தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தை திங்கள் முதலா ?

448 views
Skip to first unread message

S. Jayabarathan

unread,
Apr 30, 2018, 3:16:30 PM4/30/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan, Asan Buhari, Raju Rajendran, Anne Josephine, Anna Kannan, veeramani k, seethaalakshmi subramanian, Elangovan N, Subashini Tremmel, C.R. Selvakumar, shylaja, coral shree, தேமொழி, இலக்குவனார் திருவள்ளுவன், thantha...@googlegroups.com
நன்றி,  திண்ணை.காம்.  ஆசிரியர்கள் 

தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தை திங்கள் முதலா ?

சி. ஜெயபாரதன், கனடா

 

[படம் – தமிழ் இந்து. காம் – நன்றி ]
 
சி. ஜெயபாரதன், கனடா
 
+++++++++++++
தமிழ் நண்பர்களே 
 
 
ஒரு கல்லடிப்பில் வீழ்ந்தன
இருமாங் கனிகள் ! 
தைத் திங்கள் தமிழாண்டு
தப்புத் தாளம் ஆனது !
சித்திரை மாதத் தமிழாண்டு
புத்துயிர் பெற்றது !
ஆண்டு தோறும் நேரும்
குருச்சேத்திர 
யுத்தம் ஓய்ந்திடுமா ?
++++++++++
தமிழரின் தமிழாண்டு பிறப்பு சித்திரை முதலா, அல்லது  தைத் திங்கள் முதலா என்னும் ஆயிரங்காலக் குருச்சேத்திரப் போர்,  திராவிட அரசியல் ஆளும் கட்சிகளுக்குள் ஆண்டு தோறும் நிகழும்  தலைவலியாய் ஆகிவிட்டது.  தி.மு.க தைத் திங்கள்தான் தமிழாண்டு துவக்கம் என்று முரசொலி முழக்குகிறது.  இல்லை சித்திரை முதல் தேதிதான் தமிழாண்டு துவக்கம் என்று அ.தி.மு.க அலையோசை அடிக்கிறது.  அந்த இரண்டு கட்சிகளில் ஒன்று ஆட்சி மேடையில் அமர்ந்ததும் சித்திரை மாதத் தமிழாண்டு மாற்றப்படும் !  அல்லது  தைத் திங்கள் தமிழாண்டுக் கொடி ஏற்றப்படும் ! 
இந்த தீரா பிரச்சனையை நீக்க ஏதாவது வழி இருக்கிறதா ? 
இரண்டு வழிகள் உள்ளன.
 
சித்திரை முதல் நாள் துவங்கும் 60 ஆண்டு மீள்சுழற்சித் தமிழாண்டுக்குப் பெயர்கள் இடுவதற்கு
தமிழர் வரலாற்று நினைவாக முக்கிய நிகழ்ச்சி / மேதைகள் பெயர்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன். 
 
தற்காலத் தமிழர், பிற்காலத் தமிழர் 60 ஆண்டு மீள்சுழற்சிக் காலத்தைக் கடக்கும் போது தமிழரது / தமிழ்நாட்டின் வரலாற்று நிகழ்ச்சிகள் அவருக்கு ஒருமுறை நினைவூட்டப் படுகின்றன.
 
இப்பெயர்கள் அட்டவணை ஒர் ஆலோசனைதான்.  இவற்றில்  புதிதாய்ச் சேர்க்கலாம் , நீக்கலாம், இவற்றை  மாற்றலாம்; விருத்தி செய்யலாம். சீர்ப்படுத்தலாம், செப்பணிடலாம், 
நிராகரிக்கலாம். தேவையில்லை என்று குப்பையில் வீசி விடலாம்.
 
தமிழக நாட்காட்டிகள்,  60 ஆண்டு மீள்சுழற்சி நிரலில் [தமிழ்ப் பஞ்சாங்க முறையில்] அல்லது நீடித்த ஒருபோக்கு முறையில் திருவள்ளுவர் ஆண்டு போல் அல்லது ஆங்கிலக் கிறித்துவ ஆண்டு போல் தமிழர் விருப்பப்படி இருக்கலாம்.    
 
​தமிழ்ப்பஞ்சாங்க முறை நாட்காட்டியைச் சுமார் 60% – 70% தமிழர் பயன் படுத்துகிறார் [என் ஊகிப்பு].  
 
திருவள்ளுவர் ஆண்டைச் சுமார் 10% -15% தமிழர் பின்பற்றலாம். ​ [என் ஊகிப்பு].  

இந்த தமிழர் அறுபதாண்டு நாட்காட்டி,  தமிழருள் ஒருமைப்பாட்டை நிலைநாட்டும். 
 
இந்த அட்டவணைப் பற்றி தமிழ் நண்பர் தமது கருத்துகளைக் கூறலாம்.
 
யூகித்த திருவள்ளுவர் ஆண்டின் நீடிப்பு சித்திரை முதல் தேதி ஆரம்பம் என்று பெரும்பான்மைத் தமிழர் ஏற்றுக் கொண்டிருந்தால் திமுக / அதிமுக மாற்றி மாற்றி எறிந்து, பந்தாடாமல் ஒரே திருவள்ளுவர் ஆண்டு நீடித்து நிலையாய் இருந்திருக்கலாம்.  
 
60 ஆண்டுகள், பெயர்கள் தேவையின்றி எளியதாக்கி இருக்கலாம்.
 
எல்லாம் பருவகால முரணான தைத் திங்கள் தமிழாண்டு இடைச்சொருகால் வந்த வேற்றுமைப் பிரச்சனை. ​
 
​கனிவுடன்,
சி. ஜெயபாரதன், கனடா​
 
​++++++++++++++++​

தகவல் :

1.   https://134804.activeboard.com/t64371605/topic-64371605/

2.   https://groups.google.com/forum/#!topic/vallamai/Dm42Gr7Nh7U

3. https://en.wikipedia.org/wiki/Tropical_year

4. https://en.wikipedia.org/wiki/Indian_astronomy

5.  http://koodal1.blogspot.ca/2008/01/blog-post_26.html

6.  https://en.wikipedia.org/wiki/Puthandu

7.  https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D


+++++++++++++++


வரலாறு

இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலான வேதாங்க சோதிடத்தில் (பொ.மு 700இற்குப் பின்)[1] விஜய முதல் நந்தன வரையான அறுபது ஆண்டுகளின் பட்டியலைக் காண முடிகின்றது.

