறுங்கள். மொழி பண்பாடு குறித்த 'பெரியார் சிந்தனைகள்' கட்டுரை இதே இழையில் தொடர்ந்து வரத்தான் போகிறது.திருக்குறள் சிலப்பதிகார இகழ்ச்சி இதற்கு சான்று.
திருவள்ளுவர் குறள் மாநாடு என்பது 1949 ஆம் ஆண்டு சனவரி 15-16 ஆம் திகதிகளில் பெரியார் தலைமையில் தமிழ்நாட்டில் ஒழுங்குசெய்யப்பட்டு திருக்குறளை ஆய்ந்த ஒரு தமிழ் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் அன்றைய அறிஞர்கள், புலவர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டுக்கான அழைப்பில், பெரியார் பின்வருமாறு கூறுகிறார்: "குறள் தத்துவத்தை விளக்கிடவென்றே நடத்தப்படும் இம் மாநாட்டில் நாம் பங்கு கொண்டு தத்துவங்களை உணர்ந்து, தமிழ்ப் பாமர மக்கள் இடையில் அந்தத் தத்துவங்கள் புகும்படி செய்ய வேண்டியது நம் கடமையாகும்.
அடுத்து ஒரு தனி பதிவாகவும் வரம்
"நான் கர்நாடக பலிஜநாயுடு வகுப்பில் பிறந்தவன்" என்று குறிப்பிட்ட பெரியாருக்கு; 'தெலுங்கருக்கு' ஆட்சியியைப் பிடித்துக் கொடுக்க என்ன கட்டாயம் என்று மீண்டும் ரூம் போட்டு யோசிக்கத் தேவையிருகிறது.நாயுடு என்றாலே தெலுங்கு தான். அவர் முன்னோர் கருநாடகத்தை சேர்ந்த நாயுடுகள்.அவர் யாராக இருந்தால்தான் என்ன? அவர் பின்னணி எதுவாக இருந்தால்தான் என்ன? ... தமிழர் முன்னேற்றத்திற்கு பெரியார் செய்த பல உருப்படியான செயல்களுக்குச் சான்றுகள் இருக்கிறது.அவரால் தமிழர் எந்த முன்னேற்றமும் அடையவில்லை. அதற்கு அவர் பள்ளிக்கூடமோ, மருத்துவமனையோ, தொழிற்சாலையோ கட்டவில்லை வேலைவாய்ப்பு கொடுக்க.தான் கர்நாடகா குடும்பப் பிரிவில் வந்தவன் என்று ஒருவர் கூறியதையும் மதிக்காது, தானே அவரைத் தெலுங்கு என முத்திரை குத்துவது வேடிக்கை.பலிஜா என்றாலே நாயுடு தான். நாயுடுவில் கன்னடப் பிரிவே கிடையாது.இப்பொழுது புதிதாக தூசி தட்டிக் கிளம்பியுள்ள புதிய தமிழ்த்தேசியம், ஆட்சியைப்பிடிக்க தமிழ்சாதி, தெலுங்கு சாதி, மலையாள சாதி என தமிழர்களில் பிரிவினை உண்டாக்கி சூழ்ச்சி செய்யும் கூட்டம்.தமிழர்களில் தெலுங்கு சாதி மலையாள சாதி அடங்கார். எனவே அது தமிழரில் பிரிவினை ஆகாது.திமுகவின் இந்தி எதிர்ப்புதான் அவர்களுக்கு உதவியது என்பது வரலாறு காட்டும் உண்மை. தமிழ்நாட்டிற்கென்று ஏதாவது செய்தால் மக்களுக்கு நம்பிக்கை வரும். ஒன்றிரண்டு செய்தவர்களையும் குறை சொல்லிக் கொண்டிருப்பது உதவாது.மாணவர்களின் போராட்டத்தை தனதாக திமுக களவாடியது.
ஒரு இலகியப்படைப்பென்றால் அதைப் படிப்பவர் யாரும் விமர்சிக்கலாம்.1949 திருவள்ளுவர் குறள் மாநாடு நடத்தியவர் பெரியார்.கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.திருவள்ளுவர் குறள் மாநாடு என்பது 1949 ஆம் ஆண்டு சனவரி 15-16 ஆம் திகதிகளில் பெரியார் தலைமையில் தமிழ்நாட்டில் ஒழுங்குசெய்யப்பட்டு திருக்குறளை ஆய்ந்த ஒரு தமிழ் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் அன்றைய அறிஞர்கள், புலவர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டுக்கான அழைப்பில், பெரியார் பின்வருமாறு கூறுகிறார்: "குறள் தத்துவத்தை விளக்கிடவென்றே நடத்தப்படும் இம் மாநாட்டில் நாம் பங்கு கொண்டு தத்துவங்களை உணர்ந்து, தமிழ்ப் பாமர மக்கள் இடையில் அந்தத் தத்துவங்கள் புகும்படி செய்ய வேண்டியது நம் கடமையாகும்.
அடுத்து ஒரு தனி பதிவாகவும் வரம்
2016-12-29 10:15 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>//அன்றைய அரசியல் சூழ்நிலை....தமிழ்நாடு என்ற மாநிலம் உருவாகிய பின்னர்--இராஜாஜி கட்சியில் மதிப்பிழந்து விலகிய பின்னர்--குலக்கல்வி திட்டம் குழி தோண்டி புதைக்கப்பட்ட பின்னர் --பச்சைத் தமிழர், அவரால் தமிழகத்திற்கு நன்மை என்று கருதிய காமாராஜர் ஆட்சிக்கு வந்த பின்னர் --காங்கிரசை எதிர்ப்பதில் பெரியார் அக்கறை காட்டவில்லை//.எதிர்ப்பதென்ன!! தேர்தல் பரப்புரையே செய்தார் பெரியார் காமராசுக்கு மட்டுமல்ல TTK, R வெங்கடராமன் போன்றோரையும் ஆதரித்து.
On Thursday, December 29, 2016 at 1:26:21 PM UTC-8, ஆரோகவங்கன். wrote:
2016-12-29 10:15 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>//அன்றைய அரசியல் சூழ்நிலை....தமிழ்நாடு என்ற மாநிலம் உருவாகிய பின்னர்--இராஜாஜி கட்சியில் மதிப்பிழந்து விலகிய பின்னர்--குலக்கல்வி திட்டம் குழி தோண்டி புதைக்கப்பட்ட பின்னர் --பச்சைத் தமிழர், அவரால் தமிழகத்திற்கு நன்மை என்று கருதிய காமாராஜர் ஆட்சிக்கு வந்த பின்னர் --காங்கிரசை எதிர்ப்பதில் பெரியார் அக்கறை காட்டவில்லை//
எதிர்ப்பதென்ன!! தேர்தல் பரப்புரையே செய்தார் பெரியார் காமராசுக்கு மட்டுமல்ல TTK, R வெங்கடராமன் போன்றோரையும் ஆதரித்து.
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை
சிந்தனையில் எப்போதும் தெலுங்கராக, தெலுங்கர் ஏற்றமே தன் நோக்காக கொண்டு இயங்கியவர் ஈரோடை திராவிட இராமசாமி. அவர் தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாட்டை இகழந்தது தெலுங்கருக்கே உரிய தமிழர் பற்றிய நோக்கில் தான்.ஆரோகவங்கன்
ஆரோகவங்கன்
அவர் காமராசர் பொருட்டு பிறருக்கும் செய்தார் என்கிறீர். ஆனால் 1952 தேர்தலில் நாம் தமிழர் கட்சி அணியும் கம்யூனித்துகளும் பெற்ற பேரளவு வெற்றி அவரது எலும்பில் குளிர்பாய்ச்சியது. தமிழர் ஆட்சி பெற்றால் அது தெலுங்கர் நலனுக்கு கேடு என்று அவர் எண்ணினார். அதை தடுக்க சரியான மாற்று காங்கிரசை ஆதரிப்பது தான் அதுவே பாதுகாப்பு என்பது அவரது தீர்மானம்.சிந்தனையில் எப்போதும் தெலுங்கராக, தெலுங்கர் ஏற்றமே தன் நோக்காக கொண்டு இயங்கியவர் ஈரோடை திராவிட இராமசாமி. அவர் தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாட்டை இகழந்தது தெலுங்கருக்கே உரிய தமிழர் பெருத்து நோக்கில் தான்.சிந்தனையில் எப்போதும் தெலுங்கராக, தெலுங்கர் ஏற்றமே தன் நோக்காக கொண்டு இயங்கியவர்தன்னைத் தேடி வந்த ஆட்சி பொறுப்பேற்கும் பதவிகளை ஏற்றுக் கொண்டு தெலுங்கரை முன்னேற்ற நினைக்காமல், தனது மாணவனாக உருவாக்கிய அண்ணாதுரையின் பின்புலத்தையும் கவனிக்காமல் அவரைத் தோற்கடிக்க நினைத்து, அவருக்கு எதிராக மேடை தோறும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது என ..
தனது நோக்கத்திற்கு முரணாகச் செயல்பட்டு கொக்குதலையில் வெண்ணையை வைத்து அதனைப் பிடிக்க நினைத்தார் என்பதில் ஏரணம் கொஞ்சமும் பொருந்தவில்லை. - தேமொழி
--
பெரியாரின் புரிதல்கள் இழை பெரியாரை இகழவே ஆரம்பிக்கப்பட்டது போல் இருக்கிறது. எதுவா இருந்தாலும் படிக்க நான் ரெடி.
--
வணக்கம்.
காட்டுமிராண்டி களாய் வாழ்ந்த தமிழரை மீட்க வேண்டிக் காசு வாங்கிக் கொண்டு மேடை ஏறித் திட்டினார், காசு கொடுப்பவர் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டார், காசு கொடுப்பவர் வீட்டிற்குச் சென்று தங்கினார் பெரியார்.
இதை பேரறிஞரும் பின்பற்றினார், அவருக்குப் பின்னர் கலைஞர் என இன்றைய கழக அரசியல் காசுக்கு அடிமையானதற்குக் காரணம் பெரியார்.
தமிழர் இன்றும் காட்டுமிராண்டி களாய்த் தான் வாழ்கின்றனர் என்கிறது பீட்டா.
வணக்கம்.
காட்டுமிராண்டி களாய் வாழ்ந்த தமிழரை மீட்க வேண்டிக் காசு வாங்கிக் கொண்டு மேடை ஏறித் திட்டினார், காசு கொடுப்பவர் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டார், காசு கொடுப்பவர் வீட்டிற்குச் சென்று தங்கினார் பெரியார்.
--
ஐயா அவர்களுக்கு வணக்கம்.
On 03-Jan-2017 2:12 PM, "Innamburan S.Soundararajan" <innam...@gmail.com> wrote:
>
> அலுப்பு தட்டாமல் திரும்பித் திரும்பி பார்க்கவேண்டிய திரைப்படம், நன்றி.
அப்படியா, நானும் அவசியம் பார்த்து விடுகுறேன்.
எனது தோழர் வாசுகி உமாநாத் அவர்களும் ஞானி அவர்களும் நடித்த தொலைக்காட்சி தொடர் ஒன்றும் நன்கு அமைந்தது.
தொலைக்காட்சித் தொடரின் சில பகுதிகளை மட்டுமே பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
நான் பார்த்த பதிவுகளில் அவரது நல்ல செயல்கள் மட்டுமே தொகுக்கப் பட்டது. அவரது கறுப்பு முகம் காட்டப்பட வில்லை.
இணைப்பில் உள்ள படமும் அப்படித்தானா? என எனக்குத் தெரிய வில்லை.
படத்தை அவசியம் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விட்டுள்ளீர்கள் ஐயா.
