தமிழ்ப் பொழில்: தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள்இதழ், தமஅ நூலகத்தில் ...

1,834 views
Skip to first unread message

தேமொழி

unread,
Mar 23, 2016, 4:30:49 AM3/23/16
to மின்தமிழ், Karanthai Jayakumar, ksuba...@gmail.com
வணக்கம்.

அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி ...

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.  

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது. 

இந்த இதழ்கள் மின்னூலாக தமிழ்மரபு அறக்கட்டளையின் நூலகத்தில் இணைகின்றன.

இதனை நமக்கு வழங்குபவர் தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்கள்.

அவரது வலைப்பூ பதிவுகள் ஒன்றின் மூலம்  தமிழ்ப் பொழில் இதழ்கள் பற்றிய அறிமுகத்தை நாம் அறியலாம்.

கீழே அக்கட்டுரை...   திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி. 


___________________________________________________



தமிழ்ப் பொழில்


                வாழி  கரந்தை  வளருந்  தமிழ்ச்சங்கம்
                வாழி  தமிழ்ப்பொழில்  மாண்புடனே  வாழியரோ
                மன்னுமதன்  காவலராய்  வண்மைபுரி  வோரெவரும்
                உன்னுபுக  ழின்நலம்  உற்று
                         - நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற மூன்றாவது ஆண்டிலேயே, திங்களிதழ் ஒன்றினைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உமாமகேசுவரனார் உள்ளத்தே உயிர் பெற்றது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்களைத் தமிழ்ப் பேருலகினருக்கு நன்கு தெரிவித்து, அன்னார் உதவிபெற்று அவற்றினை நிறைவேற்றுமாறு காண்டலும், தமிழ் மக்களையும், அவர்தம் தெய்வத் திருமொழியினையும் இழிதகவு செய்து, உண்மை சரித நெறி பிறழ எழுதிவரும் விசயங்களை நியாய நெறியில் கண்டித்தலும், மேல் நாட்டுச் சாத்திரங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அமைத்துக் கொள்ளுதலுமாகிய, இன்னோரன்ன நோக்கங்களோடு, சங்கத்தினின்று ஓர் சிறந்த தமிழ்ப் பத்திரிக்கை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஐவர் கொண்ட குழு ஒன்று 1914 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

     திருவாளர்கள் நா.சீதாராம பிள்ளை, ஐ.குமாரசாமி பிள்ளை, த.வீ.சோமநாதராவ்  மற்றும் த.வே.இராதாகிருட்டினப் பிள்ளை ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாவர். இக்குழுவினர் பத்திரிக்கைத் தொடங்குவதற்காக அரசாங்கத்தின் அனுமதி பெறுவதற்குரிய பணிகளைத் துவக்கினர். இதே வேளையில் பத்திரிக்கை ஆரம்பிப்பதென்றால் அதற்கு வேண்டும் மூலதனத்தைத் திரட்டும் பணியும் தொடங்கப் பெற்றது. தமிழ் அன்பர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து நன்கொடைகள் பெறுவதற்காக வேண்டுகோள் விடுக்கப் பெற்றது.

      பத்திரிக்கை ஒன்றினைத் தொடங்குவதற்காக 1914 ஆம் ஆண்டில் உமாமகேசுவரனர் அவர்களால் தொடங்கப் பெற்ற முயற்சிகள், பல்வேறு காரணங்களாலும் நிதிப் பற்றாக் குறையாலும், நிறைவேறாமலே இருந்தது.  இருப்பினும் 1919 ஆம் ஆண்டில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பெற இருக்கின்ற மாதாந்திர இதழுக்கு தமிழ்ப் பொழில் என்னும் பெயர் சூட்டப்பெற்றது.  1929-21 லும் போதிய அளவு புரப்போர் சேராமையினால் தமிழ்ப் பொழில் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

     இவ்வாண்டில் திருவாளர்கள் உமாமகேசுவரம் பிள்ளை, கும்பகோணம் த.பொ.கை. அழகிரி சாமி பிள்ளை, கூடலூர் வே. இராமசாமி வன்னியர், பட்டுக்கோட்டை வேணுகோபால் நாயுடு, திருச்சிராப்பள்ளி உ.க. பஞ்ச ரத்தினம் பிள்ளை, திருச்சி நா.துரைசாமி பிள்ளை, கும்பகோணம் ஆர்.சாமிநாத அய்யர் ஆகியோர் தமிழ்ப் பொழில இதழுக்குப் பங்குத் தொகை வழங்கினர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழாவானது, 4.9.1921 மற்றும் 5.9.1921 ஆகிய தேதிகளில், கரந்தை கந்தப்ப செட்டியார் அறநிலையத்தில,கீழையூர் சிவ. சிதம்பரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் போது, தமிழ் மொழியின் மேண்மையைப் பேணுதற் பொருட்டாகத் தமிழ்ப் பொழில என்னும் திங்கட்டாளை வெளியிடுவதற்கு தக்கவாறு பொருளுதவி செய்ய வேண்டுமெனத் தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறார்கள் எனும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இவ்வாண்டில்திருவாளர்கள் வேணுகோபால நாயுடு மற்றும் திருச்சி டி.நாராயண சாமி பிள்ளை ஆகியோர் தமிழ்ப் பொழில் பங்குத் தொகையாக ரூ.23 வழங்கினர்.

     1913 ஆம் ஆண்டில் உமாமகேசுவரனார் அவர்களால் தொடங்கப் பெற்ற முயற்சியானது, பதினோரு ஆண்டுகளுக்குப் பின்னரே நிறைவேறியது. 1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.  தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழினை அச்சிட்ட பெருமை, தஞ்சாவூர் லாலி அச்சகத்தையேச் சாரும். இதன் முதல் பொழிற்றொண்டராகப் பணிபுரிந்தவர் கவிஞர் அரங்க. வேங்கடாசலம் பிள்ளையாவார்.
 
1925 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப் பொழில் இரண்டாவது இதழின் அட்டை
 (முதல் இதழின் அட்டை கிடைக்கப் பெற வில்லை)
     பொதுவாக ஒரு இதழ் எனின் ஆசிரியர் அல்லது பொறுப்பாசிரியர் என்று அச்சிடுதல் மரபு. ஆனால் உமாமகேசுவரனாரோ, இதழாசிரியர் என்பதற்குப் பதிலாக பொழிற்றொண்டர் என்றே அச்சிடச் செய்தார். உறுப்பினர் கட்டணம் என்பதற்கு மாறாக கையொப்பத் தொகை என்றும், விலாசம் என்பதைஉறையுள் என்றும், ஆங்கிலத்தில் வி.பி.பி. என்பதை விலைகொளும் அஞ்சல்என்றும் பயன்படுத்தத் தொடங்கினார்.

     பல்வேறு இன்னல்களைத் தாண்டி தமிழ்ப் பொழில் இதழானது வெளிவரத் தொடங்கிய பின்னரும் கூட,  ஒவ்வொரு மாதமும், இவ்விதழ் சந்தித்த சோதனைகள், தாண்டிய தடைகள் ஏராளம். தமிழ்ப் பொழில் இதழினைப் போற்றுவார் போதிய அளவு இல்லாததால் வருந்திய உமாமகேசுவரனார் அவர்கள், தமிழ்ச் செல்வர்கள், தாய் மொழித் தொண்டிற்காக, ஆண்டிற்கு இரண்டு மூன்று ரூபாய் செலவிடுவதற்குத் தயங்கும் நிலை கண்டு வருந்தினார். தமிழ்ப் பொழில உறுப்பினராக அனைவரும் சேர்ந்து பயன்பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சை
தமிழ்ப் பொழில்

கருந்திட்டைக்குடி,
விசு, சித்திரை,க
ஐயா,
     இத்துடன் பொழிற் கையொப்ப விண்ணப்பம் ஒன்று இணைத்துள்ளோம். தங்கள் நண்பருள் ஒருவரையேனும் கையொப்பக்காரராகச் சேரும்படி வேண்டி, இணைத்துள்ள விண்ணப்பத்தில் அவர்கள் ஒப்பம் வாங்கி அனுப்ப வேண்டுகிறோம். ஒருவரைத் தாங்கள் சேர்த்தனுப்புவது, பொழிலின் பயனை ஆயிரவர்க்கு அளித்ததாகும் என்பதை நினைவூட்டுகிறோம். சிறுதொண்டு பெரும்பயன் விளைவிக்கும் வகைகளுள் இது ஒன்றெனக் கருத்திற் கொள்ள வேண்டுகிறோம்.

தங்கள் அன்பன்,
த.வே. உமாமகேசுவரன்
பொழிற்றொண்டர்

     உமாமகேசுவரனார் மேற்கொண்ட அயரா முயற்சிகளின் பயனாக, தஞ்சை மாநாட்டாண்மைக் கழகத்தினரும், தஞ்சை நாட்டாண்மைக் கழகத்தினரும், பாவநாசம் நாட்டாண்மைக் கழகத்தினரும், தத்தம் ஆட்சி எல்லையிலுள்ள பள்ளிக் கூடங்களுக்கெல்லாம் தமிழ்ப் பொழில இதழினை அனுப்பிட ஆணை வழங்கி உதவினர்.

     தஞ்சைமா நாட்டின் கல்வி நெறி ஆராய்ச்சியாளர் தலைவராக இருந்த, திரு பி.பி.எஸ்.சாஸ்திரியார் அவர்களும், இத் தமிழ்ப் பொழில் கல்லூரி பள்ளிக் கூடங்களுக்கு இன்றியமையாது வேண்டப்படும் சிறப்பினை உடைய உண்மையை அறிவித்து, அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிக் கூடங்களும் வாங்குமாறு செய்தார்.
 
மறைமலை அடிகள்
     தமிழ்ப் பொழில் இதழினைக் கண்ட மறைமலையடிகள் மனம் மகிழ்ந்து கூறியவற்றைப் பாருங்கள். தாங்கள் விடுத்த தமிழ்ப் பொழில் முதலிரண்டு மலர்களும் பெற்று மகிழ்ந்தேன். தாங்களும் ஏனை கற்றறிஞரும் எழுதியிருக்கும் தமிழ்க் கட்டுரைகளை உற்று நோக்கி வியந்தேன். தமிழ்ப் பொழில் நீடு நின்று நிலவுமாறு முயல்க. ஏனெனில், இஞ்ஞான்று பற்பல இதழ்கள் தோன்றித் தோன்றி மறைகின்றன. மேலும் வடசொற்கள் சிறிதும் கலவாத தனித் தமிழிழேயே, தாங்களும் மற்றைக் கல்வியறிஞரும் கட்டுரைகள் எழுதுவதை விடாப்பிடியாய்க் கைக்கொள்ளல் வேண்டும். வடசொற் கலப்பால் தமிழைப் பாழாக்க மடிகட்டி நிற்கின்றனர். ஆதலால் நம்மனோர் தமிழில் வடசொற்களைக் கலத்தற்கு சிறிதும் இடம் விட்டுக் கொடுத்தல் ஆகாது. தமிழ் மொழியை விட்டால் தமிழர்க்கு வேறு சிறப்பில்லை. தங்கள் முயற்சி நன்கு நடைபெறுக வென்று திருவருளை வேண்டுகிறேன்.

Innamburan S.Soundararajan

unread,
Mar 23, 2016, 4:33:38 AM3/23/16
to mintamil, Karanthai Jayakumar, Dr.Subashini
அரிதான பொழில். நன்றி பல.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
Mar 23, 2016, 4:41:39 AM3/23/16
to தேமொழி, மின்தமிழ், Karanthai Jayakumar, Dr.Subashini
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின்  மின்னூல் சேகரத்தில் குறிப்பாக மின்னிதழ் சேகரத்தில் இந்த அரிய பொக்கிஷம் படிப்படியாக வலையேற்றம் செய்யப்படும்.

கரந்தை தமிழ்ச்சங்கம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தமிழ்ச்சங்கம். அதன் தமிழ்ப்பணி பற்றிய விரிவான பதிவுகளை வருங்காலத்தில் இணைக்க எமக்கு ஆர்வம் உண்டு. 

இந்தத் தமிழ் பொழில் சஞ்சிகையினைத் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் வலையேற்றி அதனை  பொதுமக்கள் வாசித்து பயனுற அனுமதி அளித்த தமிழார்வலர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நல்வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த வெளியீடுகளைத் தேமொழி பொறுப்பெடுத்து தொடர்ந்து செய்து வருவார். அவரது முயற்சிக்கும் ஈடுபாட்டிற்கும் என் மனமார்ந்த நன்றி.

தமிழ் பொழில் தமிழ் மரபு அறக்கட்டளையின் சேகரத்தில் தனிச்சிறப்பினைக் கூட்டும் அரிய தொகுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

அன்புடன்
முனைர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
 
--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

தேமொழி

unread,
Mar 23, 2016, 4:46:05 AM3/23/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com

THF Reference Library

Wednesday, March 23, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 1

   


வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில். 
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 1 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________


தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 1
________________________________________________
இதழாசிரியர் R. வேங்கடாசலம் பிள்ளை

1. ஒரு திருப்பாட்டிற்கு உரை
--பண்டிதர் L. உலகநாத பிள்ளை

2. சங்ககாலச் சோழ அரச பரம்பரை
(உறந்தை, புகார்ச் சோழர்கள் பற்றிய தகவல்கள்)
-- திரு. சோமசுந்தர தேசிகன்

3. தொல்காப்பியம்
-- பண்டிதர் மு. வேங்கடசாமி நாட்டார்

4. தமிழ்மொழியும் தமிழ் மக்களுயர்வும்
-- தி. க.  உலகநாத பிள்ளை

5. தனிச் செய்யுட்கள்
-- T.V. இரத்தினசாமி

6. மழவர் வரலாறு
-- T.V.  சதாசிவப் பண்டாரத்தார்

7. பாரதமகிமை
-- தண்டமிழ்த்தொண்டன்

8. கட்டுரைக்கோவை
-- சா. சிதம்பரன்
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

Innamburan S.Soundararajan

unread,
Mar 23, 2016, 5:13:53 AM3/23/16
to mintamil, Karanthai Jayakumar, Dr.Subashini
1. பொழிலில் நனைந்து உவகை பூத்தேன்.
2. வாணாதுறை ஹைஸ்கூல் மாணவர் என் தந்தை. பிற்காலம் வணக்கத்துக்குரிய சதாசிவ பண்டாரத்தார் அவர்களை பார்க்க என்னை இட்டுச்சென்றார். அவர் எத்தனை சொல்லியும் என் தந்தை உட்காரவில்லை.
3. அவருடைய நூல் ஒன்றை த.ம. அ. வின் களன்ச்கியத்தில் நான் பதிவு செய்தவுடன், ஒருவர், தான் அதை தேடி வந்ததாகக் கூறினார்.
4. என் ஆய்வுக்கு இது மிகவும் உதவும்.
நன்றி.

Suba

unread,
Mar 23, 2016, 6:16:17 AM3/23/16
to Innamburan S.Soundararajan, mintamil, Karanthai Jayakumar, Dr.Subashini
திரு.இன்னம்பூரான் - தங்களின் ஆர்வமும் ஊக்கமும் பெரிதும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கின்றது.
இத்தனை வயதிலும் தளராது உங்கள் ஆய்வைத் தொடர்கின்றீர்கள். நீங்கள் நிச்சயமாக பலருக்கு நல்ல உதாரணம்.
🌷🌷

சுபா​

 

நன்றி.
இன்னம்பூரான்

Innamburan S.Soundararajan

unread,
Mar 23, 2016, 6:44:34 AM3/23/16
to Suba, mintamil, Karanthai Jayakumar
நன்றி , சுபாஷிணி. ஒரு வாரமாக என் பெண் சுஜாதா இங்கு டேரா. என் வாசஸ்தலத்தை தூய்மை உறைவிடமாக ஆக்கி விட்டாள்.
அவள் அனாவசியம் என்று எறிந்த டப்பாக்களை நாம் மீள்கொணர, அவள் மீளெரிய ஒரே தமாஷ்.அதனால், கொஞ்சம் தாமதம்🐐
நீங்கள் கொடுக்கும் ஊக்கம் எனக்கு டானிக். 🌻










இன்னம்பூரான்

தேமொழி

unread,
Mar 24, 2016, 3:08:37 AM3/24/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com

THF Reference Library


Thursday, March 24, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 2


வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 2 வெளியீடு

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 2
________________________________________________


1. நாட்டுப் புறங்களின் கல்வியும்,  நாட்டாண்மைக் கழகங்களின் கடமையும்
-- இதழாசிரியர் R. வேங்கடாசலம் பிள்ளை
[இது இன்றும் விவாதிக்கப்படும் தலைப்பு !!!]

2. தமிழ்மொழியும் தமிழ்மக்களுயர்வும்
-- மு. கோவிந்தராச நாட்டார்
[தமிழ் / திராவிடம் சொற்களின் துவக்கம் பற்றி, தமிழ் ஆரியத்தினின்று தோன்றியதா?]

3. திருவள்ளுவர் நூல்நய ஆராய்ச்சி
-- ஆ. பூவராகம்பிள்ளை
[உரையாசிரியர்கள் பற்றிய ஒப்பீடு]

4. தமிழ் வரன்முறை
-- அ. இறையொளி
[செய்யுள்]

5. தமிழ் நூலாராய்ச்சிக்குக் கல்வெட்டாராய்ச்சி இன்றியமையாதது
-- L. உலகநாதம் பிள்ளை
[கல்வெட்டுத் தகவல்கள் சில]

6. தமிழ்விடுதூதும் மொழிவரலாறும் 
-- அ. சிவப்பிரகாசர்
[ஆய்வுக்கட்டுரை]

7. தெய்வப் புலமை
-- S. நடேசபிள்ளை
[தெய்வப் புலமை வாய்ந்தோர் பற்றிய  கட்டுரை]

8. உண்மையுரைத்தல்
-- திருநீலகண்டர்
[வாய்மையின் இன்றியமையாமை பற்றிய கட்டுரை]

தேமொழி

unread,
Mar 24, 2016, 11:38:31 PM3/24/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com

THF Reference Library

Friday, March 25, 2016


தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 3



வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 3 வெளியீடு

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 3
________________________________________________


1. நாட்டுப் புறங்களின் கல்வியும்,  நாட்டாண்மைக் கழகங்களின் கடமையும் (தொடர்ச்சி ...)
-- இதழாசிரியர் R. வேங்கடாசலம் பிள்ளை

[இது இன்றும் விவாதிக்கப்படும் தலைப்பு !!!]

2. கடவுட் காட்சி விரி
-- கண்ணபுரத்துக் கவுணியன் வெண்ணெய்க்கண்ணனார்
[செய்யுள்]

3. ஏழைமைப் பத்து என்னும் நெஞ்சறிவுறூஉக்கள்
-- T. V. இரத்தினசாமி
[தனிச் செய்யுள்]

4. சிலாசாசனம்
எல். உலகநாதப்பிள்ளை
[திருக்கண்டியூர் ஆலய அம்மன் கோயில் சுவரில் உள்ள இராஜராஜ சோழன் சாசனம்]

5. சங்ககாலச் சோழ அரச பரம்பரை (தொடர்ச்சி ...)

(உறந்தை, புகார்ச் சோழர்கள் பற்றிய தகவல்கள்)
-- திரு. சோமசுந்தர தேசிகர்
[இலக்கிய, கல்வெட்டு, பட்டயச்  சான்றுகள் காட்டும் வரலாற்றுக் கட்டுரை]

6. வாய்மை (தொடர்ச்சி ...)

-- திருநீலகண்டர்
[உண்மையுரைத்தல்/வாய்மையின் இன்றியமையாமை பற்றிய கட்டுரை]

7. கட்டுரைக்கோவை

-- சா. சிதம்பரன்
[உண்மை ஒழுக்கம் பற்றிய கட்டுரை]

8. தமிழ்மொழியும் தமிழ்மக்களுயர்வும்

-- மு. கோவிந்தராச நாட்டார்
[தமிழ் / திராவிடம் சொற்களின் துவக்கம் பற்றி, தமிழ் ஆரியத்தினின்று தோன்றியதா?, தமிழகத்தின் தொன்மை, தமிழர் சிறப்பு]

தேமொழி .

unread,
Mar 25, 2016, 11:22:03 PM3/25/16
to Karanthai Jayakumar, மின்தமிழ், Subashini Tremmel, நா. கணேசன்
2016-03-25 7:37 GMT-07:00 Karanthai Jayakumar <karan...@gmail.com>:
செந்தமிழ்ச் சான்றீர் வணக்கம்.
நேற்று திருமிகு நா.கணேசன் ஐயா அவர்கள் அலைபேசி மூலம் அழைத்துப் பேசினார்.
தொடர்ந்து அவரது முகவரியினையும் மின்னஞ்சல் மூலம்அனுப்பி வைத்தார்.
52 ஆண்டுகளுக்கு உரிய தமிழ்ப் பொழில் இதழ்களை அனைத்தையும்
ஒரு பென் டிரைவ்வில் பதிவு செய்து, அவர்தம் முகவரிக்கு இன்றுஅனுப்பியுள்ளேன்.
அடுத்த மாதம் அமெரிக்கா வரும்பொழுது,தங்களிடம் நேரில் வழங்குவார்.


அன்பு கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு வணக்கம், 

தகவலறிந்தேன் ... உங்கள் உதவிக்கும், திரு. கணேசன் அவர்களது உதவிக்கும் மிக்க நன்றியுடையேன்.

அன்புடன்
..... தேமொழி


 

நன்றி 

என்றென்றும் அன்புடன்,
கரந்தை ஜெயக்குமார்
2016-03-23 14:00 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

தேமொழி

unread,
Mar 26, 2016, 6:11:37 AM3/26/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com

THF Reference Library

Saturday, March 26, 2016


தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 4



வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 4 வெளியீடு

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 4
________________________________________________


1. தொல்காப்பியம்: சொல்லதிகாரம் - பேராசிரியர் தெய்வச்சிலையாருரை
கரந்தைச் தமிழ்ச் சங்க வெளியீடாக ...

-- இதழாசிரியர்
[வெளியீடு பற்றிய தகவல்கள்]

2. தமிழ் எழுத்துக்கள் - தொல்காப்பியம் (தொடர்ச்சி ...)

-- பண்டிதர் மு. வேங்கடசாமி நாட்டார்
[தொல்காப்பியத்தில் எழுத்து: விளக்கம்]

3. சோமேசர் வெண்பா உரைக்குறிப்பு
-- ஆ. பூவராகம் பிள்ளை
[சோமேசர் வெண்பா உரை]

4. மெய்ப்பொருள் நாயனார்
--மு. வே. மா. உலக ஊழியன்
[பெரியபுராணம்]

5. திருவாளர்
-- முருகைய வாத்தியார்
[திரு+ஆள்+அர் இலக்கியத்தில் திருவாளர் குறிப்புகள்]

6. ஒரு பெரியார் நல்லுரை
-- மறைமலை அடிகள்
[தமிழ்ப் பொழிலுக்கு பாராட்டு வழங்குகிறார்]

7. நக்கீரர் - ஒரு நாடகம்
-- மு. கோவிந்தராய நாட்டார்
[நக்கீரர் - ஒரு நாடகத் தொடர்]

8. திருப்புறம்பியத்துக் கல்வெட்டுகள் (தொடர்ச்சி ...)

-- T.V.  சதாசிவப் பண்டாரத்தார்
[மழவர் வரலாற்றின் தொடர்ச்சி ???]

9. திருவாசகச் சிற்றாராய்ச்சி
-- இராவ்சாகிபு சு. வி. கனகசபைப்பிள்ளை
[திருவாதவூரர் காலம் - மாணிக்கவாசகர் காலம் பற்றிய குறிப்பு]

10. பாரத மகிமை
--தண்டமிழ்த் தொண்டன்
[செய்யுள்]

11. ஒரு வாழ்த்து
-- இதழாசிரியர்
[தஞ்சை நாட்டாண்மைக் கழகம் வாழிய]

தேமொழி

unread,
Mar 27, 2016, 3:46:56 AM3/27/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Sunday, March 27, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 5


வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 5 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 5
________________________________________________


1. பேராசிரியர் உரைக்குறிப்பு  (தொடர்ச்சி ...)
-- இதழாசிரியர்
[தொல்காப்பியம்: சொல்லதிகாரம் - பேராசிரியர் தெய்வச்சிலையாருரை
கரந்தைச் தமிழ்ச் சங்க வெளியீடாக ... ]

2. சீத்தலைச் சாத்தனார்
-- பண்டிதர் அ. கந்தசாமிப்பிள்ளை
[சீத்தலை என்ற ஊரைச் சேர்ந்தவர், பெயர் விளக்கம்]

3. நற்றாயும், செவிலித்தாயும்
-- இதழாசிரியர்
[நாடகம்: நற்றாய் = நமது தாய்நாடு, செவிலித்தாய் = ஆங்கிலக் கல்லூரி]

4. திருக்குறளுறை ஆராய்ச்சி
-- கந்தசாமியார்
[கடல் ஓடா கால்வல் நெடுந்தேர் - உரை]

5. தமிழ்ப் பல்கலைக்கழகம்
-- சி. வேதாசலம்
[தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டிய தேவையை முன்வைக்கும் கட்டுரை]

6.  மாணவர் விடைகள்
-- இதழாசிரியர்
[புதிர் வினாக்கள் தொகுப்பு]; மு------ன்:- தூக்கம் விளைவிக்கும் அறிய மருந்து, பண்டிதர்களிடம் விளையின்றிக் கிடைப்பது ...போன்றவை]

7. நூலாராய்ச்சி
-- சா. சிதம்பரன்
[நூலாய்வு செய்வோருக்குத் தேவையான பண்புகள்; ஆராய்ந்தெழுதும் அரும்பொருள்களை எல்லோரும் உணர்ந்து கொள்ளத்தக்க எளிய மொழியில் எழுதுதல் சாலவும் நன்று ]

8. திருப்புறம்பியத்துக் கல்வெட்டுகள் (தொடர்ச்சி ...)
-- T.V.  சதாசிவப் பண்டாரத்தார்
[இராஜராஜ சோழனின் கல்வெட்டுத் தகவல்கள்]

9. மேலைச் சிவபுரிச் சன்மார்க்க சபை
--வ. பழ. சா. சாமிநாதன் செட்டியார், சன்மார்க்க சபைத் தலைவர்
[உ. வே. சா. தலைமையில் நடந்த விழா பற்றிய செய்தி, இவ்விழாவில் மு. கதிரேசன் செட்டியார் 'பண்டிதமணி' பட்டமும், ரா. இராகவையங்கார் 'மகாவித்வான்' பட்டமும் பெற்றனர் ]

10. நமது மகிழ்ச்சி
-- இதழாசிரியர்
[பட்டமளிப்பு விழாவிற்குப் பாராட்டுகள்]

11. தமிழ்ப் பொழில் வாழ்த்து
-- அ. வரத நஞ்சைய பிள்ளை
[செய்யுள்]

12. நக்கீரர் - ஒரு நாடகம்  (தொடர்ச்சி ...)
-- மு. கோவிந்தராய நாட்டார்
[நக்கீரர் - ஒரு நாடகத் தொடர்]

தேமொழி

unread,
Mar 28, 2016, 4:34:35 AM3/28/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com


THF Reference Library
Monday, March 28, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 6

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 6 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 6
________________________________________________


1. ஒலோகமாதேவீச்வரக் கல்வெட்டு
-- L. உலகநாதம் பிள்ளை
[இராஜராஜா சோழன் மனைவி உலகமாதேவி எடுப்பித்த  கோயிலின், நன்கொடை பற்றிய விரிவான  கல்வெட்டு]

2. தமிழ் எழுத்துக்கள் - தொல்காப்பியம் (தொடர்ச்சி ...)
-- பண்டிதர் மு. வேங்கடசாமி நாட்டார்
[தொல்காப்பியத்தில் எழுத்து: விளக்கம்]

3. திருத்தக்கதேவர் கவித்திறம்
E. S. வரதராச ஐயர்
[சீவகசிந்தாமணி இலக்கிய நயம் பாராட்டல்]

4.  திருவாசகச் சிற்றாராய்ச்சி
-- இராவ்சாகிபு சு. வி. கனகசபைப்பிள்ளை
[திருவாதவூரர் காலம் - மாணிக்கவாசகர் காலம் பற்றிய குறிப்பு]

5. சிலப்பதிகார நாடகத்து ஒரு பகுதி
-- இதழாசிரியர்
[சங்கத்தின் 14 ஆண்டுவிழாவில், மாணவர் நாடகத்திற்காக எழுதப்பட்ட சிலப்பதிகார நாடகம்]

6. ஆண்டுவிழாவில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி
-- சங்கத்தலைவர்
[நன்கொடையளித்த திருப்பனந்தாள் மடாலயத்திற்கு நன்றி]

Suba

unread,
Mar 28, 2016, 1:17:41 PM3/28/16
to தேமொழி, மின்தமிழ், Karanthai Jayakumar
நான் பயணத்தில் இருந்ததால் தொடர்ச்சியான வெளியீடுகளை உடன் பார்க்க இயலவில்லை.

தொய்வின்றி வெளியிட்டு வரும் தேமொழிக்கும் அனுப்பி உதவிய திரு.கரந்தை  ஜெயக்குமார் அவர்களுக்கும், தொடர்பில் உதவும் நண்பர் டாக்டர்.கணேசன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

அரியதொரு பணி இது. இதில் உங்கள் ஒத்துழைப்பு மகத்தானது.

சுபா

தேமொழி

unread,
Mar 29, 2016, 2:43:51 AM3/29/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Tuesday, March 29, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 7

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 7 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 7
________________________________________________


1. "குடம்பை" என்னுஞ் சொல்லுக்கிட்ட வயிரக் குப்பாயம்
- B. S. இரத்தினவேலு முதலியார்
[குடம்பை தனித்தொழிய - குறள் விளக்க உரை]

2. தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கம்- 14 ஆண்டுவிழா நிகழ்ச்சி
-- இதழாசிரியர்
[பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் தலைமை, ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்குக் கோ-பற்று கூறி விழா துவங்கியுள்ளது !!, வித்துவான் படிப்பிற்கு, நுழைவுத் தேர்வு பற்றிய முன்மொழிவுகள்]

3. பொன்னியாற்றின் போற்றிச் சிலேடைப் பதிகம் (ஆண்டுவிழா நிகழ்ச்சி)
-- வே. முத்துசாமி ஐயர்
[காவிரியுடன், சிவன், உமாதேவி, திருமால், இலக்குமி எனப் பலரை இணைத்துப் பாடப்பட்ட சிலேடைச் செய்யுள்கள்]

4. கலிங்கத்துப்பரணியாராய்ச்சி மறுப்பு
--அ. கோபாலையன்
கலிங்கத்துப்பரணியாராய்ச்சி பற்றிய குறிப்புகள்]

5.  சீத்தலைச் சாத்தனார்  (தொடர்ச்சி ...)
-- பண்டிதர் அ. கந்தசாமிப்பிள்ளை
[ஊரும், மரபும்]

6.  ஒலோகமாதேவீச்வரக் கல்வெட்டு  (தொடர்ச்சி ...)
-- L. உலகநாதம் பிள்ளை
[இராஜராஜ சோழன் மனைவி உலகமாதேவி எடுப்பித்த  கோயிலின், நன்கொடை பற்றிய விரிவான  கல்வெட்டு]

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 29, 2016, 7:17:17 AM3/29/16
to mintamil

நல்லதொரு தமிழ்ப்பணி. பாராட்டுகள்.

--

தேமொழி

unread,
Mar 30, 2016, 12:35:50 AM3/30/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Wednesday, March 30, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 8


தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 8

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 8 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 8
________________________________________________


1. முன்னுரைக் குறிப்பு
-- இதழாசிரியர்
[தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கம்- 14 ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் ஆற்றிய தலைமையுரையின் கருத்துத் தொகுப்பு, தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்றும், ஆங்கில மொழி பெயர்ப்புக் கழகம் ஒன்றும் தேவை]

2. முன்னுரை  (தலைமையுரை) -  இணைப்பு
-- பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார்
[தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கம்- 14 ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் ஆற்றிய தலைமையுரை - 30 பக்கங்கள்]

தேமொழி

unread,
Mar 31, 2016, 2:16:21 AM3/31/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Thursday, March 31, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 9

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 9 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 9
________________________________________________


1.  மகிழ்ச்சி
-- இதழாசிரியர்
[ T.N. சிவஞானம் பிள்ளை, R. கிருஷ்ணராவ் பான்சலே , வெ.பெ.  சுப்ரமணிய முதலியார் ஆகிய தமிழறிஞர்கள், முறையே,  சர், இராவ் பகதூர், இராவ்சாகேபு பட்டம் பெற்றமைக்கு வாழ்த்துகள்]

2. ஏறு தழுவுதல் (தொழுமாடு பிடித்தல்)
-- இதழாசிரியர்
[இலக்கியங்களில் ஏறுதழுவுதலுக்குச் சான்றுகள் கொடுக்கும் விரிவான கட்டுரை ]

3. தமிழ்நாட்டுக் கல்வி
-- பண்டிதர் அ. கோபாலையர்
[முன்னர் வழக்கில் இருந்த 'அரிச்சுவடி'  கல்விமுறை பற்றிய விளக்கம் தரும் கட்டுரை, இதழ் வெளிவந்த காலத்தில் (1926)  கல்வியின் தரம், மாணவரின் தரம் குறைந்ததென்ற புலம்பல்!!! ]

4. கட்டுரை எழுதுதல் (கட்டுரை = வியாசம்)
-- இதழாசிரியர்
[கட்டுரை எழுதுதலைக் கற்பித்தற்கு உரியார் யார், தாய்மொழிப் பயிற்சி இன்மையால் தமிழ்க்கல்வி குறைந்தது, கட்டுரை எழுதும் பயிற்சி உதவலாம்,  பள்ளியில் 8, 9 வகுப்புகளில் தொடங்கல் வேண்டும்]

5. நக்கீரர் - ஒரு நாடகம்  (தொடர்ச்சி ...)
-- மு. கோவிந்தராய நாட்டார்
[நக்கீரர் - ஒரு நாடகத் தொடர்]

6. தமிழர் வரலாறு - முதல் பாகம் - கி. மு. 450 வரையில்
-- ப.மு. சிதம்பர முத்தரையர்
[தமிழகத்தில் பட்டப்பெயர்கள் சாதிகளாக உருவெடுத்தது பற்றிய விளக்கம் (பக்கம் - 320), நாடு முன்னேற்றம் அடைய மக்கள்  தங்கள் வரலாற்றை அறிந்திருக்க வேண்டும், கடல் கோள் காலம் பற்றிய குறிப்புமுண்டு] 

7. திருவாசகச் சிற்றாராய்ச்சி (தொடர்ச்சி ...)
-- இராவ்சாகிபு சு. வி. கனகசபைப்பிள்ளை
[திருவாதவூரர் காலம் - மாணிக்கவாசகர் காலம் பற்றிய குறிப்பு தொடர்கிறது]

8. கலிங்கத்துப்பரணியாராய்ச்சி
-- மு. இராகவையங்கார்
[முன்னர் வெளிவந்த அ. கோபாலையன் அவர்களின் கலிங்கத்துப்பரணியாராய்ச்சி மறுப்பு கட்டுரையின் மீது விமர்சனம், இதழாசிரியரின், எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்க வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் வெளியிடப்பட்டுள்ளது]

தேமொழி

unread,
Apr 1, 2016, 12:21:43 AM4/1/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Friday, April 1, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 10

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 10 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 10
________________________________________________
இதழாசிரியர்: கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை

1. தமிழ்ப் பல்கலைக்கழகம்
-- இதழாசிரியர்
[ தமிழ்ப் பல்கலைக்கழகம்  அமைப்பதன் தேவையை வலியுறுத்தும் தலையங்கம்]

2. தமிழ்ப் புலவருக்கு மாநிலவளாக அறிவு
-- அ. கந்தசாமிப் பிள்ளை
[தமிழறிஞர்களுக்கு புவியியல் அறிவு (மாநிலவளாக அறிவு) இன்றியமையாதது.  அது இல்லாததற்குச் சான்று புகழேந்தியாரின் நளவெண்பாவில்  நிடத நாட்டில் இருந்து அயோத்தி செல்லும் பொழுது வழியில் கடல் இடைப்பட்டதாக வரும்  குறிப்பு ... போன்ற விளக்கங்கள் ]

3. ஆளுடைய நம்பிகள் திருப்பாட்டு
-- மு. வே. மா. வீ. உலகவூழியன்
[பெரிய புராணம் காடும் சுந்தரர் பற்றிய கட்டுரை]

4. நக்கீரர் - ஒரு நாடகம்  (தொடர்ச்சி ...)
-- மு. கோவிந்தராய நாட்டார்
[நக்கீரர் - ஒரு நாடகத் தொடர்]

5. தமிழ்த்தாய் வாழ்த்து
-- மு. வே. மா. வீ. உலகவூழியன்
[தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்]

6. கலிங்கத்துப்பரணியாராய்ச்சி - விளக்கம்
-- அ. கோபாலையர்
[முன்னர் வெளிவந்த மு. இராகவையங்கார்  அவர்களின் கலிங்கத்துப்பரணியாராய்ச்சி விமர்சனக் கருத்துகளுக்கு   அ. கோபாலையர் விளக்கம் கூறுகிறார். இதழாசிரியரின், கூற்றுப்படி, இது ஒரு பொருட்போர்]

7. புகழுடம்பு பெற்றவர்
-- சாமி. சிதம்பரன்
[தமிழ்ப் புலவர்களின் சிறப்பு]

8. ஓரி
-- T.V.  சதாசிவப் பண்டாரத்தார்
[இலக்கியத்தில் வல்வில் ஓரி குறிப்புகள்] 

9. இந்தியத்தாய் தன் மக்கட்கு உரைப்பது
-- T.V. இரத்தினசாமி
[சந்தப்பாடல்]

10. சங்ககாலத்துச் சோழ அரசர் பரம்பரை (தொடர்ச்சி ...)
-- திரு. சோமசுந்தர தேசிகன்
[உறந்தை, புகார்ச் சோழர்கள் பற்றிய தகவல்கள்]

11. நமது பொழில்
-- இதழாசிரியர்
[இதுவரை பொழிலில் கட்டுரை எழுதி வந்தவர்களைப் புலவர் குழுவில் பங்கு பெற்றுத் தொடர்ந்து எழுத அழைப்பு வைக்கப்படுகிறது]

தேமொழி

unread,
Apr 2, 2016, 1:18:32 AM4/2/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Saturday, April 2, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 11 & 12

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 11 & 12 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிடப்பட்ட பதிவு **
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 11 & 12
________________________________________________
இதழாசிரியர்: கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை

1. இளவேனிற் காலத்து இன்பமாலை
-- இதழாசிரியர்
[இளவேனில் மாலை இன்பம் குறித்து இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகள்]

2. ஒரு பெரும் மகிழ்ச்சி
-- இதழாசிரியர்
[உமா - செல்வம் ஆகியோருக்குத் தஞ்சை நாட்டாண்மைக் கழகத்தில் பாராட்டு, மற்றும் உருவத் திறப்புவிழா எடுத்தமைக் குறித்து மகிழ்ச்சி ]

3. சர். சிவஞானமும், தமிழ்ப் பல்கலைக்கழகமும்
-- திராவிடன்
[சர். சிவஞானம் கொடுத்த விளக்கம்]

4. தமிழர் வீரம்
-- சா. சிதம்பரன்
[தமிழர்களின் உண்மையான வீரம் என்பது என்ன? கட்டுரையாசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க இதழாசிரியர் மாற்றம் செய்யாது வெளியிட்ட இலக்கியத் தொடர் கட்டுரைத் தொடர்]

5. தமிழக வரலாறு  (தொடர்ச்சி ...)
-- ப.மு. சிதம்பர முத்தரையர்
[குமரி கண்டம் குறிப்பு, மனித இனத்தின் தோற்றமும் வளர்ச்சியும், ஐவகை நிலங்களும் வாழ்வும்] 

6. சிறுமறை (குட்டிக்குறள்)
--சுகவனம் சிவப்பிரகாசன்
[தமிழ் பயிலும் மாணவருக்குப் பாடத்தில் திருக்குறள் இல்லாநிலைக்கு வருத்தம், இரண்டடிக் குறளை ஓரடியில் சொல்லும் ஒரு முயற்சி; 'கசடறக் கற்றுத் தகநிற்பதழகு" ]

7.  கலிங்கத்துப்பரணியாராய்ச்சி - விளக்கம்
-- மு. இராகவையங்கார் 
[மு. இராகவையங்கார்  அவர்கள் ஆசிரியருக்குக் கூறும் தன்னிலை விளக்க மடல்]

8. நக்கீரர் - ஒரு நாடகம்  (தொடர்ச்சி ...)
-- மு. கோவிந்தராய நாட்டார்
[நக்கீரர் - ஒரு நாடகத் தொடர் -- முடிவுறுகிறது]