எனினும், வராகமிகிரரின் பிருகத் சங்கிதையில் (பொ.பி 505 – 587) பிரபவ முதல் அட்சய வரை என்று அப்பட்டியல் மாற்றமுற்றிருக்கிறது. பிருகத் சங்கிதையில் குறிக்கப்பட்ட ஒழுங்கிலேயே இன்றுள்ள அறுபதாண்டுப் பட்டியல் கடைப்பிடிக்கப்படுகின்றது.[2]

வடமொழி நூல்களில் அறுபது ஆண்டுகளும் அறுபது சம்வத்சரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. இராசிச்சக்கரமூடு சூரியன் இயங்கும் ஒரு காலவட்டம் ஆண்டு என்று கணிப்பது போல், வியாழன் கோள் இயங்கும் ஒரு காலவட்டம் சோதிட ரீதியில் அறுபது சம்வத்சரங்கள் (அறுபது ஆண்டுகள்) என்று அழைக்கப்படுகிறது. வடநாட்டு நூல்கள் தொடர்ந்து சம்வத்சரங்களை வியாழனின் இயக்கத்துடனே தொடர்புபடுத்த, தென்னகத்தில் அவை சூரிய ஆண்டுகளின் சுற்றுவட்டப் பெயர்களாக மாறியிருக்கின்றன.[3]ஆயினும், காலக்கணிப்பு ரீதியில் சம்வத்சரமானது ஒரு சூரிய ஆண்டிலும் சிறியது என்பதே உண்மை ஆகும்.[3] [4]

தமிழகமும் அறுபது ஆண்டுகளும்

தமிழ் நாட்டில் அறுபதாண்டுப் பட்டியல் எப்போது வழக்கில் வந்தது என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை.[5] எனினும் அவற்றின் ஒழுங்கு வராகமிகிரருக்குப் பின்பேயே அது தமிழகத்துக்கு அறிமுகமானதைச் சொல்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை, பொ.பி 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளிலேயே அறுபதாண்டுப் பெயர் பட்டியலை முதன்முதலாகக் காணமுடிகின்றது.[6] [7] தமிழில் அறுபது சம்வத்சரங்களைப் பட்டியலிடும் மிகப்பழைய நூலான “அறுபது வருட வெண்பா” இடைக்காடரால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவர் காலம் பொ.பி 15ஆம் நூற்றாண்டு.[8] விவேக சிந்தாமணியிலும் அறுபதாண்டுப் பெயர்கள் மறைகுறியாகக் குறிக்கப்படும் பாடலொன்று வருகின்றது.[9]

2008இல் புத்தாண்டுக் குழப்பம் உச்சமடைந்தபோது, அதில் பயன்படும் அறுபதாண்டுப் பட்டியல் தமிழ் அல்ல என்ற வாதம் கிளம்பியது. தமிழ்ப்புத்தாண்டு என்று கூறி அவை ஒவ்வொன்றுக்கும் வடமொழியில் பெயரிட்டுள்ளது ஏன் என்ற குற்றச்சாட்டு தைப்புத்தாண்டு ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டது.[10] எவ்வாறெனினும், அறுபது ஆண்டுப்பட்டியல் தமிழர் காலக்கணக்கைப் பொறுத்தவரை இடைச்செருகல் என்பதில் ஐயமில்லை. எனினும், சமயம்சார்ந்த தேவைகளில் தற்போதும் அறுபதாண்டுப் பட்டியல் பயன்படுவதால், தமிழ்ப்பற்றாளர்கள் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பரிந்துரைத்த அறுபது தமிழ்ப்பெயர் பட்டியலை பயன்படுத்தி வருகின்றனர்.

+++++++++++++++


தமிழர் அறுபதாண்டு அட்டவணை

 

[இவை தமிழ் ஆண்டுகள் அல்ல;  தமிழர் ஆண்டுகள்]



எண். பெயர்பெயர் (தமிழில்)பெயர் (ஆங்கிலத்தில்)கிரகோரி ஆண்டு எண்.பெயர்பெயர் (தமிழில்)பெயர் (ஆங்கிலத்தில்)கிரகோரி ஆண்டு
           