ஒரு தடவை வாசுகியும் சுபஷிணியும் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தேன். நடக்கவில்லை.
> இன்னம்பூரான்
>
>
>
>
>
>
>
>
>
>
> இன்னம்பூரான்
>
> http://innamburan.blogspot.co.uk
>
> http://innamburan.blogspot.de/view/magazine
>
> www.olitamizh.com
>
>
> 2017-01-03 13:12 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
>>
>>
>>
>> On Monday, January 2, 2017 at 11:21:54 PM UTC-8, kalai wrote:
>>>
>>> வணக்கம்.
>>> காட்டுமிராண்டி களாய் வாழ்ந்த தமிழரை மீட்க வேண்டிக் காசு வாங்கிக் கொண்டு மேடை ஏறித் திட்டினார், காசு கொடுப்பவர் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டார், காசு கொடுப்பவர் வீட்டிற்குச் சென்று தங்கினார் பெரியார்.
>>
>>
>> https://www.youtube.com/watch?v=BsRONWV2RJM&feature=youtu.be&t=2h22m05s
>>
>>
>>
>> --
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
ஐயா அவர்களுக்கு வணக்கம்.
On 03-Jan-2017 2:12 PM, "Innamburan S.Soundararajan" <innam...@gmail.com> wrote:
>
> அலுப்பு தட்டாமல் திரும்பித் திரும்பி பார்க்கவேண்டிய திரைப்படம், நன்றி.அப்படியா, நானும் அவசியம் பார்த்து விடுகுறேன்.
எனது தோழர் வாசுகி உமாநாத் அவர்களும் ஞானி அவர்களும் நடித்த தொலைக்காட்சி தொடர் ஒன்றும் நன்கு அமைந்தது.
தொலைக்காட்சித் தொடரின் சில பகுதிகளை மட்டுமே பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
நான் பார்த்த பதிவுகளில் அவரது நல்ல செயல்கள் மட்டுமே தொகுக்கப் பட்டது. அவரது கறுப்பு முகம் காட்டப்பட வில்லை.
இணைப்பில் உள்ள படமும் அப்படித்தானா? என எனக்குத் தெரிய வில்லை.
படத்தை அவசியம் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விட்டுள்ளீர்கள் ஐயா.
ஒரு தடவை வாசுகியும் சுபஷிணியும் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தேன். நடக்கவில்லை.
> இன்னம்பூரான்
>
>
>
>
>
>
>
>
>
>
> இன்னம்பூரான்
>
> http://innamburan.blogspot.co.uk
>
> http://innamburan.blogspot.de/view/magazine
>
> www.olitamizh.com
>
>
> 2017-01-03 13:12 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
>>
>>
>>
>> On Monday, January 2, 2017 at 11:21:54 PM UTC-8, kalai wrote:
>>>
>>> வணக்கம்.
>>> காட்டுமிராண்டி களாய் வாழ்ந்த தமிழரை மீட்க வேண்டிக் காசு வாங்கிக் கொண்டு மேடை ஏறித் திட்டினார், காசு கொடுப்பவர் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டார், காசு கொடுப்பவர் வீட்டிற்குச் சென்று தங்கினார் பெரியார்.
>>
>>
>> https://www.youtube.com/watch?v=BsRONWV2RJM&feature=youtu.be&t=2h22m05s
>>
>>
>>
>> --
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
ஒரு விளக்கம் தருகிறேன், திரு ஜயசங்கர். எதுவானாலும் படிக்க நீங்கள் ரெடியாக இருப்பதால், தான், இந்த விளக்கம். தலைவர்கள் யாவருமே விமர்சிக்கப்படுவார்கள்.தற்காலம் காந்திஜியை இகழும் பதிவுகளும் வருகின்றன. பெரியாரை நேரில் சந்தித்து அவரை சிறிதளவு அறிந்த நான், அவருடைய சொற்பொழிவுகளையும், எழுத்துக்களையும் அந்தந்த நாட்களில் ஆர்வத்துடன் படித்தவன். அவருடைய நெருங்கிய நண்பரும், அரசியல் எதிர் துருவமான திரு.வி.க. அவர்களின் விசிறி. அவருடைய நெருங்கிய நண்பரும், அரசியல் எதிர் துருவமான ராஜாஜி அவர்களின் சீடன். ஈ.வே.ரா. அவர்கள் சர்ச்சைக்கு உரிய வாறு, சமூக முன்னேற்றத்துக்கும், சம்பிரதாய விலக்கலுக்கும் பணி செய்திருந்தாலும், விடுதலை நாளை துக்க நாளாக கொண்டாடுவது, பிராமணர்களின் சிகை அறுப்பது, பூணூலை அறுப்பது, பிள்ளையார் சிலையை உடைப்பது, ராமர் படத்தின் மீது செருப்படி செய்வது போன்ற கைங்கர்யங்களை துவக்கி வைத்தவர். அவருடைய சீடர்களே ஒட்டு மொத்தமாக அவரை தள்ளுபடி செய்து, 'கடவுளை நம்புவன் முட்டாள்' என்ற அவருடைய வைரவரியை பக்தியுடன் வரித்துக்கொண்டு மண்சோறு தின்பதும், மொட்டை அடித்துக்கொள்வதுமாகவும், சாதி மத பேதங்களுக்கு உரம் இட்டு வளர்த்து அரசியல் செய்வதின் மணிவிழா நெருங்கும் காலகட்டத்தில், அவரை புரியவா வைக்கமுடியும்.? சிரிப்பு தான் வருகிறது. அவர் முன்னாலேயே, அவருடைய சீடர்களால் புடைக்கப்பட்ட நான் அவரது நற்செயல்களை பாராட்டுகிறேன்.
On Mon, Jan 2, 2017 at 7:39 PM, Jaisankar Jaganathan <jaisankarj@gmail.com> wrote:பெரியாரின் புரிதல்கள் இழை பெரியாரை இகழவே ஆரம்பிக்கப்பட்டது போல் இருக்கிறது. எதுவா இருந்தாலும் படிக்க நான் ரெடி.--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
நான் பார்த்த பதிவுகளில் அவரது நல்ல செயல்கள் மட்டுமே தொகுக்கப் பட்டது.அவரது கறுப்பு முகம் காட்டப்பட வில்லை.
~ கறுப்பு முகம், உண்மை முகம் என்பது எல்லாம் மனகசப்பின் கற்பனை.
ஆனால் படம் நன்றாக இருந்தது. பெரியாரின் வாழ்வின் கசப்பு பக்கத்தை அவரே மறைத்தது இல்லை. ஆனால் இரண்டரை மணி திரைப்படத்தில் எல்லாவற்றையும் காட்ட இயலாது.
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.
நான் பார்த்த பதிவுகளில் அவரது நல்ல செயல்கள் மட்டுமே தொகுக்கப் பட்டது.அவரது கறுப்பு முகம் காட்டப்பட வில்லை.
~ கறுப்பு முகம், உண்மை முகம் என்பது எல்லாம் மனகசப்பின் கற்பனை. மற்றவர் உள்ளக்கிடக்கையை அறிவது கடினம். நீங்கள் ஈ.வே.ரா. வை பார்த்து கூட இல்லை என்று நினைக்கிறேன்.
207-01-05 12:21 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
மிகவும் சரி.
நான் ஈ.வே.ரா அவர்களைப் பார்த்து கிடையாது.எனது தந்தையார் காவல்பணி செய்தவர்.ஈ.வே.ரா அவர்களது கூட்டங்களுக்குக் காவல்பணிக்குச் செல்லும் போதெல்லாம் அவர் பேசுகின்ற பேச்சுக்களைக் கேட்டு மிகவும் மனம் வருந்திய எனது தந்தையார், ஈ.வே.ரா பற்றி எனக்குச் சொல்லிய செய்திகளே எனக்குத் தெரியும். இதை எழுதினால் இரண்டு பக்கங்களுக்கு மிகாது. என் தந்தையார்வழி நான் அறிந்து கொண்ட ஈ.வே.ரா அவர்களின் கறுப்பு முகத்தை வேறு யாரும் எதிலும் எழுதியிருக்க மாட்டார்கள். ஈ.வே.ரா அவர்களின் கருப்பு முகத்தை அவரது கூட்டத்தில் அவரது பேச்சைக் கேட்டவர்கள் மட்டுமே அறிந்திருக்க முடியும்.1) ஈ.வே.ரா கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளவர் என்று கூறிக்கொள்வார்.ஆனால் அவரது கேள்விகளுக்குப் பதில் அளிக்கவல்ல, அவரது ஐயத்தை நீக்க வல்ல பார்ப்பனர்களைத் திட்டோ திட்டு என்று திட்டித் தீர்ப்பார். அதிலும் குறிப்பாக பார்ப்பனர்களது மனைவிமார்களையும் அவர்களது பெண் குழந்தைகளையும் மிகவும் கேவலமாகப் பொய் சொல்லித் திட்டுவார்.அவரது தாய்தந்தை மனைவி எல்லோரையும் திட்டுவார்.பிறரை இழிவு செய்யும் வார்த்தைகளால் அவரது சொற்கேட்போரை சிரிக்க வைத்து அவர்களது பணத்தைக் கறந்து விடுவார்.2) எவ்வகையிலும் எல்லாவற்றிலும் பணம் பண்ணப் பார்ப்பார்.இந்த இரண்டு கறுப்பு முகங்கங்களின் அடிப்படையிலேயே நான் ஈ.வே.ரா அவர்களை வெறுக்கிறேன்.எனது மேற்கண்ட இரண்டு கருத்துகளும் பிழையுடையன என்று தாங்கள் கூறினால் நான் ஏற்றுக் கொள்ளத் தயார்.
மற்றபடி இணைப்பில் உள்ள திரைப்படத்தை நேரம் கிடைக்கும் போது அவசியம் பார்க்கிறேன். - கி.காளைராசன்எத்தனை பக்கம் ஆனால் என்ன அறிந்ததை எழுதாமல் இருப்பது தான் பெரும் தவறு ஏனென்றால் அறிந்தவர் அதை எழுதாவிட்டால் பிறகு எப்போதுமே யாருமே அறிய முடியாது.நான் who is Shudra என்ற இடுகையில் சில தெளிவுகளை ஏற்படுத்தவே எனது பதிவை இட்டேன் ஆனால் எனது மூன்று பதிவுகள் வரவிடாமல் தடைசெய்யப்பட்டுவிட்டன.கூகிளில் சென்று பார்த்து இதைத் தெரிந்து கொண்டேன்.காத்தன் தொன்னன்
சேஷாத்ரி ஸ்ரீதரன் அவர்களே,
தமிழ்த்தேசியம் பற்றி தமிழ்நாட்டில் இணையம் தவிர யாருக்கும் தெரியாது என்பதே உண்மை.
2017-01-04 8:26 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>://தமிழ்த் தேசியம் மக்கள் கண்களை திறந்துகொண்டு வருகிறது. //தமிழ்த்தேசியம் என்றால் என்ன? இந்தியாவை எதிர்ப்பதா? அது முட்டாள் தனமல்லவதமிழ்த்தேசியம் தமிழ் தமிழர் தமிழ்ப் பண்பாட்டின் உறைவிடம். ஏன் இந்தியாவை உதறக்கூடாது? இந்தியாவிலேயே இருக்கவேண்டும் என்பதற்கு ஞாயமான காரணம் எவரேனும் சொல்லமுடியுமா? மொழிச் சிறுபான்மையர். மதநோக்கர், வணிக நோக்கர் தவிர்த்து தமிழ்த் தேசியத்தை கண்டு அஞ்சுவதற்கு யார் உளர்? இந்திய அடிமைச் சிறையில் எல்லாவற்றையும் கொள்ளை கொடுத்துவிட்டு கையேந்தி நிற்பது தான் முழு முட்டாள்தனம்.