9. ஒரு குறட்பா
-- பண்டிதர் ந. மு. வேங்கடசாமி நாட்டார்
["நத்தம்போற் கேடு உளதாகும் சாக்காடும்" புகழ் அதிகாரத்துத் திருக்குறளுக்கு விளக்கம்]

10. வள்ளுவர் கலித்துறை
-- பண்டிதர் மு. வேங்கடசாமி நாட்டார்
[திருக்குறள் அதிகாரங்களின் தலைப்பில் செய்யுள்கள்]

11. ஒரு விண்ணப்பம்
-- கந்தசாமியார்
[விலங்குகளை வதைக்க வேண்டாம் என்ற வேண்டுகோள் முன்வைக்கப்படுகிறது]

12. மத்தியகாலச் சோழர் வரலாறு  (தொடர்ச்சி ...)
-- திரு. சோமசுந்தர தேசிகர்
[சோழ அரசர் பரம்பரை பற்றிய கட்டுரைத் தொடர் வரிசையின் தொடர்ச்சி ... இக்கட்டுரையில் விஜயாலயச் சோழன் முதற்கொண்ட சோழ வரலாறு]

13. சங்க நிகழ்ச்சி
-- உமா. பஞ்சாபகேசன்
[நிகழ்ந்த சங்கப் பொதுக்கூட்டங்கள் பற்றிய சிறு குறிப்புகள் (விழாக்கள் மாலை 27 1/2 நாழிகைக்குத் தொடங்கின (?) ;  புகழ் பெற்ற தமிழறிஞர்களின் உரைகள் இடம் பெற்றுள்ளன;  கல்லூரி நிகழ்ச்சிகள்]

14. மாணவர் பக்கங்கள் - நிலாப்பாடம்
-- ?? கட்டுரை ஆசிரியர் கொடுக்கப்பெறவில்லை
[ஆசிரியர் மாணவர் உரையாட முறையில், இலக்கியங்களில் காணப்பெறும் வானியல் செய்திகள் கொடுக்கப்படுகின்றன]

15. கடிகாரம் வருமுன் கால அளவு
-- இதழாசிரியர்
[பண்டையக்காலக் காலக் கணக்கிடும் முறை படங்களுடன் விளக்கம்]

தேமொழி

unread,
Apr 3, 2016, 2:37:55 AM4/3/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Sunday, April 3, 2016


தமிழ்ப் பொழில் (1926 - 1927) துணர்: 2 மலர்: 1 & 2

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1926 - 1927 ---  துணர்: 2 மலர்: 1 & 2 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிடப்பட்ட பதிவு **
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1926 - 1927
துணர்: 2 மலர்: 1 & 2
________________________________________________
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):
கரந்தைக் கவியரசு ஆர். வேங்கடாசலம் பிள்ளை
நீ. கந்தசாமிப்பிள்ளை
________________________________________________

அறிவிப்பு: ஒரு துயரம்
--ஆர். வேங்கடாசலம் பிள்ளை (இதழாசிரியர்)
[சங்கத்தலைவர்களின் மூத்த முகனும், சங்கத்தின் தொண்டருமாகிய 16 வயது மாணவர் செல்வன் பஞ்சாபகேசனின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தல்]

1. கூவலாமை (தொடர்ச்சி...)
-- நீ. கந்தசாமி பிள்ளை (இதழாசிரியர்)
[மொழி வளர்ச்சி பற்றிய விளக்கம்]

2. மழவர் வரலாறு (தொடர்ச்சி...)
-- T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[மழவர் வரலாறு பற்றிய கட்டுரை]

3. நத்தம்போற்கேடு என்னுங் குறளுறை (தொடர்ச்சி...)
-- T.N. அப்பனையங்கார்
[நத்தம்போற்கேடு குறள் ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரைவிளக்கம் பற்றி விவாதங்கள்]

4.  உலகவரலாறு (தொடர்ச்சி...)
-- ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[ஆங்கில நூல் கூறும் உலக வரலாறு பற்றியத் தொகுப்பு]

5. தஞ்சையரசர்
-- குப்புசாமி ராசு
[சோழர் வடநாட்டில் இருந்து வந்தவர் என்ற கருத்து]

6. வரலாற்று மொழிகள் (தொடர்ச்சி...)
--சி. சோமசுந்தர முதலியார்
[ஒன்பது பற்றி மொழி விளக்கம்]

7. கரந்ததைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி நிகழ்சிகள்
-- நா. விசுவநாதன்
[நிகழ்சிகள் பற்றியத் தொகுப்பு]

8. கற்புடைய மகள் கண்ணகி (தொடர்ச்சி...)
-- பண்டிதர் எல். உலகநாத பிள்ளை
[ கண்ணகி  பற்றிய தொடர் கட்டுரை]

9. நத்தம்போற்கேடு என்னுங் குறளுறை ஆராய்ச்சி (தொடர்ச்சி...)
-- பண்டிதர் ந. மு. வேங்கடசாமி நாட்டார்
[ T.N. அப்பனையங்கார்  கருத்துகளின் அடிதொட்டு நத்தம்போற்கேடு குறள் உரைவிளக்க மறுவாதங்கள்]

10.  தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் (தொடர்ச்சி...)
--K. சோமசுந்தரம் பிள்ளை
[வரலாற்று நெடுஞ்செழியன்கள் பற்றிய கட்டுரை]

11. மத்தியகாலச் சோழர் சரிதக்குறிப்புகள் (தொடர்ச்சி...)
-- தமிழ்ப்பண்டிதர் சோமசுந்தர தேசிகர்
[கல்வெட்டுத் தகவல்களுடன் மத்தியகாலச் சோழர் சரிதக்குறிப்புகள்]

அறிவிப்பு: மற்றொரு துயரம்
--ஆர். வேங்கடாசலம் பிள்ளை (இதழாசிரியர்)
[T.N. குருமூர்த்திப்பிள்ளை அவர்களின்  மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தல்]

தேமொழி

unread,
Apr 4, 2016, 2:21:16 AM4/4/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com


THF Reference Library
Monday, April 4, 2016

தமிழ்ப் பொழில் (1926 - 1927) துணர்: 2 மலர்: 3 & 4

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
இரண்டாம்  ஆண்டு: 1926 - 1927 ---  துணர்: 2 மலர்: 3 & 4 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிடப்பட்ட பதிவு **
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
இரண்டாம்  ஆண்டு: 1926 - 1927
துணர்: 2 மலர்: 3 & 4
________________________________________________

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்)
கரந்தைக் கவியரசு ஆர். வேங்கடாசலம் பிள்ளை
நீ. கந்தசாமிப்பிள்ளை
________________________________________________

1. தொல்காப்பிய மரபியல்
-- நீ. கந்தசாமி பிள்ளை, இதழாசிரியர்
[தொல்காப்பியத்தின் தொன்மை]

2. ஓர் நல்வரவேற்பு
-- தி. கு. தங்கவேலுப் பிள்ளை  எம்.எல்.சி.
[தமிழ்ப்புலவர் பெருங்கூட்டத்தின் வரவேற்புரை]

3. மூவர் தமிழ்
-- வேலாயுதம் பிள்ளை
[மூவர் தமிழும் முனிமொழியும் பற்றிய விளக்கம்]

4. வரலாற்று மொழிகள் (தொடர்ச்சி...)
--சி. சோமசுந்தர முதலியார்
[பண்டைய நூலாராய்ச்சி, இம்முறை, அய்யர் என்னும் சொல் தமிழ்ச் சொல்லா? அல்லது ஆரியச் சொல்லா? என்ற ஆராய்ச்சி ]

5. எட்டு, ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம்
--மு. கோவிந்தராய நாட்டார்
[சி. சோமசுந்தர முதலியார் அவர்களது வரலாற்று மொழிகள் கட்டுரையின் மீது விவாதம்]

6.  தஞ்சையரசர்  (தொடர்ச்சி...)
-- கோ. குப்புசாமிராசு
[கல்வெட்டுத் தகவல்களுடன் மத்தியகாலச் சோழர் சரிதக்குறிப்புகள்]

7. மத்தியகாலச் சோழர் வரலாறு   (தொடர்ச்சி...)
-- தமிழ்ப்பண்டிதர் சோமசுந்தர தேசிகர்
[கல்வெட்டுத் தகவல்களுடன் மத்தியகாலச் சோழர் சரிதக்குறிப்புகள்]

8. சம்புவராய மன்னர்
-- T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[சம்புவராய மன்னர்  பற்றிய கட்டுரை, கல்வெட்டுத் தகவல்களுடன்]

9. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்  (தொடர்ச்சி...)
--K. சோமசுந்தரம் பிள்ளை
[வரலாற்று நெடுஞ்செழியன்கள் பற்றிய கட்டுரை]

10. நறுந்தொகைப் பதிப்பு
-- மாந்தை, வே. கோபால கிருஷ்ணய்யர்
[நறுந்தொகை நூல்  பதிப்பு பற்றியக் கருத்துகள்]

தேமொழி

unread,
Apr 5, 2016, 2:22:48 AM4/5/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Tuesday, April 5, 2016

தமிழ்ப் பொழில் (1926 - 1927) துணர்: 2 மலர்: 5 & 6


தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
இரண்டாம்  ஆண்டு: 1926 - 1927 ---  துணர்: 2 மலர்: 5 & 6 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளிவந்த பதிவு **
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
இரண்டாம்  ஆண்டு: 1926 - 1927
துணர்: 2 மலர்: 5 & 6
________________________________________________

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்)
கரந்தைக் கவியரசு ஆர். வேங்கடாசலம் பிள்ளை
நீ. கந்தசாமிப்பிள்ளை
________________________________________________

1. கம்பரும் மக்கள் உள்ளமும்
-- நீ. கந்தசாமி பிள்ளை, (இதழாசிரியர்)
[கம்பரின் சிறப்பு பற்றிய கட்டுரை]

2. உலகவரலாறு  (தொடர்ச்சி...)
-- ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[ஆங்கில நூல் கூறும் உலக வரலாறு பற்றியத் தொகுப்பு]

3. தமிழர் வீரம் (தொடர்ச்சி...)
-- சாமி. சிதம்பரன்
[தமிழிலக்கியம் காட்டும் மூவேந்தர்களின் வீரவரலாறு கூறுதல்]

 4. வரலாற்று மொழிகள் (தொடர்ச்சி...)
--சி. சோமசுந்தர முதலியார்
["நாய்க்கர்" பற்றிய ஆய்வு]

5. பா. வே. மாணிக்கம் நாயக்கரின் அஜ்ஞாநத்தின் ஆய்வுரைகள்
-- வே. உமாமகேசுவரம் பிள்ளை
[அஜ்ஞாநத்தின் ஆய்வுரை நூல் மதிப்புரை]
* மோர்க்குழம்பு லாலி படிக்கவும் - பக்கம் # 182, வசைப்புகழ், ஏசல் பாடல்

6. இயல்நூற் குறிப்பு
-- இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[இயல் நூல் இலக்கண விளக்கம்]

7. குமரகுருபரவடிகளும், அவர் நூல்களும் 
-- இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[குமரகுருபரர் வாழ்க்கை  வரலாறு, அவர்   படைப்புகளின் இலக்கிய நயம் பாராட்டல்]

8. தமிழ்மக்களும் கப்பற்றொழிலும்
-- K. சோமசுந்தரம் பிள்ளை
[இலக்கியங்கள் காட்டும் கப்பல் பற்றியக் கட்டுரை]

9. வள்ளல்கள் வரலாறு
-- ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[ இலக்கியம் காட்டும் கடையேழு வள்ளல்கள் வரலாறு]

10. வரலாற்று மொழியாராய்ச்சி விளக்கம்
-- சோமசுந்தர முதலியார், கோவை அரசு கலைக் கல்லூரி
[ஒன்பது பற்றிய ஆராய்ச்சி]

11. சோதிமரம்
அ. கந்தசாமிப்பிள்ளை
[சோதிமரம், ஒளிரும் மரங்கள் ஒளிவீச அறிவியல் காரணம்]

தேமொழி

unread,
Apr 6, 2016, 4:04:15 AM4/6/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Wednesday, April 6, 2016

தமிழ்ப் பொழில் (1926 - 1927) துணர்: 2 மலர்: 7 & 8

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
இரண்டாம்  ஆண்டு: 1926 - 1927 ---  துணர்: 2 மலர்: 7 & 8 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
இரண்டாம்  ஆண்டு: 1926 - 1927
துணர்: 2 மலர்: 7 & 8
________________________________________________

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்)
கரந்தைக் கவியரசு ஆர். வேங்கடாசலம் பிள்ளை
நீ. கந்தசாமிப்பிள்ளை
________________________________________________

1. கற்புடைய மகள் கண்ணகி  (தொடர்ச்சி...)
-- பண்டிதர் எல். உலகநாத பிள்ளை
[ கண்ணகி  பற்றிய தொடர் கட்டுரை]

2. தமிழர் வீரம் (தொடர்ச்சி...)
-- சாமி. சிதம்பரன்
[தமிழிலக்கியம் காட்டும் மூவேந்தர்களின் வீரவரலாறு கூறுதல்]

3. நெசவுத்தொழிலும், நம்மவர்களும்
-- நா. விசுவநாத அய்யர்
[நெசவுத் தொழில் பற்றிய உலகளாவிய வரலாற்றுப் பார்வை]

4. வள்ளல்கள் வரலாறு  (தொடர்ச்சி...)
-- ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[ இலக்கியம் காட்டும் கடையேழு வள்ளல்கள் வரலாறு]

5. குற்றியலுகரப் புணரியல்
மு. கோவிந்தராய நாட்டார்
[*முதல் 2 பக்கங்களைக் கட்டுரையின் இறுதியில் காண்க, இலக்கண விளக்கம் வரலாற்று மொழிகள் -- சோமசுந்தர முதலியார் கட்டுரையின் எதிரொலி]

6. சிலப்பதிகார நாடகத்து ஒரு பகுதி
?? ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படவில்லை
[மாணவர் பக்கங்கள்: சிலப்பதிகார நாடகம், மதுரையில் காட்சி, பரத்தையுடன்  பரத்தன் என்பவரும் உள்ளார் (?) , *பக்கங்களின் வரிசையில் மீண்டும் குளறுபடி]

தேமொழி

unread,
Apr 7, 2016, 12:19:48 AM4/7/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Thursday, April 7, 2016

தமிழ்ப் பொழில் (1926 - 1927) துணர்: 2 மலர்: 9, 10, 11, 12 (பகுதி - 1)

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
இரண்டாம்  ஆண்டு: 1926 - 1927 ---  துணர் 2: மலர்: 9, 10, 11, 12 (பகுதி - 1) வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 4 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

முதல் 7 கட்டுரைகளை உள்ளடக்கிய இந்த இதழின் முதல் பகுதியின் 
உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
இரண்டாம்  ஆண்டு: 1926 - 1927
துணர் 2: மலர்: 9, 10, 11, 12 (பகுதி - 1)
________________________________________________

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்)
கரந்தைக் கவியரசு ஆர். வேங்கடாசலம் பிள்ளை
நீ. கந்தசாமிப்பிள்ளை
________________________________________________

1. தமிழிற் பிறமொழிக் கலப்பு
வே.
[தலையங்கம், மொழிக்கலப்பைத் தவிர்க்க வலியுறுத்தும் கட்டுரை., ஆசிரியர் பெயர் முதலெழுத்து மட்டும் உள்ளது, இதை எழுதியவர் இதழாசிரியர்  ஆர். வேங்கடாசலம் பிள்ளை யாக இருக்க வாய்ப்புள்ளது]

2. திருக்குறள் அதிகார அடைவு
L. உலகநாத பிள்ளை
[திருக்குறள் உள்ளடக்கம் பற்றிய செய்யுள்]

3. குமரகுருபரவடிகளும், அவர் நூல்களும்  (தொடர்ச்சி...)
-- இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[குமரகுருபரர் வாழ்க்கை  வரலாறு, அவர்   படைப்புகளின் இலக்கிய நயம் பாராட்டல்]

4. பிறப்பொக்கும்: சிறப்பொவ்வா
-- ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[ஆங்கில நூல் ஒன்றிலிருந்து...]

5. மூவர் தமிழ் (தொடர்ச்சி...)
-- வேலாயுதம் பிள்ளை
[ஆய்வுக்கட்டுரை, தமிழ் மறை]

6. பல்கலைக்கழகங்களின் பாடநூல்கள்
-- மு. வே. மா. வீ. உலகவூழியர்
[தமிழுக்கு பல்கலைப் பாடங்களில் மதிப்பில்லை, பாடநூல் பிழைகள் ... என்று கண்டிக்கும் கட்டுரை]

7. திருவிழா
-- பண்டிதர் ந. மு. வேங்கடசாமி நாட்டார்
[இலக்கியங்களில் திருவிழா]

தேமொழி

unread,
Apr 8, 2016, 2:22:04 AM4/8/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Friday, April 8, 2016

தமிழ்ப் பொழில் (1926 - 1927) துணர்: 2 மலர்: 9, 10, 11, 12 (பகுதி - 2)


வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
இரண்டாம்  ஆண்டு: 1926 - 1927 ---  துணர் 2: மலர்: 9, 10, 11, 12 (பகுதி - 2) வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 4 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**
இந்த இதழின் 2 ஆம் பகுதியின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
இரண்டாம்  ஆண்டு: 1926 - 1927
துணர் 2: மலர்: 9, 10, 11, 12 (பகுதி - 2)
________________________________________________

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்)
கரந்தைக் கவியரசு ஆர். வேங்கடாசலம் பிள்ளை
நீ. கந்தசாமிப்பிள்ளை
________________________________________________

8. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்  (தொடர்ச்சி...)
--K. சோமசுந்தரம் பிள்ளை
[வரலாற்று நெடுஞ்செழியன்கள் பற்றிய கட்டுரை]

9. முடத்தாமக் கண்ணியார்
-- ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[முடத்தாமக் கண்ணியார்  பற்றி இலக்கியத் தகவல் திரட்டு]

10. தமிழர் வீரம் (தொடர்ச்சி...)
-- சாமி. சிதம்பரன்
[தமிழிலக்கியம் காட்டும் மூவேந்தர்களின் வீரவரலாறு கூறுதல்]

11. முதலாம் குலோத்துங்கச் சோழன்
-- T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[முதலாம் குலோத்துங்கச் சோழன் வரலாறு]

12. கல்வி
-- பண்டிதர் மு. வேங்கடசாமி நாட்டார்
[கல்வியின் இன்றியமையாமை பற்றிய கட்டுரை]

13. கல்லூரி நிகழ்ச்சிகள்
-- சிவ. குப்புசாமி 
[நிகழ்ச்சிகள் பற்றியத்  தொகுப்பு]

14. ஆசிரியர் குறிப்புகள், அறிவிப்புகள்
-- இதழாசிரியர்

15. கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சை
15-16 ஆம் ஆண்டுவிழா
[விழா பற்றிய அறிக்கை]

தேமொழி

unread,
Apr 9, 2016, 3:08:22 AM4/9/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
மூன்றாம் ஆண்டு: 1927 - 1928 -- துணர்: 3 மலர்: 1 வெளியீடு

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின்  உள்ளடக்கம் கீழே ...


________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
மூன்றாம் ஆண்டு: 1927 - 1928
துணர்: 3      மலர்: 1
________________________________________________

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்:
திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை


________________________________________________
 பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
திரு. L. உலகநாத பிள்ளை
(இந்த ஆண்டில் இதழாசிரியர்களுள் ஒருவரான நீ. கந்தசாமிப்பிள்ளை
அவர்களுக்குப் பதில் திரு. L. உலகநாத பிள்ளை பொறுப்பேற்றுள்ளார்)
________________________________________________

1. இராசராசன்
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[விஜயாலயச் சோழன் தொடங்கி, மத்தியக் காலச் சோழர் வரலாறு, செப்பேடுகள், கல்வெட்டுகள் சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன]

2. இன்பப்பேறு
-- அ. வரத நஞ்சைய பிள்ளை
[இலக்கியங்களில் எவையெவை இன்பம் என்று கூறப்படுகின்றது என்பதன் தொகுப்பு]

3. சிந்தாமணியின் நந்தாவொளிகள்
--மு. வேங்கடசாமி நாட்டார், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தலைமைத் தமிழாசிரியர் 
[சீவக சிந்தாமணி உரை]

4. வெஞ்சமாக் கூடலூர்
-- பண்டிதர் அ. கந்தசாமிப்பிள்ளை, கோவை அரசுக் கல்லூரி
[தேவாரப் பாடல் பெற்ற கொங்குநாட்டுச் சிவதலம்]

5. வாசுகியம்மையார்
--திரு. L. உலகநாத பிள்ளை (இதழாசிரியர்)
[சிறுவர் பக்கங்கள், வள்ளுவரின் வாழ்க்கைத் துணைவியாரின் கதை-கற்புக்கரசியின் மாண்பு எவையெனக் காட்டும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது]

தேமொழி

unread,
Apr 10, 2016, 3:09:40 AM4/10/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Sunday, April 10, 2016


தமிழ்ப் பொழில் (1927 - 1928) துணர் 3: மலர் 2 & 3


வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
மூன்றாம் ஆண்டு: 1927 - 1928 -- துணர் 3: மலர் 2 & 3 வெளியீடு

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின்  உள்ளடக்கம் கீழே ...
________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
மூன்றாம் ஆண்டு: 1927 - 1928
துணர் 3: மலர் 2 & 3
________________________________________________

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________

1. இராசராசன் (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[இராஜராஜ சோழனின் இளம்பருவமும் முடிசூட்டுதலும், மெய்க்கீர்த்தி ]

2. முதலாம் குலோத்துங்க சோழன் (தொடர்ச்சி...)
-- T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[முதலாம் குலோத்துங்க சோழன் வரலாறு]

3. பரமோபதேசம்
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[ சைவ சித்தாந்த உண்மை உணர்த்தும் நூல்களுள் ஒன்றான, திருஞான சம்பந்தரின் பரமோபதேசம் நூல்]

4.  குமரகுருபரவடிகளும், அவர் நூல்களும்  (தொடர்ச்சி...)
-- இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[குமரகுருபரர் வாழ்க்கை  வரலாறு, அவர்   படைப்புகளின் இலக்கிய நயம் பாராட்டல்]

5. முருகன் சிறுவிளையாடல்
--திரு. L. உலகநாத பிள்ளை (இதழாசிரியர்)
[சிறுவர் பக்கங்கள், முருகனின் கதை சிறுவருக்காக]

6. திருத்தக்கதேவர்
-- K. சோமசுந்தரம் பிள்ளை
[ திருத்தக்கதேவர் ஒன்பதாம் நூற்றாண்டினர் என்று கூறுவோர் உண்டு,  சீவகசிந்தாமணி முற்றுப்பெற்ற முதல் நூலாகக் கருதியிருந்த காலம் கி. பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னர் என்பது ஆசிரியர் முடிவு]

7. சிலப்பதிகார நாடகப் பகுதி (தொடர்ச்சி...)
?? ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படவில்லை
[மாணவர் பக்கங்கள்: சிலப்பதிகார நாடகம், மதுரையில் கவுந்தியடிகளுடன்]

தேமொழி

unread,
Apr 11, 2016, 2:11:15 AM4/11/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Monday, April 11, 2016


தமிழ்ப் பொழில் (1927 - 1928) துணர் 3: மலர் 4 & 5


வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
மூன்றாம் ஆண்டு: 1927 - 1928 -- துணர் 3: மலர் 4 & 5 வெளியீடு

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின்  உள்ளடக்கம் கீழே ...
________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
மூன்றாம் ஆண்டு: 1927 - 1928
துணர் 3: மலர் 4 & 5
________________________________________________

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________

1. இராசராசன் (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[இராஜராஜ சோழன் இராசராசேச்சரம் எடுப்பித்தது, கருவூர்ப்புராணம் செய்யுள்கள்]

2. கல்வி  (தொடர்ச்சி...)
-- பண்டிதர் ந. மு. வேங்கடசாமி நாட்டார், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தலைமைத் தமிழாசிரியர்  
[கல்வியின் இன்றியமையாமை பற்றிய கட்டுரை]

3. முதலாம் குலோத்துங்கச் சோழன் (தொடர்ச்சி...)
-- T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[முதலாம் குலோத்துங்கச் சோழன் வரலாறு, *சில பக்கங்கள் கிடைக்கவில்லை ]

4. முருகன் சிறுவிளையாடல் (தொடர்ச்சி...)
--திரு. L. உலகநாத பிள்ளை (இதழாசிரியர்)
[சிறுவர் பக்கங்கள், முருகனின் கதை சிறுவருக்காக]

5. வெஞ்சமாக் கூடலூர்  (தொடர்ச்சி...)
-- பண்டிதர் அ. கந்தசாமிப்பிள்ளை, கோவை அரசுக் கல்லூரி
[தேவாரப் பாடல் பெற்ற கொங்கு நாட்டுச் சிவதலம், கல்வெட்டு தகவல், ]

6. அறிவு
-- ஔவை சு. துரைசாமி பிள்ளை
[மாணவர் பக்கங்கள்: ஓர் ஆங்கில நூலில் இருந்து ...]

தேமொழி

unread,
Apr 12, 2016, 3:33:44 AM4/12/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com


THF Reference Library
Tuesday, April 12, 2016

தமிழ்ப் பொழில் (1927 - 1928) துணர் 3: மலர் 6, 7, & 8

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
மூன்றாம் ஆண்டு: 1927 - 1928 -- துணர் 3: மலர் 6, 7, & 8 வெளியீடு

** 3 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின்  உள்ளடக்கம் கீழே ...
________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
மூன்றாம் ஆண்டு: 1927 - 1928
துணர் 3: மலர் 6, 7, & 8
________________________________________________

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________

1. சுந்தரமூர்த்திகளதுகாலம்
-- T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[சுந்தரமூர்த்தி நாயன்மார் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கூறுவோர் உண்டு, 7ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்,  8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர் என்பது கட்டுரையாசிரியரின் முடிவு]

2. புத்த நிர்வாண காலம்
-- இ.மு.சுப்ரமணிய பிள்ளை
[1924 ஆம் ஆண்டு அகில இந்திய கீழ்த்திசை மாநாட்டில் வழங்கப்பட்ட கட்டுரையின் மொழிபெயர்ப்பு, கி.மு. 493 புத்த நிர்வாண காலம்]

3. சிலப்பதிகார காலம்
-- இ.மு.சுப்ரமணிய பிள்ளை
[இதுவும் 1924 ஆம் ஆண்டு அகில இந்திய கீழ்த்திசை மாநாட்டில் வழங்கப்பட்ட கட்டுரையின் மொழிபெயர்ப்பு, மதுரை எரியுண்டது கி.பி. 144 இல், கண்ணகிக்குக் கோயில் கட்டியது கி.பி. 149 இல்]

4. திருவருள் இயல்பு கூறி நெஞ்சறிவுறுத்தல்
-- மு. வே. மா. வீ. உலகவூழியர்
[இறைவனின் திருவருள் பெற்ற சிவங்கண்டான்]

5. செங்கீரைப்பருவம்
-- பண்டிதர் அ. கந்தசாமிப்பிள்ளை, கோவை அரசுக் கல்லூரி
[பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் காணப்படும் செங்கீரைப் பருவம், பல பிள்ளைத்தமிழ் நூல் கொண்டு விளக்கப்படுகிறது]

6. பண்டைத் தமிழரின் சமயம்
-- ஊ. சா. வேங்கடராம ஐயர்
[பண்டைய  இலக்கியங்களிலேயே ஆரியக் கலப்பிற்கு அறிகுறியாகப் பல  புராணக்கதைகள் காணப்படுகின்றன,  தமிழர்கள் 'ஒரு பற்றுக்கோடுமின்றி, அருவாகித் தானே நிற்கும் தத்துவங்கடந்த தனிப்பொருள்' எனப்படும் கடவுளை அருவ வணக்கமாகவே வணங்கினர்-"கொடிநிலை(கதிரவன்) கந்தழி(பற்றற்ற தனிப்பொருள்)  வள்ளி(நிலவு) யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலென மூன்றுங் கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே-- எனத் தொல்காப்பியம் கூறுகிறது]

7. ஐயவினாத்தொடர்
-- ஊ. சா. வேங்கடராம ஐயர்
[வற்றல் ஒரு மரமாகாதா? பரசிராமர் காலத்து கேரளம் எது?]

8. தமிழர் வீரம் (தொடர்ச்சி...)
-- சாமி. சிதம்பரன்
[பண்டைத் தமிழரின் சமயம் பற்றி தமிழிலக்கியம் காட்டுவது  கூறுதல், முல்லைநில வீரன் கருப்பண்ணன் திருமால் ஆனான், முருகு என்ற முழுமுதல் கடவுளை வணங்கிய இளைய வீரன் சேயோன் முருகனானான், வேந்தன் என்ற பெயர் கைவிடப்பட்டு இந்திரன் ஏற்றுக்கொள்ளப்பட்டது, வருணன் நெய்தல் நில வீரன் , இவர்கள் யாவரும் தமிழ் நில வீரர்கள், தமிழரின் குலதெய்வங்கள் தமிழ் வீரர்கள். ]

9. பண்டைத் தமிழர் அரசியல் நிலை
-- K. சோமசுந்தரம் பிள்ளை
[ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற தமிழ் அரசர்களின் ஆட்சி முறை அமைப்புகள் பற்றி]

10. புகழ்
--V. சண்முகம் செட்டியார்
[புகழ் பெரும் வழிகள்: நற்குணம், நன்னடத்தை, பிறரை நல்வழிப்படுத்துதல், திருக்குறள் அதிகாரங்கள் கொண்டு விளக்கம்]

11. உடல் இயலும் உடல் நல வழியும்
--?? பெயர் கிடைக்கவில்லை
 [அறிவியல் பாடங்களுக்கான கலைச் சொற்கள் தேவை பற்றிய கட்டுரை, பல உயிரியல் கலைச்சொற்கள் காணக் கிடைக்கின்றன]

12. திருச்சுழியல் வெண்பா அந்தாதி
-- கி. அரங்கராசன்
[ திருச்சுழியல் வெண்பா அந்தாதி  பற்றிய தகவல்கள் அறியப்படவில்லை, உரையுடன் தமிழ்ப்பொழிலில் வழங்கப் படுகிறது]

தேமொழி

unread,
Apr 13, 2016, 2:02:51 AM4/13/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Wednesday, April 13, 2016

தமிழ்ப் பொழில் (1927 - 1928) துணர் 3: மலர் 9, 10, 11, 12 (பகுதி - 1)


வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
மூன்றாம் ஆண்டு: 1927 - 1928 -- துணர் 3: மலர் 9, 10, 11, 12 (பகுதி - 1)  வெளியீடு

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 4 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின் முதல் பகுதியின்  உள்ளடக்கம் கீழே ...
________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
மூன்றாம் ஆண்டு: 1927 - 1928
துணர் 3: மலர் 9, 10, 11, 12 (பகுதி - 1)
________________________________________________

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________

1. இராசராசன் (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[இராஜராஜ சோழனின் திருவரிஞ்சியீச்வரம் ... ]

2. அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
-- சி. வேதாசலம் பிள்ளை
[அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அமைக்க சென்னை சட்டசபையில் மசோதா கொண்டுவரப்படுகிறது, அண்ணாமலையார் 20 இலட்சம் நன்கொடை தர முன்வந்துள்ளார், அதில் தமிழ்ப் பல்கலைக் கழகம் விரைவில் தோன்ற விருப்பம் தெரிவிக்கும் பதிவு]

3.  துயரங்கள்
[மன்னர் முத்துராமலிங்க சேதுபதி மரணத்திற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டு ரா. இராகவையங்கார் இரங்கற்பா எழுதியுள்ளார், இராவ்பகதூர் ஸ்ரீனிவாசப் பிள்ளை மறைவுச் செய்தி ]

4. இன்பப்பேறு (தொடர்ச்சி...)
-- அ. வரத நஞ்சைய பிள்ளை
[இலக்கியங்களில் எவையெவை இன்பம் என்று கூறப்படுகின்றது என்பதன் தொகுப்பு]

5. தமிழர் நல்லிசைப் புலமை
--V. சண்முகம் செட்டியார்
[இசைத்தமிழ், இலக்கணம், நுண்கலைகள் பற்றிய ஒரு பார்வை]

6. திருச்சுழியல் வெண்பா அந்தாதி
-- கி. அரங்கராசன்
[ திருச்சுழியல் வெண்பா அந்தாதி  பற்றிய தகவல்கள் அறியப்படவில்லை, உரையுடன் தமிழ்ப்பொழிலில் வழங்கப் படுகிறது]

7. உடல் இயலும் உடல் நல வழியும்
--?? பெயர் கிடைக்கவில்லை
[அறிவியல் பாடங்களுக்கான கலைச் சொற்கள் தேவை பற்றிய கட்டுரை, உயிரியல் பாடநூல் என்னும் அளவிற்கு செய்திகள் கொடுக்க்கப்பட்டுள்ளன.  பல உயிரியல் கலைச்சொற்கள்  காணக் கிடைக்கின்றன]

தேமொழி

unread,
Apr 14, 2016, 4:41:04 AM4/14/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Thursday, April 14, 2016

தமிழ்ப் பொழில் (1927 - 1928) துணர் 3: மலர் 9, 10, 11, 12 (பகுதி - 2)


வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
மூன்றாம் ஆண்டு: 1927 - 1928 -- துணர் 3: மலர் 9, 10, 11, 12 (பகுதி - 2)  வெளியீடு

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 4 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின் இரண்டாம் பகுதியின்  உள்ளடக்கம் கீழே ...
________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
மூன்றாம் ஆண்டு: 1927 - 1928
துணர் 3: மலர் 9, 10, 11, 12 (பகுதி - 2)
________________________________________________

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________

8. மணிமேகலை
-- இ.மு.சுப்பிரமணிய பிள்ளை
[மணிமேகலை பாத்திரங்களின் குணநலம், இலக்கியநயம் பாராட்டல்]

9. ஓவியமும் தமிழரும்
-- மு. வே. மா. உலகவூழியர்
[ஓவியம் கைத்தொழில் எல்லாவற்றிற்கும் தாயாகும் என்றும் அதனை விளக்கும் முயற்சி, ஓவியக்கலையில் சிறப்புற்றிருந்த தமிழர் அதனை மறந்தனர், தமிழர் ஓவியக்கலைக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும் என்கிறார் கட்டுரை ஆசிரியர்]

10. ஒரு கல்வெட்டு
-- பண்டிதர் அ. கந்தசாமிப்பிள்ளை, கோவை அரசுக் கல்லூரி
[திருவெஞ்சமாக் கூடலூர் கோயில் கல்வெட்டுத் தகவல்கள்]

11. உயிர்ப்பண்புகளும் வீட்டு வாயில்களும்
-- அ. வரத நஞ்சைய பிள்ளை
[அறிவும், சிந்தனையும், அதன் இயக்கங்களும்... அறிவு, விழைவு, செயல் ஆகிய பண்புகள் பற்றிய விளக்கங்கள்]

12. தமிழக நிலைமையும் தமிழர் கடமையும்
-- S. சோமசுந்தர பாரதியார்
[அயல்நாட்டு வணிகத்தில் சிறப்புற்று விளங்கிய தமிழகத்தின் தமிழர் இன்று பிழைப்புக்காக அயல்நாடு செல்லும் நிலை,  மொழியை மறந்து ஆங்கிலத்தில் மயங்கி நிற்கும் தமிழர்...பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும் என்ற அன்றைய தமிழர்களின் இன்றைய வழித்தோன்றல்கள் காட்டும் சாதிவெறி மனப்பாங்கு, ... இன்றும் இது உண்மை என்று கூறும் அளவிற்கு நூறாண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையைப்  பற்றிய கட்டுரை]

13. முருகன் சிறுவிளையாடல் (தொடர்ச்சி...)
--திரு. L. உலகநாத பிள்ளை (இதழாசிரியர்)
[சிறுவர் பக்கங்கள், முருகனின் கதை சிறுவருக்காக]

14. புகழேந்தி - ஒட்டக்கூத்தர்
-- எழுதியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை
[கரந்தைத் தமிழ்ச்சங்கத்துக் கல்லூரி மாணவர் நடிப்பதற்காகக் காலநிலையை ஒட்டி எழுதப்பெற்ற சிறு நாடகமொன்று] 

தேமொழி

unread,
Apr 15, 2016, 2:40:51 AM4/15/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Friday, April 15, 2016

தமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 1 & 2

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
நான்காம் ஆண்டு:  (1928-1929) துணர்: 4   மலர்: 1 & 2

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...


________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
நான்காம் ஆண்டு: 1928-1929
துணர்: 4   மலர்: மலர்: 1 & 2
________________________________________________

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________


1. இராசராசன் (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[இராஜராஜ சோழனின் திருவரிஞ்சியீச்வரம் ஆலயம், இராசராசன் திருமுறை கண்டது  பற்றி தொடர்கிறது]

2. குமரகுருபரவடிகளும், அவர் நூல்களும்  (தொடர்ச்சி...)
-- இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[குமரகுருபரர் வாழ்க்கை  வரலாறு, அவர்   படைப்புகளின் இலக்கிய நயம் பாராட்டல்]

3.  துயரம்
-- R. வேங்கடாசலம் பிள்ளை
[பண்டிதர் தண்டாயுதபாணிக் காடவராயர் மறைவுச் செய்தி  R. வேங்கடாசலம் பிள்ளை வழங்கிய இரங்கற்பாவுடன்]

4. வரனென்னும் வைப்பு
-- ஔவை சு. துரைசாமி பிள்ளை
[ஓர் ஆங்கில நூலில் இருந்து ...]

5. நட்பு
-- R. நரசிம்மலு நாயுடு
[புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சியொத்தல் என மூவகைப்படும் நட்பு, அதன் இன்றியமையாமை, நட்பாராய்தல், நட்புக்குரியார், நட்பினர் கடமை, நட்பின் பெருமை, கூடாநட்பு, நட்பிற் பிழை பொறுத்தல் பற்றிய விளக்கங்கள்]

6.  அண்ணாமலைப்பல்கலைக்கழகம்
-- சி. வேதாசலம் பிள்ளை
[சென்னை சட்டசபையில் அண்ணாமலைப்பல்கலைக்கழகம் குறித்த மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டது, தமிழ் வளர்க்கும் பணியில் பல்கலைக்கழகம் ஆவன செய்ய கருத்துரைகள்]

7. ஓர் ஆராய்ச்சி - திருவிசையமங்கையும் கோவந்தபுத்தூரும்
-- வை. சுந்தரேச வாண்டையார்
[ சோழநாட்டுத் தேவாரம் பெற்ற தலம் திருவிசையமங்கை, பதிகம் பெற்ற இத்தலம்  கோவந்தபுத்தூரிலுள்ள சிவாலயமே என்பது கட்டுரையாசிரியர் முடிவு]

8. ஐயவினாத்தொடர்
-- ஊ. சா. வேங்கடராம ஐயர்
[ஏழாம் வேகம் என்றால் என்ன?]