01.பிரபவசங்க முதல்ஆண்டுPrabhava1987–1988 31.ஹேவிளம்பிதிவாகரர்ஆண்டுHevilambi2017–2018
02.விபவஔவையார்ஆண்டுVibhava1988–1989 32.விளம்பிஅருணகிரிஆண்டுVilambi2018–2019
03.சுக்லதிருவள்ளுவர்ஆண்டுSukla1989–1990 33.விகாரிதியாகராஜர்ஆண்டுVikari2019–2020
04.பிரமோதூதபுத்தர்ஆண்டுPramodoota1990–1991 34.சார்வரிஜி.யூ. போப்ஆண்டுSarvari2020–2021
05.பிரசோற்பத்திதொல்காப்பியர்ஆண்டுPrachorpaththi1991–1992 35.பிலவகட்டப் பொம்மன்ஆண்டுPlava2021–2022
06.ஆங்கீரசநக்கீரர்ஆண்டுAangirasa1992–1993 36.சுபகிருதுவீரமாமுனிஆண்டுSubakrith2022–2023
07.ஸ்ரீமுகஇளங்கோஆண்டுSrimukha1993–1994 37.சோபகிருதுகால்டுவெல்ஆண்டுSobakrith2023–2024
08.பவகண்ணகிஆண்டுBhava1994–1995 38.குரோதிதாயுமானர்ஆண்டுKrodhi2024–2025
09.யுவமணிமேகலைஆண்டுYuva1995–1996 39.விசுவாசுவநாயக்கர்ஆண்டுVisuvaasuva2025–2026
10.தாதுசாத்தனார்ஆண்டுDhaatu1996–1997 40.பரபாவகுமர குருபரர்ஆண்டுParabhaava2026–2027
11.ஈஸ்வரகம்பர்ஆண்டுEesvara1997–1998 41.பிலவங்கஆறுமுக நாவலர் ஆண்டுPlavanga2027–2028
12.வெகுதானியஒட்டக்கூத்தர்ஆண்டுBahudhanya1998–1999 42.கீலககுமரிஆண்டுKeelaka2028–2029
13.பிரமாதிஆழ்வார்கள்ஆண்டுPramathi1999–2000 43.சௌமியதிருத்தணிஆண்டுSaumya2029–2030
14.விக்கிரமசித்தர்கள்ஆண்டுVikrama2000–2001 44.சாதாரணகாந்தியார்ஆண்டுSadharana2030–2031
15.விஷுஆண்டாள்ஆண்டுVishu2001–2002 45.விரோதகிருதுகாமராசர்ஆண்டுVirodhikrithu2031–2032
16.சித்திரபானுஜெயங்கொண்டார்ஆண்டுChitrabaanu2002–2003 46.பரிதாபிஇராஜாஜிஆண்டுParidhaabi2032–2033
17.சுபானுபெருந்தேவனார்ஆண்டுSubhaanu2003–2004 47.பிரமாதீசபரிதிமால்ஆண்டுPramaadhisa2033–2034
18.தாரணதிருத்தக்கர்ஆண்டுDhaarana2004–2005 48.ஆனந்தசிதம்பரனார்ஆண்டுAanandha2034–2035
19.பார்த்திபவளையாபதிஆண்டுPaarthiba2005–2006 49.ராட்சசபாரதியார்ஆண்டுRakshasa2035–2036
20.வியசேக்கிழார்ஆண்டுViya2006–2007 50.நளபாரதிதாசன்ஆண்டுNala2036–2037
21.சர்வசித்துபூங்குன்றனார்ஆண்டுSarvajith2007–2008 51.பிங்களபெரியார்ஆண்டுPingala2037–2038
22.சர்வதாரிநாலடியார்ஆண்டுSarvadhari2008–2009 52.காளயுக்திஅண்ணாதுரைஆண்டுKalayukthi2038–2039
23.விரோதிமுத்தொள்ளாயிரம்ஆண்டுVirodhi2009–2010 53.சித்தார்த்திவரதராசர்ஆண்டுSiddharthi2039–2040
24.விக்ருதிஅப்பர்ஆண்டுVikruthi2010–2011 54.ரௌத்திரிமறைமலையார்ஆண்டுRaudhri2040–2041
25.கரசுந்தரர்ஆண்டுKara2011–2012 55.துன்மதிகல்யாண சுந்தரர் ஆண்டுDunmathi2041–2042
26.நந்தனசம்பந்தர்ஆண்டுNandhana2012–2013 56.துந்துபிவிசுவநாதம்ஆண்டுDhundubhi2042–2043
27.விஜயவாசகர்ஆண்டுVijaya2013–2014 57.ருத்ரோத்காரிகண்ணதாசன்ஆண்டுRudhrodhgaari2043–2044
28.ஜயவில்லிபத்தூரார்ஆண்டுJaya2014–2015 58.ரக்தாட்சிஅப்துல் கலாம் ஆண்டுRaktakshi2044–2045
29.மன்மதபுகழேந்திஆண்டுManmatha2015–2016 59.குரோதனஇளையராசர்ஆண்டுKrodhana2045–2046
30.துன்முகிபட்டினத்தார்ஆண்டுDhunmuki2016–2017 60.அட்சயரகுமான்ஆண்டுAkshaya2046–2047
             

தகவல் :

1.   https://134804.activeboard.com/t64371605/topic-64371605/

2.   https://groups.google.com/forum/#!topic/vallamai/Dm42Gr7Nh7U

3. https://en.wikipedia.org/wiki/Tropical_year

4. https://en.wikipedia.org/wiki/Indian_astronomy

5.  http://koodal1.blogspot.ca/2008/01/blog-post_26.html

6.  https://en.wikipedia.org/wiki/Puthandu

7.  https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

+++++++++++++++

நூலுதவி : 

  1. தமிழ் இலக்கிய வரலாறு –  டாக்டர் மு. வரதராசனார் , சாகித்திய  அக்காதெமி வெளியீடு [2003]
  2. தமிழ் இலக்கிய வரலாறு  -எம்மார். அடைக்கலசாமி எம்.ஏ. ராசி பதிப்பகம் [ 2003]
+++++++++++++

தேமொழி

unread,
Apr 30, 2018, 5:30:41 PM4/30/18
to மின்தமிழ்
ஐயா, நீங்கள் கொடுத்த விக்கிப்பீடியா செய்தி 

அறுபது ஆண்டுகள்

தமிழகமும் அறுபது ஆண்டுகளும்
தமிழ் நாட்டில் அறுபதாண்டுப் பட்டியல் எப்போது வழக்கில் வந்தது என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை.[5] எனினும் அவற்றின் ஒழுங்கு வராகமிகிரருக்குப் பின்பேயே அது தமிழகத்துக்கு அறிமுகமானதைச் சொல்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை, பொ.பி 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளிலேயே அறுபதாண்டுப் பெயர் பட்டியலை முதன்முதலாகக் காணமுடிகின்றது.[6] [7] தமிழில் அறுபது சம்வத்சரங்களைப் பட்டியலிடும் மிகப்பழைய நூலான “அறுபது வருட வெண்பா” இடைக்காடரால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவர் காலம் பொ.பி 15ஆம் நூற்றாண்டு.[8] விவேக சிந்தாமணியிலும் அறுபதாண்டுப் பெயர்கள் மறைகுறியாகக் குறிக்கப்படும் பாடலொன்று வருகின்றது.[9]


என,  60 ஆண்டுக் கணக்கு முறை தமிழகத்தில் நுழைந்த காலம் என்பது தமிழகத்தில் தமிழர்களான "பாண்டியர்" அரசு வீழ்ந்து,  விஜயநகரப் பேரரசு (தெலுங்கர்) ஆட்சி தொடங்கிய காலம்  எனத் தெளிவாகவே காட்டுகிறது.

அவர்கள் காலமும் ... தமிழர் தமிழ் மண்ணை ஆண்ட காலங்களுடன் ஒப்பிட்டால் வெறும் இரு நூற்றாண்டுகள்தான். மதுரை மற்றும் தஞ்சை நாயக்க மன்னர்கள் - 1530-1730, விஜயநகர ஆட்சியின் காலம்.  

இவர்கள் காலம் வைதீக இந்துசமய வளர்ச்சிக்காலம் என்பதையும் தமிழர் அறிவர். விஜயநகர ஆட்சியை மிகப் பெருமையாக பேசுபவர்கள் வைதீக மத வளர்ச்சியை விரும்புபவர்கள் எனவும் தமிழர் அறிவர். 