தமிழ்த்தேசியம் பற்றி இணையம் தவிர எங்கேயும் கேள்விப்பட்டது இல்லைஇணையவெளி நாடு இன எல்லை கடந்து பரவுவது. இன்னமும் பெரியாரையும் திராவிடத்தையும் பிடித்துத் தொங்குவதால் தமிழ்த் தேசியர் பலரிடம் தெளிந்த சிந்தனை இல்லை. நான் 2004 முதலே தமிழ்த் தேசிய இயக்கங்களின் இதழ்களை படித்துவருபவன், கூட்டங்களுக்கு சென்று வருபவன்.நச்சோணன்
2017-01-03 20:39 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:ஆனால் படம் நன்றாக இருந்தது. பெரியாரின் வாழ்வின் கசப்பு பக்கத்தை அவரே மறைத்தது இல்லை. ஆனால் இரண்டரை மணி திரைப்படத்தில் எல்லாவற்றையும் காட்ட இயலாது.தம் தெலுங்கர் இனநல நோக்கை மறைத்துள்ளார். ஆனாலும் அது நீரில் மிதவும் எண்ணெய் போல துலங்க நிற்கிறது. உண்மையை ஒருநாளும் அழுத்தவோ மறைக்கவோ முடியாது. ஆனால் மக்கள் தம் கண்களை மூடிக்கொண்டால் துலங்கும் பொருள் எதுவும் துலங்காது போகும். தமிழ்த் தேசியம் மக்கள் கண்களை திறந்துகொண்டு வருகிறது.
2017-01-04 8:26 GMT+05:30 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>://தமிழ்த் தேசியம் மக்கள் கண்களை திறந்துகொண்டு வருகிறது. //தமிழ்த்தேசியம் என்றால் என்ன? இந்தியாவை எதிர்ப்பதா? அது முட்டாள் தனமல்லவ
தமிழ்த்தேசியம் தமிழ் தமிழர் தமிழ்ப் பண்பாட்டின் உறைவிடம். ஏன் இந்தியாவை உதறக்கூடாது? இந்தியாவிலேயே இருக்கவேண்டும் என்பதற்கு ஞாயமான காரணம் எவரேனும் சொல்லமுடியுமா? மொழிச் சிறுபான்மையர். மதநோக்கர், வணிக நோக்கர் தவிர்த்து தமிழ்த் தேசியத்தை கண்டு அஞ்சுவதற்கு யார் உளர்? இந்திய அடிமைச் சிறையில் எல்லாவற்றையும் கொள்ளை கொடுத்துவிட்டு கையேந்தி நிற்பது தான் முழு முட்டாள்தனம்.
தமிழ்த்தேசியம் பற்றி இணையம் தவிர எங்கேயும் கேள்விப்பட்டது இல்லைஇணையவெளி நாடு இன எல்லை கடந்து பரவுவது. இன்னமும் பெரியாரையும் திராவிடத்தையும் பிடித்துத் தொங்குவதால் தமிழ்த் தேசியர் பலரிடம் தெளிந்த சிந்தனை இல்லை. நான் 2004 முதலே தமிழ்த் தேசிய இயக்கங்களின் இதழ்களை படித்துவருபவன், கூட்டங்களுக்கு சென்று வருபவன்.நச்சோணன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
மிகவும் சரி.
நான் ஈ.வே.ரா அவர்களைப் பார்த்து கிடையாது.எனது தந்தையார் காவல்பணி செய்தவர்.ஈ.வே.ரா அவர்களது கூட்டங்களுக்குக் காவல்பணிக்குச் செல்லும் போதெல்லாம் அவர் பேசுகின்ற பேச்சுக்களைக் கேட்டு மிகவும் மனம் வருந்திய எனது தந்தையார், ஈ.வே.ரா பற்றி எனக்குச் சொல்லிய செய்திகளே எனக்குத் தெரியும். இதை எழுதினால் இரண்டு பக்கங்களுக்கு மிகாது. என் தந்தையார்வழி நான் அறிந்து கொண்ட ஈ.வே.ரா அவர்களின் கறுப்பு முகத்தை வேறு யாரும் எதிலும் எழுதியிருக்க மாட்டார்கள். ஈ.வே.ரா அவர்களின் கருப்பு முகத்தை அவரது கூட்டத்தில் அவரது பேச்சைக் கேட்டவர்கள் மட்டுமே அறிந்திருக்க முடியும்.1) ஈ.வே.ரா கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளவர் என்று கூறிக்கொள்வார்.ஆனால் அவரது கேள்விகளுக்குப் பதில் அளிக்கவல்ல, அவரது ஐயத்தை நீக்க வல்ல பார்ப்பனர்களைத் திட்டோ திட்டு என்று திட்டித் தீர்ப்பார். அதிலும் குறிப்பாக பார்ப்பனர்களது மனைவிமார்களையும் அவர்களது பெண் குழந்தைகளையும் மிகவும் கேவலமாகப் பொய் சொல்லித் திட்டுவார்.அவரது தாய்தந்தை மனைவி எல்லோரையும் திட்டுவார்.பிறரை இழிவு செய்யும் வார்த்தைகளால் அவரது சொற்கேட்போரை சிரிக்க வைத்து அவர்களது பணத்தைக் கறந்து விடுவார்.2) எவ்வகையிலும் எல்லாவற்றிலும் பணம் பண்ணப் பார்ப்பார்.இந்த இரண்டு கறுப்பு முகங்கங்களின் அடிப்படையிலேயே நான் ஈ.வே.ரா அவர்களை வெறுக்கிறேன்.எனது மேற்கண்ட இரண்டு கருத்துகளும் பிழையுடையன என்று தாங்கள் கூறினால் நான் ஏற்றுக் கொள்ளத் தயார்.
மற்றபடி இணைப்பில் உள்ள திரைப்படத்தை நேரம் கிடைக்கும் போது அவசியம் பார்க்கிறேன். - கி.காளைராசன்
இன்னம்பூரான் சார்,என்ன சொன்னாலும் பெரியார் அன்றைய சமுதாயத்துக்கு தேவையானவரே. அப்பேர்பப்ட்டவர் இருந்தே இன்னும் சாதி கொடுமை இருக்குதே . அவர் இல்லையென்றால் தமிழகம் ஒடிசா போல ஒரு மாநிலமாகி இருக்கும்
என்ன சொன்னாலும் பெரியார் அன்றைய சமுதாயத்துக்கு தேவையானவரே.~ஆமாம்.
~ அதை கொம்பு சீவி வளர்ப்பவர்கள், அவரது சீடர்களே.
எத்தனை கூட்டங்களில் ஆள் வைத்துக் கல்லெறிவது செருப்பு வீசுவது என்று பல சம்பவங்கள் நடந்ததைக் கணக்கில்கொண்டால் பெரியார் வெறுப்பு எந்த அளவுக்கு இருந்தது என்பதை யூகிக்க முடியும்
~ நான் அந்த காலகட்டத்தில் அவருடைய கூட்டங்களில் கலந்து கொள்பவன். கல்லெறிந்தது எல்லாம் முதலியார், பிள்ளைமார், சேர்வை, தேவர்,நாடார் வகையறா. அதுவும் அவருடைய வன்முறையில் ஒரு பின்னம். பிராமணர்கள் தலை தெறிக்க அஞ்சி ஓடினார்கள். ஏனெனில் எல்லாம் நிர்பயா கேசு. பிராமண பெண்பிள்ளைகளுக்கு அவரால் ஆபத்து தான்.- இன்னம்பூரான்.
\\\\தமிழ்த்தேசியம் தமிழ் தமிழர் தமிழ்ப் பண்பாட்டின் உறைவிடம். ஏன் இந்தியாவை உதறக்கூடாது? இந்தியாவிலேயே இருக்கவேண்டும் என்பதற்கு ஞாயமான காரணம் எவரேனும் சொல்லமுடியுமா? ///தமிழகம் இந்தியக் கலாச்சார/நாகரீக/வரலாறு/ பூதளவியல்/உணவு வகைகள்/ வாழ்க்கை அறநெறிகள்/பணி வேலைகள்/மருந்துகள்/வணிகம் ஆகியவற்றில் நரம்புகளால் இணைக்கப்பட்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நன்மை தீமைகளில் பங்கெடுத்து வருகிறது.
தமிழகம் தனித்துப் பிரிந்தால், இவை மூலம் ஏற்படும் பாதிப்புகளோடு, வெளி மாநிலங்களில் பிழைக்கும் மில்லியன் கணக்கான தமிழர் வெளியே விரட்டப்படுவர். அத்தனை பேருக்கும் தமிழ்நாடு வேலை கொடுத்து ஊதியம் அளிக்க முடியுமா ? - சி. ஜெயபாரதன்.
தம் தெலுங்கர் இனநல நோக்கை மறைத்துள்ளார். ஆனாலும் அது நீரில் மிதவும் எண்ணெய் போல துலங்க நிற்கிறது. உண்மையை ஒருநாளும் அழுத்தவோ மறைக்கவோ முடியாது. ஆனால் மக்கள் தம் கண்களை மூடிக்கொண்டால் துலங்கும் பொருள் எதுவும் துலங்காது போகும். தமிழ்த் தேசியம் மக்கள் கண்களை திறந்துகொண்டு வருகிறது.பெரியார் கன்னடியர். நீங்கள் தெலுங்கர் என்று எழுதுவது பற்றி குறிப்பிட்டுள்ளேன். சிந்து சமவெளி எழுத்தை தமிழ் என்று உயிர், மெய் எழுத்தாகப் படிப்பது போல,பெரியார் தெலுங்கர் என்பதும்.
இன்றைக்கும் பெரியார் ஈவேரா வழியில் வந்த கக்ஷிகள் என்று திமுக, அதிமுக தமிழ்நாட்டின் பெரும்பான்மைக் கட்சிகளாக விளங்கிவருகின்றன. தமிழ்தேசியம் போலில்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்தோர், வருவோர் அனைத்தையும் அரவணைத்து ஆட்சிபீடத்தில் இருந்து சமரசம் செய்து, வருமானத்தைப் பங்கி, டாஸ்மாக் போன்றன அளித்து ஆட்சி பல ஆண்டு செய்யும் திறன் அதிமுக, திமுக கட்சிகளுக்கே இருக்கின்றன. - நா. கணேசன்
தம் தெலுங்கர் இனநல நோக்கை மறைத்துள்ளார். ஆனாலும் அது நீரில் மிதவும் எண்ணெய் போல துலங்க நிற்கிறது. உண்மையை ஒருநாளும் அழுத்தவோ மறைக்கவோ முடியாது. ஆனால் மக்கள் தம் கண்களை மூடிக்கொண்டால் துலங்கும் பொருள் எதுவும் துலங்காது போகும். தமிழ்த் தேசியம் மக்கள் கண்களை திறந்துகொண்டு வருகிறது.பெரியார் கன்னடியர். நீங்கள் தெலுங்கர் என்று எழுதுவது பற்றி குறிப்பிட்டுள்ளேன். சிந்து சமவெளி எழுத்தை தமிழ் என்று உயிர், மெய் எழுத்தாகப் படிப்பது போல, பெரியார் தெலுங்கர் என்பதும்.