9. பச்சையப்ப முதலியார் 1754-1794
-- R. வேங்கடாசலம் பிள்ளை
[மாணவர் பக்கம், பச்சையப்ப முதலியார் வாழ்க்கை வரலாறு, பள்ளியிறுதி மாணவர்களின் பாடம் சுருக்கமாகக் கொடுக்கப்படுகிறது. இத்துடன், காஞ்சீபுரம் சபாபதி முதலியார் பாடிய 'பொன்மாலை' யில் உள்ள செய்யுட்கள்  சிலவும்]

10. மார்க்கண்டேயர்  அல்லது முயற்சியின் வெற்றி
-- ந. மு. வேங்கடசாமி நாட்டார், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தலைமைத் தமிழாசிரியர்
[இல்லறம் நடத்தி பின்னர் துறவறம் மேற்கொள்ளுமாறு அறிவுரை]

11. பதி பசு பாச வகை
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[சைவத்தின் முடிந்த பொருளாகிய பசு, பதி, பாசம் ஆகியவற்றை வகைப்படுத்தியுரைத்ததால் இப்பெயர் பெற்றது, இயற்றியவர் பெயர் அறியக் கூடவில்லை... இது ஒரு தொடர்]

12. திருச்சுழியல் வெண்பா அந்தாதி  (தொடர்ச்சி...)
-- கி. அரங்கராசன்
[ திருச்சுழியல் வெண்பா அந்தாதி  பற்றிய தகவல்கள் அறியப்படவில்லை, உரையுடன் தமிழ்ப்பொழிலில் வழங்கப் படுகிறது]

தேமொழி

unread,
Apr 16, 2016, 3:04:41 AM4/16/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Saturday, April 16, 2016

தமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 3 & 4

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
நான்காம் ஆண்டு:  (1928-1929) துணர்: 4   மலர்: 3 & 4

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

நான்காம் ஆண்டு: 1928-1929
துணர்: 4   மலர்: 3 & 4

1. இராசராசன் (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[இராஜராஜ சோழனின் நில அளவை, வரிவிதிப்பு பற்றிய அரியத் தகவல்கள் தொல்லியல் சான்றுகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன]

2. எனது நனவிற் கனா
-- அ. வரத நஞ்சைய பிள்ளை
[வயிற்றுக் கடுப்பினை சற்றே மறக்க, பகலில் உறங்க முற்பட்டு, உறக்கம் வராமல்  கனவு காண முயன்றதில் கட்டுரையாசிரியரின் சிந்தனை வெளிப்பாடுகள் ]

3. பதி பசு பாசப் பனுவல்  (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[மறைஞானசம்பந்தர் இயற்றிய சைவசித்தாந்தம் உணர்த்தும் நூல்களுள் ஒன்று ]

4. மாதங்கள்
-- இ. மு.  சுப்பிரமணிய பிள்ளை
[கதிரவனை அடிப்படையாகக் கொண்டு காலக் கணக்கிடும் முறை பற்றிய ஒரு பார்வை, பண்டைத் தமிழர் மாதங்களுக்கு எவ்வாறு பெயரிட்டிருந்தனர் ...பார்க்க பக்கம் 107, தமிழ்ப் பெயர்கள் எவ்வாறு மாற்றப்பட்டன? ஒரே மாதத்தில் இரண்டு நிறைமதிகள் வந்தால் எப்படிப் பெயரிடுவது? உலகளாவிய நாள் கணக்கிடும் முறை  குறித்த வரலாற்றுப் பார்வைகள் ]

5. பாண்டியர் வரலாறு
-- T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[பாண்டியர்களின் தொன்மை, கடைச்சங்கக் காலத்திற்கு முந்திய பாண்டியர்கள், இலக்கியம் வழி நாமறியும் பாண்டியர்கள்...இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

6.  எனது பற்பல வேலைகள்
-- R. வேங்கடாசலம் பிள்ளை   (இதழாசிரியர்)
[மாணவர் பக்கங்கள்: 'நீங்கள் புரிந்துவரும் பற்பல வேலைகட்கிடையே இதனையும் மேற்கொளல் வேண்டும்' என வரும் வேண்டுகோள்களைத் தொடர்ந்து, கட்டுரையாசிரியர் தனது 'பற்பல வேலைகள் என்ன' என்று தனது வாழ்வை மறுபார்வை செய்கிறார்]

7. பெருமிழலைக் குறும்ப நாயனாரது திருப்பதி
-- T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[63 நாயன்மார்களுள் ஒருவரான பெருமிழலைக் குறும்ப நாயனார் வாழ்ந்த பெருமிழலை பற்றிய கட்டுரை, பெருமிழலையும் திருவீழிமிழலையும் (அப்பரும் சம்பந்தரும் படிக்காசு பெற்ற தலம்) ஒரே இடமா? இல்லை, குறும்ப நாயனார் வாழ்ந்த  பெருமிழலையே மிழலை எனக் குறிப்பிடப்படுகிறது என்பது ஆசிரியரின் முடிவு]

8. திருச்சுழியல் வெண்பா அந்தாதி  (தொடர்ச்சி...)

தேமொழி

unread,
Apr 17, 2016, 3:08:39 AM4/17/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Sunday, April 17, 2016

தமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 5 & 6

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
நான்காம் ஆண்டு:  (1928-1929) துணர்: 4   மலர்: 5 & 6

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

நான்காம் ஆண்டு: 1928-1929
துணர்: 4   மலர்: 5 & 6

1. இராசராசன் (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[இராஜராஜ சோழனின் அளவைகள், குற்றங்களுக்கான தண்டனைகள், அரச சட்டங்களை நிலைநிறுத்த உதவிய அதிகாரிகள் குழுமம்  ஆகியன பற்றிய அரியத் தகவல்கள் தொல்லியல் சான்றுகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன]

2. குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[ஓட்டக்கூத்தரின் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழில் பாடப்படும் சோழ மன்னர், கம்பரையும் சேக்கிழாரையும் ஆதரித்த இரண்டாம் குலோத்துங்கன், இந்த இலக்கியத்தை இலக்கிய நயம் பாராட்டும் கட்டுரை]

3. தன்னலமும் பொதுநலமும் - ஓர் இனிய உரையாட்டு 
-- அ. வரத நஞ்சைய பிள்ளை
[தன்னலத்திற்கும் பொதுநலத்திற்கும் இடையே நிகழும் சுவையான ஒரு உரையாடல்]

4. தமிழகத்துப் பண்டைத்தமிழ் மக்களும், தனித்தமிழ் மொழியும்
-- K. சோமசுந்தரம் பிள்ளை, சட்டக் கல்லூரி மாணவர்
[பண்டைய தமிழிலக்கிய இலக்கண நூல்கள் காட்டும் தமிழர் வாழ்வு முறை பற்றிய ஆய்வுக் கட்டுரை]

5. பாட  வேறுபாடுகள்
-- அ. கந்தசாமிப் பிள்ளை
[பாட நூல்களில் பிழைகள்... எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான், உரைகாரன் இரண்டையும் கெடுத்தான் என்பது புதுமொழி...பாடநூல்களில் காணப்பெறும் பிழைகள் பலவும் பட்டியலிடப்படுகிறது]

6. குமரகுருபரவடிகளும், அவர் நூல்களும்  (தொடர்ச்சி...)
-- இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[குமரகுருபரர் வாழ்க்கை  வரலாறு, அவர்   படைப்புகளின் இலக்கிய நயம் பாராட்டல்]

7. பாண்டியர் வரலாறு
-- T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[பாண்டியர்களின் தொன்மை, கடைச்சங்கக் காலத்துப் பாண்டியர்கள், இலக்கியம் வழி நாமறியும் பாண்டியர்கள்...இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

8. பதி பசு பாசப் பனுவல்  (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[மறைஞானசம்பந்தர் இயற்றிய சைவசித்தாந்தம் உணர்த்தும் நூல்களுள் ஒன்று, பிராமணவியல் ]

9. கண்ணகியும் மாதவியும்
--இராம. மாணிக்கவாசகம் பிள்ளை
[கண்ணகியும் மாதவியும் கோவலனுக்கு உறவு முறையில் ஒரே உரிமை கொண்டவரா அல்லது சமூகப் பார்வையில் ஏற்றத் தாழ்வு உண்டா என்ற ஆய்வின் முடிவு, ஒரு தொடர் கட்டுரை ]

10. பஞ்சாபகேசன்
-- கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி வெளியீடு
[கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி வெளியீடுகளின் பட்டியல்

Anbu Jaya

unread,
Apr 17, 2016, 11:07:13 PM4/17/16
to mintamil
8. பதி பசு பாசப் பனுவல்  (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[மறைஞானசம்பந்தர் இயற்றிய சைவசித்தாந்தம் உணர்த்தும் நூல்களுள் ஒன்று, பிராமணவியல் ]

அது 'பிரமாணவியல்' என்று இருக்கவேண்டும்.  தட்டச்சுப் பிழையைத் திருத்தவும். நன்றி.



அன்புடன்,
அன்பு ஜெயா


தேமொழி

unread,
Apr 17, 2016, 11:37:36 PM4/17/16
to மின்தமிழ்
On Sunday, April 17, 2016 at 8:07:13 PM UTC-7, Anbu wrote:
8. பதி பசு பாசப் பனுவல்  (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[மறைஞானசம்பந்தர் இயற்றிய சைவசித்தாந்தம் உணர்த்தும் நூல்களுள் ஒன்று, பிராமணவியல் ]

அது 'பிரமாணவியல்' என்று இருக்கவேண்டும்.  தட்டச்சுப் பிழையைத் திருத்தவும். நன்றி.


 



தட்டுப்பிழையைச் சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி திரு. அன்பு ஜெயா.

தமிழ்ப் பொழில் இதழில் இருப்பது போன்றே மரபு நூலக வலைத்தளத்திலும் மாற்றிவிட்டேன்.

கவனக் குறைவிற்கு வருந்துகிறேன்.... உங்கள் உதவியை வரவேற்கிறேன்.


..... தேமொழி




To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Anbu Jaya

unread,
Apr 18, 2016, 12:40:21 AM4/18/16
to mintamil
மிக்க நன்றி. 



அன்புடன்,
அன்பு ஜெயா


To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Apr 18, 2016, 2:59:04 AM4/18/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Monday, April 18, 2016


தமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 7, 8 & 9 (பகுதி - 1)

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
நான்காம் ஆண்டு:  (1928-1929) துணர்: 4 -  மலர்  7, 8 & 9 (பகுதி - 1)

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 3 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

நான்காம் ஆண்டு: 1928-1929
துணர்: 4  -  மலர்: 7, 8 & 9 (பகுதி - 1)


1. பள்ளிக்கூடப் பாடங்களில் உரை ஆராய்ச்சி
-- ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[பள்ளி இறுதி வகுப்பு பாடநூலுக்கு உரை எழுதிய A. K. சீநிவாச ஐயங்கார் எழுதிய உரைகளின் மீது ஆராய்ச்சி]

2.  உடல் இயலும் உடல் நல வழியும்
-- சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி, உணவின் வகையும் அளவும், வளர்சிதை மாற்றம், உணவுவகை, ஊட்டச்சத்து பற்றிய மிக விரிவான அறிவியல் தகவல்கள், அறிவியல் கலைச்சொற்கள் பலவும்  இடம் பெறுகின்றன ]

________________________

குறிப்பு: ஒவ்வொரு மாதமும் தமிழ்ப் பொழிலின் இதழொன்று சராசரியாக 40 பக்கங்களைக் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது. வேறு பல காரணங்களால் ஒன்றுக்கு மேற்பட்ட இதழ்களை ஒருங்கிணைத்து  வெளியிட நேர்ந்த பொழுது, அதற்கேற்ப பக்கங்களின்  எண்ணிக்கையும், கட்டுரைகளும்  அதிகரிக்கப்பட்டுள்ளது.  இந்த வெளியீடானது  3 இதழ்களை ஒருங்கிணைத்து வெளியிடப் பட்டுள்ளது.

மேற்காணும் இரு கட்டுரைகளுமே 82 பக்கங்கள் வரை இடம் பிடித்துள்ளன.  பிற கட்டுரைகளை உள்ளடக்கிய இதழின் தொடர்ச்சி நாளை வெளிவரும்.

தேமொழி

unread,
Apr 19, 2016, 2:06:33 AM4/19/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Tuesday, April 19, 2016

தமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 7, 8 & 9 (பகுதி - 2)

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
நான்காம் ஆண்டு:  (1928-1929) துணர்: 4   மலர்: 7, 8 & 9 (பகுதி - 2)

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 3 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

நான்காம் ஆண்டு: 1928-1929
துணர்: 4   மலர்: 7, 8 & 9 (பகுதி - 2)



3. இராசராசன் (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[இராஜராஜ சோழன் பற்றிய  தகவல்கள் தொல்லியல் சான்றுகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன]

4. குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்  (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[ஓட்டக்கூத்தரின் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழில் பாடப்படும் சோழ மன்னர், கம்பரையும் சேக்கிழாரையும் ஆதரித்த இரண்டாம் குலோத்துங்கன். அவர்  மீது பாடப்பட்ட பிள்ளைத் தமிழ், செங்கீரைப் பருவம் ]

5. மதுரைக் காஞ்சியாராய்ச்சி
-- ஔவை சு. துரைசாமி பிள்ளை
[நூலின் கருப்பொருள், மன்னரது ஆட்சி நலன், மதுரையின் வளம்  பற்றிய ஆய்வு, இது   ஒரு தொடர் கட்டுரை]

6. கண்ணகியும் மாதவியும்  (தொடர்ச்சி...)
--இராம. மாணிக்கவாசகம் பிள்ளை
[கண்ணகியும் மாதவியும் கோவலனுக்கு உறவு முறையில் ஒரே உரிமை கொண்டவரா அல்லது சமூகப் பார்வையில் ஏற்றத் தாழ்வு உண்டா என்ற ஆய்வின் முடிவு... இருவரும் கோவலனின் மனைவியரே] 

7. சுவாமிநாதம்
--இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[213 செய்யுட்களைக் கொண்ட, கல்லிடையூர் சாமிகவிராசர் இயற்றிய நூல் தமிழ்பொழிலில் வெளியிடப்படுகிறது ]

தேமொழி

unread,
Apr 20, 2016, 3:16:22 AM4/20/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Wednesday, April 20, 2016


தமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 10, 11 & 12 (பகுதி - 1)


வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
நான்காம் ஆண்டு:  (1928-1929) துணர்: 4   மலர்: 10, 11 & 12 (பகுதி - 1)

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 3 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

நான்காம் ஆண்டு: 1928-1929
துணர்: 4   மலர்: 10, 11 & 12 (பகுதி - 1)

1. நமது பொழில்
-- R. வேங்கடாசலம் பிள்ளை   (இதழாசிரியர்)
[நான்காண்டுகள் நிறைவுறுகிறது ... உதவியவர்களுக்கு நன்றி நவிலலும், பாராட்டும், எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள்களும், தெளிந்த நடையில், தனித்தமிழில் பிறரைக் குறை கூறாவண்ணம் எழுதுக என்ற வேண்டுகோள்]

2. குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்  (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[ஒட்டக்கூத்தரின் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழில் பாடப்படும் சோழ மன்னர், கம்பரையும் சேக்கிழாரையும் ஆதரித்த இரண்டாம் குலோத்துங்கன் மீது பிள்ளைத்தமிழ், தாலப்பருவம், சப்பாணிப்பருவம் ]

3. சுவாமிநாதம் (தொடர்ச்சி...)
--இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[213 செய்யுட்களைக் கொண்ட, கல்லிடையூர் சாமிகவிராசர் இயற்றிய நூல் தமிழ்பொழிலில் வெளியிடப்படுகிறது ]

4. உடல் இயலும் உடல் நல வழியும் (தொடர்ச்சி...)
-- சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி, தவிர்க்க வேண்டிய உணவுகள், உணவுவகை, ஊட்டச்சத்து பற்றிய மிக விரிவான அறிவியல் தகவல்கள்]

5. பதி பசு பாசப் பனுவல் - தத்துவ விளக்கம் (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[பதிவிகாரம், பசுவிகாரம்  - செய்யுள்]

6. தன்னலப்பாட்டு  (தொடர்ச்சி...)
-- அ. வரத நஞ்சைய பிள்ளை
[நொண்டிச்சிந்து பாடல்]

7. புறநாட்டுப் பொருள்கள்
-- T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[அயல்நாட்டில் இருந்து வந்த பொருட்கள்; வெற்றிலை, சர்க்கரை, மிளகாய் போன்ற 8 பொருட்கள்  பற்றிய தகவல்கள்]

8. பாண்டியர் வரலாறு  (தொடர்ச்சி...)
-- T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[பாண்டியர்களின் தொன்மை, கடைச்சங்கக் காலத்துப் பாண்டியர்கள், இலக்கியம் வழி நாமறியும் பாண்டியர்கள்...களப்பிரர் கால பாண்டியநாடு, இடைக்காலப் பாண்டியர்கள், இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

9.  தமிழ்நாட்டுப் பெண்பாற் புலவர்கள்
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[மாணவர் பக்கங்கள்: கழார்க் கீரனெயிற்றியார் பற்றிய விளக்கம்]

10. முப்பாலிற்கண்ட மூவகை உதவிகள்
-- அ. வரத நஞ்சைய பிள்ளை
[வள்ளுவனாரை இலக்கிய நயம் பாராட்டல்]

தேமொழி

unread,
Apr 21, 2016, 3:38:16 AM4/21/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Thursday, April 21, 2016

தமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 10, 11 & 12 (பகுதி - 2)

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
நான்காம் ஆண்டு:  (1928-1929) துணர்: 4   மலர்: 10, 11 & 12 (பகுதி - 2)

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 3 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

நான்காம் ஆண்டு: 1928-1929
துணர்: 4   மலர்: 10, 11 & 12 (பகுதி - 2)

11. மதுரைக்காஞ்சி   ஆராய்ச்சி  (தொடர்ச்சி...)
-- ஔவை சு. துரைசாமி பிள்ளை
[மதுரை நகரின் சிறப்பு, இது ஒரு தொடர் கட்டுரை]

12. தமிழகத்துப் பண்டைத்தமிழ் மக்களும், தனித்தமிழ் மொழியும்   (தொடர்ச்சி...)
-- K. சோமசுந்தரம் பிள்ளை, சட்டக் கல்லூரி மாணவர்
[பண்டைய தமிழிலக்கிய இலக்கண நூல்கள் காட்டும் தமிழர் வாழ்வு முறை பற்றிய ஆய்வுக் கட்டுரை]

13. கிறித்துவர் கிழமைகளும் மாதங்களும்   (தொடர்ச்சி...)
-- இ. மு.  சுப்பிரமணிய பிள்ளை
[முன்னர் வெளியான மாதங்கள் கட்டுரையின் தொடர்ச்சி எனக் கொள்ளலாம்  - கிறித்துவர் நாட்கணக்கைப் பின்பற்றும் முறை, கதிரவனை அடிப்படையாகக் கொண்டு காலக் கணக்கிடும் முறை  குறித்த வரலாற்றுப் பார்வைகள் ]

14. எனது காதலர்
-- அ. வரத நஞ்சைய பிள்ளை
[தோழி, தலைவி இடையே செய்யுள் வடிவில் நிகழும் உரையாடல் ]

15.  இன்ப வாழ்க்கை அல்லது வாழ்க்கையின் சிக்கறுக்கும் வழி
-- ஊ. சா. வேங்கடராம ஐயர்
[சொல்லாதே, அஞ்சாதே, கன்றாதே (never fret), தவறாதே, மாற்றாதே, தட்டாதே, வெகுளாதே ஆகிய அறிவுரைகளைப் பெறும் மாணவன் ஒருவன்]

16. ஏழை மக்களை எவ்வழி உயர்த்தலாம்?
-- ஊ. சா. வேங்கடராம ஐயர்
[பொருளியல் வகையில் எவ்வாறு ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தலாம் என்ற சிந்தனைகள்]

17. பதி பசு பாசம்
-- K. சோமசுந்தரம் பிள்ளை, சட்டக் கல்லூரி மாணவர்
[இம்முறை K. சோமசுந்தரம் பிள்ளை செய்யுள்களை எடுத்து வழங்குகிறார்]

18.  திருச்சுழியல் வெண்பா அந்தாதி  (தொடர்ச்சி...)
-- கி. அரங்கராசன்
[ திருச்சுழியல் வெண்பா அந்தாதி  பற்றிய தகவல்கள் அறியப்படவில்லை, உரையுடன் தமிழ்ப்பொழிலில் வழங்கப் படுகிறது]

19. பிரிவுரை
--ம. பெ.
[திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரித் தமிழாசிரியரும், தமிழ்ச் சங்கத்தின் திருச்சி கிளையின்  அமைச்சருமான இராம. நடேசப்பிள்ளை அவர்களின் மறைவுச் செய்தியும்  இரங்கற்பாவும்

தேமொழி

unread,
Apr 22, 2016, 2:47:36 AM4/22/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Friday, April 22, 2016


தமிழ்ப் பொழில் (1929-1930) துணர்: 5 மலர்: 1


வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஐந்தாம்  ஆண்டு: (1929-1930) துணர்: 5   மலர்: 1

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஐந்தாம்  ஆண்டு: 1929-1930
துணர்: 5   மலர்: 1

1. புத்தாண்டு வாழ்த்து
-திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
[தமிழ்ப் பொழிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கமும் வாழ்க வளர்கவெனப் பாடும் புத்தாண்டு வாழ்த்துப் பாடல்]

2. சைவ உணவுக்கு மாறான சில கொள்கைகளின் மறுப்பு
--மறைமலையடிகள்
[ 33 பக்கங்களுக்குத்  தாவர உணவை உண்ணும் வகையில் மனிதரின் உடற்கூறியல் இருப்பதாக அறிவியல் தகவல்களை முன்வைத்து புலால் உணவை விலக்கச் சொல்லும் கட்டுரை]

3. அறிவுடை மறுமொழி
-- அ. கந்தசாமிப் பிள்ளை, குடந்தை அரசுக் கல்லூரி
[இளைஞர் பக்கம்: அறிவுக் கூர்மையுடன் கற்றோர் ஒருவருக்கொருவர் கூறும் மறுமொழிகள் அனைவரும் கேட்டு இன்புறும் வகையில் அமைவதற்கு எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன]

4. குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்  (தொடர்ச்சி...)
--L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[கம்பரையும் சேக்கிழாரையும் ஆதரித்த இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னர்  மீது ஓட்டக்கூத்தரினால் பாடப்பெற்ற குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், சப்பாணிப்பருவம், முத்தப்பருவம்]

தேமொழி

unread,
Apr 23, 2016, 4:11:55 AM4/23/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com

THF Reference Library
Saturday, April 23, 2016

தமிழ்ப் பொழில் (1929-1930) துணர்: 5 மலர்: 2


வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஐந்தாம்  ஆண்டு: (1929-1930) துணர்: 5   மலர்: 2

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஐந்தாம்  ஆண்டு: 1929-1930
துணர்: 5   மலர்: 2

1. தமிழரும் ஆடையும்
-- வீ. உலகவூழியர்
[முற்காலத் தமிழரின் நெசவுத் தொழில் வளர்ச்சியும் இன்றைய நிலையும், இலக்கியங்களின் வழி ஓர்  ஒப்பீட்டாய்வுக் கட்டுரை]

2. உள்ளம் 
-- இ. மு. சுப்பிரமணிய பிள்ளை
[உள்ளம் என்பது யாது?  உள்ளத்தின் இருப்பிடம் மூளை, நரம்பு மண்டலம் பற்றிய அறிவியல் கட்டுரை]

3. பாண்டியர் வரலாறு  (தொடர்ச்சி...)
-- T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[பாண்டியர்களின் தொன்மை,  தொல்லியல் தகவல் மூலம்  நாமறியும் இடைக்காலப் பாண்டியர்கள்...இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

4. அடம்பும் கடம்பும் 
-- ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[சங்க இலக்கியம் காட்டும் அடம்பு என்பது குதிரைக் குளம்படியிலைக் கொடி, horse-hoof creaper, அடுத்த இதழில் 'கடம்பு' பற்றிய ஆய்வு தொடரும்] 

5. மதுரைக் காஞ்சியாராய்ச்சி  (தொடர்ச்சி...)
-- ஔவை சு. துரைசாமி பிள்ளை
[வாணிபநலன்,  விழவு நலன், சொற் பொருணலங்களை பிற நூல்களுடன் ஒப்பாய்வு ...இது ஒரு தொடர் கட்டுரை]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்




அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

13,644 

தேமொழி

unread,
Apr 24, 2016, 3:04:47 AM4/24/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com


THF Reference Library
Sunday, April 24, 2016

தமிழ்ப் பொழில் (1929-1930) துணர்: 5 மலர்: 3

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஐந்தாம்  ஆண்டு: (1929-1930) துணர்: 5   மலர்: 3

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஐந்தாம்  ஆண்டு: 1929-1930
துணர்: 5   மலர்: 3

1. உயிர்ப்பண்புகளும் வீட்டு வாயில்களும் (தொடர்ச்சி...)
-- அ. வரத நஞ்சைய பிள்ளை
[அறிவும், சிந்தனையும், அதன் இயக்கங்களும்... சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் வீடு பேற்றிற்குரிய நால்வகைக் கருவிகள்  பற்றிய விளக்கங்கள்]

2. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் 16-6-1929 அன்று மாலை நடந்த பொதுமக்கள் கூட்டத்தின் முடிவுகள்
[கல்லூரிகளில் தமிழ்மொழிக் கல்வி (நாட்டுமொழிப் பயிற்சி) சிறக்க மாற்றங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன, கூட்டத்தினர் அனைவரும் ஒருமித்து ஏற்றுக் கொண்டனர்]

3. குமரகுருபரவடிகளும், அவர் நூல்களும்  (தொடர்ச்சி...)
-- இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[குமரகுருபரர் வாழ்க்கை  வரலாறு, அவர்   படைப்புகளின் இலக்கிய நயம் பாராட்டல்]

4. தமிழ்மொழியும் தமிழ்நாடும்
-- மு. வே. மா. வீ. உலகவூழியர்
[தமிழ் மொழியின், தமிழகத்தின்  பண்டைய நிலையையும்,  இன்றைய நிலையையும் இன்றையத்  தேவையையும் எடுத்துக் கூறும் கட்டுரை ]

5.  உணவு
-- இ. மு. சுப்பிரமணிய பிள்ளை
[நாம் ஏன் உண்ண வேண்டும்? பட்டினி பல நோய்களுக்கு மருந்து, உடல் செயல்பட உயிர் வாழ உணவு தேவை]

6. தமிழ்ப் புதுவாண்டு
--எம். எஸ். பூரணலிங்கம் பிள்ளை
[தமிழரின் தமிழ்ப் புது ஆண்டு துவங்குவது ஆவணி மாதம், தமிழர் இதை மறந்து விட்டனர்]

7. சில தனிச்செய்யுட்கள்
-- அ. கந்தசாமிப் பிள்ளை
[இலத்திவாடிச் சமீந்தார் R. சின்னசாமி ரெட்டியார் திருமுன் கூறியவை]

தேமொழி

unread,
Apr 25, 2016, 3:34:38 AM4/25/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Monday, April 25, 2016

தமிழ்ப் பொழில் (1929-1930) துணர்: 5 மலர்: 4

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஐந்தாம்  ஆண்டு: (1929-1930) துணர்: 5   மலர்: 4

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஐந்தாம்  ஆண்டு: 1929-1930
துணர்: 5   மலர்: 4
________________________________________________


1. கலித்தொகையும் நச்சினார்க்கினியரும்
அ. வரத நஞ்சைய பிள்ளை
[கற்றறிந்தோர் ஓதும் கலி, கலித்தொகையின்  சிறப்பு கூறும் கட்டுரை, இது ஒரு தொடர் கட்டுரை]

2. உணவு   (தொடர்ச்சி...)
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை
[நாம் எத்தகைய உணவை உன்ன வேண்டும், நாம் உண்ணும் உணவு எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது மற்றும் உணவு பற்றிய அறிவியல் தகவல்கள்  ]

3. சில தனிச்செய்யுட்கள்
அ. கந்தசாமிப் பிள்ளை
[மதுரைத் தமிழ்ச் சங்கம் கண்ட பாண்டித் துரைசாமித் தேவர், இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள் மீது பாடிய பாடல், மேலும் சில பாடல்களும்  ]

4. இளங்கிளை
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
[ தமிழகராதி காட்டும், இளங்கிளை = தங்கை  என்ற பொருள் சரியான பொருளா?  அல்லது இச்சொல் இளம் சுற்றத்தினர் எவரையும் குறிக்கும் சொல்லா?   ஓர் ஆய்வு]

5. திருச்சுழியல் வெண்பா அந்தாதி  (தொடர்ச்சி...)
கி. அரங்கராசன்
[ திருச்சுழியல் வெண்பா அந்தாதி  பற்றிய தகவல்கள் அறியப்படவில்லை, உரையுடன் தமிழ்ப்பொழிலில் வழங்கப் படுகிறது]

6. சிந்தையின் சிறப்பு
-- சாமி. சிதம்பரன்
[சிந்தையின் ஆற்றல் எத்தகையது என உணர்த்தும் கட்டுரை ... தொடர் கட்டுரை]

தேமொழி

unread,
Apr 26, 2016, 3:43:10 AM4/26/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com


THF Reference Library
Tuesday, April 26, 2016

தமிழ்ப் பொழில் (1929-1930) துணர்: 5 மலர்: 5

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஐந்தாம்  ஆண்டு: (1929-1930) துணர்: 5   மலர்: 5

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஐந்தாம்  ஆண்டு: 1929-1930
துணர்: 5   மலர்: 5
________________________________________________

1. நடுத்தரக் கல்வி முறையின் மறு அமைப்பு
ஊ. சா. வேங்கடராம ஐயர்
[தாய்மொழியைக் கற்காமல் பட்டம் பெறுவது பிற இடங்களில் கிடையாது, இந்த இழிவான நிலைமையை, "இருள் சூழ்ந்த மாகாணம்" என்ற சிறப்பினைப் பெற்றது சென்னை மாகாணம், தாய்மொழிக் கல்வி இன்றியமையாதது, மாநிலத்தின் கல்வியமைப்பு தாய்மொழி தேர்வு எழுதாமலே பள்ளிப்படிப்பை முடிக்கும் வழி அமைக்கப்பட்டுள்ளது]

2. குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்  (தொடர்ச்சி...)
L. உலகநாத பிள்ளை
[கம்பரையும் சேக்கிழாரையும் ஆதரித்த இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னர்  மீது ஓட்டக்கூத்தரினால் பாடப்பெற்ற குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், வாரானைப்பருவம் ]

3. பதி பசு பாசப் பனுவல்  (தொடர்ச்சி...)
L. உலகநாத பிள்ளை
[மறைஞானசம்பந்தர் இயற்றிய சைவசித்தாந்தம் உணர்த்தும் நூல்களுள் ஒன்று, பதி சாதக வியல் ]

4. பழக்கமும் வழக்கமும்
மு. சுப்பிரமணிய பிள்ளை
[நல்லவர் கூட்டுறவு நன்மைதரும், உள்ளத்தை எந்த வழக்கங்களில் பழக்குகின்றோமோ அவையே வேரோடிவிடும், நல்ல பழக்கங்களை இளமையில் இருந்தே கற்க வேண்டும்   ]

5.  உடல் இயலும் உடல் நல வழியும்  (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி,    செரிமான உறுப்புகளும் அவற்றின் வேலைகளும் பற்றிய மிக விரிவான அறிவியல் தகவல்கள், அறிவியல் கலைச்சொற்கள் பலவும்  இடம் பெறுகின்றன ]

6. மூவர் தமிழ் (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[ஆய்வுக்கட்டுரை, தமிழ் மறை]

7. சங்க நிகழ்ச்சிகள்
R. வேங்கடாசலம் பிள்ளை
[சுந்தரமூர்த்தியடிகள் விழா நடைபெற்றது, வாலையானந்தா அவர்கள் சித்தாந்த பாடம் நடத்துகிறார்கள்]

தேமொழி

unread,
Apr 27, 2016, 2:59:25 AM4/27/16
to mint...@googlegroups.com, karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Wednesday, April 27, 2016

தமிழ்ப் பொழில் (1929 -1930) துணர்: 5 மலர்: 6

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஐந்தாம்  ஆண்டு: (1929-1930) துணர்: 5   மலர்: 6

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஐந்தாம்  ஆண்டு: 1929 -1930
துணர்: 5   மலர்: 6
________________________________________________

1. தொல்காப்பியச் சொல்லதிகாரம் - தெய்வச்சிலையார் உரை
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[முன்னர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் "பேராசிரியர் உரை"  என்ற குறிப்புடன் வெளியிடப்பட்டு,  தெய்வச்சிலையார் உரை என்று பின்னர் குறிப்பிடப்பட்ட உரை மீது மீள் பார்வை. யார் எழுதிய உரை அது? தெய்வச்சிலையார் என்ற உரையாசிரியர் பற்றி முன்னர் யாரும் அறிந்திலர்.  ஆய்வுக் கட்டுரையில் தொல்காப்பிய உரையாசிரியர் கருத்துகள் ஒப்பிடப்படுகின்றன.  தமிழிலக்கிய உரையாசிரியர்களின்  காலவரிசை இளம்பூரணார்,   சேனாவரையர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர் என விளக்கப்படுகிறது. தொடர்ந்து, தெய்வச் சிலையார் பற்றிய கால ஆராய்ச்சி. தெய்வச் சிலையார் இளம்பூரணாருக்கும் சேனாவரையருக்குமிடைபட்டவர். சேனாவரையர் உரை பெரிதும் மதிக்கப்பட்டதால் இதுநாள் வரை தெய்வச்சிலையார் உரை வெளிவராதிருந்தது ]

2. திருவள்ளுவர் திருக்குறள்
வ. உ. சிதம்பரம் பிள்ளை
[திருக்குறளின் பாயிரத்தில்  கடவுள் வாழ்த்துவான்சிறப்புநீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் அமைக்கப்பட்டவை அல்ல  என்று வ. உ. சிதம்பரம் பிள்ளை கருதுகிறார்.]

3. சில புதுமைகள்
அ. கந்தசாமிப் பிள்ளை
[மு. இராகவையங்கார் எழுதிய, கல்லூரி மாணவர்களுக்குப் பாடநூலாக அமைந்த சேரன் செங்குட்டுவன் என்ற நூலில் கட்டுரை ஆசிரியர் கண்ட புதுமைகளைத் தொகுத்து வழங்குகிறார், இது ஒரு தொடர் கட்டுரை ]

தேமொழி

unread,
Apr 28, 2016, 3:39:23 AM4/28/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Thursday, April 28, 2016

தமிழ்ப் பொழில் (1929 -1930) துணர்: 5 மலர்: 7 & 8

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஐந்தாம்  ஆண்டு: (1929-1930) துணர்: 5   மலர்: 7 & 8

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஐந்தாம்  ஆண்டு: 1929 -1930
துணர்: 5   மலர்: 7 & 8
________________________________________________

1. கலித்தொகையும் நச்சினார்க்கினியரும்  (தொடர்ச்சி...)
அ. வரத நஞ்சைய பிள்ளை
[கற்றறிந்தோர் ஓதும் கலி, கலித்தொகையின்  சிறப்பு கூறும் கட்டுரை, இது ஒரு தொடர் கட்டுரை]

2. தமிழர் கடமை
S. இராமச்சந்திரன்
[கும்பகோணம் அரசுக் கல்லூரி மாணவரான கட்டுரையாசிரியர், தமிழின் நிலை, குறிப்பாக முத்தமிழின் நிலையும் சீரழிந்தது வருகிறது.  தமிழரோ ஆர்வமும் அக்கறையுமின்றி இருக்கின்றனர். இதில் நம்மை ஆளும் அயலாரான  ஆங்கிலேயரும் கூட தமிழ்ப் படிக்க வேண்டாம் என்று கூறவில்லை, தமிழரே தமிழில் ஆர்வம் குறைந்தவராக இருக்கிறார்கள் என்றும், எவ்வெவ்வகையில் மாற்றம் கொண்டு வந்தால் தமிழ் மறுமலர்ச்சியடையும் என்ற தனது கருத்துகளை 20 கருத்துக்களாகப் பட்டியலிட்டு தமிழர் கவனத்திற்குக் கொண்டு வருகிறார்]

 3. குரங்கெறிவிளங்காய்
அ. கந்தசாமிப் பிள்ளை
[ஆசிரியர், ஆசிரியர் என்னும் தகுதி அற்றோர், மாணவர், மாணவரென்னும் தகுதி இல்லாதோர் பண்புகளை , தொல்காப்பியத்திற்கு இலக்கணம் எழுதும்பொழுது விவரிக்கும் இளம்பூரணார் மாணவரென்னும் தகுதி அற்றோரை குரங்கெறிவிளங்காய் என்பார்.  குரங்கெறிவிளங்காய் பற்றி இக்கட்டுரை ஆசிரியர் தாமறிந்ததை விளக்குகிறார். குரங்கை விளங்காயை பறித்து வீச வைக்கும் நோக்கில்  கல்லெறிந்து, பதிலுக்குக் குரங்கு பறித்து வீசும் விளங்காயை எடுத்துக் கொள்ளல் போல தமக்கு வேண்டிய அறிவைச் சூழ்ச்சியால்  பெறும்  வகை கொண்டவர், குரங்கெறிவிளங்காய் பண்பு கொண்ட மாணவர், இவர் மாணவர்க்கான தகுதியற்றவர் ]

4. திருமலை வெண்பா
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[புறத்திரட்டாசிரியர் எடுத்தாண்ட  நூல்களுள் ஒன்று  பதினொன்றாம் நூற்றாண்டின் திருமலை வெண்பா, இது அழிந்து கிடைக்காமல் போன நூல்களுள் ஒன்று.  எனவே திருமலை வெண்பாவில் கிடைத்த 26 பாடல்களைத் திரட்டி தமிழ்ப்பொழிலில் வெளியிடும் முயற்சி  இது. திருக்குறளின் அதிகாரங்கள் தலைப்பில் பாடல்கள் காணப்படுகின்றன]

5. திருக்கழுக்குன்றத்துக் கல்வெட்டுக்கள்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[முதல் ஆதித்த சோழன், முதல் பராந்தக சோழன் ஆகியோரது கல்வெட்டுகளில் காணும் தகவல்]

6. மூவர் தமிழ் (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[ஆய்வுக்கட்டுரை, தமிழ் மறை. இருக்கு, சாமம், ஆறங்கம் என்னும் சொற்கள் குறிப்பன எவை?  இது ஒரு தொடர் கட்டுரை]

7. தமிழ் இலக்கணமும் தமிழ்நாட்டின் இல்லறவாழ்க்கை முறையும்
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[நூறாண்டுகளுக்கு முன்னரே  சமஸ்கிரதம் பேச்சு வழக்கில் இல்லை என்பது ஆசிரியர் தரும் தகவல். தமிழில் தோன்றிய நூல்கள் யாவும் சமஸ்கிரதத்தில் இருந்து வந்தவை  என்போருக்கு ஆசிரியர் விளக்கமளிக்கிறார். இது ஒரு தொடர் கட்டுரை]

8.  உடல் இயலும் உடல் நல வழியும்  (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி,    செரிமான உறுப்புகளும் அவற்றின் வேலைகளும் பற்றிய மிக விரிவான அறிவியல் தகவல்கள்... தொடர்கிறது, அறிவியல் கலைச்சொற்கள் பலவும்  இடம் பெறுகின்றன ]

9. செந்நீர்
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை
[குருதி - உடலில் உயிரை இருத்த உதவுவதால் இருத்தம் என்று, அம் விகுதி சேர்க்கப்பட்ட தொழிற்பெயர் ஆகுபெயரானது. இருத்தும் >>> இரத்தம் என்பது தமிழ்ச்சொல், வடமொழிச் சொல்லன்று, இது ஒரு தொடர் கட்டுரை]

10. இரங்கல்
R. வேங்கடாசலம் பிள்ளை
[ கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், திருச்சி கிளையின் அமைச்சர் திரு. இராம. நடேசபிள்ளை மறைவிற்கு இரங்கல் செய்தி]

தேமொழி

unread,
Apr 29, 2016, 2:59:04 AM4/29/16
to mint...@googlegroups.com, karan...@gmail.com, ksuba...@gmail.com


THF Reference Library
Friday, April 29, 2016

தமிழ்ப் பொழில் (1929 -1930) துணர்: 5 மலர்: 9 & 10

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஐந்தாம்  ஆண்டு: (1929-1930) துணர்: 5   மலர்: 9 & 10

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஐந்தாம்  ஆண்டு: 1929 -1930
துணர்: 5    மலர்: 9 & 10
________________________________________________

1. அடம்பும் கடம்பும்   (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[சங்க இலக்கியம் காட்டும் அடம்பு என்பது குதிரைக் குளம்படியிலைக் கொடி, horse-hoof creeper, என்று முற்பகுதியில் காட்டப்பட்டது, அடுத்து கடம்பு மரம் அதன் இலை, மலர் ஆகியன பற்றி தமிழிலக்கியங்கள் காட்டுவதென்ன என்று விளக்கப்படுகிறது.  வெண்கடம்பு பாலைநிலத்திலும், நீர்க்கடம்பு/செங்கடம்பு மருத நிலத்திலும், மஞ்சள் கடம்பு குறிஞ்சி நிலத்திலும் காணப்படும். இம்மரம் தேர் செய்யப் பயன்படும்]

2. திருவள்ளுவர் திருக்குறள்    (தொடர்ச்சி...)
வ. உ. சிதம்பரம் பிள்ளை
[பாயிர ஆராய்ச்சி, கடவுள் வாழ்த்து. 'வழிபடு கடவுள் வாழ்த்து' (நூலாசிரியர் கடவுளை  வணங்கி வேண்டுதல்), 'ஏற்புடைக் கடவுள் வாழ்த்து' (நூலை வாசிப்பவர் கடவுளை வணங்குவதற்காக எழுதப்படுவது ) என இருவகைப்படும். திருக்குறளின் பாயிரத்தில்  கடவுள் வாழ்த்துவான்சிறப்புநீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் அமைக்கப்பட்டவை அல்ல  என்று வ. உ. சிதம்பரம் பிள்ளை கருதுகிறார்.இது ஒரு தொடர் கட்டுரை ]

3. காவிரிப்பூம்பட்டினம்
ஊ. சா. வேங்கடராம ஐயர்
[தமிழிலக்கியங்கள் காட்டும் பூம்புகார்க் காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன, மிகச்சிறிய, தகவல் பல நிறைந்த கட்டுரை]