இந்த இரு நூற்றாண்டுகளில் "தெலுங்கரால்"  நுழைக்கப்பட்ட ஒரு ஆண்டுக்கணக்கு முறையை "வடமொழியில் இருக்கும் பெயர்களைக்" காட்டியே அது  "தமிழர் முறை" என்று கூறுவது தமிழரை அவமதிக்கும் செயல் என்பது தங்களுக்குப் புரிகிறதா எனத் தெரியவில்லை.  

வரலாற்றில் விஜயநகர மன்னர்களும், அவர்களுக்குப் பின்னர் ஆங்கிலேயரும் வந்து தமிழகத்தில் ஆட்சி நடத்துவதற்கு முன்னர் தொன்றுதொட்டு வாழ்ந்த தமிழக நாகரிகத்திற்கு மதிப்பளிக்கத் தேவையில்லையா?

அக்கால திராவிடம் என்று பேசியவர்களும், இப்பொழுது வேறுகோணத்தில் தமிழ்த்தேசியம் என்று பேசுபவர்களும் இதைச் சுட்டிக்காட்டாமல் இருப்பார்களா?

சமயம் தோன்றுவதற்கு முன்னர் என்றோ  மக்கள் தோன்றிவிட்டனர் 
அவர்களுக்கென்று  ஒரு வாழ்வுமுறையும்  இருந்தது, 
சமயம் என்பது பின்னர்தான் மக்களிடம்  நுழைந்தது என்ற தெளிவு மக்களுக்கு என்று  பிறக்கிறதோ அப்பொழுது மாறுதல்கள் தானே நிகழும்  யுத்தம்    போர் தானே ஓயும்.

ஆங்கிலப்புத்தாண்டை கொண்டாடுபவர், பின்பற்றுபவர் தமிழரில் எத்தனை விழுக்காடு என்று ஊகிக்க இயலுமா உங்களால் ?

"புத்தாண்டை சிறப்பாக வரவேற்ற மக்கள்"  "கோவில்களில் ஆங்கில புத்தாண்டு"  என்று கூகுள் செய்து செய்திகளும் படங்களும் பார்க்கவும் ஐயா. 
செய்திகள்:

படங்கள்:

..... தேமொழி 

S. Jayabarathan

unread,
Apr 30, 2018, 9:54:16 PM4/30/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Raju Rajendran, Asan Buhari
தேமொழி,


ஆங்கிலத் தொடர் ஆண்டே தமிழருக்குப் போதும்.  சித்திரை முதல் தமிழாண்டு உங்களுக்கு வேண்டாம். நல்லது. ஆனால் மற்ற தமிழருக்குத் தேவை.  இதுவரை 60 ஆண்டுச் சுற்றுத் தமிழாண்டு பயன்படுத்திய, பண்டை நூல்களைத் தெரிந்து கொள்ள, 60 ஆண்டுத் தமிழாண்டுகள் தமிழருக்குத் தேவை.  வடமொழி வெறுப்பாளரக்கு, தமிழர் பெயர்கள் இட்டால் பிடிக்கலாம்.

தை முதல் தமிழாண்டைப் பாதி திமுக நபர் தவிர, பாதி அதிமுக நபர் வெறுக்கிறார்.  தனித் தனிக் குதிரையில் எதிர்த்திசையில் போவது அவரவர் உரிமை.  ஆனால் ஆண்டு தோறும் நேரும் சண்டைகள் நிற்கா !!! 

இரண்டு பேரும் ஒரு குதிரையில் அமர்ந்து ஒரு திசை நோக்கிச் சவாரி செய்வது தான், மற்ற தமிழர் விரும்புவது. 

சித்திரை முதல் தமிழாண்டைப்  பின்பற்ற விரும்பாதவர், பின்பற்ற விழைபவரைத் தடுக்க வேண்டாம்.  

சி. ஜெயபாரதன்     

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Apr 30, 2018, 10:14:52 PM4/30/18
to mint...@googlegroups.com


On Monday, April 30, 2018 at 6:54:16 PM UTC-7, jayabarathans wrote:
தேமொழி,


ஆங்கிலத் தொடர் ஆண்டே தமிழருக்குப் போதும். 

உண்மை  
 
சித்திரை முதல் தமிழாண்டு உங்களுக்கு வேண்டாம். நல்லது. ஆனால் மற்ற தமிழருக்குத் தேவை. 

எனக்கு பழைய வழிகள் நடைமுறை வாழ்க்கைக்குப்  பயன்படாதவை, நான் பயன்படுத்துவதில்லை.  மற்ற தமிழர் விருப்புக்கு நான் குறுக்கே நிற்பதில்லை.

 
இதுவரை 60 ஆண்டுச் சுற்றுத் தமிழாண்டு பயன்படுத்திய, பண்டை நூல்களைத் தெரிந்து கொள்ள, 60 ஆண்டுத் தமிழாண்டுகள் தமிழருக்குத் தேவை.  வடமொழி வெறுப்பாளரக்கு, தமிழர் பெயர்கள் இட்டால் பிடிக்கலாம்.


பண்டை  நூல்களைத் தெரிந்து கொள்ள ????? 

இதற்கு முதலில் சுழற்சியாண்டு வழக்கம் எவ்வளவு காலமாக தமிழர் பயன்பாட்டில் இருக்கிறது என்பதை அறிவிக்கத் தேவை. 

கல்வெட்டுகளில் உள்ள தகவல்களைப் பிறர் குறிப்பிடுவதை நான் அறிந்து கொள்ள நான் வட்டெழுத்திலும், தமிழியிலும், பிராமியிலும் தேர்ச்சி பெற்றிருக்கத் தேவையில்லை.

தொடர்சியாண்டு நாட்காட்டி முறைக்கும் வடமொழி வெறுப்பாளர்கள் /ஆதரவாளர்கள்  குறித்தும் தொடர்பு இல்லை.
 

தை முதல் தமிழாண்டைப் பாதி திமுக நபர் தவிர, பாதி அதிமுக நபர் வெறுக்கிறார்.  தனித் தனிக் குதிரையில் எதிர்த்திசையில் போவது அவரவர் உரிமை.  ஆனால் ஆண்டு தோறும் நேரும் சண்டைகள் நிற்கா !!! 