கொங்குநாட்டுக்கும், கன்னட நாட்டுக்கும் பழைய தொடர்புகள் பல. உ-ம்: பிராமி எழுத்தை கன்னட தேசத்தில் இருந்து கொங்குநாட்டுக்கு சமண முனிவர்கள் கொண்டுவந்தனர். இளங்கோ அடிகள் கன்னட நாட்டில் சமணம் பயின்றிருக்கவேண்டும். பல குறிப்புகளை தந்துள்ளார் அவரது காவியத்தில். உ-ம்: காவதம் என்ற சொல் அங்கே புழங்குவதை தமிழில் அறிமுகம் செய்துள்ளார். - நா. கணேசன்
காத்தன் தொன்னனுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். ஆனாலும் அவர் எழுத்துரிமையை ஏன் தடை செய்யவேண்டும்?
//உ-ம்: பிராமி எழுத்தை கன்னட தேசத்தில் இருந்து கொங்குநாட்டுக்கு சமண முனிவர்கள் கொண்டுவந்தனர்.//ஐயா, தமிழி/தமிழ் பிராமி தமிழகத்தில் உருவானது. சமணர்கள் கொண்டு வரவில்லை. அன்றைய கருநாடகத்தில் பிராகிருதம் இருந்தது; பிராகிருத மொழிக்கு இருக்கும் முதல் சான்றை விட தமிழியின் முதல் சான்று காலத்தால் முந்தையது-ஆய்வு முடிவுகள் வரவில்லை;
//தமிழகம் இந்தியக் கலாச்சார/நாகரீக/வரலாறு/ பூதளவியல்/உணவு வகைகள்/ வாழ்க்கை அறநெறிகள்/பணி வேலைகள்/மருந்துகள்/வணிகம் ஆகியவற்றில் நரம்புகளால் இணைக்கப்பட்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நன்மை தீமைகளில் பங்கெடுத்து வருகிறது.தமிழகம் தனித்துப் பிரிந்தால், இவை மூலம் ஏற்படும் பாதிப்புகளோடு, வெளி மாநிலங்களில் பிழைக்கும் மில்லியன் கணக்கான தமிழர் வெளியே விரட்டப்படுவர். அத்தனை பேருக்கும் தமிழ்நாடு வேலை கொடுத்து ஊதியம் அளிக்க முடியுமா ?//ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமையாகி வருகிறது என்று சொல்லலாம். இந்தியாவில் இல்லாமல் தனிநாடானால் தமிழகம் ஆசியாவில் சிறந்த நாடாக(முதல் பத்தில்)வரும் என பொருளாதார அமிர்தியா சென் சொல்லியதை பல முறை சொன்னாலும், அதை விடுத்து இந்தியா இல்லையேல் தமிழகம் இல்லை என மக்களை ஏமாற்ற வேண்டாம் ஐயா.
ஒரு விளக்கம் தருகிறேன், திரு ஜயசங்கர். எதுவானாலும் படிக்க நீங்கள் ரெடியாக இருப்பதால், தான், இந்த விளக்கம். தலைவர்கள் யாவருமே விமர்சிக்கப்படுவார்கள்.
தற்காலம் காந்திஜியை இகழும் பதிவுகளும் வருகின்றன. பெரியாரை நேரில் சந்தித்து அவரை சிறிதளவு அறிந்த நான், அவருடைய சொற்பொழிவுகளையும், எழுத்துக்களையும் அந்தந்த நாட்களில் ஆர்வத்துடன் படித்தவன். அவருடைய நெருங்கிய நண்பரும், அரசியல் எதிர் துருவமான திரு.வி.க. அவர்களின் விசிறி. அவருடைய நெருங்கிய நண்பரும், அரசியல் எதிர் துருவமான ராஜாஜி அவர்களின் சீடன். ஈ.வே.ரா. அவர்கள் சர்ச்சைக்கு உரிய வாறு, சமூக முன்னேற்றத்துக்கும், சம்பிரதாய விலக்கலுக்கும் பணி செய்திருந்தாலும், விடுதலை நாளை துக்க நாளாக கொண்டாடுவது, பிராமணர்களின் சிகை அறுப்பது, பூணூலை அறுப்பது, பிள்ளையார் சிலையை உடைப்பது, ராமர் படத்தின் மீது செருப்படி செய்வது போன்ற கைங்கர்யங்களை துவக்கி வைத்தவர். அவருடைய சீடர்களே ஒட்டு மொத்தமாக அவரை தள்ளுபடி செய்து, 'கடவுளை நம்புவன் முட்டாள்' என்ற அவருடைய வைரவரியை பக்தியுடன் வரித்துக்கொண்டு மண்சோறு தின்பதும், மொட்டை அடித்துக்கொள்வதுமாகவும், சாதி மத பேதங்களுக்கு உரம் இட்டு வளர்த்து அரசியல் செய்வதின் மணிவிழா நெருங்கும் காலகட்டத்தில், அவரை புரியவா வைக்கமுடியும்.? சிரிப்பு தான் வருகிறது. அவர் முன்னாலேயே, அவருடைய சீடர்களால் புடைக்கப்பட்ட நான் அவரது நற்செயல்களை பாராட்டுகிறேன்.
இன்னம்பூரான்
On Mon, Jan 2, 2017 at 7:39 PM, Jaisankar Jaganathan <jaisa...@gmail.com> wrote:
பெரியாரின் புரிதல்கள் இழை பெரியாரை இகழவே ஆரம்பிக்கப்பட்டது போல் இருக்கிறது. எதுவா இருந்தாலும் படிக்க நான் ரெடி.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
2017-01-05 21:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Tuesday, January 3, 2017 at 10:39:30 PM UTC-8, Jaisankar Jaganathan wrote:சேஷாத்ரி ஸ்ரீதரன் அவர்களே,தமிழ்த்தேசியம் பற்றி தமிழ்நாட்டில் இணையம் தவிர யாருக்கும் தெரியாது என்பதே உண்மை.தமிழ்நாட்டில் தினமும் பேராசிரியர்கள், புலவர்கள், கவிஞர்கள், ... என் பண்ணையத்தில் உள்ளோர், உறவினர்கள், கோவை தொழிலதிபர்கள், மருத்துவர்கள், ... என்று தொடர்பில் இருக்கிறேன். யாருக்கும் தமிழ்தேசியம் என்று தெரியக் காணோம். தமிழ் தேசியம் என்று சீமான் போன்றோருடன் சேர்ந்தோ தனியாகவோ தேர்தலில் நின்றால் 1%-க்கும் குறைவாகவே ஓட்டு வரும் என்பதுதான் யதார்த்தநிலைமை.
தமிழ்,தமிழ்ப்பண்பாடு, தமிழர், தமிழ்நாடு நலன் சார்ந்த கருத்தியலே தமிழ்த்தேசியம் என்பது. தேர்தல் அரசியல் அதில் ஒரு பகுதி தான். அரணமுறுவல் போன்ற பேராசிரியர்கள், சிறு சிறு தமிழ்த் தேசிய இயக்கத்தோர் தமிழ்த் தேசியக் கருத்தியலை பேசவே செய்கின்றனர்.
இன்றைக்கும் பெரியார் ஈவேரா வழியில் வந்த கக்ஷிகள் என்று திமுக, அதிமுக தமிழ்நாட்டின் பெரும்பான்மைக் கட்சிகளாக விளங்கிவருகின்றன. தமிழ்தேசியம் போலில்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்தோர், வருவோர் அனைத்தையும் அரவணைத்து ஆட்சிபீடத்தில் இருந்து சமரசம் செய்து, வருமானத்தைப் பங்கி, டாஸ்மாக் போன்றன அளித்து ஆட்சி பல ஆண்டு செய்யும் திறன் அதிமுக, திமுக கட்சிகளுக்கே இருக்கின்றன. - நா. கணேசன்
பெரியாரின் அணுகுமுறை தமிழரின் உரிமைகளை பெற்றுத்தராது அடிமையாக்கும்.
நச்சோணன்
2017-01-06 19:35 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:On Friday, January 6, 2017 at 1:48:04 AM UTC-8, மாயோன் wrote:/உ-ம்: பிராமி எழுத்தை கன்னட தேசத்தில் இருந்து கொங்குநாட்டுக்கு சமண முனிவர்கள் கொண்டுவந்தனர்.//ஐயா, தமிழி/தமிழ் பிராமி தமிழகத்தில் உருவானது. சமணர்கள் கொண்டு வரவில்லை. அன்றைய கருநாடகத்தில் பிராகிருதம் இருந்தது; பிராகிருத மொழிக்கு இருக்கும் முதல் சான்றை விட தமிழியின் முதல் சான்று காலத்தால் முந்தையது-ஆய்வு முடிவுகள் வரவில்லை;கொங்குநாட்டில் தான் பிராமி அசோகருக்கு முன்பு எழுதியது கிடைத்துள்ளது. அவற்றில் பிராகிருதமும், தமிழும் சம அளவிலே கிடைக்கின்றன. சமண முனிவர்களும், வணிகர்களும் தமிழ்நாட்டுக்கு பிராமி லிபியை அறிமுகப்படுத்தியுள்ளனர் என்பதற்கு கொங்கில் கிடைத்துள்ள எழுத்துக்கள் நல்ல சான்று ஆகும்.
கொற்கையில் கி.மு 8 ஆம் நூற்றாண்டிலேயே பிராமி எனும் தமிழி எழுத்து பொறிப்பு பானையோடு கிடைத்துள்ளது. எனவே சமணர் தான் அந்த எழுத்தை தமிழருக்கு சொல்லித்தந்தனர் என்ற கருத்தை முதலில் கைவிடுங்கள்.
2017-01-05 23:45 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:\\\\தமிழ்த்தேசியம் தமிழ் தமிழர் தமிழ்ப் பண்பாட்டின் உறைவிடம். ஏன் இந்தியாவை உதறக்கூடாது? இந்தியாவிலேயே இருக்கவேண்டும் என்பதற்கு ஞாயமான காரணம் எவரேனும் சொல்லமுடியுமா? ///தமிழகம் இந்தியக் கலாச்சார/நாகரீக/வரலாறு/ பூதளவியல்/உணவு வகைகள்/ வாழ்க்கை அறநெறிகள்/பணி வேலைகள்/மருந்துகள்/வணிகம் ஆகியவற்றில் நரம்புகளால் இணைக்கப்பட்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நன்மை தீமைகளில் பங்கெடுத்து வருகிறது.
தாலிகட்டிவிட்டால் கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் என்பது போல் உள்ளது உமது மேலது கருத்து.
இந்தியாவில் ஒவ்வோர் மாநிலமும் தனி வரலாறு, பண்பாடு, பழக்க வழக்கம், மொழி கொண்ட வேறுபட்ட நிலப்பகுதிகளாகவே உள்ளன. ஐரோப்பாவே பல வகையில் ஒற்றுமை கொண்டிருந்தாலும் நாடுகள் பிரிந்து தான் உள்ளன. இத்தனைக்கும் அவர்கள் எல்லோரும் புரோதசுதந்து மதம் தான் பின் ஏன் பிரிந்துள்ளார்கள்? நாடு, தனி நாடு, இறையாண்மை பெற்ற நாடு என்று எப்படி அழைத்தாலும் அது ஒரு நிருவாக அமைப்பு தான் அதனினும் வேறல்ல என்ற தெளிந்த புரிதல் அவர்களுக்கு உள்ளது நமக்கு அது இல்லை.
தமிழகம் தனித்துப் பிரிந்தால், இவை மூலம் ஏற்படும் பாதிப்புகளோடு, வெளி மாநிலங்களில் பிழைக்கும் மில்லியன் கணக்கான தமிழர் வெளியே விரட்டப்படுவர். அத்தனை பேருக்கும் தமிழ்நாடு வேலை கொடுத்து ஊதியம் அளிக்க முடியுமா ?