4. இலவசக் கட்டாயக் கல்வியின் இன்றியமையாமை
E.R. அங்கப்பா
[நாடு சிறந்தொளிர மக்களனைவருக்கும் கல்வி அவசியம், இலவசக் கல்வியின் அருமையை மக்கள் அறியாமல் புறக்கணிப்பதால், கட்டாயக் கல்வி சட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும், தவறுவது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் நிலை வரவேண்டும்]

5.  உடல் இயலும் உடல் நல வழியும்  (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி,    தோல், சுத்தம், சுகாதாரம், முதலுதவி பற்றிய தகவல்கள், அறிவியல் கலைச்சொற்கள் பலவும்  இடம் பெறுகின்றன ]

6. தமிழ் மொழியும் தமிழ்நாட்டார் வழக்க ஒழுக்கங்களும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['தமிழ் இலக்கணமும் தமிழ்நாட்டின் இல்லறவாழ்க்கை முறையும்' என்று முன்னர்  வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சி, தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. வடமொழி வேதங்கள், குறிப்பாக, இருக்கு வேதத்தின் மொழிபெயர்ப்பு பகுதிகள் காட்டும் ஒழுக்க நெறிகளும், தமிழ் மறைகள் காட்டும் வாழும் முறைகளும் ஒப்பிடப்படுகின்றன]

7. கல்வெட்டுகளால் அறியப்படும் சில தமிழ்ப் புலவர்கள்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[கல்வெட்டில் காணப்படும் சில தமிழ்ப் புலவர்கள் பற்றிய அறிமுகம்]

8. திருச்சுழியல் வெண்பா அந்தாதி  (தொடர்ச்சி...)
கி. அரங்கராசன்
[ திருச்சுழியல் வெண்பா அந்தாதி  பற்றிய தகவல்கள் அறியப்படவில்லை, உரையுடன் தமிழ்ப்பொழிலில் வழங்கப் படுகிறது]

9. உடல் இயலும் உடல் நல வழியும்  (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி,    நரம்பு மண்டலம்  பற்றிய தகவல்கள், அறிவியல் கலைச்சொற்கள் பலவும்  இடம் பெறுகின்றன ]

தேமொழி

unread,
Apr 30, 2016, 4:25:33 AM4/30/16
to mint...@googlegroups.com, karan...@gmail.com, ksuba...@gmail.com


THF Reference Library
Saturday, April 30, 2016

தமிழ்ப் பொழில் (1929 -1930) துணர்: 5 மலர்: 11 & 12

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஐந்தாம்  ஆண்டு: (1929 -1930) துணர்: 5   மலர்: 11 & 12

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஐந்தாம்  ஆண்டு: 1929 -1930
துணர்: 5   மலர்: 11 & 12
________________________________________________

1. குறிஞ்சிப்பாட்டின் பருப்பொருள்
L. உலகநாத பிள்ளை
[குறிஞ்சித் திணைக்குரிய பொருளினை உணர்த்தும் அகவற்பா பாடல், குறிஞ்சி நிலக் காட்சிகள், குறிஞ்சியின் முதல், கரு, உரிப்பொருள் விளக்கங்கள், உரிப்பொருள் காட்சிகள் ஆகியவற்றின் தொகுப்பு இக்கட்டுரை]

2. உடல் இயலும் உடல் நல வழியும்  (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி,    நரம்பு மண்டலம்  பற்றிய தகவல்கள் ... தொடர்கின்றன, அறிவியல் கலைச்சொற்கள் பலவும்  இடம் பெறுகின்றன ]

3. தமிழ்க் கொலை
எம். எஸ். பூரணலிங்கம் பிள்ளை
[தமிழராய்ப் பிறந்து, தமிழ் பேசி வளர்ந்தும் பிறமொழியைப் போற்றி தம் தாய்மொழி தமிழைப் புறக்கணிப்பதோடு நில்லாமல், தமிழையும் சிதைப்பவரைச் சாடும் கட்டுரை. வடமொழி, ஆங்கிலக் கலப்புடன் தமிழ் எழுதப்படுவது கண்டிக்கப்படுகிறது, பாடநூல்களில் ஆரியக் கொள்கைகளைப் புகுத்தும் எண்ணத்தில் சாதிப்பெருமை உயர்வு தாழ்வு கூறும் கருத்துகள் நுழைக்கப்படுவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது]

4. தமிழறிவு குறைந்திருப்பதேன்?
ஊ. சா. வேங்கடராம ஐயர்
[இக்கால மாணவர்கள் ஆங்கிலம் தமிழ் இரண்டிலுமே அறிவு குறைந்தவர்களாகவே இருக்கின்றனர். இருப்பினும் தமிழ் அறிவு குறைந்துவருவதை எடுத்துக்காட்டுகளுடன் சுட்டிக்காட்டி; சூழ்நிலையை ஆய்ந்து தக்க நடவடிக்கை எடுக்கத் தமிழறிஞர்களுக்கு வேண்டுகோள் வைக்கப்படுகிறது]

5. பெண்கல்வியின் இன்றியமையாமை
E.R. அங்கப்பா
[நாட்டின் முன்னேற்றம் கல்வியுடன் தொடர்பு கொண்டது என்று குறிப்பிட்டு, பெண் கல்வி  இல்லாமையால் வரும் கேடுகளை எடுத்துரைக்கும் கட்டுரை]

6. திருவள்ளுவர் திருக்குறள்    (தொடர்ச்சி...)
வ. உ. சிதம்பரம் பிள்ளை
[பாயிர ஆராய்ச்சி, கடவுள் வாழ்த்து. தொல்காப்பிய இலக்கணத்தைப்  பின்பற்றிய வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் காணப்படுவது போன்று மெய்ப்பொருளை உயர்திணை ஆண்பாலாகக் குறிப்பிட வழியில்லை.  மெய்ப்பொருளை மனித உருவாக, அது தாள் முதலியவற்றை கொண்டதாகக் காட்டுவதும் பொருந்தவில்லை. சொற்குற்றம், பொருட்குற்றம் கொண்ட இக்குறட்பாக்களை வள்ளுவர் இயற்றினார் என்று கூறுவது, வள்ளுவரைப் புலவரல்லர் என்று கூறுவதற்கு ஒப்பாகும். திருக்குறளின் பாயிரத்தில்  கடவுள் வாழ்த்துவான்சிறப்புநீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் அமைக்கப்பட்டவை அல்ல  என்று வ. உ. சிதம்பரம் பிள்ளை கருதுகிறார். ]

7. செந்நீர் (தொடர்ச்சி...)
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை
[உயிரை உடலில் இருத்த உதவும் அயம்  "இருத்தயம்"  என்பது வடமொழியில் ஹிருதயம் ஆனது. இதயம் இயங்கும் முறையும், இரத்த ஓட்டமும் விளக்கப்படுகிறது. இது ஒரு தொடர் கட்டுரை]

8.  ஆர்க்காடு
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[ஆர்க்காடு நகரின் பழமை, தொன்மம், இலக்கியம் கூறும் தகவல்கள், 'தாலமி'யின் குறிப்பில் ஆர்க்காடு பற்றி காணப்படுகிறது, 1,800 ஆண்டுகளுக்கும் முன்னர் விளங்கிய நகரம் ஆர்க்காடு ]

9. உலாக்கொண்ட மூன்று சோழ மன்னர்கள்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[ஒட்டக்கூத்தரால் பாடப்பெற்ற விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன் மற்றும் இரண்டாம் இராசராச சோழன் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், இக்கட்டுரை  முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை ]

N. Ganesan

unread,
Apr 30, 2016, 10:25:26 AM4/30/16
to மின்தமிழ், vallamai, Santhavasantham


On Saturday, April 30, 2016 at 1:25:33 AM UTC-7, தேமொழி wrote:
THF Reference Library
Saturday, April 30, 2016

தமிழ்ப் பொழில் (1929 -1930) துணர்: 5 மலர்: 11 & 12


பொள்ளாச்சியில் இருந்தபோது திரு. நசன் ஐயா வந்திருந்தார். பல ஆண்டுகளாக, கரந்தை ஜெயகுமார் அவர்கள் ‘தமிழ்ப்பொழில்’
இதழிகைகளை அனுப்புவதும், அவற்றை தான் மின்னூல் (பிடிஎப்) ஆக்குதலும் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அதனால் தான்
தமிழ் மரபு அறக்கட்டளையில் இவை இடம்பெற வேண்டும் என்று உங்களிடம் குறிப்பிட்டேன். இந்த முறை ஊர் சென்றபோது,
கரந்தையாரிடம் பேசி இவ்விதழ்களுக்கான மெமரி ட்ரைவ் அனுப்பக் கேட்டிருந்தேன். உடனே அனுப்பிவைத்தார்.
எடுத்துவந்து உங்களுக்கு அனுப்பியுள்ளேன்.

தமிழ்ப்பொழில் - செந்தமிழ் (மதுரை, சேதுபதிகள் தொடங்கியது. ரா.ரா/மு.ரா நடத்தினர்) ஒருவகையான போட்டி இருந்தது.
விவரங்களுக்கு, பள்ளியகரம் நீ. கந்தசாமிப்பிள்ளையவர்களின் வரலாற்றில் காணலாம் (அவரது நற்றிணை மொழிபெயர்ப்பு,
பிரெஞ்சு இந்தியவியல் நிறுவனம்).

தமிழ் மறுமலர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய ‘தமிழ்ப்பொழில்’ இணையத்தில் வருவது மிகச் சிறப்பு. 
இன்னும் சில ஆய்விதழ்களும் இவ்வாறு பிடிஎப் ஆகவேண்டும். முயற்சி எடுப்போம்.

பலரும் படித்து, சில கட்டுரைகள் பற்றி எழுதினால் மகிழ்ச்சி. பல செய்திகள் இவ்விதழ்களில் உள்ளன. நன்றி

நா. கணேசன்

 
[பாயிர ஆராய்ச்சி, கடவுள் வாழ்த்து. தொல்காப்பிய இலக்கணத்தைப்  பின்பற்றிய வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் காணப்படுவது போன்று மெய்ப்பொருளை உயர்திணை ஆண்பாலாகக் குறிப்பிட வழியில்லை.  மெய்ப்பொருளை மனித உருவாக, அது தாள் முதலியவற்றை கொண்டதாகக் காட்டுவதும் பொருந்தவில்லை. சொற்குற்றம், பொருட்குற்றம் கொண்ட இக்குறட்பாக்களை வள்ளுவர் இயற்றினார் என்று கூறுவது, வள்ளுவரைப் புலவரல்லர் என்று கூறுவதற்கு ஒப்பாகும் ]

தேமொழி

unread,
May 1, 2016, 3:41:32 AM5/1/16
to மின்தமிழ்
On Saturday, April 30, 2016 at 7:25:26 AM UTC-7, N. Ganesan wrote:


On Saturday, April 30, 2016 at 1:25:33 AM UTC-7, தேமொழி wrote:
THF Reference Library
Saturday, April 30, 2016

தமிழ்ப் பொழில் (1929 -1930) துணர்: 5 மலர்: 11 & 12


பொள்ளாச்சியில் இருந்தபோது திரு. நசன் ஐயா வந்திருந்தார். பல ஆண்டுகளாக, கரந்தை ஜெயகுமார் அவர்கள் ‘தமிழ்ப்பொழில்’
இதழிகைகளை அனுப்புவதும், அவற்றை தான் மின்னூல் (பிடிஎப்) ஆக்குதலும் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அதனால் தான்
தமிழ் மரபு அறக்கட்டளையில் இவை இடம்பெற வேண்டும் என்று உங்களிடம் குறிப்பிட்டேன். இந்த முறை ஊர் சென்றபோது,
கரந்தையாரிடம் பேசி இவ்விதழ்களுக்கான மெமரி ட்ரைவ் அனுப்பக் கேட்டிருந்தேன். உடனே அனுப்பிவைத்தார்.
எடுத்துவந்து உங்களுக்கு அனுப்பியுள்ளேன்.

தமிழ்ப்பொழில் - செந்தமிழ் (மதுரை, சேதுபதிகள் தொடங்கியது. ரா.ரா/மு.ரா நடத்தினர்) ஒருவகையான போட்டி இருந்தது.
விவரங்களுக்கு, பள்ளியகரம் நீ. கந்தசாமிப்பிள்ளையவர்களின் வரலாற்றில் காணலாம் (அவரது நற்றிணை மொழிபெயர்ப்பு,
பிரெஞ்சு இந்தியவியல் நிறுவனம்).

தமிழ் மறுமலர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய ‘தமிழ்ப்பொழில்’ இணையத்தில் வருவது மிகச் சிறப்பு. 
இன்னும் சில ஆய்விதழ்களும் இவ்வாறு பிடிஎப் ஆகவேண்டும். முயற்சி எடுப்போம்.

பலரும் படித்து, சில கட்டுரைகள் பற்றி எழுதினால் மகிழ்ச்சி. பல செய்திகள் இவ்விதழ்களில் உள்ளன. நன்றி

உங்கள் உதவிக்கு மிக்க நன்றி திரு. கணேசன்.  

அடம்பும் கடம்பும் (அடம்பு என்பது குதிரைக் குளம்படியிலைக் கொடி, horse-hoof creeper), என்றொரு கட்டுரை வந்தது, உடனே நீங்கள் அதைப் பற்றிய படங்கள், மேலும்  தகவல்களைத் தருவீர்கள் என்று நினைத்தேன்.  ஆனால் அந்தத் தாவரங்கள் உங்கள் கவனத்தைக் கவரவில்லையே ...


..... தேமொழி

தேமொழி

unread,
May 1, 2016, 3:49:51 AM5/1/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Sunday, May 1, 2016

தமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 1 & 2

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஆறாம் ஆண்டு:  (1930 -1931) துணர்: 6    மலர்: 1 & 2

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஆறாம் ஆண்டு:  (1930 -1931)
துணர்: 6   மலர்: 1 & 2
________________________________________________

1.  உலாக்கொண்ட மூன்று சோழ மன்னர்கள்   (தொடர்ச்சி...)
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[ஒட்டக்கூத்தரால் பாடப்பெற்ற விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன் மற்றும் இரண்டாம் இராசராச சோழன் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், இரண்டாம் குலோத்துங்கன் செய்த சமயப்பணிகள்,  தில்லையின் செங்கண்மாலை அலைகடலில் கிடத்தியது உட்பட..., இக்கட்டுரை நிறைவு பெற்றது]

2. புது உலகம் புலனான வரலாறு
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை
[கொலம்பஸ் புதுவுலகம் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்பது தவறான கருத்து, அவருக்கும் முன்னரே சீனர்களும், ஐஸ்லாந்தினரும்  கண்டறிந்த நிலப்பரப்பே அமெரிக்கா, கொலம்பஸின் பயணம் பற்றிய கட்டுரை இது]

3. பொறிகள்
சாமி. வேலாயுதம் பிள்ளை
[ஐம்புலன்கள் பற்றிய அறிவியல் தகவல்களின் தொகுப்பு]

4. மறைமலையடிகளின் மாணிக்க மொழிகள்
இளவழகனார்
[மறைமலையடிகளின் மாணிக்க மொழிகளின் தொகுப்பு, இந்த இதழில் வெளியானவை 97...இது ஒரு தொடர் கட்டுரை]

5. இலவசத் தொழிற்கல்வியின் இன்றியமையாமை
E.R. அங்கப்பா
[E.R. அங்கப்பா கல்வியைக் குறித்து பலகோணங்களில் எழுதிவரும் கட்டுரைகளின் வரிசையில் ... இலவசத் தொழிற்கல்வியின் இன்றியமையாமை  பற்றியும் வலியுறுத்துகிறார்]

6.  உடல் இயலும் உடல் நல வழியும்  (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி,  இந்தப்  பத்தாவது அத்தியாயம், ஒட்டு நோய்களும், தொற்று நோய்களும்  பற்றிய தகவல்களுடன் தொடர்கின்றது, அறிவியல் கலைச்சொற்கள் பலவும்  இடம் பெறுகின்றன ]

7. உதயணன் காவியம்
வீ. சண்முகம்
[வடமொழி உதயணன் சரிதத்தை  தமிழில்  எழுதியவர் பெயர் தெரியவில்லை, ஓர் ஏட்டுச் சுவடியில் இருந்து எடுத்து பண்டிதர் பண்டாரத்தார் எழுதிக் கொடுத்த 120 விருத்தப்பாக்கள் தமிழ்ப் பொழிலில் பதிப்பிக்கப்படுகிறது]

8.  உடல் இயலும் உடல் நல வழியும்  (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி,  இந்தப்  பத்தாவது அத்தியாயத்தின் தொடர்ச்சி, ஒட்டு நோய்களும், தொற்று நோய்களும்  பற்றிய தகவல்களுடன் தொடர்கின்றது, அறிவியல் கலைச்சொற்கள் பலவும்  இடம் பெறுகின்றன]

தேமொழி

unread,
May 2, 2016, 4:07:05 AM5/2/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com


THF Reference Library
Monday, May 2, 2016

தமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 3, 4 & 5 (பகுதி 1)

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஆறாம் ஆண்டு:  (1930 -1931) துணர்: 6    மலர்: மலர்: 3, 4  & 5 (பகுதி 1)

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

** 3 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின்  'முதல் பகுதியின்' உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஆறாம் ஆண்டு:  (1930 -1931)
துணர்: 6   மலர்: மலர்: 3, 4  & 5 (பகுதி 1)
________________________________________________

1.  திருத்தக்கதேவரும் கம்பநாடரும்  
வரதநஞ்சைய பிள்ளை
[சீவக சிந்தாமணியும், கம்பராமாயணமும், காப்பிய இலக்கணங்கள் முற்றும் நிரம்பி, அழகுச்சுவை மலிந்தவை. இவற்றை எழுதிய ஆசிரியர்களின் எழுத்துத் திறமையை ஒப்பிட்டு இலக்கிய நயம் பாராட்டும் கட்டுரை. இவ்விரண்டிலும், சிந்தாமணி காலத்தில் முற்பட்ட இலக்கியம், எழுதியவர் இருவரும் பிற சமயங்களைப் பழித்துரைக்காப் பண்பாளர்கள்]

2.  உடல் இயலும் உடல் நல வழியும்  (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி,    தொற்றுநோய், நோய் வளர்க்கும் கிருமிகள்  ... தொடர்கின்றன, அறிவியல் கலைச்சொற்கள் பலவும்  இடம் பெறுகின்றன ]

3. "வந்தெதிரே தொழுதானை வணங்கினான்" என்னும் கம்பராமாயணப் பாட்டின் உரை
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[பலரும் பலவாறாகப் பொருள் கூறும் அயோத்தியா காண்டம், குகப்படலத்தின் இப்பாடலுக்கு விளக்கவுரை, குறிப்பாக தொழுதெழும் செயலுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. இக்கட்டுரை இதே இதழில் இரு பகுதிகளாகப் பிரித்து வெளியிடப் பட்டுள்ளது]

4. சிலப்பதிகார நாடகப்பகுதி   (தொடர்ச்சி...)
?? ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படவில்லை
[மாணவர் பக்கங்கள்: சிலப்பதிகார நாடகம், மதுரையிலும் புறஞ்சேரியிலும் காட்சிகள், இது ஒரு தொடர்]

தேமொழி

unread,
May 3, 2016, 2:19:28 AM5/3/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Tuesday, May 3, 2016

தமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 3, 4 & 5 (பகுதி 2)

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஆறாம் ஆண்டு:  (1930 -1931) துணர்: 6    மலர்: 3, 4  & 5 (பகுதி 2)

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

** 3 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின்  ' இரண்டாம்  பகுதியின்' உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஆறாம் ஆண்டு:  (1930 -1931)
துணர்: 6   மலர்: 3, 4  & 5 (பகுதி 2)
________________________________________________

1.  "தொழுதெழுவாள்" "தொழுதெழுவார்" என்னும் தொடர்மொழிகளின் பொருளும் இலக்கண முடிபும் 
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
["தெய்வந் தொழாஅள்" என்ற குறளிலும், "துணைமலர் கொய்து தொழுதெழுவார்" எனத் திருக்கோவையாரிலும் காணப்படும் 'தொழுதெழுதலுக்கு' ஆசிரியர்கள் பலர் அளிக்கும் உரைகள் குறித்து விளக்கம்]

2. திருத்தக்கதேவரும் கம்பநாடரும்  (தொடர்ச்சி...)
வரதநஞ்சைய பிள்ளை
[சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் ஆகியவற்றில், நெடுநாள் விரும்பிய ஒன்றைப் பெறுபவர், அதனால்  மகிழும் நிலைக் காட்டப்படும்  விதம் ஒப்பிடப்படுகிறது]

3. பட்டமதன வித்தாரமாலை
நாராயணசாமி
[கடிகைமுத்துப் புலவரின் வெளிவராத படைப்பொன்று சுவடியில் இருந்து எடுத்து தமிழ்ப்பொழிலில் பதிவிடப்படுகிறது]

4. நன்னூன் முன்னூற்பா
நாராயணசாமி
['முகவுரை' என்பதை  எவ்வாறு வெவ்வேறு ஆசிரியர்கள் பொருள் கொண்டுள்ளனர் என்பதனை விளக்கும் கட்டுரை. முகவுரை, பதிகம், அணிந்துரை, புறவுரை, தந்துரை, புனைந்துரை ஆகியன பற்றிய விளக்கங்கள். இது ஒரு தொடர் கட்டுரை]

5.  உடல் இயலும் உடல் நல வழியும்  (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி,    பதினோராவது அத்தியாயம், முடிவுரை, உடலை ஓம்பும் முறை.  அறிவியல் கலைச்சொற்கள் பலவும்  இடம் பெறுகின்றன ]

6. கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சை
அறிவிப்புகள்
[சங்கச் செய்திகள், உறுப்பினர் பற்றிய தகவல்கள்]

தேமொழி

unread,
May 4, 2016, 3:42:20 AM5/4/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Wednesday, May 4, 2016

தமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 6, 7 & 8 (பகுதி 1)

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஆறாம் ஆண்டு:  (1930 -1931) துணர்: 6    மலர்: 6, 7  & 8 (பகுதி 1)
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.


** 3 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**
இந்த இதழின்  ' முதல் பகுதியின்' உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஆறாம் ஆண்டு:  (1930 -1931)
துணர்: 6   மலர்: 6, 7  & 8 (பகுதி 1)
________________________________________________

1. தமிழ்நாடும் தமிழ்நாட்டு வழக்கவொழுக்கங்களும் - இல்லறவாழ்க்கை
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[மக்கட்பிறவியின் அருமை பற்றியும், ஒரறிவு முதல்  ஆறறிவு கொண்ட உயிர்களின் தன்மை பற்றியும்  இலக்கிய வழியாக விளக்கப்பட்டுள்ளது ]

2. பரணர்
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[பரணதேவனாயனார் என்னும் பரணரின் புலமையின் சிறப்பு, அவரது பாடல்களின் சிறப்பு, மிக விரிவானா கட்டுரை, இது ஒரு தொடர் கட்டுரையும் கூட ]

3. குடமூக்கிற் பகவர்
அ. கந்தசாமிப் பிள்ளை
[யாப்பருங்கல விருத்தியில் செய்யுளின் இறுதியில் காணப்படும் "குடமூக்கிற் பகவர்  செய்த வாசுதேவனார் சிந்தம்" பற்றி விளக்கும் மு. இராகவையங்கார், இங்குப் "பகவர்" எனப்படுபவர் திருமழிசை ஆழ்வார் என எழுதியுள்ள உரையின் மீது ஒரு மீளாய்வு. இங்குக் குறிப்பிடப்படும் மு. இராகவையங்கார் எழுதிய 'ஆழ்வார்கள் காலநிலை' என்ற நூல் இளங்கலை பட்டப்படிப்பின் தமிழ் மாணாக்கருக்குப்  பாடநூலாக அமைந்துள்ளது. "பகவனின்  பன்மையே பகவர்" என்பதும், "பகவர் எனக் குறிப்பிடப்படுவது திருமழிசை ஆழ்வார் அல்ல" என்பதும், "பகவர் என்பது பொதுவாக முனிவரைக் குறிப்பது" என்பதும்  இக்கட்டுரையாசிரியரின் கருத்து. ]

4. உடல் இயலும் உடல் நல வழியும்  (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி,    பதினோராவது அத்தியாயம், முடிவுரை, உடலை ஓம்பும் முறை.  வியாதியின் மூலங்கள், அறிவியல் கலைச்சொற்கள் பலவும்  இடம் பெறுகின்றன ]

5. கபீரடியாரும் கடவுள் வழிபாடும் 
E.R. அங்கப்பா
[கபீர்தாசர் யார்? அவர் வரலாறு யாது?  சீர்திருத்தப் பெரியாரான கபீர்தாசர்  பிறந்த இடம் மற்றும் மறைந்த இடம் ஆகியன பற்றி அறியப்படும்   உறுதியான தகவலைத் தவிர்த்து அவர் வாழ்வைப் பற்றி கட்டுக்கதைகள் பலவுள்ளன என்பது வரலாற்றாசிரியர்களின் முடிவு]

6. நன்னூன் முன்னூற்பா  (தொடர்ச்சி...)
நாராயணசாமி
[முகவுரை பற்றிய பொருள் விளக்கம் தொடர்கிறது]

தேமொழி

unread,
May 5, 2016, 3:42:37 AM5/5/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Thursday, May 5, 2016

தமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 6, 7 & 8 (பகுதி 2)


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஆறாம் ஆண்டு:  (1930 -1931) துணர்: 6    மலர்: 6, 7  & 8 (பகுதி 2)
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

** 3 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**
இந்த இதழின்  'இரண்டாம் பகுதியின்' உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை

________________________________________________

ஆறாம் ஆண்டு:  (1930 -1931)
துணர்: 6   மலர்: 6, 7  & 8 (பகுதி 2)
________________________________________________


1. கும்பகோணம் நாகேச்சுரரது திருக்கோயிலுள்ள சில கல்வெட்டுகள்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[பாடல் பெற்ற தலமாகிய குடந்தைக் கீழ்க்கோட்டம் எனப்படும் நாகேச்சுரரது திருக்கோயிலுள்ள பழமை வாய்ந்த சில கல்வெட்டுகள் ]

2. பரணர்   (தொடர்ச்சி...)
ஔவை சு. துரைசாமி பிள்ளை
[பரணதேவனாயனார் என்னும் பரணர் கரிகாலன் பற்றிய பாடல்கள்.  இது ஒரு தொடர் கட்டுரை ]

3.  தமிழ்நாடும் தமிழ்நாட்டு வழக்கவொழுக்கங்களும் - இல்லறவாழ்க்கை   (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[சகோரம், நிலாமுகி, சாதகம், சக்கரவாகம், நேமிப்புள், நாகமணி, அசுணம், கட்செவி என இலக்கியங்களில் புனைந்துரைக்கப்படுவை பற்றியும் குறிப்பிடப்படுகிறது, உணர்வுகள் விளக்கம், மனிதப் பிறப்பை பிறவற்றிலிருந்து உயர்த்தும் செயல் ஆகியன இடம் பெறுகின்றன ]

4. அ. சோமசுந்தரம்
வேங்கடாசலம் பிள்ளை
[மாணவர் பக்கங்கள்:  நன்னடத்தைக்காகப் பரிசு பெற்ற மாணவர் குறித்த செய்தி]

5. விலைமதிக்க முடியாத ஒரு பொருள் வீணாகப் போதல்
வேங்கடாசலம் பிள்ளை
[மனப்பயிற்சி குன்றி வருவதை (வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்) குறித்து கவலை தெரிவிக்கும் கட்டுரை]

தேமொழி

unread,
May 6, 2016, 4:09:07 AM5/6/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com


THF Reference Library
Friday, May 6, 2016

தமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 9


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஆறாம் ஆண்டு:  (1930 -1931) துணர்: 6    மலர்: 9
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஆறாம் ஆண்டு:  (1930 -1931)
துணர்: 6    மலர்: 9
________________________________________________

1. குமரகுருபர அடிகளும், அவர் நூல்களும்  (தொடர்ச்சி...)
இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[குமரகுருபரரின் மிக விரிவான வாழ்க்கை  வரலாறு, அவரது 'பண்டார மும்மணிக்கோவை', அவர்   படைப்புகளின் இலக்கிய நயம் பாராட்டல்]

2. பரணர்   (தொடர்ச்சி...)
ஔவை சு. துரைசாமிப் பிள்ளை
[பரணதேவனாயனார் என்னும் பரணர் இயற்றிய கரிகாலன், நன்னன் பற்றிய பாடல்கள்... தொடர்கிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

3.  குமரகுருபர அடிகளும், அவர் நூல்களும்  (தொடர்ச்சி...)
இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[இதே இதழில் மீண்டும் தொடர்கிறது... குமரகுருபரரின் மிக விரிவான வாழ்க்கை  வரலாறு, அவரது 'பண்டார மும்மணிக்கோவை', அவர்   படைப்புகளின் இலக்கிய நயம் பாராட்டல்]

4. உடல் இயலும் உடல் நல வழியும்  (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி,    சேர்க்கை, உடற்பயிற்சிகள்,  அறிவியல் கலைச்சொற்கள் பலவும்  இடம் பெறுகின்றன ]

தேமொழி

unread,
May 7, 2016, 12:55:44 AM5/7/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
THF Reference Library
Saturday, May 7, 2016


தமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 10


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஆறாம் ஆண்டு:  (1930 -1931) துணர்: 6    மலர்: 10
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஆறாம் ஆண்டு:  (1930 -1931)
துணர்: 6    மலர்: 10
________________________________________________

1. பல்லவர் கற்றளிகள்
S. K. கோவிந்தசாமி
[முதன் முதலில் மகேந்திரவர்ம பல்லவன்  மரம், செங்கல், சுண்ணாம்பு, உலோகம் இன்றி கற்றளிகளை எடுப்பித்ததே தமிழகக் கற்றளிகளின் துவக்கம். மகேந்திரன் முதல் அபராஜித  பல்லவனின் திருத்தணி கோயில்  வரை கற்றளிகளின் அமைப்பு, சிற்பநடை ஆகியன பற்றிய ஆய்வுக்கட்டுரை ]

2. பதி பசு பாசப்பனுவல்  (தொடர்ச்சி...)
L. உலகநாத பிள்ளை
[மறைஞானசம்பந்தர் இயற்றிய சைவசித்தாந்தம் உணர்த்தும் நூல்களுள்  இரண்டாவது மற்றும், மூன்றாவது  பதி சாதக வியல் ]

3. மூவர் தமிழ் (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[நான்மறைகள், தமிழ் மறைகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை.  நான்மறைகள் இயற்றியமைக்கும் தேவாரம் முதலாகிய தமிழ் மறைகள் இயற்றப்பட்டமைக்கும் காணப்படும் மாறுபாடுகளின் மீது ஆய்வு]

4. ஓர் வழக்கீடு
அ. கந்தசாமிப் பிள்ளை
[ரா. இராகவையங்கார் அவர்களுக்கு மறுப்பு.  தமிழ்மகனார் என்ற வழக்குத் தொடுப்பவர், வடமொழியாளர்  என்ற எதிரி மீது தொடுத்த வழக்கின் மீது உயர்நீதிமன்றத்தில் நடக்கும் கற்பனையான வழக்காடுமன்ற நாடகம்.  இதில், திருக்குறள் வடமொழியில் இருந்து வந்ததென்று கூறும் வடமொழியாளருடன் சான்றுகளோடு வழக்காடுகின்றார் தமிழ்மகனார் ]

5. தமிழ் நிகழ்ச்சிகள்
R. வேங்கடாசலம் பிள்ளை
[சாமி. வேலாயுதம் பிள்ளை அவர்களின் பரிந்துரையின்படி  இணைக்கப்படும்  இப்பகுதி இனியும் தமிழ்ப் பொழில் இதழ்களில் தொடரும்.  இம்முறை ஆங்கிலம் படித்தோர் அவையில் தமிழ்ப் பண்டிதர்கள் அவமதிக்கப்படுவது கண்டிக்கப்படுகிறது, தமிழாசிரியர்களின் ஆசிரியர்  தகுதி அங்கீகரிக்கப் பெறாமை பற்றிய நடவடிக்கை ஒன்று கவனத்திற்குக் கொண்டுவரப்படுகிறது]

தேமொழி

unread,
May 8, 2016, 2:17:40 AM5/8/16
to mint...@googlegroups.com, karan...@gmail.com, ksuba...@gmail.com

தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Sunday, May 8, 2016


தமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6  மலர்: 11 & 12


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஆறாம் ஆண்டு:  (1930 -1931) துணர்: 6    மலர்: 11 & 12
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஆறாம் ஆண்டு:  (1930 -1931)
துணர்: 6    மலர்: 11 & 12
________________________________________________

1. பாண்டியர் வரலாறு  (தொடர்ச்சி...)
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[இம்முறை கிபி 900 ஆம் ஆண்டிற்குப்  பின்னர் ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களின் வரலாறு கொடுக்கப்படுகிறது, இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

2. பரணர்   (தொடர்ச்சி...)
ஔவை சு. துரைசாமிப் பிள்ளை
[பரணதேவனாயனார் என்னும் பரணர் இயற்றிய  நன்னன் பற்றிய பாடல்கள், நன்னனின் படைத்தலைவன் மிஞிலி, "இகலடு கற்பின் மிஞிலி" என்பதினால் இவன் வீரத்துடன் கல்வியிலும் சிறப்புற்றவன்  என அறிகிறோம், திதியன், எவ்வி, எயினன், அதியமான் நெடுமான் அஞ்சி,  எழினி, ஓரி, காரி,  ஆய் அண்டிரன், வேள் எவ்வி, நள்ளி என பண்டைத் தமிழகம் கண்ட வீரர்கள் பலரைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

3. தொல்காப்பியர் கல்விப்பெருமையும் நூலமைப்புத் திறனும்
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
[சூத்திரத்தின் இயல்பு, அவற்றில் சிலவற்றுக்கான விளக்கங்களும், கொடுக்கப்பட்டுள்ளன]

4. திருவள்ளுவர் திருக்குறள்    (தொடர்ச்சி...)
வ. உ. சிதம்பரம் பிள்ளை
[பாயிர ஆராய்ச்சி, கடவுள் வாழ்த்து; வேண்டுதல் வேண்டாமை குணநலன்கள் இல்லாதிருப்பது கடவுளின் இலக்கணமா?  அல்லது துறவியின் இலக்கணமா?  சொற்குற்றம் பொருட்குற்றம் கொண்ட "வேண்டுதல் வேண்டாமை"   குறளை வள்ளுவர் எழுதியிருக்க வழியில்லை.  அவ்வாறே, "இருள் சேர் இருவினையும் சேரா", "பொறி வாயில் ஐந்தவித்தான்"  ஆகிய குறள்கள் இறைவனைக் குறிக்கவில்லை, துறவியைக் குறிக்கின்றன  என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து. திருக்குறளின் பாயிரத்தில்  கடவுள் வாழ்த்துவான்சிறப்புநீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் அமைக்கப்பட்டவை அல்ல  என்று வ. உ. சிதம்பரம் பிள்ளை கருதுகிறார்.]

5. உடல் இயலும் உடல் நல வழியும்  (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி,  உடலை ஓம்புதல், பல உடற்பயிற்சி செய்யும் முறைகள், அவற்றின் பலன்கள் ஆகியன   பற்றிய தகவல்களுடன் தொடர்கின்றது, அறிவியல் கலைச்சொற்கள் பலவும்  இடம் பெறுகின்றன]

6. தமிழ் நிகழ்ச்சிகள்
த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
[கல்வியமைச்சர் S. குமாரசாமி இரெட்டியார் அவர்கள் சங்கத்திற்கு வருகை தந்த பொழுது அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பு மற்றும் வாழ்த்துரை, மற்றும் சில சங்கம்  சார்ந்த செய்திகள், S. K. கோவிந்தசாமி வழங்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் செய்திகள் ]

தேமொழி

unread,
May 9, 2016, 1:11:56 AM5/9/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Monday, May 9, 2016

தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்:1

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்:1
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்:1
________________________________________________

1. முன்னுரை
R. வேங்கடாசலம் பிள்ளை
[ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ்ப் பொழில் எதிர்கொள்ளும் நிலைகள்]

2. சோழர் பேரரசு
S. K. கோவிந்தசாமி
[முதலாம் அதிகாரம் - அடிகோலல், அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆசிரியர் எழுதும் தொடர், சோழர் பேரரசு (கி.பி. 970 முதல் கி.பி. 1268  ஆண்டுவரை). திருப்புறம்பியப் போருக்குப்பின்னர், விஜயாலயன் மறைவிற்குப் பின்னர் கி. பி. 881 இல் சோழ அரசு பேரரசானது, இது ஒரு தொடர் கட்டுரை]

3. தமிழ்நாடும் தமிழ்நாட்டு வழக்கவொழுக்கங்களும் - இல்லறவாழ்க்கை   (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[ஆறறிவு கொண்ட உயிர்கள் எவ்வாறு வேறுபடுகின்றன, எங்ஙனம் அவை சிறப்புப் பெற்றவை என்ற விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது ].

4. பண்டைக்காலப் பாவலரும் காவலரும்
அ. வரத நஞ்சைய பிள்ளை
[தஞ்சை மற்றும் பல்லாவரம் தமிழ்ச்சங்கங்களில் படிக்கப்பட்ட கட்டுரை.  ஒரு நாட்டின் பெருமைக்கும் சிறுமைக்கும் அடிகோலுபவர் கற்றறிந்தோரே, அந்நாட்களில் பழந்தமிழ்ப் பாவலர் வாழ்க்கை நிலை பற்றிய குறிப்புகள், இது ஒரு தொடர் கட்டுரை]

5. பரணர்   (தொடர்ச்சி...)
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[வையாவிக் கோப் பெரும் பேகன் பற்றியும், பேகனையும் அவன் மனைவி கண்ணகியையும் இணைத்து வைக்க  கபிலர், பரணர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் செய்த முயற்சி பற்றிய குறிப்புகள்]

6. மதிப்புரைகள்
[காசிவாசி சாமிநாத சாமி அவர்களின்  'மதுரைச் சொக்கநாதர் உலா',   செகவீரபாண்டியக் கவிராயர் அவர்களின் 'திருக்குறட் குமரேச வெண்பா' ஆகிய நூல்களின் மீதான மதிப்புரைகள்]

தேமொழி

unread,
May 10, 2016, 4:29:25 AM5/10/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com

தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Tuesday, May 10, 2016


தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்:2&3


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்:2&3
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்:2&3
________________________________________________

1. மூவர் தமிழ் (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[நான்மறைகள், தமிழ் மறைகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை.  நான்மறைகள் இயற்றியமைக்கும் தேவாரம் முதலாகிய தமிழ் மறைகள் இயற்றப்பட்டமைக்கும் காணப்படும் ஒற்றுமைகளின் மீது ஆய்வு]

2. ஓர் வழக்கீடு (தொடர்ச்சி...)
அ. கந்தசாமிப் பிள்ளை
[ரா. இராகவையங்கார் அவர்களுக்கு மறுப்பு.  தமிழ்மகனார் என்ற வழக்குத் தொடுப்பவர், வடமொழியாளர்  என்ற எதிரி மீது தொடுத்த வழக்கின் மீது உயர்நீதிமன்றத்தில் நடக்கும் கற்பனையான வழக்காடுமன்ற நாடகம்.  இதில், திருக்குறள் வடமொழியில் இருந்து வந்ததென்று கூறும் வடமொழியாளருடன் சான்றுகளோடு வழக்காடுகின்றார் தமிழ்மகனார்.     திருமால் மீதான வடமொழிப் பாடலை வள்ளுவர் குறளில் எடுத்தாண்டார் என்ற சேது சமஸ்தான ரா. இராகவையங்கார் அவர்களின் கூற்றை முன்வைத்து அதற்கு சுதேசமித்திரன்  (அக்டோபர் 27, 1930) இதழில் காணப்பட்ட விளக்கத்தைச் சான்றாக வைக்கிறார் ஒரு வடமொழிப் புலவர் ....  அதற்கு மறுப்பும் எழுகிறது. கடவுள் வாழ்த்து அதிகாரம் முரண்கள் நிறைந்ததாகக் காட்டப்படுகிறது.  "வடமொழியாளர் குற்றவாளி" என்பது அவைத்தலைவரின் தீர்ப்பு ]

3. தொடக்கக் கல்வி 
க. சம்பந்தம் பிள்ளை 
[தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்மொழிப்பாடம் பயிற்றுவிக்க வேண்டியதன் இன்றியமை பற்றி விளக்கும் கட்டுரை, இது ஒரு தொடர் கட்டுரை]

4. உடல் இயலும் உடல் நல வழியும்  (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி, ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்களது வயதிற்கேற்ற சரியான உடல் எடை காட்டும் அட்டவணைகள், முதலுதவி மருத்துவம், பற்றிய தகவல்கள் தொடர்கின்றது, இறுதியில் அறிவியல் கலைச்சொற்கள் யாவும் பட்டியலிடப் பட்டுள்ளன.  இத்தொடர் நிறைவு பெறுகிறது, அடுத்து இது படங்களுடன் தொகுக்கப்பட்ட ஒரு நூலாக வெளிவரவிருக்கிறது]

5. சோழர் பேரரசு  (தொடர்ச்சி...)
S. K. கோவிந்தசாமி
[இரண்டாம்  அதிகாரம் - கொங்கு தொண்டை மண்டலங்களை அடிப்படுத்துதல், அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆசிரியர் எழுதும் தொடர், ஆதித்த சோழனின் ஆட்சியும், அவனது ஆட்சியில் சோழப்பேரரசின் எல்லைகளும்]

6. கோளறு பதிகம் 
மு. சி. பூர்ணலிங்கம் பிள்ளை 
[சம்பந்தரின் 'வேயுறு தோளிபங்கன்' பதிகத்தின் 'ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டோடாறுமுடனாய நாள்கள்'  என்ற அடிக்கும், அத்துடன்  திருவாலவாய்ப் பதிகங்களின் மேலும் சிலவடிகளுக்கும்  விளக்கம் அறிய விரும்பி ஒரு  வேண்டுகோள்]  

7. பரணர்   (தொடர்ச்சி...)
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[தித்தன், தழும்பன், கழுவுள், மத்தி  என பண்டைத் தமிழகம் கண்ட வீரர்கள் பலரைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகிறது]

8. மூவர் தமிழ் (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[கட்டுரையின் பிற்பகுதி தொடர்கிறது]

தேமொழி

unread,
May 11, 2016, 4:04:48 AM5/11/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Wednesday, May 11, 2016


தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 4


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்: 4
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.


இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்: 4
________________________________________________

1. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும்
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் உள்ளது என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார்.

நூலாசிரியருக்குத் தமிழிலக்கணத்தில் ஆழ்ந்த பயிற்சியும், வடமொழி இலக்கணத்தில் பயிற்சியும் இல்லை என்பதையே அவரது நூல் காட்டுகிறது, அவரது எழுத்துகூட சரியான தமிழின் நடையில்  காணப்படவில்லை என்பதோடு, ஆங்கில நடையுடனும் எழுதுகிறார் என்பது  இக்கட்டுரை ஆசிரியரான சோமசுந்தரம் பிள்ளை அவர்களின்  கருத்து.

மறுப்புக்கள்  1 - 20 கட்டுரையின் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன... ஆனால் இந்த மறுப்புக்கள் கட்டுரை மேலும் தொடரப்போவதாகத் தெரிகிறது.  குறிப்பாக, கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் பெரியோர்களில்  பலர்  இக்கட்டுரை ஆசிரியர் இக்கட்டுரையை எழுதுவதற்கு ஆதரவுகாட்டி  வேண்டுகோள்களும் வைத்துள்ள குறிப்பும் கட்டுரையின் முன்னுரையில் காணப்படுகிறது. இந்த இதழில் 48 பக்கங்களுக்கு இந்த ஒரு கட்டுரை மட்டுமே அமைந்துள்ளது.  இது ஒரு தொடர் கட்டுரை]

தேமொழி

unread,
May 12, 2016, 2:18:26 AM5/12/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com

தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Thursday, May 12, 2016


தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 5


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்: 5
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.


இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்: 5
________________________________________________

1. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்புக்கள்  21 - 22 கட்டுரையின் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன... ]

2. ஒளியென்பது யாது?
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[ஒளியைப் பற்றிய இயற்பியல் கட்டுரை, நியூட்டன், யங் அறிவியல் கொள்கைகளை விளக்குகிறது]

3. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[இதே இதழில் மீண்டும் ... தொடர்கிறது...  மறுப்புக்கள் 23 - 24]

தேமொழி

unread,
May 13, 2016, 2:39:36 AM5/13/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Friday, May 13, 2016


தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 6


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்: 6
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.


இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்: 6
________________________________________________

1. நான்மொழி நாடு
அ. கந்தசாமிப் பிள்ளை
[சேலம் மாவட்டம் 'நாமக்கல்' பகுதியே 'நான்மொழிக் கோசர் நாடு' என அழைக்கப்பட்ட 'நாமக்கல் நாடு', என்பதாக 'மு. இராகவையங்கார்' எழுதிய 'சேரன் செங்குட்டுவன்' நூல் இரண்டாம் பதிப்பின், பக்கம் 108-9 இல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தகவல் "பிழையானது" நாமக்கல்லுக்கும், நான்மொழிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மகேந்திர பல்லவனால் உருவாக்கப்பட்ட இந்தக் குடைவரை திருமால் கோயில் 'அதிகேந்திர விண்ணகரம்' என்பதாகும். மலையில் நாமங்கள் தீட்டப்பட்டதால் இப்பெயர் பெற்றது. இதன் பழைய பெயர் 'திருஅறைக்கல்'  (அறை = பாறை, கல்=குன்று). கல்வெட்டுத் தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 'மதுரைக் காஞ்சி' குறிக்கும்  'நான்மொழிக் கோசர் நாடு'  இதுவன்று ]

2. பண்டைக்காலப் பாவலரும் காவலரும் (தொடர்ச்சி...)
அ. வரத நஞ்சைய பிள்ளை
[தஞ்சை மற்றும் பல்லாவரம் தமிழ்ச்சங்கங்களில் படிக்கப்பட்ட கட்டுரை.  அந்நாட்களில் பழந்தமிழ்ப் பாவலர் வாழ்க்கை நிலை பற்றிய குறிப்புகள்,  பாவலரின் அறவுரைகள், பாவலர்கள் உற்றுழியதவும் அருஞ்செயல்கள் ஆகியன இடம் பெற்றுள்ளன, இது ஒரு தொடர் கட்டுரை]

3. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்பு  25 -  கட்டுரையின் இப்பகுதியில் இடம் பெறுகிறது ... ]

4. பரணர்   (தொடர்ச்சி...)
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[சேரன் செங்குட்டுவனின்  மேல்  பரணர் பாடிய பாடல்களின் குறிப்புகள் காணப்படுகின்றன]

தேமொழி

unread,
May 14, 2016, 2:46:38 AM5/14/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Saturday, May 14, 2016


தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 7


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்: 7
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.


இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்: 7
________________________________________________

1. வேழக் கரும்பு
அ. கந்தசாமிப் பிள்ளை
[இலக்கண நூல்களில் 'இருபெயரொட்டுப் பண்புத்தொகை'க்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படும் 'வேழக் கரும்பு' நீர்வளமுடைய நிலங்களில் வளரும், கரும்பின் தோற்றத்தை  ஒத்த ஒரு செடி. உட்புறம் புழையுடைதாக மூங்கில் போன்றதொரு தாவரம். தமிழிலக்கியம் காட்டும் 'வேழக் கரும்பு' குறிப்புகள் பற்றிய தொகுப்பு]

2. பரணர்   (தொடர்ச்சி...)
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[சேரன் செங்குட்டுவனின்  மேல்  பரணர் பாடிய பாடல்களின் குறிப்புகள்...  தொடர்கின்றன]

3. கோவிந்த புத்தூரிலுள்ள திருவிசயமங்கை கல்வெட்டுகள்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[திருப்புறம்பயத்திற்கு வடமேற்கே கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்த இடம் கோவிந்தபுத்தூர்.  இங்குள்ள சிவன் கோவில் திருவிசயமங்கை என அழைக்கப்படுகிறது. சம்பந்தராலும், அப்பராலும் பாடப்பெற்ற திருத்தலம். இங்குக் காணப்படும் 7 கல்வெட்டுகளும் அவை வழங்கும் செய்திகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 6 உத்தமசோழனான (பொ. ஆ.970-985) மதுராந்தக சோழன் காலத்து கல்வெட்டுகள். இம்மன்னனுக்கு விக்கிரம சோழன் என்ற பெயரும் இருந்ததாகக் கல்வெட்டு கூறுகிறது]

4. ஆழ்ந்த நோக்கம் யாண்டையது
R. வேங்கடாசலம் பிள்ளை
முனைவர் பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியாரின்  தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரை மீது மற்றுமொரு விமர்சனம் வைகிறார் R. வேங்கடாசலம் பிள்ளை.  16, 17  ஆம் சூத்திர விளக்கங்கள் மீது சாத்திரியார் வைத்த  குறிப்புரை ஆராயப்படுகிறது]

தேமொழி

unread,
May 15, 2016, 3:11:58 AM5/15/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com

தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Sunday, May 15, 2016


தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 8


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்: 8
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.


இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்: 8
________________________________________________

1. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்புக்கள்  26 - 31 கட்டுரையின் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன... ]

2. பையன்
T.S. கந்தசாமி முதலியார்
[சொல்லாராய்ச்சி - பையில் புத்தகத்தைச் சுமந்து சென்றதால் சிறுவனைப் பையன் என்று அழைத்தனர்  எனவும்; ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் வளரும் பருவங்களைக் குறிப்பிடும்பொழுது புத்தகப்பையை முதுகிலிட்டு தளர்நடையிட்டுச் செல்லும் சிறுவன் எனக் குறிப்பிடுகிறார் எனவும் சொல்லாராய்ச்சியாளர் ஒருவர் முன் வைத்த கருத்தினை கட்டுரை ஆசிரியர் ஆராய்கிறார். ஆங்கிலமொழி 'Boy' க்கும் தமிழ்ப் 'பையனு'க்கும் யாதொரு தொடர்புமில்லை. அச்சொற்களுக்குள் காணப்படும் ஒலியொற்றுமை போலி என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து. பசுமை என்னும் பண்புப்பெயர் 'அன்' என்னும் ஆண்பாற் பெயர் விகுதியோடு புணர்ந்து 'பையன்' என்றானது என விளக்குகிறார்]

3. பொருண்மொழி
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[பொருண்மொழி  என்பது பழமொழியைப்போல் நுண்பொருளை உள்ளடக்கியதொரு நன்மொழி. தமிழ்நூல்களில் பொருளுரை என்றும் பொருண்மொழிக் காஞ்சி என்றும் குறிப்பிடப்படுகிறது. சொல் சுருக்கமும் பொருள் பெருக்கமும் கொண்டமையும் பொருண்மொழி புலவர்களால் விரும்பப்படுவது. இவற்றால் நாம் பெறும் அறிவின் இயல்பு விளக்கப்பட்டு, மக்கள் நாள்தோறும் செய்யும் குற்றங்களையும், நலன்களையும் எடுத்துக்காட்டி அவற்றை நீக்கவும் போற்றவும் உதவும் வண்ணம் பொருண்மொழிகள் அமைந்த நூல்கள் நமக்குத்  தேவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, சில ஆங்கிலப் பொருண்மொழிகளும் கொடுக்கப்பட்டுள்ளன]

4. சைவமும் தமிழிலக்கியமும்
வை. சுந்தரேச வாண்டையார்
[இதுநாள் வரை தோன்றிய சிறந்த தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் தொகுத்தால், சைவசமயம் சார்ந்தவையே அதிகமிருக்கும் என்பது கட்டுரை ஆசிரியரின் கருத்து. தமிழும் சைவமும் நாட்டுக்கு உடலும் உயிரும் போன்று ஒன்றுக்கொன்று இன்றியமையாதவாறு அமைந்தது போல அமைந்திருந்தன என்கிறார் சுந்தரேச வாண்டையார்]

தேமொழி

unread,
May 16, 2016, 2:55:30 AM5/16/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Monday, May 16, 2016


தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 9


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்: 9
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.


இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்: 9
________________________________________________

1. கல்வி நிலை
இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[தமிழ்க் கல்வியின் நிலை குறித்து ஆராய முற்படும் ஒரு தொடர் கட்டுரை, தமிழகத்தில் பண்டைக்காலம் முதல்  தமிழுடன் புழக்கத்தில் இருந்த பிற மொழிகளைப்  பற்றியும் ஒப்பிட்டு ஆராய்கிறது]

2. பாண்டியர் வரலாறு  (தொடர்ச்சி...)
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[இம்முறை கிபி 1190-1310  ஆம் ஆண்டு வரை  ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களின் வரலாறு கொடுக்கப்படுகிறது, இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

3. கோளறு திருப்பதிகம்
அ. கந்தசாமிப் பிள்ளை
[மு. சி. பூர்ணலிங்கம் பிள்ளை அவர்கள் சம்பந்தரின் 'வேயுறு தோளிபங்கன்' பதிகத்தின் 'ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டோடாறுமுடனாய நாள்கள்'  என்ற அடிக்கும், அத்துடன்  திருவாலவாய்ப் பதிகங்களின் மேலும் சிலவடிகளுக்கும்  விளக்கம் அறிய விரும்பி முன்வைத்த வேண்டுகோளினை ஏற்று (பார்க்க ஏழாம் துணர், மூன்றாம் மலர்) விளக்கம் கொடுக்கப்படுகிறது.   'ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டோடாறுமுடனாய நாள்கள்'  என்பது நாள்கள் அனைத்தையும் குறிக்கவில்லை. அவற்றுள் ஆகாதனவற்றையே குறிக்கின்றது, அவையும் அசுவனியை  முதலாகக்  கொண்டு  எண்ணப்பட்டவை என்று கொள்வதே கால ஆராய்ச்சிக்கும் ஒத்ததென்றும் கட்டுரை ஆசிரியர் விளக்குகிறார்]

4. கம்பர் உவமக்கவின்
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி ஆண்டு நிறைவு விழாவில் கட்டுரை ஆசிரியரால் நிகழ்த்தப் பெற்ற உரை கட்டுரை வடிவில் தமிழ்ப்பொழிலில் வழங்கப்பட்டுள்ளது. உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளை ஒப்புமையாகக்  கூறுவது. கம்பராமாயணத்தில் எடுத்தாளப்பட்ட உவமைகளின் நயத்தினைப் பாராட்டும் ஒரு தொடர் கட்டுரை இது]

5. மிருச்சகடி
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[மகத நாட்டின், உச்சயினிபுரம் என்ற நகரில் வாழ்ந்த சாருதத்தன் அவனது மனைவி தூதாதேவி ஆகியோரைப் பாத்திரங்களாகக் கொண்ட ஒரு சிறுகதை, "மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு" என்ற   நீதியைக் கூறும் கதை]

6. பண்டைக்காலப் பாவலரும் காவலரும் (தொடர்ச்சி...)
அ. வரத நஞ்சைய பிள்ளை
[தஞ்சை மற்றும் பல்லாவரம் தமிழ்ச்சங்கங்களில் படிக்கப்பட்ட கட்டுரை.  அந்நாட்களில் பழந்தமிழ்ப் பாவலர் வாழ்க்கை நிலை பற்றிய குறிப்புகள்,  சோழன்-பிசிராந்தையார், பாரி-கபிலர், அதியமான்-ஔவை, நெடுஞ்செழியன்-பேரெயின் முறுவலார் ஆகிய அரசர்-புலவர்  உறவுகளும், நல்லிசைப்புலமை நங்கையர், காவலரின் மனப்பாங்கு, காவலரின் நன்கு மதிப்புப் பெற்ற பாவலர்கள் ஆகியன இடம் பெற்றுள்ளன, இது ஒரு தொடர் கட்டுரை]

7. பொங்கற் புதுமலர்
பொழிற்றொண்டர்
[பொங்கல் வாழ்த்துப் பாடல்]

தேமொழி

unread,
May 17, 2016, 2:54:34 AM5/17/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Tuesday, May 17, 2016


தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 10


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்: 10
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.


இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்: 10
________________________________________________

1. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்புக்கள்  32 - 33 கட்டுரையின் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன... ]

2. அழுமூஞ்சி செல்லையா
R. வேங்கடாசலம் பிள்ளை
[பள்ளிக்கூட மாணவர்கள் பக்கங்கள், தஞ்சை பேதுரு பள்ளியின் Petrinian என்ற இதழுக்காக எழுதப்பட்டது. இரக்கம் மிகுந்த மாணவன் ஒருவனை 'அழுமூஞ்சி செல்லையா' என வகுப்பில் உடன்பயிலும் மாணவர்கள் பகடி செய்ய, அதனைத் தொடர்ந்து ஆசிரியர் இரக்கக் குணத்தின் மேன்மையை உணர்த்தக் கதைகள் பல சொல்லி மாணவர்களுக்கு விளங்க வைக்கும் முயற்சி. இக்கட்டுரை  ஒரு தொடர் கட்டுரை]

தேமொழி

unread,
May 18, 2016, 2:59:15 AM5/18/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Wednesday, May 18, 2016


தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 11


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்: 11
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.


இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்: 11
________________________________________________

1. திருக்குறளும் கம்பரும்
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[திருக்குறளின் கருத்துக்களை கம்பர் தனது கம்பராமாயணத்தில் எடுத்தாண்ட செய்யுள்களை எடுத்துக்காட்டுகிறார் கட்டுரை ஆசிரியர், இக்கட்டுரையில் 34 திருக்குறள்களின் கருத்துகள் கம்பரால் தனது செய்யுள்களில் எடுத்தாளப்பட்டதைப் பட்டியலிட்டுள்ளார்  அமிர்தலிங்கம் பிள்ளை, இது ஒரு தொடர்கட்டுரை]

2. ஒளியலைகள்
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[ஒளியென்பது யாது? என்ற கட்டுரையைத் தொடர்ந்து அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார் ஒளியைப் பற்றி எழுதும்  மற்றொரு இயற்பியல் கட்டுரை. இக்கட்டுரை காந்த அலைகள், மின்காந்த அலைகள், மின்சாரம் ஆகியவற்றின்  அறிவியல் பண்புகளை  விளக்குகிறது]

3. சிதம்பரம் கல்வெட்டுகள்
S. K. கோவிந்தசாமி
[அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆசிரியர், சிதம்பரம் நடராசர் கோவிலில் காணப்படும் 3 கல்வெட்டுகளின் தகவல்களைத் தருகிறார் ]

4. "சைவமும் தமிழிலக்கியமும்" என்னும் கட்டுரையின் ஐயவுரை
G. சுப்பையா
['துணர்: 7  -  மலர்: 8' இல் வெளியான 'வை. சுந்தரேச வாண்டையார்'  அவர்களின் 'சைவமும் தமிழிலக்கியமும்' என்ற கட்டுரை, தலைப்பிற்கேற்ற செய்திகளைக் கூறவில்லை என்பது ஐயவுரை எழுதியுள்ள சுப்பையா அவர்களின் கருத்து, சுந்தரேச வாண்டையாரின் கட்டுரை மீது விமர்சனங்கள் வைக்கிறார்]

5.  கல்வி நிலை  (தொடர்ச்சி...)
இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[இளமைக் காலத்திலேயே கற்பதன் அருமை, ஆசிரியர் உதவியுடன் கற்கவேண்டியதன் தேவை, மாணவர்களின் பண்பு, கற்கக் கூடிய பாடங்களின் வகைகள், அவற்றைக் கற்க வேண்டிய சரியான காலப் பொழுது ஆகியன விளக்கப் படுகின்றன]

6. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரை மறுப்பின் மறுப்பு
P. S. வேதாசலய்யர்
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது மறுப்புரைகளைப் பதிவு செய்து வருகிறார்  ம. நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள்.  சோமசுந்தரம் பிள்ளை  எழுதிவரும் இத்தொடர்  கட்டுரையின் மீது  தனது மறுப்புரைகளைப் பதிவு செய்கிறார்  P. S. வேதாசலய்யர் அவர்கள்.  கூறப்படும் மறுப்புரைகள் பெரும்பாலும்  சாத்திரியாரின் உரைநடையைப் பற்றியக் கண்டனங்களாகவே உள்ளனவே, இக்கட்டுரை கற்போருக்கு பயனளிக்கும் வகையில் உள்ளதா என்பது வேதாசலய்யர் முன் வைக்கும் கேள்வி, மறுப்புகளுக்கு மறுப்பு என்னும் இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை  ... ]

7. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்புக்கள்  35 - 36 கட்டுரையின் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன... ]

தேமொழி

unread,
May 19, 2016, 2:21:03 AM5/19/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Thursday, May 19, 2016


தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 12


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்: 12
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.


இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்: 12
________________________________________________

1. கரிய அன்னப்பறவை (The Black Swan)
அ. கந்தசாமிப் பிள்ளை
[கச்சியப்ப முனிவரின் பேரூர்ப் புராணத்தில், 'பையரா வகலல்குற் காரன்னம் படர்தலொடும்' என்பது வயலில் கருப்பு அன்னங்கள் புகுதலும், அங்கிருந்த வெள்ளையன்னங்கள் வெளியேறின என்பதைச் சொல்கிறது. இங்குக் கருப்பு அன்னம் என்பது யாரைக் குறிக்கிறது என ஆராய்கிறார் கட்டுரை ஆசிரியர். இப்பாடலுக்கும் முதல் பாடலில் இருந்து பொருள் கொண்டால், அந்தக்  காரன்னம் என்பது 'கடைசியர்' அல்லது பள்ளர் மகளிர்களையே குறிக்கிறது. எனவே எதற்கு அம்மகளிருக்குக் காரன்னம் என்ற உவமை கொடுக்கப் பட்டிருக்கலாம் என்பதை விளக்கும் கட்டுரை. காரன்னம் 1. கருமூக்கு அன்னம், 2. கருங்கழுத்து அன்னம், 3. கறுப்பு அன்னம் என மூவகைப்படும். எனவே காரன்னம் என்பது இல்பொருளன்று; உள்பொருளே என்கிறார்  கந்தசாமிப் பிள்ளை]

2.காளமேகப்புலவரது காலம்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
['ஆசுகவியால் அகிலவுலகெங்கும் வீசுபுகழ்க் காளமேகம்' எனப் புகழப்பட்ட காளமேகப்புலவர் வாழ்ந்த காலத்தினை ஆராயும் முயற்சி. மன்னர் திருமலைராயன் என்பவன் வறுமையில் வாடியத் தனக்குதவியதை காளமேகம் தமது பாடலொன்றில் குறிப்பிடுகிறார்.  இம்மன்னனுக்கு விதரணராமன் என்றொரு பெயரும் உண்டு. முடிகொண்டான் ஆற்றுக்கும் அரிசிலாற்றுக்கும் இடையில் திருமலைராசன் என்ற ஆறு இவனது காலத்தில் வெட்டப்பட்டது.  காரைக்காலுக்கு தெற்கே உள்ள திருமலைராசன் பட்டணமும் இவ்வேந்தன் பெயரால் அமைக்கப்பட்டது. இவனது கல்வெட்டுகள் பாபநாசம், தஞ்சை, திருவானைக்காவல் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இவன் வழங்கிய கொடை பற்றிக் கூறும் தஞ்சைக் கல்வெட்டு தரும் தகவலின்படி இவனது காலம்  கி.பி. 1455 ஆம் ஆண்டு. இவன் விசயநகர மன்னனான மல்லிகார்ச்சுனராயர் விரூபாஷராயர்  பிரதிநிதியாகத் தமிழகத்தில் ஆட்சி புரிந்தவன். எனவே, காளமேகம்  15 ஆம் நூற்றாண்டின் இடையில் வாழ்ந்தவர்]

3. கம்பர் உவமக்கவின்  (தொடர்ச்சி...)
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி ஆண்டு நிறைவு விழாவில் கட்டுரை ஆசிரியரால் நிகழ்த்தப் பெற்ற உரை கட்டுரை வடிவில் தமிழ்ப்பொழிலில் வழங்கப்பட்டுள்ளது. உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளை ஒப்புமையாகக்  கூறுவது. கம்பராமாயணத்தில் எடுத்தாளப்பட்ட உவமைகளின் நயத்தினைப் பாராட்டும் ஒரு தொடர் கட்டுரை இது]

4. எனது ஆராய்ச்சியிற் கண்ட சில செய்திகள்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[ 1. பண்டைக்காலத் திருவிழாக்கள் எத்தனை நாட்கள் நடைபெற்றன:  இந்நாட்களில் கோயில் திருவிழாக்கள் 10 நாட்கள் கொண்டாடப்பட்டாலும், மூவேந்தர் ஆண்ட காலங்களில் ஏழு நாட்களே அவை கொண்டாடப்பட்டதாக மூன்று கல்வெட்டுக்கள் தரும் செய்திகளின்படி தெரிகிறது.
2. தெலுங்கு மொழியில் முதலில் செய்யுளும், செய்யுள் நூலும் தோன்றிய காலம்:  குண்டூர் மாவட்ட 'ஆதங்கி' என்ற ஊரில் கிடைக்கும் கல்வெட்டில் தெலுங்கு  செய்யுள் ஒன்று  காணப்படுகிறது. இதில் கி.பி. 845 பற்றிய செய்திகள் உள்ளன, அத்துடன் செய்யுளும் உள்ளது. இதற்கு முந்தைய தெலுங்கு  செய்யுள் எதுவும் இதுவரை கிடைக்காததால், தெலுங்கு செய்யுளின் துவக்கத்தை ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலம் எனக் கொள்ளலாம். பதினொன்றாம் நூற்றாண்டில், கீழைச் சாளுக்கிய முதல் இராசராசனின் அவைப்புலவராக இருந்த நன்னயப்பட்டர் என்பவர் மகாபாரதத்தைத்  தெலுங்கு செய்யுள்களாக எழுதினர். எனவே பதினொன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் முதல் தெலுங்கு செய்யுள் நூல் எழுதப்பட்டது. 
3. தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதிய 'சேனாவரையர்' பற்றிய வரலாறு: பாண்டியநாட்டுக் கல்வெட்டு ஒன்றில் மட்டுமே 'சேனாவரையர்' என்றொரு குறிப்புள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் ஒரு சில பெயர்கள் வழக்கத்தில் இருக்கும் என்பதால் இவர் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர் எனக் கொள்ளலாம்.
4. ஆண்கள் உடுத்திய உடையும் புடவை என்றே அந்நாளில் குறிப்பிடப்  பட்டது என்பது கல்வெட்டுகள் பலவற்றின் மூலம்  தெரியவரும்  செய்தி, உத்தம சோழன்  செப்பேடு ஒன்றும் இத்தகவலைத் தருகிறது... இது ஒரு தொடர் கட்டுரை] 

5. கல்வி நிலை (தொடர்ச்சி...)
இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[தமிழ்க் கல்வியின் நிலை குறித்து ஆராய முற்படும் ஒரு தொடர் கட்டுரை, மிக விரிவாகக் கல்வி கற்பதன் சிறப்பை எடுத்துரைக்கும் கட்டுரை]

6. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்பு 36 கட்டுரையின் இப்பகுதியிலும்  தொடர்கிறது ... ]

7. ஐயம்
தி. அ. முத்துசாமிக் கோனார்
[" கொங்கு மலை நாடும் குளிர்ந்த நதி பன்னிரண்டும்
சங்கரனார் தெய்வத் தலம் ஏழும்  - பங்கயம் சேர்
வஞ்சி நகர் நாலும் வளமையாய் ஆண்டருளும்
கஞ்சமலர்க் கையுடையோன் காண்"
என்ற பாடலுக்கு பொருள் வேண்டுகிறார் தி. அ. முத்துசாமிக் கோனார்]

தேமொழி

unread,
May 20, 2016, 2:54:35 AM5/20/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Friday, May 20, 2016


தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 1 & 2


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 1 & 2
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
தமிழ்ப் பொழில்

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்:
திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):
திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 1 & 2
________________________________________________

1. பொழிலின் புத்துயிர்
R. வேங்கடாசலம்
[எட்டாம் ஆண்டில் தமிழ்ப்பொழில்.  பொழிற்றொண்டர்களில் ஒருவரான திரு. R. வேங்கடாசலம் அவர்கள் ஊர் மாற்றலால் விடை பெறுகின்றார்]

2. கரந்தைத் தமிழ்ச் சங்கத்து 21 ஆம் ஆண்டு நிறைவு விழா
இதழாசிரியர்
[விழாவில் ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களுக்கு சங்கத்தார் கூறிய வரவேற்பு வாழ்த்துப்பாடல்; ஆண்டறிக்கை ; தமிழ்ப்பொழிலுக்கு இணையாக வெளிவரும் மாற்றிதழ்கள்: செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி, ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம், ஆனந்த போதினி, யதார்த்தவசனி, அரிசமய திவாகரம், சித்தாந்தம், பாரத தர்மம், முன்னேற்றம், பாரதி,  யாதவ மித்திரன், கலைமகள், சன்மார்க்கம் என 13 இதழ்களின் பெயர்கள் சுட்டப்படுகின்றன]

3. திருக்குறள் அமைப்பு
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[திருக்குறளுக்கு முன்னும் பின்னும் தோன்றிய நூல்கள் பல மறைந்து போனாலும், திருக்குறள் அழியாது இன்றும் மக்களால் போற்றப்படுவதன் காரணம் அதன் அமைப்பே எனவும், எண் ஆரூட (நியூமராலஜி) முறை போன்ற விளக்கமும் கொடுக்கப்படுகின்றது]

4. கோளறுபதிகம் - விளக்க மயக்கம்
M. S. பூரணலிங்கம் பிள்ளை
[முன்னர் வெளிவந்த, கோளறுபதிகத்திற்கு விளக்கம் கொடுத்த கட்டுரையில் கொடுக்கப்பட்திருந்த  விளக்கம் தனக்குப் புரியவில்லை  என்று கூறி, மேலும் பல ஐயவினாக்களை  முன் வைக்கிறார் பூரணலிங்கம் பிள்ளை... இது இக்கட்டுரையின்  முற்பகுதி ]

5. தமிழ்நாட்டு வரலாறு
நீ.  கந்தசாமிப்பிள்ளை
[தமிழகத்தின் வரலாறு; சங்ககால மன்னர்கள், மூவேந்தர்கள் எழுச்சியும் வீழ்ச்சியும் முதற்கொண்டு  நாயக்கர் காலம், நடந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் வரை தமிழகத்தின் வரலாறு சுருக்கமாகக் கூறப்படுகிறது]

6. முற்காலத்தில் நாட்டுப்புற ஊர் (கிராம) வாழ்க்கை
நீ.  கந்தசாமிப்பிள்ளை
[பழங்காலத்தில் இயற்கையுடன் இயைந்த கிராமப்புற வாழ்க்கையையும், அதன் சிறப்பையும், அக்காலத்து தொழில்கள் பற்றியும், ஆட்சிமுறை பற்றியும் சுருக்கமாக விவரிக்கும் ஒரு கட்டுரை]

7. கோளறுபதிகம் - விளக்க மயக்கம் (இதே இதழின் கட்டுரையின் பிற்பகுதி இங்கு தொடர்கிறது)
M. S. பூரணலிங்கம் பிள்ளை
[முன்னர் வெளிவந்த, கோளறுபதிகத்திற்கு விளக்கம் கொடுத்த கட்டுரையில் கொடுக்கப்பட்திருந்த  விளக்கம் தனக்குப் புரியவில்லை  என்று கூறி, மேலும் பல ஐயவினாக்களை  முன் வைக்கிறார் பூரணலிங்கம் பிள்ளை]

8. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்பு இக்கட்டுரையில் தொடர்கிறது ... ]

9. வித்துவான் வேதாலசய்யர் என்பார் போலிமறுப்பு
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[வேதாலசய்யர் அவர்கள் பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் நூலுக்கு ஆதரவாக வைத்த  மறுப்புகளைக் குறிப்பிட்டு, இனி வேதாலசய்யர்  முன் வைத்த  மறுப்புகளுக்கும் அடுத்து விளக்கம் அளிக்க எண்ணியுள்ளதாக கட்டுரை ஆசிரியர் கூறுகிறார்; சுப்பிரமணிய சாத்திரியாரும் வேதாலசய்யரும் ஒருங்கிணைத்து செயலாற்றுவதாக (அரசியல் செய்வதாக) சோமசுந்தரம் பிள்ளை கருதுகிறார்]

தேமொழி

unread,
May 21, 2016, 2:11:47 AM5/21/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Saturday, May 21, 2016


தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 3


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 3
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.


இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

__________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்:  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு. L. உலகநாத பிள்ளை
__________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 3
__________________________________________________________________

1. 21 ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கத்து நிறைவு விழாவில் அவைத்தலைவர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களது உரை 
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
[கல்வியின் அருமை பெருமை, தாய்மொழிக் கல்வியின்  இன்றியமையாமை பற்றி குறிக்கும் சிறப்புரை, தமிழின் இ(அ)ன்றைய நிலை குறித்தும், வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்தும் கருத்துகள் இடம் பெறுகின்றன]

2. கரந்தைத் தமிழ்ச் சங்கத்து ஆண்டு  விழாவின் அவையோர் எடுத்த முடிவுகள்
[சென்னைப் பல்கலைக்கழகம் உ. வே. சாமிநாதையர் அவர்களுக்கும், இராஜா  சர் அண்ணாமலைச் செட்டியாருக்கும் 'முதுபுலவர்' (முறையே Doctor of Literature & Doctor of Laws) பட்டம் வழங்கவிருக்கும் செய்தியும் அதற்காக பல்கலைக்கழகத்தைப் பாராட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மன்னரையும் தமிழ்ப் பல்கலைக்கழகமொன்றைத்  துவக்கவும்,  தமிழகக் கோவில்களில் கிடைக்கும் அதிகப்படி வருமானத்தை தமிழ்க் கல்விக்கு வழங்கவும் வேண்டுகோள்கள் எனத் தமிழ் வளர்ச்சிக்காகப் பல திட்டங்கள் முன் வைக்கப்படுகின்றன] 

3. திருப்புறம்பியத்துக் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் கண்ட சில செய்திகள் 
வை. சுந்தரேச வாண்டையார்
[தமிழக வரலாற்றில் மிக முக்கியமான திருப்பத்தைத் தந்த கும்பகோணம் அருகில் உள்ள திருப்புறம்பியம் ஊரில் உள்ள கோவில் மிகவும் பழமையான கோயிலாகவும் நான்கு சைவக்குரவர்களாலும்  பாடப்பட்ட தேவாரத் தலமாகும்.  இங்குள்ள ஆதித்தேச்சுரம் கோவில் சிலப்பதிகாரத்தில் காணப்படும் "வன்னிமரமும் மடைப்பள்ளியும் சான்றாக முன்னிறுத்திக் காட்டிய மொய் குழலாள்" எனக் குறிப்பிடப்படும் நிகழ்வைக் குறிப்பதால், இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்த ஒரு ஆலயம்.  இங்கு முதலாம் ஆதித்த சோழன்  காலம் முதல் விசயநகர வேந்தன் காலம் வரை சுமார் நூறு  கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் காணப்படும் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன]

4. பரணர்   (தொடர்ச்சி...)
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[கரிகால் வளவன், வளவனின் தந்தை உருவப்பஃறேர்  இளஞ்சேட் சென்னி ஆகியோர்  மேல்  பரணர் பாடிய பாடல்களின் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன]

5. ஐயவினா 
மி. பொ. இராமநாதன் செட்டியார் 
[புறப்பொருள் வெண்பாமாலை, 'உழிஞைத்திணையுள் உழுவித்திடுதல்' துறைக்கான  பாடலில் காணப்படும் 'வெள்வரகு கொள் வித்திடினும்', 'துண்ணா  வரகொடு கொள்வித்தின்று" ஆகிய வரிகளில் வரும் 'வரகு, கொள்' ஆகியவற்றின் மேல் எழுந்த ஐயத்திற்கு விளக்கம் கோருகிறார் இராமநாதன் செட்டியார்.

6. மதிப்புரை 
'நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்'  அவர்களின் நூலான 'தமிழ்ச்சொற் பிறப்பராய்ச்சி' நூலின் மீது மதிப்புரை வழங்கப்பட்டுள்ளது]

தேமொழி

unread,
May 22, 2016, 2:43:45 AM5/22/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Sunday, May 22, 2016


தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 4


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 4
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 4
________________________________________________________________

1. துறையூர் மாநாடுகள்
த.வே. உமாமகேசுவரன்
கா. நமச்சிவாய முதலியார், வி. கலியாணசுந்தர முதலியார், S. குமாரசாமி ரெட்டியார் ஆகியோர் முறையே; 'தமிழ்ப்புலவர்', 'தமிழ் மாணவர்', 'தமிழ் ஆர்வலர்' மாநாடுகளுக்குத் தலைமை வகிக்க துறையூரில் தமிழ்  மாநாடுகள் (ஆகஸ்ட் 6, 1932) நடைபெற்றன. மாநாட்டில் தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கு அதிக நிதி, தமிழைப் பயிற்றுமொழியாக்கல், பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படல், தமிழில் பயிற்றுவிக்க அதிக மொழி பெயர்ப்பு நூல்கள் தமிழில் எழுத வேண்டுதல், பெண் கல்வி  என இன்றும் கோரப்படும் வேண்டுகோள்களை  அன்றும் '6' தீர்மானங்களாக  மாநாட்டில் கொண்டு வந்துள்ளனர்]

2. துறையூரில்  நடைபெற்ற 'தமிழ்ப்புலவர்' மாநாட்டில்,  மாநாட்டைத் துவக்கி வைத்த பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் அவர்கள் நிகழ்த்திய துவக்கப் பேருரை
மு. கதிரேசச் செட்டியார்

3. துறையூரில்  நடைபெற்ற 'தமிழ்ப்புலவர்' மாநாட்டில்,  ந. மு. வேங்கடசாமி நாட்டார்  அவர்கள் நிகழ்த்திய வரவேற்புரை
 ந. மு. வேங்கடசாமி நாட்டார்

4. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்பு 33-34 கட்டுரையின் இப்பகுதியிலும்  தொடர்கிறது ... ]

5. வித்துவான் வேதாலசய்யர் என்பார் போலிமறுப்பு
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[வேதாலசய்யர் அவர்கள் பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் நூலுக்கு ஆதரவாக வைத்த  மறுப்புகளைக் குறிப்பிட்டு,  வேதாலசய்யர்  முன் வைத்த  மறுப்புகளுக்கும் அடுத்து விளக்கம் அளிக்கத் துவங்கியுள்ளார்; மறுப்பு 1 இன் விளக்கம் இக்கட்டுரையில் இடம் பெறுகிறது]

தேமொழி

unread,
May 23, 2016, 2:23:44 AM5/23/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Monday, May 23, 2016


தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 5


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 5
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 5
________________________________________________________________

1. துறையூரில்  நடைபெற்ற 'தமிழ்ப்புலவர்' மாநாட்டில்,  மாநாட்டிற்குத் தலைமை வகித்த  கா. நமச்சிவாய முதலியார்  அவர்கள் நிகழ்த்திய தலைமையுரை
கா. நமச்சிவாய முதலியார்

2. துறையூரில்  நடைபெற்ற 'தமிழ்மாணவர்'  மாநாட்டில்,  மாநாட்டிற்கு வரவேற்புத் தலைமை வகித்த K.C.M. வெங்கடாசல ரெட்டியார் அவர்கள் நிகழ்த்திய வரவேற்புரை
K.C.M. வெங்கடாசல ரெட்டியார்

3. துறையூரில்  நடைபெற்ற 'தமிழ்மாணவர்' மாநாட்டில்,  மாநாட்டைத் துவக்கி வைத்த C.M. இராமச்சந்திர  செட்டியார் அவர்கள் நிகழ்த்திய துவக்கவுரை
C.M. இராமச்சந்திர  செட்டியார்

4. வித்துவான் வேதாலசய்யர் என்பார் போலிமறுப்பு  (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[வேதாலசய்யர் அவர்கள் பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் நூலுக்கு ஆதரவாக வைத்த  மறுப்புகளைக் குறிப்பிட்டு,  வேதாலசய்யர்  முன் வைத்த  மறுப்புகளுக்கும் அடுத்து விளக்கம் அளிக்கத் துவங்கியுள்ளார்; மறுப்புகளுக்கு விளக்கம் இக்கட்டுரையில் தொடர்கிறது]

தேமொழி

unread,
May 24, 2016, 2:26:22 AM5/24/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Tuesday, May 24, 2016


தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 6


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 6
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 6
_________________________________________________________

1. ஒளியும் வண்ணமும்
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[ஒளியென்பது யாது? ஒளியலைகள் என்ற கட்டுரைகளைத்  தொடர்ந்து அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார் ஒளியைப் பற்றி எழுதும்  மற்றொரு இயற்பியல் கட்டுரை. இக்கட்டுரை நியூட்டனின் முப்பட்டைக் கண்ணாடி ஒளிக்கற்றை சோதனை,  ஒளிக்கற்றையின் நிறக்கூட்டுப் பண்புகள் ஆகியவற்றை  விளக்குகிறது]

2. சிறியன இகழேல்
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[இது, "Little Things" என்ற தலைப்புடன் "ஜஸ்டிஸ்" இதழில் ஜூன் 13,  1932 அன்று வெளிவந்த ஆங்கிலக் கவிதையைத் தழுவி எழுதப்பட்டது]

3. வித்துவான் வேதாலசய்யர் என்பார் போலிமறுப்பு  (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[வேதாலசய்யர் அவர்கள் பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் நூலுக்கு ஆதரவாக வைத்த  மறுப்புகளைக் குறிப்பிட்டு,  வேதாலசய்யர்  முன் வைத்த  மறுப்புகளின் மீது  சோமசுந்தரம் பிள்ளை தரும்   விளக்கம் ... இக்கட்டுரையுடன் முடிவுறுகிறது]

4.  துறையூரில்  நடைபெற்ற 'தமிழ்மாணவர்' மாநாட்டில், மாநாட்டிற்குத் தலைமையேற்ற திரு. வி. கலியாணசுந்தர முதலியார்  அவர்கள் நிகழ்த்திய தலைமையுரை
வி. கலியாணசுந்தர முதலியார்

தேமொழி

unread,
May 25, 2016, 2:41:25 AM5/25/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Wednesday, May 25, 2016


தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 7


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 7
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 7
_________________________________________________________

1. மண்ணுலகம்
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை
[புவியின் தோற்றம், உருவம், கால மாறுதல், பருவ மாறுதல், அண்டம் ஆகியன பற்றிய அறிவியல் செய்திகள் வரலாற்றுப் பார்வையுடன் கொடுக்கப்படுகிறது]

2. தாய் மொழித் தொண்டு - சிவப்பிரகாசம் பிள்ளையின் சொற்பொழிவிலிருந்து
சிவப்பிரகாசம் பிள்ளை
[செய்யுள் - தமிழ்த் தொண்டு புரிய வேண்டுகோள் விடுக்கும் உரை, செய்யுள் வடிவில் .. ]

3. மனோன்மணீயமும் மதுரமொழிகளும்
எம். எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை
[மனோன்மணீயத்தில் இடம் பெற்ற, நூற்றைம்பதுக்கும்  மேற்பட்ட அரும் பெரும் பழமொழிகளும், பொருண்மொழிகளும், உவமங்களும், மதுர மொழிகளும் இடம் பெற்ற   வரிகள்  பட்டியலிடப்பட்டு  இலக்கிய நயம் பாராட்டப்படுகிறது.