இரண்டு பேரும் ஒரு குதிரையில் அமர்ந்து ஒரு திசை நோக்கிச் சவாரி செய்வது தான், மற்ற தமிழர் விரும்புவது. 


கழகக் கட்சிகள் இன்றிருக்கும் நாளை போகும். எத்தகைய அரசும் ஒருநாள் வீழும் என்பது வரலாறு கற்பித்த பாடம். 
வேறுபாடு என்னவெனில்...தமிழர்கள் என்ற உணர்வுடன் சிலர் முன்னெடுக்கும் முயற்சியை  சமயச் சார்பில் பிறர் வெறுக்கிறார்கள் என்று தெளிவாகப் புரிந்து கொள்வது உதவும். 
 

சித்திரை முதல் தமிழாண்டைப்  பின்பற்ற விரும்பாதவர், பின்பற்ற விழைபவரைத் தடுக்க வேண்டாம்.  

அதுவேதான்  முன்னிருந்து சொல்லப்படுகிறது.  தை முதல் தொடக்கம் கொண்ட தமிழாண்டைப் பின்பற்ற விரும்பாதவர், பின்பற்ற விரும்புபவரைத் தடுக்க வேண்டாம் கருத்துத் திணிப்பு செய்ய வேண்டாம்.  

அவரவர் வழியில் அவரவர் செல்லலாம். 
 

..... தேமொழி 

தேமொழி

unread,
Apr 30, 2018, 11:05:59 PM4/30/18
to mint...@googlegroups.com
ஐயா, எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் .. . 

கண்மணி கூறியதைத்தான் மீண்டும் சொல்ல வேண்டும்.  
நீங்கள் முயற்சி எடுத்து உருவாக்கிய இந்த ஆண்டு  வரிசை பட்டியலை ஏற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர் விழுக்காடு மிக மிகக்  குறைவு.

என்னைப்போன்று உலக நடைமுறையை ஒட்டி நடந்துவிட்டவர்கள் டைனோசார்  ஒன்றை மியூசியத்தில் பார்த்துவிட்டு கடந்துவிடும் மனப்பான்மையில் இருப்பார்கள்.

உண்மையான அக்மார்க் 60 ஆண்டு சோதிட அடிப்படைக்காரர்கள் திரும்பியும் பார்க்கமாட்டார்கள்.  அவர்களுக்குத் தமிழ் மொழியைவிட சமஸ்கிரத சோதிடம் முக்கியம். உங்களைப் பார்த்து நகைத்துவிட்டு நகர்ந்துவிடுவார்கள். அவர்களிடம்தான் சொல்லிப் பாருங்களேன்... நமக்குத் தமிழ் முக்கியம் இனி இந்தத் தமிழ் ஆண்டுகளில் ஜாதகம் எழுதுங்கள் என்று ... நடக்குமா?

உண்மையான அக்மார்க் தமிழார்வலர் தொடராண்டு முறைக்கு மாறிவிடுவதால் அவர்களுக்கு சுழற்சியாண்டின் புதுப்பெயர்களால் ஒரு பயனுமில்லை.  கசப்பு மாத்திரைக்கு இனிப்பு தடவி மிட்டாய் எனக்  கொடுக்கிறீர்கள் என்று எளிதாகவே பகுத்தறிந்து ஏற இறங்கப் பார்த்துவிட்டு இடத்தைக் காலி செய்து விடுவார்கள். 

வரும் தலைமுறை இப்பொழுதே ஆங்கிலப்புத்தாண்டை மரீனாவிலும், ஆலயங்களிலும் (ஏதோ ஒரு சமயத்தின் கோயில்) கொண்டாடுகிறார்கள்.

எஸ்கிமோவில் கூட பிரிட்ஜ் வாங்க யாரவது இருக்கக்கூடும்.  ஆனால் தங்களுக்குத் தேவையில்லை என்ற கூட்டத்திடம்  இந்த தமிழாண்டை கொடுக்க  நினைத்தால்  வாங்க ஆளில்லை.

மக்களின் மனப்பான்மை அறிந்து அவர்கள் மத்தியில் தள்ளிவிட விரும்பினால்.... சீன ஆண்டுகள் போல இந்த ஆண்டில் பிறந்தால் இந்தப் பண்பு உள்ளவர் என்று (இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் இந்தப் பலன் என்பது போல ) ஏதேனும் Pseudo science வைத்துத்தான் (நியூமரலாஜி போல) வழக்கத்திற்குக் கொண்டு வர முடியும். 

.... தேமொழி

சேது

unread,
Apr 30, 2018, 11:59:32 PM4/30/18
to மின்தமிழ்
தமிழ் 60 ஆண்டிகளுக்குத்தமிழ்ப்பெயர்கள் தமிழ் விக்கிபீடியாவில் உள்ளன.பொழுதுப்பெயர்கள்என்னும் என் கட்டுரைகாண்க. sethuraman1935.com

S. Jayabarathan

unread,
May 1, 2018, 12:06:42 AM5/1/18
to mintamil, vallamai, tamilmantram
தேமொழி,

தை முதல் தமிழாண்டு எங்காவது, தமிழக மாந்தர் பயன்படுத்த,  அச்சிட்டு விற்பனை ஆகிறதா ? 

உங்களைப் போல் பேசும் பெரியார் சீடர் 3% - 5% கூட தமிழ்நாட்டில் இருப்பாரா ? 

ஆங்கில ஆண்டு போதும் என்று சொல்லிக் கொண்டு, தமிழ் மரபு பற்றி சுபாவுடன் எப்படி எழுதி வருகிறீர் ?  

தமிழ் நாட்டரசின் சின்னத்தில் ஏன் இந்துக் கோயில் உள்ளது ???

சி. ஜெயபாரதன்
2018-04-30 23:05 GMT-04:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஐயா, எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் .. . 

கண்மணி கூறியதைத்தான் மீண்டும் சொல்ல வேண்டும்.  
நீங்கள் முயற்சி எடுத்து உருவாக்கிய இந்த ஆண்டு  வரிசை பட்டியலை ஏற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர் விழுக்காடு மிக மிகக்  குறைவு.

என்னைப்போன்று உலக நடைமுறையை ஒட்டி நடந்துவிட்டவர்கள் டைனோசார்  ஒன்றை மியூசியத்தில் பார்த்துவிட்டு கடந்துவிடும் மனப்பான்மையில் இருப்பார்கள்.