தெலுங்கானம் ஆந்திரத்தில் இருந்து பிரிந்ததும் இந்த சிக்கல் எழுந்தது. தமிழகம் வெளிமாநிலத்தவர் பலருக்கு வேலையை நல்கியுள்ளது. அந்த வேலையை பிற மாநிலத்தில் உள்ள தமிழர்களுக்குத் தரலாம். நான் தமிழ்நாட்டிற்கு மட்டுமே விடுதலை வேண்டும் என்று சொல்லவில்லை இந்தியாவில் உள்ள எல்லா தேசிய இனங்களுக்கும் இறையாண்மை கிட்டவேண்டும் என்கிறேன்.
நச்சோணன்
2017-01-05 23:45 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:\\\\தமிழ்த்தேசியம் தமிழ் தமிழர் தமிழ்ப் பண்பாட்டின் உறைவிடம். ஏன் இந்தியாவை உதறக்கூடாது? இந்தியாவிலேயே இருக்கவேண்டும் என்பதற்கு ஞாயமான காரணம் எவரேனும் சொல்லமுடியுமா? ///தமிழகம் இந்தியக் கலாச்சார/நாகரீக/வரலாறு/ பூதளவியல்/உணவு வகைகள்/ வாழ்க்கை அறநெறிகள்/பணி வேலைகள்/மருந்துகள்/வணிகம் ஆகியவற்றில் நரம்புகளால் இணைக்கப்பட்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நன்மை தீமைகளில் பங்கெடுத்து வருகிறது.
தாலிகட்டிவிட்டால் கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் என்பது போல் உள்ளது உமது மேலது கருத்து.
இந்தியாவில் ஒவ்வோர் மாநிலமும் தனி வரலாறு, பண்பாடு, பழக்க வழக்கம், மொழி கொண்ட வேறுபட்ட நிலப்பகுதிகளாகவே உள்ளன. ஐரோப்பாவே பல வகையில் ஒற்றுமை கொண்டிருந்தாலும் நாடுகள் பிரிந்து தான் உள்ளன. இத்தனைக்கும் அவர்கள் எல்லோரும் புரோதசுதந்து மதம் தான் பின் ஏன் பிரிந்துள்ளார்கள்? நாடு, தனி நாடு, இறையாண்மை பெற்ற நாடு என்று எப்படி அழைத்தாலும் அது ஒரு நிருவாக அமைப்பு தான் அதனினும் வேறல்ல என்ற தெளிந்த புரிதல் அவர்களுக்கு உள்ளது நமக்கு அது இல்லை.
தமிழகம் தனித்துப் பிரிந்தால், இவை மூலம் ஏற்படும் பாதிப்புகளோடு, வெளி மாநிலங்களில் பிழைக்கும் மில்லியன் கணக்கான தமிழர் வெளியே விரட்டப்படுவர். அத்தனை பேருக்கும் தமிழ்நாடு வேலை கொடுத்து ஊதியம் அளிக்க முடியுமா ?
தெலுங்கானம் ஆந்திரத்தில் இருந்து பிரிந்ததும் இந்த சிக்கல் எழுந்தது. தமிழகம் வெளிமாநிலத்தவர் பலருக்கு வேலையை நல்கியுள்ளது. அந்த வேலையை பிற மாநிலத்தில் உள்ள தமிழர்களுக்குத் தரலாம். நான் தமிழ்நாட்டிற்கு மட்டுமே விடுதலை வேண்டும் என்று சொல்லவில்லை இந்தியாவில் உள்ள எல்லா தேசிய இனங்களுக்கும் இறையாண்மை கிட்டவேண்டும் என்கிறேன்.நச்சோணன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
ஈவேரா குடுமி அறுப்பது, பூணூலை அறுப்பது போன்ற செயல்களை துவக்கி வைத்தாரா? சிலை உடைப்பு போன்றவை படித்துள்ளேன். திராவிட இயக்கத்தவர்களிடம் கேட்டால் குடுமி, பூணூல் அறுக்க வேண்டும் எனப் பேசியதோ, எழுதியதோ ஈவேரா செய்யவில்லை என்கிறார்கள். பெரியார் பேச்சில், எழுத்தில், கட்டுரைகளில் நீங்கள் சொல்வதற்கான சான்றுகள் உள்ளனவா? இருந்தால் தாருங்கள்.~முனைவர் கணேசனார் அவர்களுக்கு இன்னம்பூரான் வாய் புதைத்து, கை கட்டி, தாள் பணிந்து தெரிவிக்கும் சேதி யாதெனில்:ஐயா,செவி சாய்த்து கேட்பீர்களாக. உங்கள் வினா எனக்கு புன்முறுவலை அளிக்கிறது. ஒரு உதாரணம். நான் இங்கிலாந்தில் எட்டு வருடங்கள் முன் Applied Sociology முதுகலை பட்டத்துக்கு படித்துக்கொண்டிருந்த போது சான்று கேட்டு கேட்டு, மார்க் குறைப்பார்கள். எனக்கு அந்த பிரச்னையில்லை. எனினும் ஒரு பாரிஸ்டர் பேராசிரியர் நான் சொன்ன கருத்து ஒன்றுக்கு சான்று இல்லை என்று மார்க் குறைத்தார். 'என்னுடைய ஒரிஜனல் கருத்துக்கு சான்று கேட்பது என்ன நியாயம் என்று வினவ, அவர் மன்னிப்பு கேட்டு விட்ட மார்க்கை உயிர்பித்தார்.அந்த மாதிரி, நான் நேரில் கேட்டதற்கு, பார்த்ததற்கு சான்று கேட்டால் எப்புடி?எதற்கும் நம் சேகரிப்பில் சுபாஷிணி, கேப்பில் சைக்கிள் விட்டு, பணம் நாடும் வீர மணியார் அசந்த போது குடியரசு முழுதையும் இராப்பகலாக உழைத்து மின்னாக்கம் செய்து விட்டார். அங்கு தேடி பாருங்களேன், உங்கள் நண்பர் ஆனைமுத்து அவர்களை கேளுங்களேன்.விடுதலையில் விளம்பரம் செய்து கேளுங்களேன். அநேகமாக பூணூல், சிகை அறுக்கப்பட்ட பிராமணர்கள் செத்து போய் இருப்பார்கள்.அன்புடன்,இன்னம்பூரான்
2017-01-06 19:57 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Friday, January 6, 2017 at 6:25:35 AM UTC-8, நச்சோணன் wrote:2017-01-06 19:35 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:On Friday, January 6, 2017 at 1:48:04 AM UTC-8, மாயோன் wrote:/உ-ம்: பிராமி எழுத்தை கன்னட தேசத்தில் இருந்து கொங்குநாட்டுக்கு சமண முனிவர்கள் கொண்டுவந்தனர்.//ஐயா, தமிழி/தமிழ் பிராமி தமிழகத்தில் உருவானது. சமணர்கள் கொண்டு வரவில்லை. அன்றைய கருநாடகத்தில் பிராகிருதம் இருந்தது; பிராகிருத மொழிக்கு இருக்கும் முதல் சான்றை விட தமிழியின் முதல் சான்று காலத்தால் முந்தையது-ஆய்வு முடிவுகள் வரவில்லை;கொங்குநாட்டில் தான் பிராமி அசோகருக்கு முன்பு எழுதியது கிடைத்துள்ளது. அவற்றில் பிராகிருதமும், தமிழும் சம அளவிலே கிடைக்கின்றன. சமண முனிவர்களும், வணிகர்களும் தமிழ்நாட்டுக்கு பிராமி லிபியை அறிமுகப்படுத்தியுள்ளனர் என்பதற்கு கொங்கில் கிடைத்துள்ள எழுத்துக்கள் நல்ல சான்று ஆகும்.கொற்கையில் கி.மு 8 ஆம் நூற்றாண்டிலேயே பிராமி எனும் தமிழி எழுத்து பொறிப்பு பானையோடு கிடைத்துள்ளது. எனவே சமணர் தான் அந்த எழுத்தை தமிழருக்கு சொல்லித்தந்தனர் என்ற கருத்தை முதலில் கைவிடுங்கள்.கொற்கையில் கி.மு. 8-ஆம் நூற்றாண்டில் பிராமி இல்லை. கணக்குப் பிழை. அங்கே நீர் தோண்டத் தோண்ட வரும். Contamination is high. கொற்கை டெஸ்டிங்குக்கு அனுப்பிவைத்ததொல்பொருள் அறிஞர் கொடுத்த தகவல்.நா. கணேசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
//இன்றைக்கும் பெரியார் ஈவேரா வழியில் வந்த கக்ஷிகள் என்று திமுக, அதிமுக தமிழ்நாட்டின் பெரும்பான்மைக்கட்சிகளாக விளங்கிவருகின்றன. தமிழ்தேசியம் போலில்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்தோர், வருவோர்அனைத்தையும் அரவணைத்து ஆட்சிபீடத்தில் இருந்து சமரசம் செய்து, வருமானத்தைப் பங்கி,டாஸ்மாக் போன்றன அளித்து ஆட்சி பல ஆண்டு செய்யும் திறன் அதிமுக, திமுக கட்சிகளுக்கே இருக்கின்றன.//
//இன்றைக்கும் பெரியார் ஈவேரா வழியில் வந்த கக்ஷிகள் என்று திமுக, அதிமுக தமிழ்நாட்டின் பெரும்பான்மைக்கட்சிகளாக விளங்கிவருகின்றன. தமிழ்தேசியம் போலில்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்தோர், வருவோர்அனைத்தையும் அரவணைத்து ஆட்சிபீடத்தில் இருந்து சமரசம் செய்து, வருமானத்தைப் பங்கி,டாஸ்மாக் போன்றன அளித்து ஆட்சி பல ஆண்டு செய்யும் திறன் அதிமுக, திமுக கட்சிகளுக்கே இருக்கின்றன.//
தமிழ்,தமிழ்ப்பண்பாடு, தமிழர், தமிழ்நாடு நலன் சார்ந்த கருத்தியலே தமிழ்த்தேசியம் என்பது. தேர்தல் அரசியல் அதில் ஒரு பகுதி தான். அரணமுறுவல் போன்ற பேராசிரியர்கள், சிறு சிறு தமிழ்த் தேசிய இயக்கத்தோர் தமிழ்த் தேசியக் கருத்தியலை பேசவே செய்கின்றனர்.அரணமுறுவல் யார் என அறியேன். எந்தத் துறையில் பேராசிரியர்? என்னென்ன நூல்கள் எழுதியுள்ளார். தரம்வாய்ந்த ஜர்னல்ஸ்-ல் ஏதாவது ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டுள்ளாரா?