4. மறுப்பு முறை
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[வேதாலசய்யர் அவர்கள் பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் நூலுக்கு ஆதரவாக வைத்த  மறுப்புகளைக் குறிப்பிட்டு, சோமசுந்தரம் பிள்ளை சார்புநிலையின்றி நூலின் தொடக்கம் முதல் முடிவுவரை ஆராய முற்படும் பொழுது வேதாலசய்யர் இடையிடுவது முறையன்று; அது தருக்க நெறிக்கு ஒவ்வாத செயல். அத்துடன், சாத்திரியாரின் உரைநடையை விமர்சிப்பது சரியல்ல என்று கூறுவதும் பொருத்தமல்ல; இலக்கண ஆராய்ச்சிக்கு எத்துணை அறிவு வேண்டுமோ, அத்துணை அறிவு தனது ஆராய்ச்சியை வெளிப்படுத்துவதிலும் தேவை. நூலாசிரியரான  சாத்திரியாரின் கருத்தை அறியாது  வேதாலசய்யர் மறுப்பெழுதத் துவங்குவதும் சரியல்ல  எனத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்]

5. தமிழ்ச் செய்திகள்
[தமிழ் வித்துவான் தேர்வில் முதலிடம் பெற்றவருக்கு தமிழ்ப்பரிசு, கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி விழா செய்திகள், அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உரையின் ஒரு பகுதி என அக்கால நடப்புச் செய்திகள் சில தொகுக்கப்பட்டுள்ளன]

தேமொழி

unread,
May 26, 2016, 2:56:48 AM5/26/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Thursday, May 26, 2016


தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 8


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 8
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 8
_________________________________________________________

1. நப்பூதனாரும் முல்லைப்பாட்டும்
K. சோமசுந்தரம்
[கடைச் சங்கத்துச் சான்றோராகிய நப்பூதனாரது முல்லைப்பாட்டின் அகத்திணை இலக்கணம் குறித்த ஆய்வு. முல்லைப்பாட்டு அகத்திணைக்குரிய முதல் கரு உரிப் பொருள்களையே கொண்டமைந்துள்ளது. இதன் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற  நெடுஞ்செழியன் எனக் கருத தக்கச் சான்றுகள் இல்லை என்பது கட்டுரை ஆசிரியரின் கருத்து. இது ஒரு தொடர் கட்டுரை]

2. புவியின் புராதனம்
பா. நடராசன்
[ஆராய்ச்சி மாணவர் ஒருவர் எழுதியது. சைவ சித்தாந்த வேதாந்தத் தத்துவங்கள், சமண கிறித்துவ மதங்கள்  புவியின் தொன்மையைப் பற்றிக் கூறும் கருத்துகளின் தொகுப்பிற்குப் பிறகு; அறிவியல் கருத்துக்களையும், அறிவியல் வழி புவியின் வயது கணக்கிடப்பட்ட முறைகளைப் பற்றிய கருத்துக்களையும்  முன்வைக்கும் கட்டுரை.

3. துறையூரில்  நடைபெற்ற  'தமிழ் ஆர்வலர்' மாநாட்டில்,  மாநாட்டைத் துவக்கி வைத்த கா. சுப்பிரமணிய பிள்ளை  அவர்கள் நிகழ்த்திய துவக்கவுரை
கா. சுப்பிரமணிய பிள்ளை

4. திருக்குறளும் கம்பரும் (தொடர்ச்சி...)
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[திருக்குறளின் கருத்துக்களை கம்பர் தனது கம்பராமாயணத்தில் 51 இடங்களில் எடுத்தாண்டதைப்  பட்டியலிட்டுள்ளார்  அமிர்தலிங்கம் பிள்ளை, இத் தொடர் கட்டுரை நிறைவுற்றது]

5. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்பு 36 கட்டுரையின் இப்பகுதியில் தொடர்கிறது ... ]

தேமொழி

unread,
May 27, 2016, 2:21:35 AM5/27/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Friday, May 27, 2016


தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 9


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 9
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 9
_________________________________________________________

1. இன்ப நிலை
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[பொறிகளுக்கு எட்டாது, உணர்விடையே நிகழும் தன்மையான இன்பநிலை பற்றியும், ஐம்புலன்களால் பெறப்படும் இன்பநிலை பற்றியும்,  தமிழிலக்கியங்களில் இன்பம், துன்பம் ஆகியன பற்றி கொடுக்கப்படும் கருத்துக்களையும் ஆராய்கிறார் கட்டுரை ஆசிரியர்]

2. கம்பர் உவமக்கவின்
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி ஆண்டு நிறைவு விழாவில் கட்டுரை ஆசிரியரால் நிகழ்த்தப் பெற்ற உரை கட்டுரை வடிவில் தமிழ்ப்பொழிலில் வழங்கப்பட்டுள்ளது. உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளை ஒப்புமையாகக்  கூறுவது. கம்பராமாயணத்தில் எடுத்தாளப்பட்ட உவமைகளின் நயத்தினைப் பாராட்டும் ஒரு தொடர் கட்டுரை இது]

3.  தஞ்சை - திருச்சி ஜில்லா, தமிழர் மகாநாடு, துறையூர்
இதழாசிரியர்

தேமொழி

unread,
May 28, 2016, 2:50:44 AM5/28/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Saturday, May 28, 2016


தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 10


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 10
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 10
_________________________________________________________

1. ஓர் இந்தியப் பேரறிஞர்
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
['ஆசியா' என்ற பத்திரிக்கையில் முன்னர் வெளிவந்த, ஜகதீச சந்திரபோஸ் அவர்களைப் பற்றி  நடுநிலையுடன் எழுதப்பட்டதாகக் கருதப்பட்ட  கட்டுரையொன்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இது ஒரு தொடர் கட்டுரை]

2. புத்தக நிலையம்
க. சம்பந்தம் பிள்ளை
[கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி ஆண்டு விழாவில் S. R. அரங்கநாதம் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம்.  நூல் நிலையத்தின் இன்றியமையாமை, நூல்நிலைய செயல்முறைகளில் மேம்பாடு, பயனர்களிடம் விழிப்புணர்வு உருவாக்குதல் என்ற அடிப்படையில் கருத்துப் பகிர்வு]

3. பழைய காலத்தின் இரு பெருங் கிணறுகள்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[திருச்சிக்கு அருகிருக்கும்  திருவெள்ளறையில் உள்ள 'மாற்பிடுகு பெருங்கிணறு'  என்ற கிணற்றில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு கூறும் செய்தியின் மூலம்  அக்காலத்தில் கிணறுகளுக்கும் பெயர் சூட்டப்பட்டுள்ளது தெரிய வருகிறது.  மால்+பிடுகு = 'பேரிடி' என்பது  பொருள்; தெள்ளாறெறிரிந்த நந்திவர்மனின் தந்தை தந்திவர்வமனே (கி.பி. 780-830) 'மாற்பிடுகு' என்ற பட்டம் பெற்றவன். அதனால் தந்திவர்மன் மன்னன் காலத்தில், கம்பன் அரையன் என்னும் தலைவன் ஒருவனால்  இக்கிணறு வெட்டப்பட்டது என்பது புலனாகிறது. மேலும், கம்பன் என்னும் பெயர் எட்டாம் நூற்றாண்டில் இயற்பெயராக வழங்கி வந்துள்ளமையும் தெரிய வருகிறது. 

மாமண்டூருக்கு அருகில் உள்ள உக்கல்  என்ற ஊரின் 'இராசராசன் கிணறு' என்றழைக்கப்படும் கிணற்றின் கல்வெட்டுத் தகவல்படி;  கண்ணன் ஆவூரன் என்ற தலைவன், தனது அரசன் இராஜராஜன் பெயரால் கிணறு வெட்டுவித்து, தண்ணீர் இறைத்த பணியாளருக்கு நாளொன்றுக்கு  'அருமொழிதேவன் மரக்கால்' (அரசாங்க முத்திரையிடப்பட்ட மரக்கால்களுக்கு இராசகேசரி, அருமொழிதேவன், ஆடவல்லான் (தஞ்சைக் கோயிலில்) என்ற பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன, இவையாவும் ஒரே அளவைக் கொண்டவை) என்ற அளவில் இரண்டு மரக்கால் நெல் கூலி கொடுப்பித்ததைக்  கூறுகிறது.  இது அக்காலப் பெருவழியில் இருந்த கிணறு எனவும்  தெரிகிறது ]

4. திருக்குறளும் சேக்கிழாரும்
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[திருக்குறள் கருத்துக்களை சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் எடுத்தாண்ட இடங்களைக் குறிப்பிட்டு இலக்கியநயம் பாராட்டும் கட்டுரை, இது ஒரு தொடர் கட்டுரை]

5. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[ஜனவரி 1933 இல்  அண்ணாமலைப்பல்கலைக்கழகப் பேராசிரியர் சுவாமி விபுலானந்தர் தலைமையில் கரந்தைத் தமிழ்ச் சங்க விழா சிறப்புடன் நடைபெற்றது.

நூல் மதிப்புரை: சுவாமி கேதாரீசுவரா நந்தர் எழுதிய, 'பாலபோத விவேகாநந்த சரிதம்' நூல்; மற்றும், S.P.Y. சுரேந்திரநாத் வாயிகிலி ஆரியா எழுதிய, தாயுமானவர் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த "Temple Chimes" நூலுக்கும் மதிப்புரை வழங்கப்பட்டுள்ளது]

தேமொழி

unread,
May 29, 2016, 2:20:40 AM5/29/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Sunday, May 29, 2016


தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 11


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 11
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 11
_________________________________________________________

1. திருக்குறளும் சேக்கிழாரும்  (தொடர்ச்சி...)
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[திருக்குறள் கருத்துக்களை சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் எடுத்தாண்ட இடங்களைக் குறிப்பிட்டு இலக்கியநயம் பாராட்டும் கட்டுரை, இது ஒரு தொடர் கட்டுரை]

2. The Historicity of 63 Tamil Saivite Saints - அறுபத்து மூவர் காலம்
K. சோமசுந்தரம்
[சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்ந்த காலத்தைக் கொண்டு ஆராய்ந்தால், கிபி 690-710 காலத்தில்  வாழ்ந்த இரண்டாம் நரசிங்கவர்மன்(/ இராசசிங்கவர்மன் ) சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், திருநின்றவூர் பூசலார் நாயனார் ஆகியோர் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள்.  இதன் அடிப்படையில் 63 நாயன்மார்களும் கிபி  8 ஆம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தவர்கள் எனக் கொள்ளலாம். தமிழகத்தில் கூன் பாண்டியனது   (கிபி 600 களிள்) காலம், சமணம் மறைந்த காலமாகும். கிபி. 630 சமணம் தமிழகத்தில் வழக்கொழிந்தது என்பது போன்ற தகவல்களைக் கட்டுரை ஆசிரியர் இலக்கியம் தரும் வரலாற்றுச் செய்திகள் மூலம் முன்வைக்கிறார். இது ஒரு தொடர் கட்டுரை]

3. ஒலியும் எழுத்தும்
K. P. சந்தோஷம்
[உணர்வுகளின் வெளிப்பாடாக எழும் ஒலி, அந்த உணர்வுகள்  விளக்கமுறுவதற்கே பேச்சாக  மாற்றமடைந்து உதவுகிறது, மொழியின் வளர்ச்சி, எழுத்து  வடிவில் உருப்பெறும் மொழியின் ஒலி, இலக்கணம் எனத்  தொடர்ச்சியாக ஒலி எழுத்தாக வளர்ச்சியுற்றது விவரிக்கப்படுகிறது]

4. கண்ணப்பர் கண்ட அன்பு
S. இராமச்சந்திரன்
['அன்பிற்குக் கண்ணப்பர்' என்று வழங்கப்படும் திருத்தொண்டர் கண்ணப்ப நாயனாரின் அன்பின் தன்மை இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது. இது ஒரு தொடர் கட்டுரை]

5. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேரவையின் செய்திகள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற திருக்குறள் விழா, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்தும் கட்டுரைப்போட்டி, தேர்வுப் பரிசுகள்,  பர்மாவில் நாட்டுக் கோட்டை செட்டியார்கள் ஆதரவில் வெளிவரும் 'தனவணிகன்' என்ற வாரப்பத்திரிக்கையின் மேல் மதிப்புரை ஆகியவை இப்பகுதியில் இடம் பெறுகின்றன]

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டுவிழாவில் தலைமை தாங்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின்  
தமிழ்ப் பேராசிரியர் உயர்திரு. சுவாமி விபுலாநந்தர் அவர்களின் படம் கடைசி பக்கத்தில் வெளியாகியுள்ளது.

தேமொழி

unread,
May 30, 2016, 2:59:34 AM5/30/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Monday, May 30, 2016


தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 12


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 12
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 12
_________________________________________________________

1. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டுவிழாவிற்குத் தலைமை தாங்கிய உயர்திரு. சுவாமி விபுலாநந்தர் அவர்கள் ஆற்றிய  உரை
சுவாமி விபுலாநந்தர்
[கற்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நூல்கள் எவை, கற்றறிந்தோர் கடமை யாது? 960/1000 என்ற அளவில் தமிழர் கல்வியறிவின்றி அறியாமையால்  சூழ்ந்திருக்க, புண்ணியம் என்ற எண்ணத்தில், தானம் என்ற பெயரில் உதவி தேவையற்றோருக்கே  கைப்பொருள் செலவிடப்படுகிறது என அந்நாளின் தமிழக நிலையை கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்]

2. தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு ஆராய்ச்சி
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது ம. நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் ' தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும்' என்ற  விமர்சனம் எழுதி வருகிறார்.  ஆனால், இதற்கிடையில் அந்த நூல் சென்னை பல்கலைக்கழத்தின் தமிழ் வித்துவான் தேர்வுக்குக்குரிய பாடநூலாக அறிவிக்கப்பட்டமையால் , அதிக காலம் இல்லாத காரணத்தால், சோமசுந்தரம் பிள்ளை அவர்களின்  ஆய்வை விரைந்து முடிக்க வேண்டுகோள் வைக்கிறார்  ஒளவை சு. துரைசாமி பிள்ளை அவர்கள். மேலும், தனது பங்கிற்கு இவரும் பற்பலப் பிழைகளைச் சுட்டிக்காட்டிய பின்னர், இந்த நூலை எவ்வாறு பல்கலைக்கழகம் பாடநூலாகத் தேர்வு செய்தது என்றும் வியக்கிறார்]

3. கண்ணப்பர் கண்ட அன்பு (தொடர்ச்சி...)
S. இராமச்சந்திரன்
['அன்பிற்குக் கண்ணப்பர்' என்று வழங்கப்படும் திருத்தொண்டர் கண்ணப்ப நாயனாரின் அன்பின் தன்மை இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது]

4. ஞாயிற்றின் வழிபாடு
வை. சுந்தரேச வாண்டையார்
[ஞாயிற்றை வழிபடுவது வரலாறு அறியாத காலத்திற்கும் முற்பட்ட  பண்டைய வழிபாட்டு முறை என்பது தொல்காப்பியம் மூலம் தெரிய வருகிறது. நற்றிணை,  சிலப்பதிகாரம், தேவாரம்  ஆகியவற்றிலும் ஞாயிறு போற்றப்பட்ட செய்திகள் உள. உண்மை இவ்வாறிருக்க, ஞாயிற்றின் வழிபாடு முதலாம் குலோத்துங்கன் காலத்தில்தான் தோன்றியது என தமிழகக் கல்வெட்டுத் துறை வெளியிட்ட நூலொன்று கூறுவது   பிழையான கருத்தாகும் என்கிறார் சுந்தரேச வாண்டையார்]

5.தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[யாழ்ப்பாணத்துத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் கம்பர் திருநாள் விழா, குளித்தலை செந்தமிழ்ச் சங்கம் கொணர்ந்த தீர்மானங்கள்.  இதுவரை, முன்  7 துணர்களில் வெளிவந்த கட்டுரைகளின் பட்டியல்  ஆகியன இப்பகுதியில் இடம் பெறுகின்றன]

தேமொழி

unread,
May 31, 2016, 2:49:30 AM5/31/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Tuesday, May 31, 2016


தமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 1


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934) துணர்: 9 - மலர்: 1
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934)
துணர்: 9 - மலர்: 1
_________________________________________________________

1. புத்தாண்டு வாழ்த்து
அ. வரதநஞ்சைய பிள்ளை
[நேரிசை ஆசிரியப்பாவில் ஒரு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துப் பாடல்]

2. புத்தாண்டு வாழ்த்து
C. M. இராமச்சந்திர செட்டியார் 
[மற்றொரு  தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துப் பாடல்]

3. கோளறு திருப்பதிகம் மயக்கமின்மை
அ. கந்தசாமிப்பிள்ளை
[இப்பதிவின் காலத்திற்குச் சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னர், தமிழ்ப் பொழிலில் விவாதிக்கப்பட்ட "ஒன்பதொ டொன்றோடேழு பதினெட்டொறுரும் உடனாய நாள்கள் அவைதாம்" என்னும் அடிக்குப் பொருள்  விளக்கம்  தரப்படுகிறது.  அத்துடன் ஆதிசங்கரரின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி என்றும், சம்பந்தர் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும், நாயனார் காலத்தில் அசுவனியே முதல் நாளாக எண்ணப்பட்டது(கார்த்திகை முதல் நாளாக எண்ணப்படவில்லை) என்றும் விளக்கம் தருகிறார் கந்தசாமிப்பிள்ளை]

4. துவார சமுத்திரத்து ஓய்சால வள்ளலார் I (கிபி. 11 - 14 ஆம் நூற்றாண்டு வரை)
சி. கு. நாராயணசாமி முதலியார்
[மேலைச் சாளுக்கியர்களுக்கும், தலைக்கோட்டையை  ஆண்ட கங்க மன்னர்களுக்கும் சிற்றரசாகத் திரை செலுத்தி வாழ்ந்த சிற்றரசர்கள் ஓய்சால வள்ளலார்கள் (ஹொய்சாளர்கள்) ஆவார்கள். அந்த அரசுகள் வலிமை குன்றியவுடன் கர்நாடகாவின் தென் பகுதியில் துவார சமுத்திரத்தையும், விக்கிரமபுரியையும்  தலைநகராகக் கொண்டு வலுவுள்ள ஓர் அரசாக ஹொய்சாளர்கள் மாறினார்கள். சுமார் 3 நூற்றாண்டுகளுக்குச் சிறப்புடன் ஆட்சி செய்து தமிழக மூவேந்தர்களையும் வென்றனர். இவர்களது  வரலாறு; இராமாநுஜருக்கு சோழனிடம் இருந்து ஹொய்சாளர்கள் அடைக்கலம் கொடுத்தது; அவரது தாக்கத்தால் சமண சமய ஹொய்சாள மன்னன் வைணவத்தைத் தழுவி  'விஷ்ணுவர்த்தனனாக' (கிபி 1116 இல்) மதம் மாறியது ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது]

5. நப்பூதனாரும் முல்லைப்பாட்டும்  (தொடர்ச்சி...)
K. சோமசுந்தரம்
[கடைச் சங்கத்துச் சான்றோராகிய நப்பூதனாரது முல்லைப்பாட்டின் அகத்திணை இலக்கணம் குறித்த ஆய்வு. முல்லைப்பாட்டு அகத்திணைக்குரிய முதல் கரு உரிப் பொருள்களையே கொண்டமைந்துள்ளது என்பதனை கட்டுரை ஆசிரியர் இப்பகுதியில் மிக விரிவாக விளக்குகிறார். இது ஒரு தொடர் கட்டுரை]

6. தம்பிரான்றோழர் தேவாரம்
இ. மு. சுப்பிரமணியபிள்ளை
[தம்பிரான் தோழர் என அறியப்படுபவர், நம்பியாரூரனான சுந்தரமூர்த்தி நாயனார். திருவெண்ணெய் நல்லூரில் அவரைத் தடுத்தாட்கொண்ட இறைவன், திருவாரூரில் சுந்தரரிடம் 'உனக்கு நம்மைத் தோழமையாகத் தந்தனம்' என்று அருளினார். எனவே சுந்தரர் தம்பிரான் தோழரானார். சுந்தரர் அருளிய தேவாரப் பதிகங்களின் (தேவாரம் - ஏழாம் திருமுறை) மீது அடியார், திருமால், நஞ்சு, மறை, தேவாரச் சிறப்பு என ஐந்து தலைப்புகளில்  இலக்கிய ஆய்வு நிகழ்த்துகிறார் இக்கட்டுரையின்  ஆசிரியர், கட்டுரையின் இப்பகுதியில் சுந்தரர் குறிப்பிடும் அடியார்களைப் பற்றி குறிப்பிடுகிறார்.  இது ஒரு தொடர் கட்டுரை]

7.பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்பு 37 கட்டுரையின் இப்பகுதியில் தொடர்கிறது ... ]

8. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த புத்தாண்டு விழா, அப்பர் திருநாள் விழா, சுவாமி விபுலாநந்தர் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஒப்பந்தக் காலம் முடிந்ததால் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார் என்ற செய்திகளும்,  யாழ்ப்பாணத்துக் கலாநிலைய சங்கத்தார் வெளியிடும் "ஞாயிறு" என்று தமிழில் வெளியாகும் மாத இதழின் மீது மதிப்புரை, ஆகியவை  இப்பகுதியில் இடம் பெறுகின்றன.

தேமொழி

unread,
Jun 1, 2016, 2:56:30 AM6/1/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Wednesday, June 1, 2016



தமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 2


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934) துணர்: 9 - மலர்: 2
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934)
துணர்: 9 - மலர்: 2
_________________________________________________________

1. திருக்கோவலூர் ஆதீனம் சிவசண்முக மெஞ்ஞான சிவாசாரியார் சுவாமிகளின் 60 ஆண்டு நிறைவு விழா
R. வேங்கடாசலம் பிள்ளை
[ஜூன் 1933 இல் நடந்த விழாவில் பங்கு பெற்ற தமிழ்ப் பெரியோர்களும், அவர்களது உரைகளைப் பற்றிய விவரங்களும், விழா நிகழ்வுகளும் தொகுத்தளிக்கபட்டுள்ளன]

2. திருக்கோவலூர் ஆதீனத்தின்  60 ஆண்டு நிறைவு விழாவில்  தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் வாசித்தளித்த வாழ்த்து
R. வேங்கடாசலம் பிள்ளை
[ஆண்டு நிறைவு விழாவில்  தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் வாசித்தளித்த வாழ்த்துப் பாடல்]

3.  திருக்கோவலூர் ஆதீனத்தின்  60 ஆண்டு நிறைவு விழாவில்  ந. மு. வேங்கடசாமி நாட்டார்  வாசித்தளித்த வாழ்த்து
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
[ஆண்டு நிறைவு விழாவில்  ந. மு. வேங்கடசாமி நாட்டார் வாசித்தளித்த வாழ்த்துப் பாடல்]

4. தம்பிரான்றோழர் தேவாரம் (தொடர்ச்சி...)
இ. மு. சுப்பிரமணியபிள்ளை
[சுந்தரர் அருளிய தேவாரப் பதிகங்களின் (தேவாரம் - ஏழாம் திருமுறை) மீது அடியார், திருமால், நஞ்சு, மறை, தேவாரச் சிறப்பு என ஐந்து தலைப்புகளில்  இலக்கிய ஆய்வு நிகழ்த்துகிறார் இக்கட்டுரையின்  ஆசிரியர், கட்டுரையின் இப்பகுதியில் சுந்தரர் குறிப்பிடும் அடியார்களைப் பற்றியக் குறிப்புகள் தொடர்கின்றன.  இது ஒரு தொடர் கட்டுரை]

5. திருவைகாவூர்ச் சிவாலயத்திலுள்ள கல்வெட்டுகள்
கு. சோமசுந்தர தேசிகர்
[கும்பகோணம் நகரின் அருகில், கொள்ளிடத்தின் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலம். முதலாம் குலோத்துங்கனால் கற்றளியாக்கப்பட்ட இக்கோவில், சம்பந்தரால் பாடப்பெற்ற பழமையும் கொண்டது.    குலோத்துங்கன் கால ஆலய அமைப்பு பற்றி விவரிக்கும் நோக்கிலும், பல்லவர் மற்றும் சோழர் காலக் கல்வெட்டுத் தகவல்களை அறியத் தரும் நோக்கிலும் கட்டுரையை வழங்குகிறார் சோமசுந்தர தேசிகர்]

6. ஓர் இந்தியப் பேரறிஞர் (தொடர்ச்சி...)
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
['ஆசியா' என்ற பத்திரிக்கையில் முன்னர் வெளிவந்த, ஜகதீச சந்திரபோஸ் அவர்களைப் பற்றி  நடுநிலையுடன் எழுதப்பட்டதாகக் கருதப்பட்ட  கட்டுரையொன்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, குறிப்பு: போஸ் என்ற பெயரை 'வசு' என்று ஸ்ரீநிவாஸாச்சாரியார் குறிப்பிடுகிறார். இக்கட்டுரை நிறைவு பெற்றது]

7. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்பு 38 கட்டுரையின் இப்பகுதியில் தொடர்கிறது ... ]

8. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[திருச்சி பிஷப் ஹீபர் கலூரியில் நடைபெற்ற 'திருச்சிராப்பள்ளி பண்டிதர் மகாநாடு' பற்றியக் குறிப்பும், அவ்விழாவில்  ஆசிரியர்கள் தகுதிக்கேற்ற சம்பளம் வழங்குதல், பயிற்சிக்கான உதவிச் சம்பளம் வழங்குதல் போன்ற தீர்மானங்கள் கொண்டுவரப்பட்ட செய்திகளும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில்  நடைபெற்ற சேக்கிழார் விழா குறித்த  செய்திகளும் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன]

தேமொழி

unread,
Jun 2, 2016, 2:24:31 AM6/2/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Thursday, June 2, 2016


தமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 3


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934) துணர்: 9 - மலர்: 3
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934)
துணர்: 9 - மலர்: 3
_________________________________________________________

1. அறுபத்து மூவர் காலம்   (தொடர்ச்சி...)
K. சோமசுந்தரம்
[நெல்வேலிப்போருடன் கிபி. 630 இல் சமணம் தமிழகத்தில் வழக்கொழிந்த அதே காலத்தில்,  மகேந்திர பல்லவன்(கிபி 600-625) அப்பரால் சைவம் தழுவினார்  என்றும், அப்பரும் சம்பந்தரும் சிறுத்தொண்ட நாயனாரும் ஒரே காலத்தவர் என்றும் கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
அப்பர் காலத்தில் வாழ்ந்த மற்றும்  அவர் பாடல்களில்  இடம் பெறும்  பிற நாயன்மார்கள் சம்பந்தர், அப்பூதியடிகள், கோச்செங்கட் சோழர், சண்டீசுவரர்,  கண்ணப்பர், நமி நந்தியடிகள், கணம்புல்லர்,  சாக்கிய நாயனார் என்றும் குறிப்பிடுகிறார். 
சம்பந்தரால் தெரிய வருபவர்கள் அப்பர், கோச்செங்கட் சோழர், நமி நந்தியடிகள், நின்றசீர் நெடுமாறன், மங்கையர்க்கரசி, குலச்சிறை நாயனார், திருநீலநக்க நாயனார், குங்கிலியக்கலனாயனார்,  சண்டீசுவர நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், சிறுத்தொண்டர், முருக நாயனார், கலிப்பகை நாயனார், அப்பூதி நாயனார், புகழ்துணையார், பூசலார், செறுத்துணையார், கோட்புலியார், பெறுமிழலைக் குறும்பர், ஏயர்கோன் கலிக்காமர், மானக் கஞ்சாறர், விறன்மிண்டர், சோமாசிமாற நாயனார் ஆகியோர்  என்றும் குறிப்பிடுகிறார்.  
இத்தகவல்களைக் இக்கட்டுரை ஆசிரியர் இலக்கியம் தரும் வரலாற்றுச் செய்திகள் மூலம் முன்வைக்கிறார். இது ஒரு தொடர் கட்டுரை]

2. ஒரு  திருக்குறட்பாக் குறிப்பு
இ. கோவிந்தசாமி பிள்ளை
[திருக்குறள் வடமொழியில் "சுநீதி குசுமமாலா" என்ற பெயரிலும் ஒரு நூலாக  மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  "ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமா னிந்திரனே சாலுங் கரி" என்ற ஒரு 'ஒன்றே முக்காலடி' குறளுக்கு '9 பக்கங்களில்' விளக்கம் எழுதியுள்ளார் கோவிந்தசாமி பிள்ளை; மேலும், இது ஒரு தொடர் கட்டுரையுமாகும்]

3. அதிகாரிகள் ஆற்றல்
ந. நடராசன்
[அறிக்கை எழுதவதைத் தவிர வேறு உலகநடப்பு ஒன்றையுமே அறியாத, கிணற்றுத் தவளைகளாக வாழும் அரசு அதிகாரிகளையும், அவர்கள் எளியவர்களின் உழைப்பைச்  சுரண்டி உண்டு கொழுத்து அவர்களையே அதிகாரம் செய்து ஏய்த்துக் கொண்டிருப்பதையும், எளியோர் தாம் ஏமாற்றப்படுவதையே அறியாது அடிமை வாழ்வு வாழ்வதையும் மறைமுகமாக உணர்த்தும் ஒரு நையாண்டிக் கதை]

4. தமிழ்ப் பொழில்
பெ. இராமாநுஜம்
[செல்வந்தர்களை மரங்களாகவும், புலவர்களை அந்த மரங்களைச் சார்ந்து படர்ந்து வாழும் கொடிகளெனவும், அவர்கள் புரவலர்களைப் பாடும் பாடல்களை நறுமணமுள்ள மலர்களாக உருவகம் செய்ததுடன், தற்காலத்துக் கலைஞர்கள் அலங்காரச் செடிகள் போல பொருட்செறிவின்றி இலக்கியம் படைக்கிறார்கள் என்று தமிழென்னும் பொழிலில் காணப்பெறும் அன்றைய நிலைமையை விவரித்துள்ளார் பெ. இராமாநுஜம். இது ஒரு தொடர் கட்டுரை]

5. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[திருப்பனந்தாள் தமிழ்ப் பரிசு, சென்னை புத்தகாலயப் பிரசார சங்கம், பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாரின் இலங்கைப் பயணம், இலங்கையில் தமிழின் நிலை ஆகிய செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த  'ஆதிரை'  என்ற இதழில் வெளியான தமிழகத்தில் தமிழ்க் கல்வியின் நிலையைப் பற்றிய  செய்தியைத் தொடர்ந்து  தமிழறிஞர்கள் செய்த கருத்துப் பரிமாற்றங்கள், சர்ச்சைகள் விளைவாக  அன்றையத் தமிழகத்தில் தமிழ்க் கல்வியின் நிலை தெரியவருகிறது ( பார்க்க: https://groups.google.com/d/msg/mintamil/mSKQenFr79E/uaM7aAvRAgAJ)]

தேமொழி

unread,
Jun 3, 2016, 2:57:21 AM6/3/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Friday, June 3, 2016


தமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 4


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934) துணர்: 9 - மலர்: 4
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934)
துணர்: 9 - மலர்: 4
_________________________________________________________

1.  பாவினம்
G. தேவநேசன்
[ஒரு மொழியானது,  காலத்திற்கேற்ப மக்களின் பயன்பாட்டின் அடிப்படையில் அதற்கேற்றவாறு திரிதல் இயல்பு. அவ்வாறே சங்ககால தமிழ்யாப்பும்  பாவாக இருந்தது பிற்காலத்தில் பாவினமாகத் திரிந்துள்ளது.  எல்லாப் பாவும் கலிப்பாவில் இருந்து தோன்றியவையே எனக் குறிப்பிட்ட பின்னர் இலக்கியங்களில் காணப்படும் பாவகைகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. துறை, தாழிசை, விருத்தம் ஆகிய மூன்று பாவினங்களும்  கலிப்பா வகையே, தமிழ் யாப்பே  என விளக்கப்படுகிறது.  ]

2.  அரிசி - அதன் பொருளாதாரம்
B. N. ராஜன்
[சென்னைப் பல்கலைக் கழக ஆய்வு மாணவரான கட்டுரை ஆசிரியர்,  அரிசி உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் இந்தியா முன்னணியில் இருக்கிறது,  இந்திய அரிசி விளைச்சலில் 10 விழுக்காடு மட்டுமே  ஏற்றுமதி செய்யப்படுகிறது, ஆனால், உலக ஏற்றுமதி அளவின் ஒப்பீட்டில்  40 விழுக்காடு அரிசி இந்தியாவில் இருந்து  ஏற்றுமதி செய்யப்படுகிறது என்ற புள்ளிவிவரம் தருகிறார். இதற்குக் காரணம்  அரிசி உற்பத்தியில் பர்மாவின் பங்களிப்பு  நிலை என்றும், பர்மா இந்தியாவை விட்டுப் பிரிந்தால் இந்நிலை மாறும் என்றும் கூறுகிறார்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிசி மேலை நாடுகளில் பசை தயாரிக்கவும், கீழை நாடுகளில் உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றது. தொழில் நுட்பக் கருவிகள் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கிய ஜப்பானும், தோட்டப்பயிர் பயிரிடலுக்கு  முக்கியத்துவம் கொடுக்கும் இலங்கையும் இந்தியாவில் இருந்து அதிக அளவில் அரிசி கொள்முதல் செய்கின்றன. 
ஒரு வணிக சந்தையே உணவுப்பயிர் சாகுபடியை நிர்ணயிக்கிறது.  எனவே, அதிக வருமானம் தரும் வணிகப்பயிர் சாகுபடியை மேற்கொள்ளும்பொழுது   அரிசி சாகுபடியின் அளவு  குறையும்.  இக்காரணத்தால் , நாட்டின் தேவை கருதி அரிசி ஏற்றுமதியைத் தடை செய்வதால் நாட்டின் அரிசி தேவை தீராது, மாறாக வணிகப் பயிர் விளைச்சலில் கவனம் திருப்பப்பட்டுவிடும் என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து]

3. செல்வமும் வறுமையும்
சாமி. வேலாயுதம் பிள்ளை
[செல்வம் என்றால் உலக வழக்கில்  பொதுவாக என்ன பொருள் கொள்ளப்படுகிறது?  ஆனால் உண்மையாகவே செல்வம் என்பது என்ன?  ஒவ்வொரு வயதிலும் எவையெவை செல்வமாகக் கருதப்படும் என்று பல கோணங்களில் கருத்துக்களை முன் வைத்த பின்னர், உள்ளமே செல்வம் எது என்பதை வரையறுக்கும் என்று விளக்கமும் தரப்பட்டுள்ளது]

4. கலித்தொகையும் நச்சினார்க்கினியரும்  (தொடர்ச்சி...)
அ. வரத நஞ்சைய பிள்ளை
[கற்றறிந்தோர் ஓதும் கலி என்று புகழப்படும்  கலித்தொகையின்  சிறப்பு கூறும் கட்டுரை, தமிழ் இலக்கியத்திற்கே உரிய தனிநெறியான உள்ளுறை உவமப் பொருள் (பொருளை உள்ளுறுத்து மறைத்து குறிப்பால் உணர்த்தும் முறை, இது உவமப்போலி எனவும் அறியப்படும்) பொதிந்த கலித்தொகைப் பாடல்களின் இலக்கிய நயம் பாராட்டல். இது ஒரு தொடர் கட்டுரை]

5. தமிழ்ப் பொழில்
பெ. இராமாநுஜம்
[சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தானும், புலவர் தாமப்பல்கண்ணனாரும் சொக்கட்டான் ஆடிய நிகழ்ச்சியும், புலவரின் சூழ்ச்சியும் அதையுணர்ந்த மன்னனின் சினமும், பதிலுக்கு புலவரின் கடுஞ்சொல்லும், மன்னனின் வருத்தமும், புலவரின் பாராட்டும் என இருவருக்கிடையே நிகழ்ந்த உணர்வுப் போராட்ட நிகழ்வுகள் கதையாகக் கொடுக்கப்பட்டுள்ளது]

6. தொல்காப்பியத்தில் குறிப்பாக அமைந்துள்ள பல சைவநூற்  கருத்துக்கள்
வை. சுந்தரேச வாண்டையார்
[தொல்காப்பியத்தில் கட்டுரையாசிரியர் தாம் கண்ட சைவ நெறிகூறும் வரிகளைப் பட்டியலிடுகிறார், தொடர்கட்டுரையின் இப்பகுதியில் 'வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்' என்ற தொல்காப்பியப் பாடலின் வரி சிவனைக் குறிப்பதாக விளக்கம் தருகிறார்]

7. புத்தக மதிப்புரை
இதழாசிரியர்
[T. V. சதாசிவப் பண்டாரத்தாரின் "முதற் குலோத்துங்க சோழன்" நூல் மூன்று ஆண்டுகளில் இரண்டு பதிப்புகள் கண்டு, இண்டர்மீடியட் வகுப்பின் பாடநூலாகவும் தேர்வு செய்யப்பட்ட சிறப்பு குறித்தும்;
சி.கு. நாராயணசாமி முதலியாரின் "வில்லிபுத்தூரர் சரிதம்"; வி. கோ. சூரியநாராயண சாத்திரியாரின் "பாவலர் விருந்து" ஆகிய நூல்களின் மீதும் மதிப்புரை வழங்கப் பட்டுள்ளது]

8. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[S. சோமசுந்தர பாரதியார் வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பொறுப்பேற்கிறார், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி ஆசிரியர் ந. மு. வேங்கடசாமி நாட்டாரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பொறுப்பேற்கிறார். 