உண்மையான அக்மார்க் 60 ஆண்டு சோதிட அடிப்படைக்காரர்கள் திரும்பியும் பார்க்கமாட்டார்கள்.  அவர்களுக்குத் தமிழ் மொழியைவிட சமஸ்கிரத சோதிடம் முக்கியம். உங்களைப் பார்த்து நகைத்துவிட்டு நகர்ந்துவிடுவார்கள். அவர்களிடம்தான் சொல்லிப் பாருங்களேன்... நமக்குத் தமிழ் முக்கியம் இனி இந்தத் தமிழ் ஆண்டுகளில் ஜாதகம் எழுதுங்கள் என்று ... நடக்குமா?

உண்மையான அக்மார்க் தமிழார்வலர் தொடராண்டு முறைக்கு மாறிவிடுவதால் அவர்களுக்கு சுழற்சியாண்டின் புதுப்பெயர்களால் ஒரு பயனுமில்லை.  கசப்பு மாத்திரைக்கு இனிப்பு தடவி மிட்டாய் எனக்  கொடுக்கிறீர்கள் என்று எளிதாகவே பகுத்தறிந்து ஏற இறங்கப் பார்த்துவிட்டு இடத்தைக் காலி செய்து விடுவார்கள். 

வரும் தலைமுறை இப்பொழுதே ஆங்கிலப்புத்தாண்டிற்கு மரீனாவிலும், ஆலயங்களிலும் (ஏதோ ஒரு சமயத்தின் கோயில்) கொண்டாடுகிறார்கள்.

எஸ்கிமோவிடம் கூட பிரிட்ஜ் வாங்க யாரவது இருக்கக்கூடும்.  ஆனால் தங்களுக்குத் தேவையில்லை என்ற கூட்டத்திடம்  இந்த தமிழாண்டை கொடுக்க  நினைத்தால்  வாங்க ஆளில்லை.

S. Jayabarathan

unread,
May 1, 2018, 12:11:09 AM5/1/18
to mintamil, sethura...@gmail.com
​நண்பர் சேதுராமன் அவர்களுக்கு,

பாராட்டுகள்.

சி.ஜெ.​

--

தேமொழி

unread,
May 1, 2018, 1:08:15 AM5/1/18
to மின்தமிழ்


On Monday, April 30, 2018 at 9:06:42 PM UTC-7, jayabarathans wrote:
தேமொழி,

தை முதல் தமிழாண்டு எங்காவது, தமிழக மாந்தர் பயன்படுத்த,  அச்சிட்டு விற்பனை ஆகிறதா ? 

இங்கேயே குழுமத்தில் ஒருவர் முன்னர் எங்கே கிடைக்கும் என்ற கேட்ட நினைவு உள்ளது.  
அமெரிக்க Fetna ஒன்று அச்சிட்டு வெளியிட்டது நினைவில் உள்ளது https://2017.fetnaconvention.org/wp-content/uploads/2017/06/Tamil_Calendar-1024x768.jpg
கமலநாதன் ஐயா ஒன்றும் குழுமத்தில் பகிர்ந்தார் 
 

உங்களைப் போல் பேசும் பெரியார் சீடர் 3% - 5% கூட தமிழ்நாட்டில் இருப்பாரா ? 

"பின்பற்ற விழைபவரைத் தடுக்க வேண்டாம்" அவரவர் வழியில் அவரவர் போகலாம் என்ற முடிவிற்குப் பிறகு எண்ணிக்கையில் என்ன இருக்கிறது?
 

ஆங்கில ஆண்டு போதும் என்று சொல்லிக் கொண்டு, தமிழ் மரபு பற்றி சுபாவுடன் எப்படி எழுதி வருகிறீர் ?  

நான் லிட்டரில்தான் அளப்பேன், மீட்டரில்தான் அளப்பேன், கிலோவில்தான் அளப்பேன் ... என்றால் அது எப்படி தமிழ் மரபிற்கு எதிராகும்?
 

தமிழ் நாட்டரசின் சின்னத்தில் ஏன் இந்துக் கோயில் உள்ளது ???


அது "திராவிட"  கட்டிடக்கலையின் குறியீடு.  தமிழகத்தின் கலைவளத்தின் அறிகுறி.  
தமிழர் என்றால் இந்துக்கள் என்ற குறியீடு அல்ல.  
Srivilliputhur temple is related to Female deity which resembles the importance of Female in society.
Tower of that temple should treated as cultural identity but not religious.


..... தேமொழி

S. Jayabarathan

unread,
May 1, 2018, 9:02:34 AM5/1/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan
தமிழருக்குத் தமிழாண்டுப் பெயர்கள் தேவையில்லை, தமிழாண்டு வேண்டாம், ஆங்கில ஆண்டே போதும் என்பது தமிழ் மரபை இகழ்வதாகும். தமிழ் காட்டுமிராண்டி மொழி, ஆங்கிலேயர் இந்தியாவை விட்டுப் போகக் கூடாது என்று பெரியார் ஊதிய பழைய ஓட்டைச் சங்கொலி மீண்டும் கேட்கிறது !!!

தமிழக ஆட்சிச் சின்னத்தில் இருப்பது தமிழரின் கட்டிடக் கலை, கலாச்சார மரபுச் சின்னமான இந்துக் கோபுரம் !!! இதற்குப் பூதக் கண்ணாடி தேவை யில்லை.  சுபா தமிழகத்தில் ஊர் ஊர்ராய்ச் சென்று இந்து, சமண, புத்த மரபுச் சின்னங்களைக் கண்டெடுக்கிறார். 

சி. ஜெயபாரதன்.  

S. Jayabarathan

unread,
May 1, 2018, 9:54:11 AM5/1/18
to mintamil, vallamai, tamilmantram, Raju Rajendran, kanmani tamil, Asan Buhari, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan
சண்டே, மண்டே போதும்.  ஞாயிறு, திங்கள் வேண்டாம் !!!

சனவரி, பிப்ரவரி போதும்.  சித்திரை, வய்காசி வேண்டாம் !!!

ஆனால் தய் மாசம் மட்டும் வேண்டும்.  பொங்கல் வய்க்க !!!

பெரியாரின் சீடர்கள் திராவிடர்; தமிழர் அல்லர்.