பல ஆயிரம் கல்லூரிகளில் பல பேராசிரியர்கள் இருக்கின்றனர். இந்த பேராசிரியர் ஆய்வு வெளியீடுகள் என்ன என்பதை அறிந்துகொள்ளா ஆர்வம்.- நா. கணேசன்
ஈவேரா குடுமி அறுப்பது, பூணூலை அறுப்பது போன்ற செயல்களை துவக்கி வைத்தாரா? சிலை உடைப்பு போன்றவை படித்துள்ளேன். திராவிட இயக்கத்தவர்களிடம் கேட்டால் குடுமி, பூணூல் அறுக்க வேண்டும் எனப் பேசியதோ, எழுதியதோ ஈவேரா செய்யவில்லை என்கிறார்கள். பெரியார் பேச்சில், எழுத்தில், கட்டுரைகளில் நீங்கள் சொல்வதற்கான சான்றுகள் உள்ளனவா? இருந்தால் தாருங்கள்.~முனைவர் கணேசனார் அவர்களுக்கு இன்னம்பூரான் வாய் புதைத்து, கை கட்டி, தாள் பணிந்து தெரிவிக்கும் சேதி யாதெனில்:ஐயா,செவி சாய்த்து கேட்பீர்களாக. உங்கள் வினா எனக்கு புன்முறுவலை அளிக்கிறது. ஒரு உதாரணம். நான் இங்கிலாந்தில் எட்டு வருடங்கள் முன் Applied Sociology முதுகலை பட்டத்துக்கு படித்துக்கொண்டிருந்த போது சான்று கேட்டு கேட்டு, மார்க் குறைப்பார்கள். எனக்கு அந்த பிரச்னையில்லை. எனினும் ஒரு பாரிஸ்டர் பேராசிரியர் நான் சொன்ன கருத்து ஒன்றுக்கு சான்று இல்லை என்று மார்க் குறைத்தார். 'என்னுடைய ஒரிஜனல் கருத்துக்கு சான்று கேட்பது என்ன நியாயம் என்று வினவ, அவர் மன்னிப்பு கேட்டு விட்ட மார்க்கை உயிர்பித்தார்.அந்த மாதிரி, நான் நேரில் கேட்டதற்கு, பார்த்ததற்கு சான்று கேட்டால் எப்புடி?எதற்கும் நம் சேகரிப்பில் சுபாஷிணி, கேப்பில் சைக்கிள் விட்டு, பணம் நாடும் வீர மணியார் அசந்த போது குடியரசு முழுதையும் இராப்பகலாக உழைத்து மின்னாக்கம் செய்து விட்டார். அங்கு தேடி பாருங்களேன்,
பெரியார் அவர்களால் மே 2 1925 முதல் நடத்தப்பட்ட குடிஅரசு என்ற வார ஏட்டிலுள்ள பெரியாரின் எழுத்துக்களையும் பேச்சுகளையும் தொகுத்துள்ளார். அப்போது திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரியார் எழுத்துக்களை வெளியிட தங்களுக்கு மட்டுமே பதிப்புரிமை உள்ளது எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பான பிறகு மேல்முறையீடு செய்தார் வீரமணி. அவ்வழக்கும் இவர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பாகியதால், உச்சநீதி மன்றத்துக்கே சென்றார் வீரமணி. ஆனால், அவ்வழக்கை விசாரணைக்குத் தகுதியற்றது எனக் கூறி தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இவ்வழக்கிற்கு அளிக்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக பெரியாரின் எழுத்துக்களும், பேச்சுகளும் மக்கள் சொத்தாக்கப்பட்டன. எனவே, குடிஅரசு 1925 முதல் குடிஅரசு 1938 வரை தான் தொகுத்த 27 தொகுதிகளையும் வெளியிட்டார். மேலும் பெரியாரால் 1928 முதல் 1930 வரை நடத்தப்பட்ட REVOLT என்னும் ஆங்கில வார ஏட்டில் உள்ள கட்டுரைகளையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்.இவை மொத்தம் 11000 பக்கங்கள்.
2017-01-06 20:18 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:////தாலிகட்டிவிட்டால் கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் என்பது போல் உள்ளது உமது மேலது கருத்து.////இது பாட்டி வாசகம். படித்தவர், அனுபவம் பெற்றவர் வாசகமில்லை
ஆம் பாட்டிவாசகம் போலத் தான் உமது கருத்துள்ளது. ஐ நா தொடங்கியபோது இருந்த உறுப்பு நாடுகளை விட இன்று அதிக உறுப்பபு நாடுகள் உள்ளன. எப்படி? எல்லாம் பிரிவினை தான் காரணம். பிரிந்த நாடுகள் மறுபடி ஒன்று சேரவேயில்லை செருமனி தவிர. இது தான் ஆழ்ந்த படிப்பினை. 1935 கு முன் பர்மாவும் இலங்கையும் இந்தியாவில் இணைந்து இருந்தன.
///இந்தியாவில் ஒவ்வோர் மாநிலமும் தனி வரலாறு, பண்பாடு, பழக்க வழக்கம், மொழி கொண்ட வேறுபட்ட நிலப்பகுதிகளாகவே உள்ளன. ஐரோப்பாவே பல வகையில் ஒற்றுமை கொண்டிருந்தாலும் நாடுகள் பிரிந்து தான் உள்ளன. இத்தனைக்கும் அவர்கள் எல்லோரும் புரோதசுதந்து மதம் தான் பின் ஏன் பிரிந்துள்ளார்கள்? நாடு, தனி நாடு, இறையாண்மை பெற்ற நாடு என்று எப்படி அழைத்தாலும் அது ஒரு நிருவாக அமைப்பு தான் அதனினும் வேறல்ல என்ற தெளிந்த புரிதல் அவர்களுக்கு உள்ளது நமக்கு அது இல்லை.////
இந்த கணக்குச் சமன்பாடு வெறும் ஏட்டுச் சுரைக்காய். பாகிஸ்தான் பிரிவினைப் புலப் பெயர்ச்சியில் எத்தனை இந்து முஸ்லீம் மக்கள் வீடு, நிலம், உயிரிழந்தனர் என்று எண்ணிப் பார்க்க வேண்டும், நீரும் எரிசக்தியும் குன்றிய தனித் தமிழ்நாடு வேலையில்லா திண்டாட்டத்தில் பங்களா தேசம்போல் பிச்சை நாடாகப் போகும். - சி. ஜெயபாரதன்.மத அடிப்படையில் பிரிந்த நாட்டமைப்பு அது. இசுலாமியர் தான் இந்துக்களை துன்புறுத்தினர் இந்தியாவில் இந்துக்களால் இசுலாமியர் துப்புறுத்தப்படவில்லை. இந்தியாவிலேயே Index குறி அதிகம் பெற்ற மாநிலம் தமிழ்நாடு.இந்திய நடுவணரசு தமிழகத்தில் இருந்து பெரும் வருமானத்தில் ஒரு சிறு பகுதியைத்தான் தமிழகம் திரும்பப்பெறுகிறது. அசாமில் எடுக்கப்படும் கண்ணெய்க்கு (petrol) இந்திய நடுவணரசு royalty தருகிறது ஆனால் நறுமணத்தில் எடுக்கும் கண்ணெய்க்கு அப்படி ஏதும் தராமல் கொள்ளை அடிக்கிறது. இந்தியாவில் தமிழகம் ஒரு அடிமை தேசம். இந்திய நடுவணரசு பெற்றுத் தராத ஆற்றுநீரை ஐ நா தனித் தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தரும்.
காத்தன் தொன்னன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
தமிழ்நாடு தனிநாடாக ஆயின், பிராமணர் துரத்தப்படுவார் [இப்போதே பலர் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்]. ஜாதீய மேல்தட்டு ஆதிக்கம் ஓங்கும். தாழ்த்தப்பட்டோர் வீழ்த்தப்படுவார். வெளி மாநிலத் தமிழர்கள் விரட்டப்படுவார். தமிழ்நாட்டு தயாரிப்புப் பொருட்கள் விற்கப் பிரச்சனைகள் எழும். அண்டை நாட்டுப் பகைமை [கேரளா, ஆந்திரா, கர்நாடகா] அதிகரிக்கும். ஈரோப் மாதிரி [ஈரோ] ஒரே நாணயம் வைத்துக் கூட்டு வாணிபம் இந்தியத் தனி மாநிலங்களில் நடப்பது கடினம். ஈரோப் நாடுகள் தொழிற்துறையில் முன்னேறியது போல் தமிழகம் இன்னும் முன்னேற வில்லை.பங்களா தேச மக்களுக்கு தையல் வேலைப் பிச்சை அளிப்பது வால்மார்ட் போன்ற வெளிவர்த்தகக் கம்பேனிகள்.தனித் தமிழ்நாடு தண்ணீர் இல்லாத கிணற்றுத் தவளை ஆகிவிடும்.சி. ஜெயபாரதன்
இந்த கணக்குச் சமன்பாடு வெறும் ஏட்டுச் சுரைக்காய். பாகிஸ்தான் பிரிவினைப் புலப் பெயர்ச்சியில் எத்தனை இந்து முஸ்லீம் மக்கள் வீடு, நிலம், உயிரிழந்தனர் என்று எண்ணிப் பார்க்க வேண்டும், நீரும் எரிசக்தியும் குன்றிய தனித் தமிழ்நாடு வேலையில்லா திண்டாட்டத்தில் பங்களா தேசம்போல் பிச்சை நாடாகப் போகும். - சி. ஜெயபாரதன்.
மத அடிப்படையில் பிரிந்த நாட்டமைப்பு. இசுலாமியர் தான் இந்துக்களை துன்புறுத்தினர் இந்தியாவில் இந்துக்களால் இசுலாமியர் துப்புறுத்தப்படவில்லை. இந்தியாவிலேயே Index குறி அதிகம் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. இந்திய நடுவணரசு தமிழகத்தில் இருந்து பெரும் வருமானத்தில் ஒரு சிறு பகுதியைத்தான் தமிழகம் திரும்பப்பெறுகிறது. அசாமில் எடுக்கப்படும் கண்ணெய்க்கு (petrol) இந்திய நடுவணரசு royalty தருகிறது ஆனால் நறுமணத்தில் எடுக்கும் கண்ணெய்க்கு அப்படி ஏதும் தராமல் கொள்ளை அடிக்கிறது. இந்தியாவில் தமிழகம் ஒரு அடிமை தேசம். இந்திய நடுவணரசு பெற்றுத் தராத ஆற்றுநீரை ஐ நா தனித் தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தரும்.
நச்சோணன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
//இன்றைக்கும் பெரியார் ஈவேரா வழியில் வந்த கக்ஷிகள் என்று திமுக, அதிமுக தமிழ்நாட்டின் பெரும்பான்மைக்கட்சிகளாக விளங்கிவருகின்றன. தமிழ்தேசியம் போலில்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்தோர், வருவோர்அனைத்தையும் அரவணைத்து ஆட்சிபீடத்தில் இருந்து சமரசம் செய்து, வருமானத்தைப் பங்கி,டாஸ்மாக் போன்றன அளித்து ஆட்சி பல ஆண்டு செய்யும் திறன் அதிமுக, திமுக கட்சிகளுக்கே இருக்கின்றன.//
////தாலிகட்டிவிட்டால் கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் என்பது போல் உள்ளது உமது மேலது கருத்து.////இது பாட்டி வாசகம். படித்தவர், அனுபவம் பெற்றவர் வாசகமில்லை
///இந்தியாவில் ஒவ்வோர் மாநிலமும் தனி வரலாறு, பண்பாடு, பழக்க வழக்கம், மொழி கொண்ட வேறுபட்ட நிலப்பகுதிகளாகவே உள்ளன. ஐரோப்பாவே பல வகையில் ஒற்றுமை கொண்டிருந்தாலும் நாடுகள் பிரிந்து தான் உள்ளன. இத்தனைக்கும் அவர்கள் எல்லோரும் புரோதசுதந்து மதம் தான் பின் ஏன் பிரிந்துள்ளார்கள்? நாடு, தனி நாடு, இறையாண்மை பெற்ற நாடு என்று எப்படி அழைத்தாலும் அது ஒரு நிருவாக அமைப்பு தான் அதனினும் வேறல்ல என்ற தெளிந்த புரிதல் அவர்களுக்கு உள்ளது நமக்கு அது இல்லை.////
இந்த கணக்குச் சமன்பாடு வெறும் ஏட்டுச் சுரைக்காய். பாகிஸ்தான் பிரிவினைப் புலப் பெயர்ச்சியில் எத்தனை இந்து முஸ்லீம் மக்கள் வீடு, நிலம், உயிரிழந்தனர் என்று எண்ணிப் பார்க்க வேண்டும், நீரும் எரிசக்தியும் குன்றிய தனித் தமிழ்நாடு வேலையில்லா திண்டாட்டத்தில் பங்களா தேசம்போல் பிச்சை நாடாகப் போகும். - சி. ஜெயபாரதன்.