தேர்வுகளில் மொழிப்பாடம் தவிர்த்த பிற கலைப்பாடங்களில் மாணவர் அவரவர் தாய்மொழியில் விடையளிப்பதற்குப் பரிந்துரைத்த சத்தியமூர்த்தி அய்யர் அவர்களது பரிந்துரை, பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழுவின்  ஆய்வினில் உள்ளது. 
ஆங்கில கலைநூல் கருத்துகளைத் தாய்மொழி நூலாக எழுதுபவரை ஊக்குவிக்கப் பரிசு வழங்க கல்விக்குழு ஏற்பாடு செய்துள்ளது]

தேமொழி

unread,
Jun 4, 2016, 2:08:37 AM6/4/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com

தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Saturday, June 4, 2016


தமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 5


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934) துணர்: 9 - மலர்: 5
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934)
துணர்: 9 - மலர்: 5
_________________________________________________________

1. புறநானூற்றாராய்ச்சிக் குறிப்புக்கள்
R. வேங்கடாசலம் பிள்ளை
[P.S. சுப்ரமணிய சாஸ்திரி அவர்கள் எழுதிய  "A Critical Study of Purananuru" என்னும் "புறநானூற்றாராய்ச்சி" என்ற சிறுநூலினை ஆய்வு செய்த பின்னர், அதில் தாம்  கொண்ட மாற்றுக் கருத்துக்களை 'புறநானூற்றாராய்ச்சிக் குறிப்புக்கள்' என்ற தலைப்பின் கீழ்  பதிவு செய்கிறார் வேங்கடாசலம் பிள்ளை அவர்கள். இக்கட்டுரையில் புறநானூற்றுப் பாடல் எண்: 4 க்கு ,  சுப்ரமணிய சாஸ்திரி அவர்கள் எழுதிய ஆய்வுரையில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்]

2. ஒரு  திருக்குறட்பாக் குறிப்பு (தொடர்ச்சி...)
இ. கோவிந்தசாமி பிள்ளை
["ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமா னிந்திரனே சாலுங் கரி" என்ற  குறளுக்காக  'ஐம்புலன்கள்' மீதும், 'அவாவறுத்தல்' மீதும் கோவிந்தசாமி பிள்ளை அவர்களால் கொடுக்கப்படும் விளக்கம் இக்கட்டுரையுடன் நிறைவுற்றது]

3. தம்பிரான்றோழர் தேவாரம் (தொடர்ச்சி...)
அ. சிதம்பரனார்
[இ. மு. சுப்பிரமணியபிள்ளை அவர்கள் இதே தலைப்பில் முன்னர் வெளியிட்ட (துணர் - 9) கட்டுரையில் ...  வேட்டுவ வடிவம் கொண்டு பன்றியைத் தொடர்ந்து கொன்று, அர்ச்சுனனோடு போரிட்டு அவனுக்குப் பாசுபதம் நல்கினார் சிவபெருமான்; இதனை உடனிருந்து கண்டவர் சுந்தரர் எனக் குறிப்பிட்டார்.
அருச்சுனனுக்கு சிவபெருமான் அருள் செய்யும்பொழுது தம்பிரான் தோழர் உடனிருந்தார் என்பது பிழையான கருத்து என்றும், பார்த்தனுக்காக  ஒருமுறையும், தனக்காக ஒருமுறையும் என  சிவன் வேட்டுவ வடிவம் கொண்டதாகத்தான்  சுந்தரர் கூறுகிறார். காட்டில் வழிதவறிய சுந்தரனாருக்கு வேட்டுவ வடிவம் கொண்டு சிவன் வந்து வழிகாட்டி அவரை துடிசைக்கு அழைத்துச் சென்றார் என்பது  புராணம். வரலாற்று அடிப்படையில் அர்ச்சுனன் காலத்திற்கும் சுந்தரர் காலத்திற்கும் உள்ள இடைவெளி 2800 ஆண்டுகள், எனவே சுந்தரர் சிவன் அர்ச்சுனனுக்கு அருளியதை நேரில் கண்டிருக்க  வாய்ப்பில்லையென சுட்டிக்காட்டி விளக்குகிறார் சிதம்பரனார்.]

4. முதுகண்ணும் தலைக்கோலும்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[ஆங்கிலத்தில் "Guardian" என்றும், வடமொழியில் "போஷகர்" என்றும் குறிப்பிடப் படும் சொற்களுக்கு இணையான பொருள் கொண்ட தமிழ்ச் சொல் "முதுகண்".  இச்சொல்,  தமது உற்றார் உறவினர்களை ஆதரித்து  செழுங்கிளை தாங்கும் முதியவரை  குறிக்க பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்டது. 
அரங்கில் ஆடும் நாட்டியக் கலைஞர்களுக்கு அரசர் வழங்கும் விருது "தலைக்கோல்" என்பதாகும்.  விருது பெரும் நாட்டியமங்கை 'தலைக்கோலி' என்று அறியப்படுவார்.
"முதுகண்", "தலைக்கோல்"  ஆகிய சொற்களைப் பற்றிய கல்வெட்டுத்  தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது ஒரு தொடர் கட்டுரை]

5. புத்தக மதிப்புரை
இதழாசிரியர்
[கீழ்காணும் நான்கு  நூல்களுக்கும் மதிப்புரை வழங்கப் பட்டுள்ளது
"பரணர்" - நூலை எழுதியவர் V. வேங்கடராசலு ரெட்டியார்; இது சென்னைப் பல்கலைக்  கழகம் வெளியிடும் தமிழாராய்ச்சி நூல் வெளியீடுகளில் ஒன்று
"சுலோசனை" - நூலை எழுதியவர் பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார்; இது முதற்பதிப்பினைத் தொடர்ந்து விரைவில் வெளியான இரண்டாம் பதிப்பு, மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையாரின் ஆதரவில் உருவான நூல்
"பிளாரன்ஸ் நைடிங்கேல் அம்மையார்", மற்றும் "ஜோன் வரலாறு" - இந்நூல்களை எழுதியவர் நீலாம்பிகை அம்மையார்; இவை  சைவசித்தாந்த தென்னிந்திய நூற்பதிப்புக்  கழக வெளியீடுகள்]

தேமொழி

unread,
Jun 5, 2016, 2:56:16 AM6/5/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Sunday, June 5, 2016


தமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 6


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934) துணர்: 9 - மலர்: 6
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934)
துணர்: 9 - மலர்: 6
_________________________________________________________


1. உலகிற் சிறந்ததெது
இ. கோவிந்தசாமி பிள்ளை
[உலகம் என்ற சொல் பற்றி அது வடமொழியா அல்லது தமிழ் மொழியா என்ற ஆய்வு, உலகம் என்பது எதனைக்  குறிக்கிறது என்ற ஆய்வு ஆகியன இப்பகுதியில் இடம் பெறுகின்றன. இவற்றைத் தொடர்ந்து உலகில் சிறந்ததெது என்பது பற்றிய ஆய்வு அடுத்து தொடர்ந்து தொடரவிருக்கிறது]

2. முதுகண்ணும் தலைக்கோலும்  (தொடர்ச்சி...)
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[அரங்கில் ஆடும் நாட்டியக் கலைஞர்களுக்கு அரசர் வழங்கும் விருது "தலைக்கோல்" என்பதாகும்.  விருது பெரும் நாட்டியமங்கை 'தலைக்கோலி' என்று அறியப்படுவார். விருது வழங்கும் அரசர்கள் தங்கள் பெயரையும் இணைத்து 'குலோத்துங்கச் சோழப் பல்லவராயன்' என்றோ 'விக்கிரமச் சோழப் பல்லவராயன்' என்று பட்டங்களை வழங்கும் வழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது. அவ்வழக்கத்தையொட்டி  பட்டம் அளிக்கும் அரசரின் பெயரும் முன்னொட்டாக இணைக்கப்பட்டு 'ஜயங்கொண்ட சோழத் தலைக்கோலி' எனவும் 'மதுராந்தகத் தலைக்கோலி' எனவும் விருதுகள்  வழங்கப் பட்டுள்ளன.  "தலைக்கோல்"  'தலைக்கோலி' என்ற சொற்கள்  குறித்த  கல்வெட்டுத்  தகவல்கள் இப்பகுதியில் தொடர்கிறது கொடுக்கப்பட்டுள்ளன]

3. அறுபத்து மூவர் காலம்   (தொடர்ச்சி...)
K. சோமசுந்தரம் பிள்ளை
[மூர்த்தி நாயனார், கண்ணப்பர், சாக்கிய நாயனார், காரைக்காலம்மையார் ஆகிய நால்வரும் 6 ஆம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்தோர் என்று கல்லாட ஆசிரியரின் பாடல்கள் அடிப்படையில் தெரிகிறது என்றும்;  மாணிக்க வாசகர் கல்லாடர் காலத்திற்கு முற்பட்டவர் என்பதும் கல்லாடர் பாடல் வழியே புலனாகிறது என்று கூறியதுடன்; கண்ணப்பர், சண்டேசுவரர், மாணிக்க வாசகர் ஆகியோர் 3 ஆம் நூற்றாண்டிற்கு முன்னிருந்தவர் என்று இக்கட்டுரை ஆசிரியர் கருதுகிறார். எனவே அப்பருக்கும் முன் வாழ்ந்தவர் மாணிக்கவாசகர் என்பது சோமசுந்தரம் பிள்ளை அவர்களின் கருத்து, அத்துடன் "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்" என்ற குறளையும் குறிப்பிட்டுக் கட்டுரையை முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது]

4. பருத்தி மகாநாடு
B. N. ராஜன்
[பண்டைய இலக்கியம் குறிக்கும் "ஆவியந்துகில்", டாக்கா "மஸ்லீன்" போன்ற ஆடைகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்த இந்திய நெசவுத் தொழில் 19 நூற்றாண்டின் முற்பகுதியில் அழிந்தது.  இந்தியாவில் கல்கத்தாவில் முதன்முதலில் 1818 இல் இயந்திர நெசவாலை நிறுவப்பட்டு, முப்பதாண்டுகளுக்குப் பின்னர் பம்பாயிலும் நிறுவப்பட்டது. அவற்றில் நூல்களே நூற்கப்பட்டு உள்நாட்டுக் கைத்தறி தொழிலுக்கு ஆதாரமாக இருந்தது.  1860 இல் "உள்நாட்டுப் போரினால்" அமெரிக்கப் பருத்தி ஏற்றுமதி தடைப்பட்டதால், இங்கிலாந்தின் கவனம் இந்தியப் பருத்தியின் பக்கம் திரும்பியது. அதனால் இந்திய நெசவாலை வளர்ச்சியுற்றது. ஆனால், 1894 இல் விதிக்கப்பட்ட 'பருத்தி வரி', வணிகச் சந்தையில் ஜப்பானின் தலையீடு, சீனாவின் தன்னிறைவு முயற்சி ஆகிய பல காரணங்களால்  மீண்டும் நலிவுறத் துவங்கியது. எனினும், 1905 இல் வங்கத்தின் தேசிய இயக்கத்தால் நிலைமை  மாறி, இந்திய நெசவு மான்செஸ்டரையும் பின்னுக்குத் தள்ளியது. அதன் பிறகு பருத்தி வரியும் நீக்கப்பட்டு, பல  அரசு ஆதரவுத் திட்டங்களால் நெசவுத் தொழில் மறுமலர்ச்சி கண்டது. ஆயினும், பிறகு போர்க்காலத்தில் நிலைமை மாறி ஜப்பான்  உலகச் சந்தையில் விரைவில் வளர்ந்தது. இதனைத்தொடர்ந்து இங்கிலாந்தும், இந்தியாவும், ஜப்பானும் கூட்டு முயற்சியாக  1933 இல் ஒரு ஒப்பந்த நடவடிக்கையில் ஈடுபடுவது பற்றிய (வரலாற்றுப்) பதிவு இது. ஒரு தொழிலை வளர்ப்பதிலும், நலிவடையச்செய்வதிலும்  அரசின் வரிவிதிப்பு முறைகளும், திட்டங்களும் ஆற்றும் பங்கினைப் பற்றியும்; உலக வணிகச் சந்தை ஒரு தொழில் மீது கொண்டுள்ள தாக்கம் பற்றியும்  இக்கட்டுரை வழி நன்கு அறியலாம்]

5. ஆழ்வார் பாரதமும் - சோழர்களும்
ம. வி. இராகவன்
[வில்லிபுத்தூரர் தமது பாரதப் பாடல்களில் தமிழக  மூவேந்தர்களையும் போற்றிப் புகழ்ந்துள்ளார்.  அம்மன்னர்களில் அவரால் பாராட்டப்பட்ட சோழமன்னர்கள் பற்றியத் தொகுப்பு இது.  தமிழிலக்கியங்களில் காணப்படும் காவிரியையும், மனுகுலத் தோன்றல்களாகிய சோழர்களைப் பற்றியக் குறிப்புகளை முன்னுரையாகக் கொடுத்த பின்னர், தமது பாரதத்தில் பாஞ்சாலியின்  சுயம்வர நிகழ்வில் பங்கு பெறச் சென்ற மூவேந்தர்களையும், அவர்களில் 'இரவிகுல வளவன்' என்று சோழனையும் வில்லிபுத்தூரர் குறிப்பதைக் காட்டுகிறார். இது ஒரு தொடர் கட்டுரை]

6. தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர்  தமிழ்ப் பொழில்
இதழாசிரியர்  த.வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்களுக்கு  "செந்தமிழ்ப் புரவலர்" பட்டம் வழங்கப் பட்டதையொட்டி ஒரு வாழ்த்துப் பாடல்
அ. வரதநஞ்சைய பிள்ளை
[நேரிசை ஆசிரியப்பாவில் ஓர் வாழ்த்துப்பாடல்]

7. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[1933 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெறவிருந்த   'தமிழன்பர் மாநாடு' பற்றிய குறிப்பு.   மாநாட்டுக் கட்டுரைகளையும் நூல்களையும்  எளியத் தமிழில் எழுதுமாறும், பேச்சு வழக்கிலிருக்கும் கொச்சை மொழியில்  எழுதுவதைத் தவிர்க்குமாறும் வேண்டுகோள் வைக்கப்படுகிறது.
ஆங்கிலமொழிக் கலைநூல்களைத் தமிழில் எழுத விரும்புபவர் போதிய தமிழ்ப் பயிற்சியின்றி எழுதத் துணிந்துவிட்டு, இயலாது தடுமாறும் பொழுது தமிழின் வளத்தைக் குறை கூறவும் துணிவது பேதைமை என எழுத்தாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
பிற மொழிகளில் தங்களிடம் இல்லாத ஒலிக்குறிப்புகளுக்காக புதிய புதிய எழுத்துக்களைத் தங்கள் மொழியில் புகுத்தும் முறையோ, தேவையற்றவை என்று எழுத்துக்களை நீக்கும் முறையோ  இல்லை.  ஆனால், தமிழரிடம் அந்த மனப்பான்மை இல்லை. தமிழர் பிறமொழிக்குத் தரும் மதிப்பைத் தமிழுக்குத் தருவதில்லை.  கலைநூல்களை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பதாகக் கூறி வடமொழியைப் புகுத்தும் முறை உள்ளது.  தமிழ் மரபிற்கு ஒவ்வாத முறையில் தமிழைக் கையாள்வது தமிழ்க் கொலைக்கு ஒப்பாகும் எனவும்    ஆங்கிலக் கலைநூல்களைத் தமிழ் மார்பிற்கு ஏற்றவாறு தமிழ்மொழியில் எழுதவும்  அறிவுரை கூறப்பட்டுள்ளது.

கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரியின் ஆண்டுவிழா நிகழ்ச்சியின் நிகழ்வுகளின் தொகுப்பு.  தமிழ்ச் சங்கத்தின் 'திக்கற்ற மாணவர்' இல்லத்திற்கு நன்கொடையளித்த த. பொ. கை. அழகர்சாமி பிள்ளைக்கு நன்றியும் பாராட்டும் கூறப்பட்டுள்ளது]

8. புத்தக மதிப்புரை
இதழாசிரியர்
[ "தனவணிகன்" என்ற இதழை வெளியிடும் பர்மாவின் நாட்டுக் கோட்டைச் செட்டியார்சங்கம்  வெளியிட்டுள்ள "தனவணிகன் சங்கமலர்" என்ற கட்டுரைத் திரட்டு  நூலுக்கு  மதிப்புரை வழங்கப் பட்டுள்ளது]

9. தமிழ்ப் புத்தகக் காட்சிச் சாலை
கே. வி. கிருஷ்ணஸ்வாமி ஐயர்
[1933 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் தமிழன்பர் மாநாட்டையொட்டி சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  புத்தகக் கண்காட்சி பற்றிய விவரங்கள் கொண்ட அறிவிப்பும் அழைப்பும்]

தேமொழி

unread,
Jun 6, 2016, 3:00:45 AM6/6/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Monday, June 6, 2016


தமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 7


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934) துணர்: 9 - மலர்: 7
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934)
துணர்: 9 - மலர்: 7
_________________________________________________________

1.தம்பிரான்றோழரும் தனஞ்செயனும்
இ. மு. சுப்பிரமணியபிள்ளை
[சிவன் அர்ச்சுனனுக்கு அருளியதை சுந்தரர் நேரில் கண்டிருக்க  வாய்ப்பில்லையென அ. சிதம்பரனார் முன்னர் வரலாற்றின் அடிப்படையில் வைத்த மறுப்புரைக்கு விளக்கமளிக்கிறார் சுப்பிரமணியபிள்ளை. தொன்மக் கதையின்படி சுந்தரர் கயிலையில்   சிவனுடன் என்றும் உடனிருந்து தொண்டு செய்தவர் என்பதால் அவர் பார்த்தனுக்கு பாசுபதத்தினை சிவன் அருளிய நிகழ்வின் பொழுதும் உடனிருந்தவரே என்பதை உணரலாம் என்பது சுப்பிரமணியபிள்ளை  தரும் விளக்கம்.  எனவே தனது பழைய நினைவுகளை சுந்தரர் பாடினார் என்பதும் ஒரு தொன்மம், பாடலின்படி சரியே என்பதும் இவர் தரும் விளக்கம்]

2.அளவை நூன் முன்னுரை - ஆராய்ச்சி நூல் கற்கும் முறை
T. இராமநாத பிள்ளை
[முறையாகச் சிந்திக்கப் பழக்குவதே அளவை நூலின் முக்கிய நோக்கம். இது தருக்க நூல்களின் முறை. ஆய்வு நூல்களின் ஆய்வு  முறைகளும், அவை காட்டும்  முடிவுகளும்  போலியாக இருக்க வாய்ப்புள்ளதால் அவற்றையும் ஆராய வேண்டும். ஆராய்ச்சி என்பது கற்றலை இலகுவாக்க்கும் நோக்கில்  முறையாக  வகுத்த அறிவு வழி.  வாதித்து தம் கொள்கைகளை நிலைநாட்ட பண்டைக் காலத்தில் தமிழர் அளவை நூலைக் கற்றனர். பயிற்சியால் பெறும் அறிவுக்கும் ஆய்வால் பெறும் அறிவுக்கும் வேறுபாடு உண்டு. பயிற்சிக் கல்விக்கு ஆய்வே அடிப்படை.  பயிற்சி வாழ்க்கைக்குப் பயன் தரும், ஆய்வு அறிவை வளர்க்கும்  என்றக் கருத்துக்களை முன்வைத்து ஆய்வு முறையை விளக்கும் இக்கட்டுரை, ஒரு தொடர் கட்டுரை]

3. வள்ளல் பேகன் - ஒரு சிறு நாடகம்
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[மயிலுக்குப் போர்வை தந்த பேகனின் கொடைமடத்தைக் குறைத்து மதிப்பிட்ட அவன் மனைவி கண்ணகியை பேகன் சினந்து வெளியேற்ற, அவனைப் பிரிந்தாலும் அவனையே நினைந்து  காட்டில் தனியே வாழ்ந்து வருந்திய கண்ணகியைக் கண்டு  இரங்கிய  தமிழ்ப் புலவர்கள் அவர்களை இணைக்க மேற்கொண்ட முயற்சி நாடகமாக்கப்பட்டுள்ளது. இது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழாவில் மாணவர்கள் நடிப்பில் அரங்கேறிய நாடகம்]

4. துருக்கர் மொழியும் தமிழும்
சாமி. வேலாயுதம் பிள்ளை
[துருக்கி குடியரசு தமது  பத்தாம் ஆண்டுநிறைவைக் கொண்டாடும் வேளையில், இந்த நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த கமால் பாஷா கொண்டு வந்துள்ள துருக்க மொழி சீர்திருத்த முறை பற்றிய விளக்கம் தருகிறார் வேலாயுதம் பிள்ளை. அராபிய, பாரசீக, பிற அயல்மொழிச் சொற்கள் 75 விழுக்காடுவரை நிரம்பிவிட்ட துருக்கிய மொழியில் அயல்மொழிச் சொற்கள் அனைத்தும் நீக்கப்பட்டு தாய்மொழிச் சொற்கள் புகுத்தப்படும்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. படிப்படியாக நாளிதழ்வழி தக்க பழஞ்சொற்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அவையாவும் தொகுத்து அகராதி உருவாக்கப்பட்டு இக்கால இளைய தலைமுறையினருக்கும் இருபதாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட நூல் விளங்காத அளவிற்கு வியக்கும் வகையில் மொழி உருமாற்றம் பெற்று புத்துயிர் பெற்று விட்டது. கமால் பாஷா கொணர்ந்த மொழி சீர்திருத்த முறைகள்   தமிழர்கள் அறிந்து பின்பற்றத் தக்கவை என்பது வேலாயுதம் பிள்ளை அவர்களின் கருத்து.  ]

5. சாக்கைக் கூத்து
T. M. இராமச்சந்திரன் செட்டியார்
[தமிழில் நாடக நூல்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்தாலும், தொடர்ந்து கூத்துகள் அக்காலத்திலிருந்து இக்காலம் வரை நிகழ்த்தப்பட்டாலும், தமிழ்  இலக்கிய நூல்கள் போல இசை நூல்களோ நாடக நூல்களோ நமக்குக் கிடைக்கவில்லை என்று கூறும் இராமச்சந்திரன் செட்டியார், சோழர்கால ஆலயக் கல்வெட்டுகளின் வழி கோவில் திருவிழாக்களுக்கு நடத்தப்பட்ட நாடகங்கள், நடத்தப்பட்ட கூத்துகளின் வகைகள், கூத்தாடியவர்களுக்கு  வழங்கப்பட்ட ஊதியம் போன்ற கல்வெட்டுத் தகவல்களை அளிக்கிறார்]

6. வேசையர் உறவு நாச காரணமே
பெ. இராமாநுஜ ரெட்டியார்
[கணிகையர் உறவு பழிமட்டுமல்ல பாவமும் என்பதை அறிந்தும் தனது குடும்பத்திற்குக் கேடு செய்து, மனைவி கண்ணகியைப்  பிரிந்து பொதுமகளுடன்   உறவு கொண்ட மன்னன் பேகனை அவனது புலவர் பெருமக்களான கபிலர், பாணர், அரிசில் கிழார் போன்ற புலவர்கள்   மனம் மாற்றம் செய்வித்த நிகழ்வை விவரிக்கிறார்  இராமாநுஜ ரெட்டியார்]

7. மதிப்புரை
இதழாசிரியர்
[தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட 1934 ஆம் ஆண்டின் திருக்குறள் நாட்குறிப்பு (Diary) நூலுக்கு மதிப்புரை வழங்கப்பட்டுள்ளது]

தேமொழி

unread,
Jun 7, 2016, 2:44:54 AM6/7/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Tuesday, June 7, 2016


தமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 8


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934) துணர்: 9 - மலர்: 8
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934)
துணர்: 9 - மலர்: 8
_________________________________________________________

1. புலனாகா ஒளி
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[ஒளியென்பது யாது? ஒளியலைகள் என்ற கட்டுரைகளைத்  தொடர்ந்து அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார் ஒளியைப் பற்றி எழுதும்  மற்றொரு இயற்பியல் கட்டுரை இது. இக்கட்டுரையில் கண்ணுக்குப் புலனாகாத ஒளி பற்றி விவரிக்கிறார்.  இன்று நாம் கூறும் 'அகச்சிவப்பு' மற்றும் 'புற ஊதாக் கதிர்களை' ஸ்ரீநிவாஸாச்சாரியார் 'செம்முன் அலைகள்' என்றும் 'ஊதாப் பின்னலைகள்' என்று குறிப்பிடுகிறார்.  அவற்றின் பண்புகளும் விளக்கப்பட்டுள்ளன. ஒளிக்கதிரின் மூன்று பண்புகளான 'ஒளிச் சிதறல்', 'ஒளி விலகல்', 'ஒளி பிரதிபலிப்பு'  ஆகியவற்றை முறையே, 'ஒருதுறைப்பாடு', 'நெறிவிலக்கம்', 'எதிர்மீட்சி' எனவும் குறிப்பிடுகிறார். குழியாடி, குவியாடி மற்றும் குழிவில்லை, குவிவில்லை ஆய்வகச் சோதனை முறைகளும் விளக்கப்பட்டுள்ளன]

2.கலித்தொகையும் நச்சினார்க்கினியரும்  (தொடர்ச்சி...)
அ. வரத நஞ்சைய பிள்ளை
[கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்று புகழப்படும்  கலித்தொகையின்  சிறப்பு கூறும் கட்டுரை; தமிழ் இலக்கியத்திற்கே உரிய தனிநெறியான உள்ளுறை உவமங்கள் பொதிந்த கலித்தொகைப் பாடல்களின் இலக்கிய நயம் பாராட்டல் ... தொடர்கிறது]

3. வள்ளல் பேகன் - ஒரு சிறு நாடகம்  (தொடர்ச்சி...)
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[மயிலுக்குப் போர்வை தந்த பேகனின் கொடைமடத்தைக் குறைத்து மதிப்பிட்ட அவன் மனைவி கண்ணகியை பேகன் சினந்து வெளியேற்ற, அவனைப் பிரிந்தாலும் அவனையே நினைந்து  காட்டில் தனியே வாழ்ந்து வருந்திய கண்ணகியைக் கண்டு  இரங்கிய  தமிழ்ப் புலவர்கள் அவர்களை இணைக்க மேற்கொண்ட முயற்சி நாடகமாக்கப்பட்டுள்ளது. இது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழாவில் மாணவர்கள் நடிப்பில் அரங்கேறிய நாடகம் ... தொடர்கிறது]

4. நினைவுகூர்தற்பொருட்டாய அறநிலை
அ. கைலாசம் பிள்ளை
[கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 'திக்கற்ற மாணவர்' இல்லத்திற்கு நன்கொடையளித்த த. பொ. கை. அழகர்சாமி பிள்ளை அவர்களின் குடும்பத்தினர் அமைத்துக் கொடுக்கும் அறக்கட்டளை எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அவர்கள் வரைந்த அறக்கட்டளை விதிகள், அறக்கட்டளைக்கான சொத்து  விபரங்கள், அறக்கட்டளை நிர்வாக அமைப்பு, நிர்வாகக் குழுவினர்,  நிர்வாகக் குழுவினரைத் தேர்வு செய்யும் விதிகள் ஆகிய தகவல்கள்  கொண்ட ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது.  அக்கால அறக்கட்டளைகள், அவை செயல்பட்ட  விதிமுறைகளுக்கு இதனை ஒரு எடுத்துக்காட்டாக் கொள்ளலாம்]

5.  உலகிற் சிறந்ததெது (தொடர்ச்சி...)
இ. கோவிந்தசாமி பிள்ளை
[உலகில் சிறந்தது சிவமே என்றக்  கருத்தினைத் தொடர்ந்து சிவபரம்பொருளின் பெருமைகளை உரைக்கிறது இக்கட்டுரை, இக்கட்டுரை தொடரும்]

6. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[1933 அக்டோபரில் சென்னைப் பல்கலைக்கக்ழகம் கூட்டிய பேரவைக் கூட்டத்திலும், டிசம்பரில் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் பேரவைக் கூட்டத்திலும்  தாய்மொழி வளர்ச்சிக்காக மேற்கொண்ட முடிபுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில், திராவிட மொழிகளில் புதுக்கலைகளை நூலாக எழுதி  வெளியிடுவோரை ஊக்குவித்தல், வகுப்புகளில் தாய்மொழிக் கல்வியினை மேம்படுத்துதலுக்கான வழிகளை ஆராய என ஓர் ஆராய்ச்சிக் குழுவை நியமித்தல் ஆகிய முக்கியமான தீர்மானங்களும் அடங்கும்]

தேமொழி

unread,
Jun 8, 2016, 2:38:48 AM6/8/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Wednesday, June 8, 2016


தமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 9


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934) துணர்: 9 - மலர்: 9
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934)
துணர்: 9 - மலர்: 9
_________________________________________________________

1. சைவ சித்தாந்த மகாசமாச 28 - ஆம் ஆண்டு நிறைவு விழா - தலைமைப் பேருரை
ந. மு. வேங்கடசாமி நட்டார்
[சைவத்தின் தொன்மையையும்; சைவநூல்களான  பன்னிரு திருமுறைகள், பதினான்கு சித்தாந்தங்களுடன், சைவருக்கான நூலான திருக்குறள் ஆகியவற்றின் பெருமையையும்; சைவத்தின் கோட்பாடுகளையும்; அருவ, உருவ, அருவுருவத் திருவுருவான கடவுளையும் போற்றுகிறார் வேங்கடசாமி நட்டார்.
அத்துடன், சமய நெறியில் சாதி குலம் என்னும் எண்ணம் உதித்தலே குற்றம் என்பது சான்றோர் கருத்து என்பதையும் குறிப்பிட்டு அக்காலத்தில் கோவிலில் அனைவரையும் அனுமதிக்காத நிகழ்வைச் சுட்டிக்காட்டி சமயக் கொள்கைகளை ஆய்ந்தறிந்து ஒழுக வேண்டுகிறார்.  சைவரென்பவர் தனது சமய உண்மைகளை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதால், அதற்கான விழிப்புணர்வை சைவ சித்தாந்த மகாசமாசம் முன்னெடுக்கவும்  வேண்டுகோள் வைக்கிறார்]

2. உலகிற் சிறந்ததெது (தொடர்ச்சி...)
இ. கோவிந்தசாமி பிள்ளை
[உலகிற் சிறந்த சிவபரம்பொருளின் பொருளைத் தெளிவாக அறிதற்குரிய நூல்களை ஆராய்ந்து ஒழுகும் நெறியே  சைவசமயம் ஆகும். 
சமயம் என்பது ஓர் ஆன்மநிலை;  சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய சைவ சமயப்பரப்பு; பதி, பசு, பாசம் என்னும் சமயநெறியினை  உணர்த்தும் நிலை  என்று சைவ சமயப் பெருமைகளை உரைக்கும்  இக்கட்டுரை நிறைவுற்றது]

3. அளவை நூன் முன்னுரை - ஆராய்ச்சி நூல் கற்கும் முறை (தொடர்ச்சி...)
T. இராமநாத பிள்ளை
[அளவைநூல் சிந்தனையின் திறனாராயும் ஒரு நூல். அளவைநூல், சரியான சிந்தனை முறைகளுக்கும், பிழையான முறைகளுக்கும் உள்ள வேற்றுமையைக் காட்டி நிற்கும். இவை நாகரீகத்தை வளர்த்தற்கு இன்றியமையாதவை.  அளவை நூல்கள் தத்துவ நூலிற்கு அடிப்படை,  அளவை நூலின் கோட்பாடுகளே தத்துவ நூலின் அளவையும் ஆகும்.  அளவை நூலாரும் உளநூலார் போன்றே  சிந்தனையைப் பற்றி ஆராய்வர் என்று திறனாராயும் ஆராய்ச்சி நூலான அளவைநூல்களின் தேவையைப் பற்றி  விளக்கும் இக்கட்டுரை நிறைவுற்றது]

4. சாக்கைக் கூத்து (தொடர்ச்சி...)
T. M. இராமச்சந்திரன் செட்டியார்
[சாக்கைக் கூத்தைப் பற்றி சோழ மன்னன்  மற்றும் பாண்டியன் ஜடாவர்மன் வீரபாண்டியத் தேவன் (கிபி. 1258 ஆம் ஆண்டு)   ஆகியோரின் கல்வெட்டுக்கள் செய்திகள் தருகின்றன, ஆனால் இலக்கிய நூல்களில் சாக்கியக்கூத்து என்றால் என்ன என்ற விவரங்கள் காணப்படவில்லை. நிகண்டுகள் 'சாக்கியர்' என்பதற்கு அளிக்கும் விளக்கங்களில் இருந்து, சாக்கியக்கூத்தை நிகழ்த்தியவர் பல நூல்களையும் கற்றவராகவும்,  வருங்காலம் சொல்லும் நிமித்திகராகவும்,  கருமங்களைச் செய்விக்கும் புரோகிதராகவும் இருந்திருப்பார்கள் எனப் பொருள் கொள்ளலாம் என்கிறார் இராமச்சந்திரன் செட்டியார். மலையாள நாட்டில் இக்காலத்திலும் பழமையான கோயில்களில் "சாக்கியர் கூத்து" என்ற பெயரில் இவை நிகழ்த்தப்படுகின்றன. சாக்கியரில் ஒருவரும், நம்பியாரில் ஒருவரும், நங்கையாரில் ஒருவரும் என மூவர் இக்கூத்தை நடத்துவர்.  இவை பெரும்பாலும் இராமாயணம், பாரதம், பாகவதம் நிகழ்வுகளை நடத்திக் காட்டுவதாக அமைந்திருக்கும். அத்துடன் கூத்தின் வழி அதிகாரத்தில் உள்ளவரையும் அவரது தவற்றைச் சுட்டிக் காட்டி கண்டிக்கும்  வழக்கமும் இருக்கிறது என்பது இக்கட்டுரை தரும் தகவல், இது ஒரு தொடர் கட்டுரை]

5. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்பு 38 இன் தொடர்ச்சி ...கட்டுரையின் இப்பகுதியில் தொடர்கிறது ... ]

தேமொழி

unread,
Jun 9, 2016, 2:57:24 AM6/9/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Thursday, June 9, 2016


தமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 10


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934) துணர்: 9 - மலர்: 10
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934)
துணர்: 9 - மலர்: 10
_________________________________________________________

1. சைவ சித்தாந்த மகாசமாச இளைஞர் மகாநாட்டுத்  தலைமைப் பேருரை
நீ. கந்தசாமி
[சமய வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற வரலாற்றுப் பார்வை,  சைவ சமயத்தின் சிறப்பு, அதன் வளர்ச்சியில் இளைஞர் ஆற்ற வேண்டிய பங்கு, சைவத்துடன் இணைந்த தமிழ்த் தொண்டு  ஆகியனவற்றை இளைஞர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறார் நீ. கந்தசாமி]

2. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்பு 38 இன் தொடர்ச்சி ...கட்டுரையின் இப்பகுதியில் தொடர்கிறது ... ]

3. சாக்கைக் கூத்து (தொடர்ச்சி...)
T. M. இராமச்சந்திரன் செட்டியார்
[கேரள திருவாங்கூர் உற்சவங்களில் சாக்கையர் கூத்து ஆடப்படும் முறை விளக்கப்படுகிறது.  சாக்கியக் கூத்துப்பாடல்கள், புராணங்களை அடிப்படையாகக் கொண்டு சாக்கியக் கூத்து பாணியில் பல ஆயிரம் சுலோகங்களாக உருவாக்கப்பட்டவை.     அவற்றை நினைவிலிருந்து கூத்தர்கள் உரைப்பார்கள், இவை பெரும்பாலும் அச்சு வடிவில் வெளிவராதவை.    பண்டைய கேரளாவில் இவை பெரு நாடக வடிவில் எழுதப்பட்டு நிகழ்த்தப்பட்டும்; பின்னர், காலப்போக்கில் அவற்றின் ஓரிரு பகுதிகள் மட்டும் நடத்திக்காட்டப்பட்டும்;  பின்னர் அவற்றிலும்  நகைச்சுவை முக்கியமானப் பகுதியாகவும், மக்களால் விரும்பப்பட்டப் பகுதியாகவும் இருந்தமையால் அப்பகுதிகளை மட்டும் நம்பியார், நங்கையார் ஆகியோருடன் பங்கேற்று  சாக்கியரால் கூத்துகளில்  நடத்திக் காட்டப்படுவது வழக்கமானது.  முற்காலத்தில் நங்கையார் பாட, அதனை சாக்கியார் நடித்துக் காட்டும் வழக்கமும் இருந்திருக்கிறது]

4. வள்ளல் பேகன் - ஒரு சிறு நாடகம்  (தொடர்ச்சி...)
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[மயிலுக்குப் போர்வை தந்த பேகனின் கொடைமடத்தைக் குறைத்து மதிப்பிட்ட அவன் மனைவி கண்ணகியை பேகன் சினந்து வெளியேற்ற, அவனைப் பிரிந்தாலும் அவனையே நினைந்து  காட்டில் தனியே வாழ்ந்து வருந்திய கண்ணகியைக் கண்டு  இரங்கிய  தமிழ்ப் புலவர்கள் அவர்களை இணைக்க மேற்கொண்ட முயற்சி நாடகமாக்கப்பட்டுள்ளது. இது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழாவில் மாணவர்கள் நடிப்பில் அரங்கேறிய நாடகம் ... தொடர்கிறது.  இப்பகுதியில் பேகன் மயிலுக்குப் போர்வை வழங்கும் காட்சி இடம் பெறுகிறது]

5. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[1934  மார்ச் மாதம் உ.வே. சா. தலைமையில் 'திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை நாள்' மற்றும் 'கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழா' நிகழ்ச்சியைக் கொண்டாடவிருப்பதாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற 'தமிழன்பர் மாநாடு' மற்றும் 'மாநாட்டில்  இடம் பெற்ற புத்தகக் கண்காட்சி' ஆகியவற்றைப் பற்றிய செய்திகளுடன்; மாநாட்டில் இடம் பெற்ற தமிழில் உருவாக வேண்டிய நூல்கள், கலைச்சொற்கள், பள்ளியில் தமிழ்க் கல்வி வளர்ச்சி, தமிழ்மொழி எழுத்துச் சீர்திருத்தம் போன்ற கருத்துக்களையும்  குறிப்பிடுகிறது இச்செய்திகள் பகுதி.  அண்ணாமலைப்  பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சி கழகம் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிகிறது]

6. சென்னை மாகாணத் தமிழர் மாநாடு - அறிக்கை
வரவேற்புக் கழகக் குழுவினர்
[நெல்லையில் மார்ச்  1934 இல்  தமிழர் மாநாடு நடத்த ஏற்பாடுகள்  செய்வதை முன்னிட்டு அதற்கான வரவேற்புக் குழு ஒன்றும்  அமைக்கப்படுகிறது  என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது]

தேமொழி

unread,
Jun 10, 2016, 2:42:36 AM6/10/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Friday, June 10, 2016


தமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 11


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934) துணர்: 9 - மலர்: 11
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934)
துணர்: 9 - மலர்: 11
_________________________________________________________

1.  இந்திய வேளாண்மைக் கடன்
B. N. ராஜன்
[வறுமை    இந்தியப் பொருளாதாரத்தின் சிறப்பியல்பு, கடன் அச்சிறப்பின் நடு சூத்திரம். கடனாளிகளில் பலர் உழவர்களே.  70% இந்தியர் உழவுத் தொழிலில் ஈடுபட்டவர்கள், அவர்கள் வாழ்நாள் முழுவதும் கடனில் இருந்து மீளுவதில்லை.  நாட்டை முன்னேற்றும் திட்டத்தில் வேளாண் கடனை நீக்குவது ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.  இந்திய விவசாயிகள் தொழிலை அபிவிருத்தி செய்யக் கடன் வாங்குவதில்லை, சொந்த  செலவுகளுக்காகவே   கடன் படுகிறார்கள்.   பிற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது, இயற்கைப் பேரிடர் முதற்கொண்டு, பழைய உழவு முறை எனப் பல காரணங்களால் அவர்கள் சாகுபடியும் அளவில் குறைவு,   அதற்கும் சரியான விலை கிடைப்பதில்லை.  தொழலாளிகளின் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கத் தொழிலாளர்கள் சங்கம்  போன்ற  அமைப்பு இருப்பது போல  உழவர்களுக்கு உதவும் அமைப்பும் கிடையாது என்பதால் அரசு அவர்கள் வாழ்வில் தனி அக்கறை செலுத்த வேண்டும் என்கிறார் கட்டுரை ஆசிரியர், இது ஒரு தொடர் கட்டுரை ]

2. ஒருபழந் தனிப்பாடல்
S. இராமச்சந்திரன்
[செல்வக்குடியில் பிறந்த ஒருபெண் கணவன் வீட்டில் வறுமையில் வாடும்பொழுது, மற்றொரு பெண் கணவனுடன்  உனது  பிறந்தகம் சென்று வாழ்வாயாக எனக் கூற, அப்பெண் நான் கணவனுடன்  பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை, பிறந்தக வாழ்வு எத்தகைய செல்வச் செழிப்பு கொண்டிருந்தாலும் அது எனக்குத் தேவையில்லை. கணவருடன் வாழும் இந்த வாழ்வே போதும் என்று மறுமொழியளிக்கும் பழந்தமிழ்ப்பாடல் ஒன்று]

3. ஐயவினா - இறையனார் களவியலுரை
மி. பொ. இராமநாதஞ் செட்டியார்
[உரையாசிரியர் தன்னை 'யானும்' எனக்குறிப்பிடாது 'கணக்காயனார் மகனார் நக்கீரனாரும்'   என்று படர்க்கையில் குறிப்பதற்குக் காரணம் விளங்கவில்லை என்கிறார் இராமநாதஞ் செட்டியார்]

4. ஐங்குறு நூறு
S. தெண்டபாணி தேசிகர்
[எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான ஐங்குறு நூறு பற்றிய அறிமுகம், ஐந்து திணைகளையும் விளக்கும் ஆறடிகளுக்கும் குறைவான, நூறு நூறு அகவற்பாக்களைக் கொண்ட நூலின்  அமைப்பு, அதன்  நுதலிய பொருள், இந்நூலால் அறியப்படும் வழக்கங்களிற் சிலவற்றையும் பட்டியலிடுகிறார் தெண்டபாணி தேசிகர்]

5. வள்ளல் பேகன் - ஒரு சிறு நாடகம்  (தொடர்ச்சி...)
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[மயிலுக்குப் போர்வை தந்த பேகனின் கொடைமடத்தைக் குறைத்து மதிப்பிட்ட அவன் மனைவி கண்ணகியை பேகன் சினந்து வெளியேற்ற, அவனைப் பிரிந்தாலும் அவனையே நினைந்து  காட்டில் தனியே வாழ்ந்து வருந்திய கண்ணகியைக் கண்டு  இரங்கிய  தமிழ்ப் புலவர்கள் அவர்களை இணைக்க மேற்கொண்ட முயற்சி நாடகமாக்கப்பட்டுள்ளது. இது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழாவில் மாணவர்கள் நடிப்பில் அரங்கேறிய ஒரு சிறு நாடகம் ... தொடர்கிறது.  நாடகத்தின் இப்பகுதியில்  பேகனின் கொடைமடத்தைக் குறைத்து மதிப்பிட்ட அவன் மனைவி கண்ணகியை பேகன் சினந்து வெளியேற்றும் காட்சி இடம் பெறுகிறது]

6. நக்கீரா, நற்கீரரா?
வே. வேங்கடராசலு ரெட்டியார்
[நக்கீரர் என்னும் சொல்லின் தன்மையை ஆராயும் கட்டுரை. ந - என்பது சிறப்புப் பொருளுணர்த்தும் இடைச்சொல், கீரன் - என்பது பெயர், மிகவும் சிறிய இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

7. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[ ரா. இராகவய்யங்கார்  இயற்றிய 'பாரி வெண்பா' என்ற நூல் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் புலவர் பெருமக்களின் பேரவையில் அரங்கேறிய செய்தியை அறிவித்துப் பாராட்டியதுடன், அந்நூலை பல்கலைக்கழகத்தார் விரைவில் வெளியிட வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
மே மாதத்தில், நெல்லையில் நடக்கவிருக்கும் 'தமிழர் மாநாடு' பற்றிய அறிவிப்பு]


8.  மதிப்புரை
இதழாசிரியர்
சூத்திரகன் என்ற மன்னன் இயற்றிய 'மிருச்சகடிகம்' என்றழைக்கப்படும், பத்து அங்கங்களைக் கொண்ட வடமொழி நாடக நூல், பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் அவர்களால் 'மண்ணியல் சிறுதேர்' என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலைத் தமிழறிஞர் பலர் பாராட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நூல் வெளியீட்டில் உதவிய மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையின் தமிழ்த் தொண்டும் பாராட்டப் பட்டுள்ளது.  