சி. ஜெயபாரதன்

S. Jayabarathan

unread,
May 1, 2018, 11:01:12 AM5/1/18
to mintamil, vallamai, tamilmantram, Raju Rajendran, kanmani tamil, Asan Buhari, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan
பெரியாரின் ரோபாட்டுகளை இயக்குபவர் ஈவேரா.  ரோபாடுகள் ஆங்கிலச் சொல் ஆணைகட்கு மட்டும்தான் கட்டுப்படும்.

மெட்ரிக் ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டு, இந்தி படிக்க வேண்டாம் என்று தடுப்பவர்.  தமிழ் மரபை மதிக்காதவர், இந்தி தமிழை விழுங்கி விடும் என்று ஏன் முதலைக் கண்ணீர் விட வேணும் ???

சி. ஜெயபாரதன்

தேனீ

unread,
May 1, 2018, 11:26:53 AM5/1/18
to மின்தமிழ்

திரு. ஜெயபாரதன் அவர்களே,

 

தாங்களும் தேமொழி அவர்களும் மடலாடுகின்றீர். இதில் தங்கள் இருவரின் கருத்து மட்டுமே பேசப்படுகின்றது.

 

ஆதலால்,

 

#தமிழருக்குத் தமிழாண்டுப் பெயர்கள் தேவையில்லை, தமிழாண்டு வேண்டாம், ஆங்கில ஆண்டே போதும் என்பது தமிழ் மரபை இகழ்வதாகும்.#

 

என்பது தேமொழி அவர்களின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். ஆனால் அது தமிழரின் ஒட்டுமொத்த கருத்து என்பதுபோல் பொதுப்பட எழுதுவது முறையாகாது.

 

தமிழறிஞர் ஒன்று கூடி நீங்கள் வார மாதங்களை உள்ளபடியே வைத்துக் கொள்ளுங்கள். தமிழ் மொழியையோ அல்லது மரபையோ பிரதிபலிக்காத 60 சுழற்சி ஆண்டு பெயர் கொண்ட முறையை மாற்றி திருவள்ளுவர் ஆண்டு என்று பெயரிட்டு தொடர் ஆண்டு முறையாகக் கொள்வோம் என்றுதானே கூறினார். அதனை ஏற்றுக் கொள்வதில் ஏதேனும் சிரமம் உள்ளதா?

 

அதனை ஏற்க மாட்டாது, தாங்கள் விரும்பியபடி 60 ஆண்டு சுழற்சி முறைக்குப் ஏதோ பல பெயர் வைத்து, இதனைப் பின்பற்றலாமா என்று கேள்வி கேட்டு விவாதத்தை வளர்ப்பது எதனால்? இத்தகைய விவாதத்தால் பயன் ஏதும் உண்டா?

 

சித்திரைப் புத்தாண்டு என்று சொல்வதிலும் அதனை ஏன் தமிழ் புத்தாண்டு என்று தமிழையும் உடன் அழைக்கின்றீர்? தமிழ் இல்லாமல் தமிழர் அதனை தமிழ் புத்தாண்டு என்று ஏற்க மாட்டார் என்று அறிந்துதானே ஒரு சாரர் இத்தகைய மடைமாற்றத்தைச் செய்கின்றார்.   


தமிழ் நாடு அல்லாத மற்ற இந்திய மாநிலங்களில் சித்திரை முதல் நாளை 'தமிழ் புத்தாண்டு' என்று கூறுவதை என்றாவது கேட்டிருக்கின்றீர்களா? பிற இந்திய மொழிகளை தாய் மொழியாகக் கொண்டோர் எவரும் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டு என்று அவரவர் தாய் மொழியில் கூறுவது கிடையாது.

 

அப்படியானால் சித்திரை முதல் நாளை “தமிழ் புத்தாண்டு” என்று கூறுவோர் தமிழரை  கேனையன் என்று நினைத்துதானே இத்தகைய பித்தாலாட்டத்தைச் செய்கின்றனர். 


இனி சித்திரை புத்தாண்டு என்றே குறியுங்கள். அதுவே முறையாகும். சித்திரை தமிழ் புத்தாண்டு என்று குறிப்பது தமிழரை மடைமாற்றம் செய்ய மேற்கொண்ட முயற்சியாகும். தமிழ் மரபு அறவாரியம் நடத்தும் மின் தமிழ் மடலாடல் குழுவில் அயலாரின் மரபை விடுத்து தமிழரின் அடையாளத்தை நிலை நிறுத்த முயலுவது எவ்வகையிலும் தவறாகாது.   


To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
May 1, 2018, 11:47:02 AM5/1/18
to mintamil, vallamai, tamilmantram, Thenee MK, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan
எம். கே. தேனீ பெரியவரே,

தேமொழி தை மாதம் துவங்கும்  திருவள்ளுவர் ஆண்டுக்கு அட்டவணை போட்டவர்.  சித்திரை மாதம் துவங்கும் திருவள்ளுவர் ஆண்டைச் சுட்டிக் காட்டியது அடியேன். 

நீங்கள் சரியாதத் தெரியாமல் யாருக்கும் அறிவுரை புகட்டாதீர்.  எழுதுவதைத் தடுக்காதீர். 

<<பித்தலாட்டம்>> என்று அடிக்கடி சொல்லும் பெரியார் போல் பேசாதீர். 

உமது ஊசிக் கொடுக்கை  உறைக்குள் மடக்கி வைத்துக் கொள்வீர்.

சி. ஜெயபாரதன்
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
May 1, 2018, 11:53:56 AM5/1/18
to மின்தமிழ்


On Tuesday, May 1, 2018 at 6:02:34 AM UTC-7, jayabarathans wrote:
தமிழருக்குத் தமிழாண்டுப் பெயர்கள் தேவையில்லை, தமிழாண்டு வேண்டாம், ஆங்கில ஆண்டே போதும் என்பது தமிழ் மரபை இகழ்வதாகும். தமிழ் காட்டுமிராண்டி மொழி, ஆங்கிலேயர் இந்தியாவை விட்டுப் போகக் கூடாது என்று பெரியார் ஊதிய பழைய ஓட்டைச் சங்கொலி மீண்டும் கேட்கிறது !!!

தமிழக ஆட்சிச் சின்னத்தில் இருப்பது தமிழரின் கட்டிடக் கலை, கலாச்சார மரபுச் சின்னமான இந்துக் கோபுரம் !!! இதற்குப் பூதக் கண்ணாடி தேவை யில்லை.  சுபா தமிழகத்தில் ஊர் ஊர்ராய்ச் சென்று இந்து, சமண, புத்த மரபுச் சின்னங்களைக் கண்டெடுக்கிறார். 