தமிழ்நாடு தனிநாடாக ஆயின், பிராமணர் துரத்தப்படுவார் [இப்போதே பலர் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்]. ஜாதீய மேல்தட்டு ஆதிக்கம் ஓங்கும். தாழ்த்தப்பட்டோர் வீழ்த்தப்படுவார். வெளி மாநிலத் தமிழர்கள் விரட்டப்படுவார். தமிழ்நாட்டு தயாரிப்புப் பொருட்கள் விற்கப் பிரச்சனைகள் எழும். அண்டை நாட்டுப் பகைமை [கேரளா, ஆந்திரா, கர்நாடகா] அதிகரிக்கும். ஈரோப் மாதிரி [ஈரோ] ஒரே நாணயம் வைத்துக் கூட்டு வாணிபம் இந்தியத் தனி மாநிலங்களில் நடப்பது கடினம். ஈரோப் நாடுகள் தொழிற்துறையில் முன்னேறியது போல் தமிழகம் இன்னும் முன்னேற வில்லை.
இது தேவையற்ற கற்பனையான பீசல். நீங்கள் இன்றைய நிகழ்வுகளின் நோக்கில் பிரச்சனைகளை அணுகுகிறீர்கள் என்பது புரிகிறது. வெளிநாட்டிற்கு போகும் பிராமணர்கள் துரத்தப்பட்டு போவதில்லை. மொழி, மதம், பண்பாடு எது போனாலும் போகட்டும் என்ற பொருள்நோக்குடையவர் (materialist) பிராமணரே வெளிநாட்டு ஓடுகின்றனர். ஓடுபவரை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. 20 - 30 ஆண்டுகள் முன் அயல் நாடுகளில் குடியேறிய பிராமணர்களின் பிள்ளைகள் எந்த மொழி, மதம், பண்பாடு கைக்கொள்கின்றனர்.அரசியல் கட்சிகள் தான் சாதிய மேல்தட்டு ஆதிக்கத்தை தூண்டுகின்றன. ஊழலை தூண்டுகின்றன. அதனால் தான் 20 ஆம் நூற்றாண்டின் மாபெரும் ஓகியும் சுபாசு சந்திரர், சரத்து சந்திர போசின் அக்காள் மகனுமான பிராபத்து ரஞ்சன் சர்க்கார் கட்சி அரசியல் முறையை தடை செய்யவேண்டும் என்கிறார். அவரது இந்த கனவு நனவாக நம்மால் இயன்றதை செய்வோம். தமிழ்நாட்டில் தமிழ் நாட்டு பொருள்கள் மட்டுமே விற்றால் போதும் அதுவே தற்சார்பு தன்னிறைவு தரும். அதே நேரம் நம் பொருளை பிற இடங்களில் விற்கவேண்டும் என்ற கொள்கையை கைவிடுவோம். ஏற்றுமதியும் நமக்கு வேண்டாம் இறக்குமதியும் நமக்கு வேண்டாம். இந்த ஏற்றுமதி இறக்குமதியால் தான் இன்று முதலாளியம் உயிர்வளி (oxygen) பொருத்திய நிலைக்கு வந்துவிட்டது. அண்டை நாட்டு பிரச்சனை அவர்களுக்கும் ஏற்படும் அதனால் அவர்கள் ஒரு ஒத்துறவுக்கு வந்துவிடுவர். ஐரோப்பா மாதிரியான தொழிற் செயற்பாடுகள் தோல்விகண்டு வருகின்றன.
பங்களா தேச மக்களுக்கு தையல் வேலைப் பிச்சை அளிப்பது வால்மார்ட் போன்ற வெளிவர்த்தகக் கம்பேனிகள்.
கண்டிப்பாக நாம் பங்களா தேசம்போல் இருக்கப்போவதில்லை. அதே நேரம் தமிழகம் சவுளித்துறை தோல்பதனிடும் தொழில் தவிர பொருள்களை பிற மாநிலங்களில் இருந்தே இறக்குமதி செய்கிறது. எனவே கவலை வேண்டாம் நாம் இறக்குமதி செய்யும் பொருட்களை நாமே உற்பத்தி செய்வோம்.
தனித் தமிழ்நாடு தண்ணீர் இல்லாத கிணற்றுத் தவளை ஆகிவிடும். சி. ஜெயபாரதன்
இப்போது மட்டும் என்ன வாழ்கிறது? அதற்கு தனித்து இருந்து எல்லா துறையிலும் வெற்றி நடை போடலாம். அஞ்சற்க!!
கண்ணை மூடிக் கொண்டு உலகைப் பார்த்தால், எல்லாம் இருட்டுமயமாய்த் தெரியும். இந்திய மக்கள் நிதி அளிப்பில் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து தமிழகத்தின் கூடங்குளத்தில் நிறுவப்பட்ட [1500 கோடி + 1500 கோடி] இரண்டு ரஷ்ய அணுமின்நிலையங்கள் 2200 மெகாவாட் மின்னாற்றலைப் பரிமாறி வருகின்றன. இன்னும் இரண்டு ரஷ்ய அணுமின் நிலையங்கள் நிறுவகம் ஆகப் போகின்றன. இவற்றால் சுமார் 5000 - 10000 பேருக்கு வேலையும் கிடைக்கிறது.ஆசியாவிலே பெரிய இந்திரா காந்தி அணுவியல் ஆய்வு மையம் தமிழகக் கல்பாக்கத்தில் ஆயிரக் கணக்கான தமிழருக்கும் / இந்தியருக்கும் மேலை கொடுத்து வருகிறது.
தமிழகத்துக்கு உன்னத இடம் அளித்துள்ளது இந்திய மத்திய அரசு. - சி. ஜெயபாரதன்
தமிழ்நாடு தனிநாடாக ஆயின், பிராமணர் துரத்தப்படுவார் [இப்போதே பலர் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்]. ஜாதீய மேல்தட்டு ஆதிக்கம் ஓங்கும். தாழ்த்தப்பட்டோர் வீழ்த்தப்படுவார். வெளி மாநிலத் தமிழர்கள் விரட்டப்படுவார். தமிழ்நாட்டு தயாரிப்புப் பொருட்கள் விற்கப் பிரச்சனைகள் எழும். அண்டை நாட்டுப் பகைமை [கேரளா, ஆந்திரா, கர்நாடகா] அதிகரிக்கும். ஈரோப் மாதிரி [ஈரோ] ஒரே நாணயம் வைத்துக் கூட்டு வாணிபம் இந்தியத் தனி மாநிலங்களில் நடப்பது கடினம். ஈரோப் நாடுகள் தொழிற்துறையில் முன்னேறியது போல் தமிழகம் இன்னும் முன்னேற வில்லை.இது தேவையற்ற கற்பனையான பீசல். நீங்கள் இன்றைய நிகழ்வுகளின் நோக்கில் பிரச்சனைகளை அணுகுகிறீர்கள் என்பது புரிகிறது. வெளிநாட்டிற்கு போகும் பிராமணர்கள் துரத்தப்பட்டு போவதில்லை. மொழி, மதம், பண்பாடு எது போனாலும் போகட்டும் என்ற பொருள்நோக்குடையவர் (materialist) பிராமணரே வெளிநாட்டு ஓடுகின்றனர். ஓடுபவரை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. 20 - 30 ஆண்டுகள் முன் அயல் நாடுகளில் குடியேறிய பிராமணர்களின் பிள்ளைகள் எந்த மொழி, மதம், பண்பாடு கைக்கொள்கின்றனர்.
The Middle East is home to thousands of migrants from Tamil Nadu and Sri Lanka, and over 75.000 migrants immigrated to the Middle East in 2012 alone.[19] However, statistics on the numbers of migrants are scarce.
Qatar is the home for about 4,000 Tamils mostly from Tamil Nadu.[1] In December 2000, the "Qatar Tamil Sangam" was inaugurated for conducting Tamil cultural programmes, teaching of Thirukkural and for conducting Tamil elocution contests for Tamil children.
There are about 450,000 Tamilians in the United Arab Emirates having come from Tamil Nadu as professionals and workers in many sectors.[20] [1] Pongal and New Year are celebrated on a grand scale in Dubai and in a few other states. The first Tamil newspaper from the Middle East region was launched from Dubai on December 10, 2014. Tamil 89.4 FM radio is a tamil radio broadcasting from Dubai UAE.
Bahrain is home for over 7000 Tamils mostly professionals and workers.[1] Saudi Arabia and Kuwait are also home for a substantial number of Tamils who are recent migrants.
தனித்தமிழ்நாடு என்பது விரல்விட்டு எண்ணக்கூடியவர்களின் மின்னஞ்சல்களில் இருக்கிறது. தனித்தமிழ்நாடு அமைக்க தமிழ்நாட்டில் பேசுவாரே இல்லை. எனவே, இப் பின்விளைவுகளுக்கு அஞ்சத் தேவையில்லை.
தமிழ்தேசிய இயக்கம் சீமான், மணியரசன், .... போன்றோர் தனித்தமிழ்நாடு அமைப்போம் எனப் பேசுவதில்லை. வன்முறை இந்தியாவில் இருந்து பிரிவோம் என்ற காரணத்தினால் காணோம். பொதுவாழ்வில் பதவி, பணம் என்பதே குறிக்கோளாக இருப்பதைப் பார்க்கிறோம். தேர்தல் வழியான அமைதிப்பூங்காவை திராவிடக் கட்சிகள் அமைத்துள்ளன. எல்லா சமயத்தவர்களும் அமைதியுடன் வாழ்வதும், தங்கள் சமயங்களைப் பரப்புவதும், பல மாநிலங்களில் இருந்து தொழில்கள் நடத்துவதும், அரசியலில் தமிழரை ஆள்வதுமாக இருப்பது தொடர்ந்து நடக்கும். - நா. கணேசன்
--
தேர்தல் வழியான அமைதிப்பூங்காவை திராவிடக் கட்சிகள் அமைத்துள்ளன.
~சிரித்து மாளலை . நான் நாட்தோறும் பல படிநிலை தமிழர்களை சந்தித்து வருகிறேன். அவர்கள் அறுபது வருடங்களாக காணாத அமைதிப்பூங்கா, உங்கள் கற்பனையில்!
எல்லா சமயத்தவர்களும் அமைதியுடன் வாழ்வதும்,
~ ஓ !
தங்கள் சமயங்களைப் பரப்புவதும், பல மாநிலங்களில் இருந்து தொழில்கள் நடத்துவதும், அரசியலில் தமிழரை ஆள்வதுமாக இருப்பது தொடர்ந்து நடக்கும். - நா. கணேசன்
~ உங்கள் கனவு பலிக்கட்டும், ஒரு நூற்றாண்டுக்குள்.
அன்புடன்,இன்னம்பூரான்
2017-01-08 14:26 GMT+05:30 seshadri sridharan <ssesh...@gmail.com>:
2017-01-07 22:55 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
தனித்தமிழ்நாடு என்பது விரல்விட்டு எண்ணக்கூடியவர்களின் மின்னஞ்சல்களில் இருக்கிறது. தனித்தமிழ்நாடு அமைக்க தமிழ்நாட்டில் பேசுவாரே இல்லை. எனவே, இப் பின்விளைவுகளுக்கு அஞ்சத் தேவையில்லை.