யாழ்ப்பாணத்து நல்லூர் சுவாமி. ஞானப்பிரகாசர் எழுதிய 'தருக்கச் சாத்திரச் சுருக்கம்' என்ற நூல் பல்கலைக்கழக தமிழ் வித்துவான் தேர்வுக்கேற்ற நூல் எனப் பாராட்டப்பட்டு, பல்கலைக்கழகத்தார் இதைக் கருத்தில் கொள்ளப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

ஆ. பாலகிருட்டிணன் அவர்கள்,   இராமலிங்க சுவாமிகளின் திருவருட்பா கீர்த்தனையின் இரண்டாம் பகுதியை அனைவரும் பயன்பெறும் வகையில் மிகக் குறைந்த விலை பதிப்பாக (12 அணா விலையில்) பதிப்பித்துள்ளார்.  அவரது தமிழ்த் தொண்டு பாராட்டப்பட்டுள்ளது]

தேமொழி

unread,
Jun 11, 2016, 2:39:37 AM6/11/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Saturday, June 11, 2016


தமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 12


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934) துணர்: 9 - மலர்: 12
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934)
துணர்: 9 - மலர்: 12
_________________________________________________________

1.  தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கம், 23  ஆம்  ஆண்டுவிழா
இதழாசிரியர்
[மார்ச் 16-18,  1934 நாட்களில்,  உ. வே. சா. அவர்களது தலைமையில் கொண்டாடப்பட்ட தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்  23  ஆம்  ஆண்டுவிழா நிகழ்வுகள் பற்றியத் தொகுப்பு.  2,049 பேர் விழாவில் கலந்து கொண்டு இவ்விழாவைச் சிறப்பித்தார்கள்.  மூன்று நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில், புகழ்பெற்ற அக்காலத் தமிழறிஞர் பலரும் உரை நிகழ்த்தியுள்ளார்கள்.  முதல்நாள் விழா மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் பிறந்தநாள் விழாவாக,  அவரது தமிழ்ப் புலமையையும், தமிழ்ப் பணியையும், சிறப்புக்களையும்  போற்றும் விதமாகக்  கொண்டாடப்பட்டுள்ளது]

2.  விழாத்தலைவர் உ. வே. சா. அவர்களுக்கு வாசித்தளித்த வரவேற்புப் பாடல்
[பெரியோனே வருக, தமிழ்ப் பேறே வாழி என்றதொரு பாடல்]

3. வள்ளல் பேகன் - ஒரு சிறு நாடகம்  (தொடர்ச்சி...)
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[மயிலுக்குப் போர்வை தந்த பேகனின் கொடைமடத்தைக் குறைத்து மதிப்பிட்ட அவன் மனைவி கண்ணகியை பேகன் சினந்து வெளியேற்ற, அவனைப் பிரிந்தாலும் அவனையே நினைந்து  காட்டில் தனியே வாழ்ந்து வருந்திய கண்ணகியைக் கண்டு  இரங்கிய  தமிழ்ப் புலவர்கள் அவர்களை இணைக்க மேற்கொண்ட முயற்சி நாடகமாக்கப்பட்டுள்ளது. இது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழாவில் மாணவர்கள் நடிப்பில் அரங்கேறிய ஒரு சிறு நாடகம்.  நாடகத்தின் இப்பகுதியில்  அரிசில்கிழார், பரணர், கபிலர் ஆகியோர்  பேகனுக்கு அறிவுரை கூறுவதும், பேகன் அப்பெரியோர்களது ஆலோசனையை ஏற்று நடப்பதாக உறுதி அளிக்கும்  காட்சியும்  இடம் பெறுகிறது.  இந்நாடகம் நிறைவுற்றது. ]

4. ஐங்குறு நூறு (தொடர்ச்சி...)
S. தெண்டபாணி தேசிகர்
[எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான ஐங்குறு நூறு நூல் ஒரு 'உயிரியல்நூல்' போல அறியத்தரும் விலங்கு, தாவர, இயற்கை நிகழ்வுகள்; காலங்களின் இயற்கை, உவமச் சிறப்பு, நயமுடைய பகுதிகள், பாடலாசிரியர்கள்  பற்றியக் குறிப்புக்கள், நூல் தொகுத்தார் தொகுப்பித்தார் வரலாறு,   ஆகியவற்றை இப்பகுதியில்  விவரித்துள்ளார்  தெண்டபாணி தேசிகர்.  இக்கட்டுரை நிறைவுற்றது]

5. நக்கீரா, நற்கீரரா? (தொடர்ச்சி...)
வே. வேங்கடராசலு ரெட்டியார்
[நக்கீரர் என்னும் சொல்லின் தன்மையை ஆராயும் கட்டுரை. 'நல்' என்ற அடைமொழி முன்னொட்டாக வரும்பொழுது கீரன் என்ற பெயரை  'நற்சேந்தனார்' மற்றும் 'நற்றிணை' போன்று  'நற்கீரர்' என்று எழுதுவதே, பண்டையோர் எழுதி  வந்த வழக்கத்தினை ஒத்திருக்கும். நக்கீரர் என்பது வடமொழிப் பெயரன்று, தமிழ்ப்பெயரே.  நற்கீரன் மருவி நக்கீரன் ஆனது என்கிறார் வேங்கடராசலு ரெட்டியார்]

6. ஆழ்வார் பாரதமும் - சோழர்களும் (தொடர்ச்சி...)
ம. வி. இராகவன்
[வில்லிபுத்தூரர் தமது பாரதத்தில் பாண்டவர் அஞ்ஞாதவாசம் முடிந்து வெளிப்பட்ட பின்னர் தமிழக வேந்தர்கள் அவர்களை விராடநகரத்தில் சந்தித்தார்கள்,  பாரதப்போருக்குச்  சோழர் படை கொடுத்து உதவினார்கள் (கலிங்கத்துப் பரணியிலும் கூறப்பட்டவாறு), துரியோதனனுக்கு உதவிய சோழன் போரின் எட்டாம் நாள்  வீமனால் கொல்லப்பட்டான், சோழர்கள் வடநாட்டிற்குப் படையெடுத்துச் சென்று, வென்று தங்கள் யானைப்படையைக் கங்கையில் நீரிருந்தச் செய்தார்கள்  என்பது போன்ற  செய்திகள் இடம்பெறுவதைக் காட்டும்  இக்கட்டுரை, ஒரு தொடர் கட்டுரை]

7. தமிழன்பர் மாநாடு
கே. வி. கிருஷ்ணஸ்வாமி ஐயர்
[பதிப்பகத்தாரும், நூலாசிரியர்கள் உட்பட  நூல் விற்பனையில் பலவகையிலும் தொடர்புள்ளோர் அனைவரும் ஒருங்கிணைந்து தமிழகத்தில் தமிழ்நூல்களை அதிகரிக்க வேண்டும், அவை மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற குறிக்கோளில் சென்னையில் கூட்டிய முதல் தமிழன்பர் மாநாடு பற்றிய அறிக்கை.   அறிக்கை தரும் செய்தியின்படி, தமிழக மக்கட்தொகையுடன் ஒப்பிடும்பொழுது அக்காலத்தில் தமிழில் வெளிவந்த நூல்கள் மிகக் குறைவு, அவற்றிலும் பலரும் பயன்பெறும் வண்ணம்  எளியதமிழில்,  பலவகை செய்திகளைத் தந்து மக்களின் பொதுஅறிவினை வளர்க்கும் நூல்கள் மிகவும் குறைவு எனத் தெரிகிறது.  இங்கிலாந்தில் துவக்கப்பட்ட "உபயோகமான அறிவைப் பரப்பும் சங்கம்' முன்னெடுத்த முயற்சி போல தமிழகத்திலும் தமிழார்வலர்கள் செய்ய விருப்பம் கொண்டிருந்தது தெரிகிறது. இதன் அடிப்படையில் தமிழ்மொழியிலும், தமிழ்நூல்கள் வளர்ச்சியிலும்  ஆர்வமும்  அக்கறையும் உள்ளோர் கருத்துக்களை வரவேற்றுள்ளார்கள் மாநாட்டுக் குழுவினர்]

8. 1916 அக்டோபரில் துவக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 17 ஆம் ஆண்டின் (1933)  ஆண்டறிக்கை
சிவ. குப்புசாமி
[தமிழ்க் கல்லூரியின் தலைமை ஆசிரியர் சிவ. குப்புசாமி அவர்கள், அந்த ஆண்டு நிகழ்ந்த நடவடிக்கைகளைத் தொகுத்து விரிவான ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளார்]

தேமொழி

unread,
Jun 12, 2016, 2:25:26 AM6/12/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Sunday, June 12, 2016


தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 1


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 1
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 1
_________________________________________________________

1. தமிழ்ப்பொழில் புத்தாண்டு வாழ்த்து
கா. பொ. இரத்தினம்
[நேரிசை ஆசிரியப்பாவில் தமிழ்ப் பொழிலுக்கு ஒரு புத்தாண்டு வாழ்த்துப் பாடல்]

2. பழந்தமிழ்ப் பாவலருங் காவலரும்
கா. பொ. இரத்தினம்
[யாழ்ப்பாணம் வேலணையூரைச் சேர்ந்த பண்டிதர் திரு. கா. பொ. இரத்தினம் அவர்கள், காரைநகர் இளைஞர் ஐக்கிய சங்க இரண்டாம் ஆண்டுவிழாவில் நிகழ்த்திய சொற்பொழிவின் சுருக்கம்.  தமிழ் மொழியில் சங்ககாலப் பெண்பாற் புலவர்களைப் பட்டியலிட்டு, வேறு எம்மொழியிலாவது இவ்வளவு அதிகமாகப்  பெண்புலவர் இருந்துள்ளனரா?  என வியக்கிறார். பல பழந்தமிழ் நாடக நூல்கள் கிடைக்காமல் போய்விட்டன, தமிழில் எழுதப்பட்ட வானநூல், இசைநூல், சோதிட நூல்கள் பலவும் அழிந்துவிட்டன  என வருந்துகிறார். தமிழ்ப்புலவர்களின் பண்புகளையும், அவர்களது இலக்கியத் திறனையும் விவரிக்கும் கா. பொ. இரத்தினம்  அவர்களின் இந்த சொற்பொழிவுக் கட்டுரை, ஒரு தொடர் கட்டுரை]

3. ஆழ்வார் பாரதமும் - சோழர்களும் (தொடர்ச்சி...)
ம. வி. இராகவன்
[வில்லிபுத்தூரர்  பாரதத்தில், சிபியின் வழித்தோன்றலான சோழனும், தனது  முன்னோர் போன்றே  பிறருக்காக வாழும் பண்புடன் பாரதப் போரில் அசுவத்தாமனால் தாக்கப்பட்டாலும்  அவனது  படைகளை  கொன்று குவித்தான்;  அப்போர் வன்மைக்காகப் பாராட்டப்பட்டான்; பாடி வீட்டில் அசுவத்தாமன் அனைவரையும் கொன்ற பொழுது சோழன் அவனுடன் போரிட்டு இறந்தான் என்பது போன்ற  செய்திகள் இடம்பெறுவதைக் காட்டும்  ம. வி. இராகவன் அவர்களின் இக்கட்டுரை நிறைவுற்றது]

4. தருக்க விளக்க வினாவிடை
சித. நாராயணசாமிகள்
[நூல்களை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அணுக தருக்கப் பயிற்சி தேவை, தருக்க நூல்கள் பொதுவாக  கடின மொழியில் அமைந்துவிடுவதால், பல தருக்க நூல்களைப் பயின்று அவற்றை  அனைவரும் அறிந்து கொள்ள உதவும் நோக்கில் வினா-விடை வடிவில் எளிமையாக தான் எழுதிவரும் நூலின் பகுதியை பொழிலின் அன்பர்களுக்காகப் பொழிலின் வழி பகிர்ந்து கொள்கிறார் சித. நாராயணசாமிகள்.  தருக்கம் என்றால் என்ன ? என்ற அடிப்படையில் துவங்கி  வினா-விடை வகையில் தருக்கக் கலை விளக்கப்படுகிறது]

5. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்பு 38 இன் தொடர்ச்சி ...கட்டுரையின் இப்பகுதியில் தொடர்கிறது ... ]

6. திருந்திய கையெழுத்துக்கள்
வீ. உலகவூழியன்
['திருத்தம்' என்னும் சொல்  இயற்கை அழகைப் புலப்படுத்தாது, அது செயற்கை அழகினையே புலப்படுத்தும். பனையோலை எழுத்துக்கள் திருத்தமின்றி இருந்த காரணத்தால் நூல்களில் வழுக்கள் மிகுந்தன, இதனால் நேர்ந்த குறைபாடுகளின்  காரணமாக "எழுதினான் ஏட்டைக் கெடுத்தான்" என்ற பழமொழி உருவாகியது.  எழுதுவது எளிமை பெற்ற இக்காலத்தில் திருத்தமுற எழுதுதல் தேவை.  கடுஞ்சொற்கள் கேட்க இனிமை  தராதது போலவே, திருத்தமற்ற வகையில் எழுதிய பதிவு  கருத்துச்  செறிவைக் கொண்டிருந்தாலும் காண்பவர் விரும்பும் வண்ணம்  அமைந்திராது என்றக் கருத்தைக் கூறும்   இக்கட்டுரை, ஒரு தொடர் கட்டுரை]
    
7. தமிழ்ச்செய்திகள்
இதழாசிரியர்
கரந்தைத் தமிழ்ச்சங்கம் திருநாவுக்கரசரின் திருவிழாவைக்  கொண்டாடியது; 
மேலைச் சிவபுரி சன்மார்க்க சங்கம், பண்டிதமணியால் துவக்கப்பட்ட சங்கமாகும். இச்சங்கம் தனது வெள்ளிவிழாவை உ.வே. சா. தலைமையில் கொண்டாடியது.
சென்னைப்பல்கலைக்கழகம், திராவிட மொழிகளில் எழுதப்படும் சிறந்த அறிவியல் நூலுக்கு ரூபாய் 750  பரிசுத் தொகை அறிவித்துள்ளது. அறிவியல் அறிஞரும், தமிழறிஞரும் இணைந்து எழுதும் நூல்களும் பரிசுக்கான  தகுதி பெறுபவையே எனக்குறிப்பிடும் இச்செய்தி, பரிசுத் தொகையின் அளவு ஊக்கமளிப்பதாக இல்லை என்றக் கருத்தைப் பதிவு செய்கிறது.

8. மதிப்புரை
இதழாசிரியர்
[கோவைத் தமிழ்ச் சங்கம் வெளியிடும் "கொங்குமலர்" என்ற மாத இதழ் சிறந்த அறிஞர்கள்  எழுதும் அருமையான கட்டுரைகளைத் தாங்கி வெளிவருவதைக் குறிப்பிட்டு, அனைவரும் படித்துப் பயனுற பரிந்துரைக்கப்படுகிறது]


 ... இந்த இதழின் முன் அட்டையில், இசைத் தமிழ்ச்செல்வர் திரு. இலக்குமணப் பிள்ளை B.A. (T. Lakshmana Pillai) ,  திருவனந்தபுரம் அவர்களின் படம் வெளியிடப்பட்டுள்ளது.  
எனினும் அவர் பற்றியக் குறிப்புகள் ஏதும் கட்டுரைகளில் காணப்படவில்லை...

தேமொழி

unread,
Jun 13, 2016, 3:25:51 AM6/13/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com

தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Monday, June 13, 2016


தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 2


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 2
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 2
_________________________________________________________

1. தேம்பாவணி
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[தேம்பாவணி மற்றும் தேம்பாவணியின் ஆசிரியர் வீரமாமுனிவர் பற்றிய அறிமுகத்தில் தொடங்கி; திருத்தக்கதேவர், கம்பர் ஆகியோரின் அடிதொட்டு வீரமாமுனிவர் அப்புலவர்கள்  வழியில் கையாண்ட கருத்துக்கள் ஆகியவற்றை விளக்கும் இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

2.  திருந்திய கையெழுத்துக்கள்  (தொடர்ச்சி...)
வீ. உலகவூழியன்
[திருந்திய கையெழுத்தை மாணவர் எழுதிட  ஆசிரியர் அவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.  திருத்தமுறாக் கையெழுத்து படிப்பவருக்கு சலிப்பை ஏற்படுத்தும். பலநாள் படித்ததைத் திருத்தமுற தேர்வில் எழுதாத ஒரு  விடைத்தாள் சலிப்புற்றிருக்கும் ஒரு  மதிப்பீடு செய்பவரை அடைந்தால், குறைந்த மதிப்பெண்ணைப் பெற்றுத் தரும்.  திருந்திய எழுத்துக்கள் பற்றி காந்தியடிகள்  அறிவுறுத்திய கருத்துக்களை எடுத்துரைத்து, திருந்திய கையெழுத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதை வலியுறுத்தும்   இக்கட்டுரை... நிறைவுற்றது]

3. பொருளின் அமைப்பு
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[ஒளி பற்றிய இயற்பியல் கட்டுரைகளை எழுதிய அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்,  பொருள்  வகைகள் (திட, திரவ, வாயு), அவற்றின் பண்புகள், மூலப்பொருட்கள் மற்றும் கூட்டுப் பொருட்கள், பொருட்கூறுகள் (அணுக்கட்டமைப்பு) ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறார்.  இது ஒரு தொடர் கட்டுரை]

4. 'இலக்கியம்' 'இலக்கணம்'
ஞா. தேவநேயப்பாவாணர்
[மொழிகளின் பரவலால், பலமொழிகளுக்குப் பொதுவாய் அமைந்திடும் சொற்கள் பற்றியும்; தமிழில் இருந்து பிற மொழிகளில் மருவியிருக்கக்கூடிய சொற்கள் குறித்தும்  தமது மொழிநூலில் அகராதி முறையிலும், கலைமுறையிலும் வெளியிட்டவற்றைப் பொழிலின் வழியே பகிர்ந்து கொள்கிறார். தமிழின்  இலக்கண இலக்கியம் என்ற சொற்களுக்கும் வடமொழியின் லக்ஷணம், லக்ஷியம் ஆகிய சொற்களுக்கும் உள்ள  ஒற்றுமையைக் காட்டுகிறார்.  தமிழ் இலக்கணம் இலக்கியம் ஆகியவற்றிற்கு அவை குறித்த தெளிவான பொருள் உள்ளது. ஆனால் லக்ஷணம், லக்ஷியம் ஆகியவற்றிற்குப் பொருள் இல்லை. வடமொழியில் இருந்து அனைத்து மொழிகளும் கடன்பெறும் என்றும், ஆனால் வடமொழி தனித்தியங்கும் எனக் கருதுவது  ஒரு தவறான கொள்கை என்கிறார்]

5. அஜந்தாவும் குடைவரைக் கோயில்களும் - மொழிபெயர்ப்பு
சி. கு. நாராயணசாமி முதலியார்
[அவுரங்கபாத் அருகிலுள்ள 'எல்லோரா'வில், 'இந்தியாத்திரிமலை' யின் சரிவில் கிழக்கு மேற்காக அமைந்த 29 குடைவரைக் கோயில்களைப் பற்றிய ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எல்லோரா 10 ஆம் நூற்றாண்டிலிருந்தே புகழ்பெற்ற இறைவழிபாட்டுத் தலமாக இருந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அஜந்தா குடைவரைகளில் அருமை, பெருமை, அழகு, சிறப்பு ஆகியவற்றை விவரிக்கிறது இக்கட்டுரை]

6. திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை மாகாணத் தமிழர் முதலாவது மாநாட்டின் அறிக்கை
[ஜூன் 10, 11 1934 நடந்த இந்த விழாவின்  அறிக்கை, மாநாட்டில் கொண்டுவரப்பட்ட பத்துக்கும் மேலான  தீர்மானங்களைப் பட்டியலிடுகிறது. 



குறிப்பு: இந்த மாநாட்டில் தி. இலக்குமணப் பிள்ளை தமது மாணவர்களுடன்  இசையரங்கு நடத்தினார்.  அதற்குத் தலைமையேற்ற மறைமலையடிகள் அவர்கள், தி. இலக்குமணப் பிள்ளை அவர்களுக்கு "இசைத்தமிழ்ச் செல்வர்" என்ற பட்டமளிக்க வேண்டுகோள் விடுத்தார்.  அதன்படி திரு. இலக்குமணப் பிள்ளை B.A. (T. Lakshmana Pillai) அவர்களுக்கு "இசைத்தமிழ்ச் செல்வர்" பட்டமளிக்கப்பட்டு  மாநாட்டு விழாவில் பாராட்டப்பட்டார்.
விழாவில் பாடப்பட்ட பாடல் , வரவேற்புத் தலைவர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள்  நிகழ்த்திய வரவேற்புரை ஆகியவை பற்றிய   நிகழ்ச்சித் தொகுப்பு இது]

தேமொழி

unread,
Jun 14, 2016, 2:39:58 AM6/14/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Tuesday, June 14, 2016


தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 3


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 3
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 3
_________________________________________________________


1. தமிழகத்து உழவின் நலமும்  வாணிகத்தின் சிறப்பும்
K. சோமசுந்தரம் பிள்ளை
[நீர் மேலாண்மையிலும், வேளாண்மையை வளப்படுத்துவதில்   தமிழக மன்னர்கள் காட்டிய ஊக்கம்,  புலவர்கள் உழவினைச் சிறப்பித்துப் பாடியது; அக்காலத் தமிழர்கள் கடல் கடந்த அளவிலும் பருத்தி  ஆடை, முத்துக்கள் விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தது ஆகியன குறித்து இலக்கிய மேற்கோள்கள் துணை கொண்டு விளக்கப்படும் இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

2. பொருளின் அமைப்பு  (தொடர்ச்சி ...)
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்,  கட்டுரையின் இப்பகுதியில் அணுக்களைப் பகுத்தல், கதிரியக்கம் பற்றியும் விளக்குகிறார்.  இது ஒரு தொடர் கட்டுரை]

3. தேம்பாவணி  (தொடர்ச்சி ...)
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[ தேம்பாவணியின் ஆசிரியர் வீரமாமுனிவர் பெண்களை, அவர்களின் பண்புகளை, பெண்மையைக் குறித்து தமது பாடல்களில் கையாண்ட விதம் இப்பகுதியில் குறிப்பிடப்படுகிறது. நம் நாட்டு இலக்கியங்கள் பெண்களின் அங்கங்களை விவரிப்பதில் காட்டிய அக்கறையை வீரமாமுனிவர் பின்பற்றவில்லை, அவரது 830 செய்யுட்களிலும் இரு இடங்களில் மட்டுமே "முலைவல்லார்"  (23-84) எனக் குறிப்பிடுவது தவிர்த்து வேறெங்கும் பெண்களின் அங்கங்களை வர்ணிக்கும் முறை ஏதும் காணக் கிடைக்கவில்லை. இருப்பினும், தமிழ் இலக்கிய மரபு வழியில்  மற்றப் பாடல்கள் தமிழ் மணம் கமழும் வகையில் அமைந்துள்ளன. அவரது இயற்கை வர்ணனைகள் தமிழிலக்கியங்களை ஒத்திருக்கிறது என்கிறார் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை.  இக்கட்டுரை தொடர்கிறது ]

4. நகைச்சுவையும் புலவர்களும்
S. இராமச்சந்திரன்
[பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களும், கவிராயர்களும், அவர்களது புரவலர்களான மன்னர்களும், மடாதிபதிகளும் இரட்டுரமொழிந்து, சிலேடையாகப் பேசி பாராட்டு பெற்றதையும்; கேட்பவரை அவர்கள் தமது அறிவுக் கூர்மையாலும், சொல் நயத்தாலும் மகிழவைத்ததையும் குறிப்பிடும்  16 நிகழ்வுகளை இக்கட்டுரை தொகுத்து வழங்குகிறது]

5. சென்னை மாகாணத் தமிழர் முதலாவது மாநாடு, திருநெல்வேலி - தலைமைப் பேருரை
த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
[ஜூன் 10, 11 1934 இல், திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை மாகாணத் தமிழர் முதலாவது மாநாட்டிற்குத் தலைமையேற்ற த.வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் நிகழ்த்திய தலைமைப் பேருரை. இக்காலத்திலும் தமிழ் வளர்ச்சிக்காக முன்வைக்கப்படும் அனைத்துக் கருத்துக்களும் உமாமகேசுவரம் பிள்ளை அவர்களின்உ ரையில் இடம் பெறுகின்றன; எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் மொழிக்கொலைக்கு உடன் போவதைத் தவிர்ப்பது, தமிழ் வழி கற்பிப்பதை ஆதரிப்பது, தமிழ்வழி கற்பிப்பதற்கு உதவும் வகையில் பிறதுறை சார்ந்த கல்வியின்  கலைச்சொற்களை உருவாக்கி/தமிழ்ப்படுத்தி நூல்கள் பல உருவாக்குவது, அந்த நூல்கள் எழுதுவோரை ஊக்கப்படுத்தும் வகையில் தக்க ஊக்கத்தொகை அளிப்பது, தமிழ் மாநாடுகள் என்ற முறையில் கூட்டங்கள் கூட்டி, கூட்டங்களில் தீர்மானங்கள் உருவாக்கி பின்னர்  தமிழ் வளர்ச்சிக்காக திட்டமிட்டவற்றை  செயல்படுத்தாமல் விடுவது, கல்லூரியில் தமிழ் வகுப்புகளை அதிகரிப்பது என இன்றளவும் விவாதத்திற்கு உள்ளாகும் கருத்துக்கள் இடம் பெற்ற உரையை நிகழ்த்தியுள்ளார் ]

தேமொழி

unread,
Jun 15, 2016, 2:40:14 AM6/15/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Wednesday, June 15, 2016

தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 4

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 4
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 4
_________________________________________________________

1. கருதலளவைப் பகுதி I
த. இராமநாத பிள்ளை
[முதல் அதிகாரம்: சிந்தனை வேறு அதனை வெளிப்படுத்தும் மொழிகள் வேறு, சிந்தனையை வெளிப்படுத்த உதவிய ஒலி மொழியானது. யூகம் என்பது சிந்தனையின் அடிப்படை அளவு. யூகம் சொற்களால் வெளிப்படுத்தப்படுகிறது. அச்சொற்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது என்று விளக்கும்  இக்கட்டுரை, ஒரு தொடர் கட்டுரை]

2. பத்துப்பாட்டு - பொருநராற்றுப்படை
மி. பொ. இராமநாதஞ் செட்டியார்
[பாடிப் பரிசில்  பெற விரும்பிய ஒரு பொருநனை, மற்றொரு பொருநன் கரிகால் பெருவளத்தானிடம் ஆற்றுப்படுத்துவதாக முடத்தாமக் கண்ணியாரால் பாடப்பட்ட சங்கப்பாடலின்  இலக்கியம் நயம் பாராட்டுகிறார் இராமநாதஞ் செட்டியார்.  பொருநர் ஏர்க்களம், போர்க்களம், பரணி பாடுபவர் எனப் பலவகையினர்.  இப்பொருநன் போர்க்களம் பாடுவதையும், தடாரிப்பறை வாசிப்பதையும் பழக்கமாகக் கொண்டவன் என்பதைப் பாட்டின் 70-73 வரிகள் காட்டுகின்றன. இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை] 

3. தேம்பாவணி (தொடர்ச்சி ...)
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[வீரமாமுனிவர் இசைநூலுணர்வு கொண்டிருந்ததை  தேம்பாவணி வெளிப்படுத்துகிறது.  உலகிற்கு நீதி கூறும் வகையில் தேம்பாவணியில் பல பாடல்கள் அமைந்துள்ளன.  இவரது பாடல்களில் உவமையழகு சிறந்து விளங்குகிறது.  சீவகசிந்தாமணி  போன்று காப்பிய நடையில் அமையப்பெற்ற சமய நூலான தேம்பாவணியின் பாடல்களின் சிறப்பால், வீரமாமுனிவருக்கு தமிழ்ப் புலவர்கள் வரிசையில் சிறந்த இடம் உண்டு என கால்டுவெல் பாராட்டியுள்ளார்.  தமிழ் கற்பாருக்கு சிறந்த விருந்தாக அமைவது தேம்பாவணி எனக் கட்டுரையை நிறைவு செய்துள்ளார் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை]

4. சிலசொற்களின் பொருள்
வே. வேங்கடராசலு ரெட்டியார்
[தமிழகராதியில் பொருள் தரப்பட்டுள்ள; அட்டை, சொன்றி, நாக்கு, வெற்றிலை, தெற்றென, ஊசல் ஆகிய  சொற்களின்  பொருள் மறு ஆய்வு செய்யப்படுகிறது. சொற்களில் "ந்த, த்த" என்பவை "ஞ்ச, ச்ச" என்று திரிவது விளக்கப்படுகிறது]

5. நற்றிணை
ச. தண்டபாணி தேசிகன்
[ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நிலத்தின் இயல்பை விளக்கும் 'நற்றிணை' என்ற தொகை நூலின் பெயர்க்காரணம், நூலமைப்பு ஆகியவற்றை விளக்குகிறார்  தண்டபாணி தேசிகர். அகநானூறு, புறநானூறு, ஐந்குறுநூறு, குறுந்தொகை ஆகியவற்றின் கடவுள்வாழ்த்துப் பாடல்களில்  சிவனை வாழ்த்திப் பாடிய 'பாரதம் பாடிய பெருந்தேவனார்', நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடலை மட்டும் திருமாலை வாழ்த்துவதாக அமைத்ததன் காரணம் ஆராயப்படவேண்டிய ஒன்றாகக் கருதுகிறார்.

தொடர்ந்து  நற்றிணை  காட்டும் மக்கள் இயல்பு, பாடல்களில் அக்காலத்தில் மக்களிடம்  சாதிப்பிரிவினை, தீண்டாமை ஆகியன இல்லாதிருத்தலைக் காட்டுவது, மக்களின் உணவு, உடை, வசித்த இல்லங்களின் அமைப்பு, பழக்க வழக்கங்கள், அக்கால மக்கள் கூடும் மன்றங்கள் தகவல் வழங்கும் மையங்களாக இருந்தது, அவர்கள் கடவுளை வணங்கிய  முறை, அவர்கள் விளையாடிய பலவகை விளையாட்டுக்கள், நிலத்தின் இயற்கை ஆகியவற்றை விரிவாக ஆராயும் இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

6. சென்னை மாகாணத் தமிழர் முதலாவது மாநாடு, திருநெல்வேலி - புலவர் மாநாடு 
கா. நமச்சிவாய முதலியார்
[புலவர் மாநாட்டைத் திறந்து வைக்க இசைவு தந்து தமது திறப்புரையை அனுப்பி வைத்த நமச்சிவாய முதலியார் அவர்களால், விழாவில் பங்கு பெற இயலாமல் போனது. அவர் விழாவில் வழங்கவிருந்த உரை தமிழ்ப்பொழிலில் இடம் பெறுகிறது.  தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்கள் கலப்பு, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், செய்யுள் நடைக்கும் உரைநடைக்கும் தெளிவான வேறுபாட்டுடன் எழுதுதல் தேவை ஆகியவற்றைக் குறித்த தமது கருத்துக்களை நமச்சிவாய முதலியார்  இவ்வுரையில் வழங்குகிறார்]

7. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[அரசுப்பணியில் இருந்து பணிஓய்வு பெற்ற பின்னரும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மாணவர்களுக்கு தன்னார்வத் தொண்டராக  மருத்துவ உதவி வழங்கிய மருந்துவினைஞர் (Compounder) ம. கண்ணுசாமிப் பிள்ளை அவர்கள் உடல்நலம் குன்றி மறைந்தார்]

தேமொழி

unread,
Jun 16, 2016, 2:37:41 AM6/16/16
to மின்தமிழ், karan...@gmail.com, ksuba...@gmail.com
தமிழ் மரபு நூலகம்
THF Reference Library
Thursday, June 16, 2016


தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 5


வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 5
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 5
_________________________________________________________

1. கருதலளவைப் பகுதி I  (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[முதல் அதிகாரம்:  மாறுபட்ட பொருள் தரும் எதிர்ப்பதங்கள்; அளவை நூலில் சிலேடை மற்றும்  இரட்டுற மொழிதல் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்,  எவற்றையும் அதைக் குறிக்கும் தனிப்பெயர் கொண்டு மட்டுமே குறிப்பிட வேண்டும், பொருள் விரியும் பதங்கள், குணம் விரியாத பதங்கள், சிந்தனை நியமங்கள், நிலையியல் நியமம், மறுதலை நியமம் ஆகிய கருதலளவைக் கல்விக் கருத்துக்கள் எடுத்துக்காட்டுகளுடன் இந்த  அதிகாரத்தில் விளக்கப்படுகின்றன]

2. தம்பிரான் தோழர் தேவாரம்   (தொடர்ச்சி ...)
அ. சிதம்பரனார்
[இ. மு. சுப்பிரமணியபிள்ளை அவர்கள் இதே தலைப்பில் முன்னர் வெளியிட்ட (துணர் - 9) கட்டுரையில் ...  வேட்டுவ வடிவம் கொண்டு பன்றியைத் தொடர்ந்து கொன்று, அர்ச்சுனனோடு போரிட்டு அவனுக்குப் பாசுபதம் நல்கினார் சிவபெருமான்; இதனை உடனிருந்து கண்டவர் சுந்தரர் எனக் குறிப்பிட்டார்.
வரலாற்று அடிப்படையில் அர்ச்சுனன் காலத்திற்கும் சுந்தரர் காலத்திற்கும் உள்ள இடைவெளி 2800 ஆண்டுகள், எனவே சுந்தரர் சிவன் அர்ச்சுனனுக்கு அருளியதை நேரில் கண்டிருக்க  வாய்ப்பில்லையெனச் சுட்டிக்காட்டி மறுத்தார்  சிதம்பரனார்.
அதற்கு, தனது முற்பிறவியின் பழைய நினைவுகளைத்தான்  சுந்தரர் பாடினார் என்பது ஒரு தொன்மம், தொன்மம் குறிக்கும்  பாடலின்படி அது சரியே  என சுப்பிரமணியபிள்ளை மறு விளக்கமளித்தார்.
சரித்திர ஆராய்ச்சி என்ற கோணத்தில் நாயன்மார் புராணக் கதைகளை  அணுக விரும்பினால் பெரிய புராணத்தை  மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்.   பிறர் எழுதிய கதைகள் தேவார நிகழ்ச்சிகளைச்  சொன்னாலும் அவை சரித்திர ஒழுங்கு, கால ஒழுங்கு அற்றவை என்றும்; சுந்தரர் கொங்கு நாட்டிற்குப் பயணம் செய்தது மூன்று முறை எனவும்  சிதம்பரனார்  தனது கோணத்தை விளக்குகிறார். மேலும், சூரபதுமன் காலம் 78,000 B.C.  என்றொரு தகவலும் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது]

3. இலக்கணமும் இலக்கியமும்
சுவாமி ஞானப்பிரகாசர்
[இக்கட்டுரை; முன்னர்  துணர்: 10 - மலர்: 2 இதழில்  ஞா. தேவநேயப்பாவாணர் அவர்கள்,  தமிழின்  இலக்கண இலக்கியம் என்ற சொற்களுக்கும் வடமொழியின் லக்ஷணம், லக்ஷியம் ஆகிய சொற்களுக்கும் காட்டப்படும்  ஒற்றுமையைக் குறிப்பிட்டு,  அதில் தமிழ் இலக்கணம் இலக்கியம் ஆகியவற்றிற்கு அவை குறித்த தெளிவான பொருள் உள்ளது. ஆனால் வடமொழி லக்ஷணம், லக்ஷியம் ஆகியவற்றிற்குப் பொருள் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இக்குறிப்பை மேலும் மிக விரிவாக விளக்க விரும்பிய சுவாமி ஞானப்பிரகாசர் இக்கட்டுரையை எழுதியுள்ளார்]

4. பொருளின் அமைப்பு  (தொடர்ச்சி ...)
[அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்,  கட்டுரையின் இப்பகுதியில்  கதிரியக்கம் பற்றித் தொடர்கிறார், சுடரியமும் சுடரிப் பொருள்களும், சுடரிய மாற்றம் (Radio-activity) குறித்து விளக்குகிறார்.  இது ஒரு தொடர் கட்டுரை]

5. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்  (தொடர்ச்சி ...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  அத்துடன், நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்களின்  தொல்காப்பிய உரையை ஆதரித்து   நாராயணையங்கார் கொடுத்த மறுமொழியையும் இதில் மறுக்கிறார்.  அதற்கான  மறுப்பு 38 இன் தொடர்ச்சி ...கட்டுரையின் இப்பகுதியில் தொடர்கிறது ...]

6. ஒரு பெருமகிழ்ச்சி (தமிழ்ச் செய்திகள் பகுதி)
இதழாசிரியர்
வழக்கறிஞரும், சென்னை சட்டசபை உறுப்பினரும், கரத்தைத் தமிழ்ச் சங்க உறுப்பினருமான A.T. பன்னீர்செல்வம்  அவர்கள் சென்னை மாநில அரசின் "அகமந்திர நாயகர்" (Home-Member to the Government of Madras) பதவி பெற்றதற்கு, தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் பாராட்டு விழா நடத்தி  (ஜூலை 1934) வாழ்த்து தெரிவிக்கின்றனர். தொடர்ந்து அவருக்கு வாசித்தளித்த வாழ்த்துப் பாடல்களும் இடம் பெறுகின்றன]

7. மதிப்புரை
இதழாசிரியர்
['பாரவி' என்ற வடமொழிப்புலவர் இயற்றிய "கிராதார்ச்சுனீயம்" என்ற பெருங்காப்பியத்தை, யாழ்ப்பாணப் பேராசிரியர் வை. இராமசாமி சர்மா அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட நூலுக்கும்,
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் மலிவு விலைப் பதிப்பாக வெளியிட்ட  திருவள்ளுவர் நாட்குறிப்புக்கும்,
"தேசாபிமானி"  பத்திரிக்கையின் தலைவர் தா. பொ. மாசிலாமணிப் பிள்ளை வெளியிட்ட "மங்கைக்கோர் மதியுரை"  என்ற நூலுக்கும் மதிப்புரை வழங்கப்பட்டுள்ளது]
It is loading more messages.
0 new messages