தமிழ்தேசிய இயக்கம் சீமான், மணியரசன், .... போன்றோர் தனித்தமிழ்நாடு அமைப்போம் எனப் பேசுவதில்லை. வன்முறை இந்தியாவில் இருந்து பிரிவோம் என்ற காரணத்தினால் காணோம். பொதுவாழ்வில் பதவி, பணம் என்பதே குறிக்கோளாக இருப்பதைப் பார்க்கிறோம். தேர்தல் வழியான அமைதிப்பூங்காவை திராவிடக் கட்சிகள் அமைத்துள்ளன. எல்லா சமயத்தவர்களும் அமைதியுடன் வாழ்வதும், தங்கள் சமயங்களைப் பரப்புவதும், பல மாநிலங்களில் இருந்து தொழில்கள் நடத்துவதும், அரசியலில் தமிழரை ஆள்வதுமாக இருப்பது தொடர்ந்து நடக்கும். - நா. கணேசன்
தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் http://www.kannotam.com/--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
நான் தனித்தமிழ்நாடு பற்றிச் சொல்கிறேன்.
தமிழ்நாட்டில் குறிப்பாகப் பொது வேலைப் போட்டிகளில் இப்போது பிராமணர் இனம் ஒதுக்கப்படுகிறது. திறமை மிக்க பிராமணர் தமிழகத்தில் பிழைக்க வழியின்றி, வெளிமாநிலங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ ஓடுகிறார்.
தமிழ்நாட்டில் இப்போது பெரியாரிசம் மீண்டும் உயிர்த்துத் தலைதூக்குகிறது. ஆகவே தனித் தமிழ்நாட்டில் ஆரியர் / திராவிடர் பிரிவினை வலுக்கும் என்பது என் முன்னறிவிப்பு.
சி. ஜெயபாரதன்
2017-01-08 3:41 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Sunday, January 8, 2017 at 12:32:11 AM UTC-8, காத்தன் தொன்னன் wrote:தமிழ்நாடு தனிநாடாக ஆயின், பிராமணர் துரத்தப்படுவார் [இப்போதே பலர் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்]. ஜாதீய மேல்தட்டு ஆதிக்கம் ஓங்கும். தாழ்த்தப்பட்டோர் வீழ்த்தப்படுவார். வெளி மாநிலத் தமிழர்கள் விரட்டப்படுவார். தமிழ்நாட்டு தயாரிப்புப் பொருட்கள் விற்கப் பிரச்சனைகள் எழும். அண்டை நாட்டுப் பகைமை [கேரளா, ஆந்திரா, கர்நாடகா] அதிகரிக்கும். ஈரோப் மாதிரி [ஈரோ] ஒரே நாணயம் வைத்துக் கூட்டு வாணிபம் இந்தியத் தனி மாநிலங்களில் நடப்பது கடினம். ஈரோப் நாடுகள் தொழிற்துறையில் முன்னேறியது போல் தமிழகம் இன்னும் முன்னேற வில்லை.இது தேவையற்ற கற்பனையான பீசல். நீங்கள் இன்றைய நிகழ்வுகளின் நோக்கில் பிரச்சனைகளை அணுகுகிறீர்கள் என்பது புரிகிறது. வெளிநாட்டிற்கு போகும் பிராமணர்கள் துரத்தப்பட்டு போவதில்லை. மொழி, மதம், பண்பாடு எது போனாலும் போகட்டும் என்ற பொருள்நோக்குடையவர் (materialist) பிராமணரே வெளிநாட்டு ஓடுகின்றனர். ஓடுபவரை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. 20 - 30 ஆண்டுகள் முன் அயல் நாடுகளில் குடியேறிய பிராமணர்களின் பிள்ளைகள் எந்த மொழி, மதம், பண்பாடு கைக்கொள்கின்றனர்.1952 பராசக்தி வசனம்:தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. திருமணக் கோலத்தில் இருந்த என் தங்கையைக் காண வந்தேன்.பிழைக்க வழிதேடி தமிழர் உலகம் அளவிலுமே பரவியுள்ளனர்.கீழுள்ளவர்கள், மேற்காசியாவில் வசிக்கும் தமிழர்கள் துரத்தப் பட்டவர்களா?இவர்களில் பிராமணர் விழுக்காடு என்னவாக இருக்கும்?West Asia[edit]
The Middle East is home to thousands of migrants from Tamil Nadu and Sri Lanka, and over 75.000 migrants immigrated to the Middle East in 2012 alone.[19] However, statistics on the numbers of migrants are scarce.
Qatar[edit]
Qatar is the home for about 4,000 Tamils mostly from Tamil Nadu.[1] In December 2000, the "Qatar Tamil Sangam" was inaugurated for conducting Tamil cultural programmes, teaching of Thirukkural and for conducting Tamil elocution contests for Tamil children.
United Arab Emirates[edit]
There are about 450,000 Tamilians in the United Arab Emirates having come from Tamil Nadu as professionals and workers in many sectors.[20] [1] Pongal and New Year are celebrated on a grand scale in Dubai and in a few other states. The first Tamil newspaper from the Middle East region was launched from Dubai on December 10, 2014. Tamil 89.4 FM radio is a tamil radio broadcasting from Dubai UAE.
Other countries[edit]
Bahrain is home for over 7000 Tamils mostly professionals and workers.[1] Saudi Arabia and Kuwait are also home for a substantial number of Tamils who are recent migrants.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
////தமிழ்நாட்டில் இப்போது பெரியாரிசம் மீண்டும் உயிர்த்துத் தலைதூக்குகிறது.////
////ஆகவே தனித் தமிழ்நாட்டில் ஆரியர் / திராவிடர் பிரிவினை வலுக்கும் என்பது என் முன்னறிவிப்பு.////
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
////பெரியாரிசம் எங்கே தலைதூக்குகிறது? தமிழ் தேசியம் பெரியாரிசத்துக்கு எதிர்ப்பாக இருக்கிறது. திராவிடக் கட்சிகள் - திமுக, அதிமுகவில் ஸ்டாலின், சசிகலா, ஓபிஎஸ் யாரும்பெரியாரிசம் எனப் பேசுவதோ, நடைமுறைப்படுத்தவோ காணோமே. பெரியாரிசம் என்றால் என்ன? அவ்வாறு உயிர்த்து தலைதூக்குகிறது? - என விளக்கி எழுதுங்கள்.நா. கணேசன்/////////தமிழ்நாட்டில் இப்போது பெரியாரிசம் மீண்டும் உயிர்த்துத் தலைதூக்குகிறது.////பெரியாரைப் பற்றிய திரைப்படம் திமுக / அதிமுக காலத்தில் ஏன் வர வேண்டும் ???////ஆகவே தனித் தமிழ்நாட்டில் ஆரியர் / திராவிடர் பிரிவினை வலுக்கும் என்பது என் முன்னறிவிப்பு.////தமிழ்நாடு திராவிட நாடாகத்தானே இருக்கிறது !!! பெரியாரிசம் என்றால் ஆரிய - திராவிடப் பிரிவினை, பிளவு, பிணக்கு, வெறுப்பு.
///பிழைக்க வழிதேடி தமிழர் உலகம் அளவிலுமே பரவியுள்ளனர்.கீழுள்ளவர்கள், மேற்காசியாவில் வசிக்கும் தமிழர்கள் துரத்தப் பட்டவர்களா?இவர்களில் பிராமணர் விழுக்காடு என்னவாக இருக்கும்?////நான் தனித்தமிழ்நாடு பற்றிச் சொல்கிறேன்.
தமிழ்நாட்டில் குறிப்பாகப் பொது வேலைப் போட்டிகளில் இப்போது பிராமணர் இனம் ஒதுக்கப்படுகிறது. திறமை மிக்க பிராமணர் தமிழகத்தில் பிழைக்க வழியின்றி, வெளிமாநிலங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ ஓடுகிறார்.
தமிழ்நாட்டில் இப்போது பெரியாரிசம் மீண்டும் உயிர்த்துத் தலைதூக்குகிறது. ஆகவே தனித் தமிழ்நாட்டில் ஆரியர் / திராவிடர் பிரிவினை வலுக்கும் என்பது என் முன்னறிவிப்பு. - சி. ஜெயபாரதன்
வணக்கம்.
On 09-Jan-2017 11:28 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
>
>
> On Sunday, January 8, 2017 at 10:51:25 AM UTC-8, jayabarathans wrote:
>>
>> ////பெரியாரிசம் எங்கே தலைதூக்குகிறது? தமிழ் தேசியம் பெரியாரிசத்துக்கு எதிர்ப்பாக இருக்கிறது. திராவிடக் கட்சிகள் - திமுக, அதிமுகவில் ஸ்டாலின், சசிகலா, ஓபிஎஸ் யாரும்
>> பெரியாரிசம் எனப் பேசுவதோ, நடைமுறைப்படுத்தவோ காணோமே. பெரியாரிசம் என்றால் என்ன? அவ்வாறு உயிர்த்து தலைதூக்குகிறது? - என விளக்கி எழுதுங்கள்.
>>
>> நா. கணேசன்/////
>>
>>
>>>
>>> ////தமிழ்நாட்டில் இப்போது பெரியாரிசம் மீண்டும் உயிர்த்துத் தலைதூக்குகிறது.////
>>
>>
>> பெரியாரைப் பற்றிய திரைப்படம் திமுக / அதிமுக காலத்தில் ஏன் வர வேண்டும் ???
>>
>>>
>>> ////ஆகவே தனித் தமிழ்நாட்டில் ஆரியர் / திராவிடர் பிரிவினை வலுக்கும் என்பது என் முன்னறிவிப்பு.////
>>>
>> தமிழ்நாடு திராவிட நாடாகத்தானே இருக்கிறது !!! பெரியாரிசம் என்றால் ஆரிய - திராவிடப் பிரிவினை, பிளவு, பிணக்கு, வெறுப்பு.
>
>
>
> பெரியாரிசம் என்றால் ஆரிய - திராவிடப் பிரிவினை, பிளவு, பிணக்கு, வெறுப்பு.
>
> பெரியாரிசம் என்றால் இவ்வளவுதானா ஐயா!!!!
> பல்கலைக்கழகங்களில் பெரியாரிசம் பாடங்களே உள்ளன.
> காந்தி எதிர்த்துப் போராடிய அனைத்தையுமே பெரியாரும் எதிர்த்துப் போராடினார்.
>
> இருவரும் கொண்ட அடிப்படை வேறுபாடு.... காந்தி வர்ணாசிரம தர்மத்தைப் போற்றினார்...
> போற்றிக் கொண்டே சாதியை எதிர்த்த மதநம்பிக்கையாளர் அவர்.
>
> பெரியார் மக்களிடைய உயர்வுதாழ்வு எழுப்பப்பட்டதன் காரணம் மதம், மதம் அதன் கடமையான நன்மையை, நீதியை செய்யத் தவறிவிட்டது என்று அடிப்படைக் காரணத்தை எதிர்த்தவர்.
>
> காந்தியம் என்றால் என்னவென்று கேட்டால்...
> அது ஆங்கிலேயரை எதிர்த்த இனவாதம்
> என்பது போல இருக்கிறது, பெரியாரிசம் குறித்து நீங்கள் தந்திருக்கும் விளக்கம்.
>
> ..... தேமொழி
>
காந்தியம் காந்தியின் சுயமுன்னேற்றிக்கானதல்ல, தேச அடிமை விடுதலைக்கானது.
பெரியாரிசம்
பெரியாரின் சுயமுன்னேற்றிக்கானது, சாதி அடிமை விடுதலைக்கானதல்ல.
அன்பன்
கி. காளைராசன்
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
அப்படியென்றால் காந்தி மடு என்றால் பெரியார் மலை என்கிறீரா தோழர்
வணக்கம்.
எனது ஊர்த் தெரு மக்களுக்கு நான் செய்த அளவிற்குப் பெரியாரோ காந்திஜியோ ஏதும் செய்துவிடவில்லை :)
--