 On Tuesday, May 1, 2018 at 6:54:11 AM UTC-7, jayabarathans wrote:
சண்டே, மண்டே போதும்.  ஞாயிறு, திங்கள் வேண்டாம் !!!
சனவரி, பிப்ரவரி போதும்.  சித்திரை, வய்காசி வேண்டாம் !!!
ஆனால் தய் மாசம் மட்டும் வேண்டும்.  பொங்கல் வய்க்க !!!
பெரியாரின் சீடர்கள் திராவிடர்; தமிழர் அல்லர்.


 On Tuesday, May 1, 2018 at 8:01:12 AM UTC-7, jayabarathans wrote:
பெரியாரின் ரோபாட்டுகளை இயக்குபவர் ஈவேரா.  ரோபாடுகள் ஆங்கிலச் சொல் ஆணைகட்கு மட்டும்தான் கட்டுப்படும்.
மெட்ரிக் ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டு, இந்தி படிக்க வேண்டாம் என்று தடுப்பவர்.  தமிழ் மரபை மதிக்காதவர், இந்தி தமிழை விழுங்கி விடும் என்று ஏன் முதலைக் கண்ணீர் விட வேணும் ???

On Tuesday, May 1, 2018 at 8:47:02 AM UTC-7, jayabarathans wrote:


<<பித்தலாட்டம்>> என்று அடிக்கடி சொல்லும் பெரியார் போல் பேசாதீர். 

உமது ஊசிக் கொடுக்கை  உறைக்குள் மடக்கி வைத்துக் கொள்வீர்.

சி. ஜெயபாரதன்


அன்பு ஜெயபாரதன் ஐயா, 
இந்த  இழை சுழற்சியாண்டு நடைமுறைத் தேவைக்கான காரணத்தை முன்வைப்பதைத் தவிர்த்து, தந்தை பெரியார் வசைபாடும் இழையாக மாற்றப்பட்டுவிட்டது.

..... தேமொழி 
 
 

S. Jayabarathan

unread,
May 1, 2018, 10:05:04 PM5/1/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, Aravindan Neelakandan, Kalairajan Krishnan, Anna Kannan


நன்றி திருமிகு ஜெயஶ்ரீ சாரநாதன், தமிழ்ஹிந்து.காம்

சி. ஜெயபாரதன்

--

தேமொழி

unread,
May 1, 2018, 10:23:50 PM5/1/18
to மின்தமிழ்
நன்றி "வரலாறுடாட்காம்"  ஆசிரியர் குழு. 

எதுதான் தமிழ்ப்புத்தாண்டு? 
ஆசிரியர் குழு
[...]

சோதிடத்தில் மட்டுமே மேட ராசியும் சித்திரையும் இணைத்துக் கூறப்படுகின்றன. எந்தவொரு சங்க இலக்கியத்திலும் அத்தகைய இணைப்பு இல்லை. தமிழ் ஹிந்து தளத்தில் வெளியாகி இருக்கும் 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 1' என்னும் கட்டுரையின் இறுதியிலும் இதற்கு ஒரு விளக்கம் தரப்பட்டுள்ளது. 

'மாதம் என்னும் சொல்லே, மதி என்னும் சொல்லிலிருந்துதான் உண்டாயிற்று. எந்த நட்சத்திரத்தில் மதி, முழு மதியாகிறதோ, அந்த நட்சத்திரத்தின் பெயரில்தான் சந்திர மாதங்கள் சொல்லப்பட்டன. இந்த முறைக்கு சாந்திரமானம் (Lunar Calender) என்று பெயர். இந்தப் பெயர்கள் நாளடைவில் சூரிய மாதங்களுக்கும் சேர்த்து, தற்காலத்தில், சூரியமாதப் பெயர்களாகி விட்டன.' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 1'.

இது தவறு. இக்கட்டுரையை வாசிக்க நேர்ந்த 8-ஜனவரி-2012 அன்று பௌர்ணமி இருந்தது. மாதம் மார்கழி. இக்கட்டுரையின்படி பார்த்தால் அன்று மார்கழி என்று தமிழில் சொல்லப்படும் மிருகசீரிஷ நட்சத்திரம்தான் இருக்கவேண்டும். ஆனால் அன்று இருந்ததோ அதிகாலை 5:45 வரை திருவாதிரை நட்சத்திரமும், அதன் பின்னர் புனர்பூசமும். அதற்கு அடுத்த நாள் 9-ஜனவரி-2012 அன்று பௌர்ணமி பகல் 13:39 வரை இருக்க, புனர்பூசம் காலை 6:20 வரையும் அதன் பின்னர் பூசம் நட்சத்திரமும் இருந்தன. 
பார்க்க: http://www.tamildailycalendar.com/tamil_monthly_calendar.php?month=01&year=2012&Submit=Submit. 

'மார்கழி, திருவாதிரைப் பௌர்ணமியில் ஆரம்பிக்கும் இந்த நோன்பு தொடர்பாக' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 2'.

அடுத்த கட்டுரையிலேயே மார்கழிப் பௌர்ணமி ஏன் மிருகசீரிஷத்தில் வராமல் திருவாதிரையில் வருகிறது?

'12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும்' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.
'வியாழன் கிரகத்தின் 60 வருட சுழற்சியின் பெயர்கள்'' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 2'.


இரண்டு கட்டுரைகளுக்கும் இடையே ஏன் இத்தனை முரண்பாடுகள்? 

'சூரியன் சிம்ம ராசி ஏகினவுடன், பொதியில் முனிவனான அகத்தியன் (Canopus) சூரிய உதயத்திற்குமுன் எழும்போது (Heliacal rising), சைய மலையில் மழை பொழியும், என்கிறது பரிபாடல்- 11. இது மேற்குத் தொடர் மலை. இன்று அம்மலை நம் வசம் இல்லை. அங்கு மழை பெய்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் இல்லை. மூவேந்தர் ஆட்சி அஸ்தமித்த உடனேயே தமிழ் நிலமும் மாறிவிட்டது, மக்கள் வாழ்க்கை முறையும் மாறிவிட்டது. இவற்றைக் கருத்தில் கொண்டு இடைக் காட்டு சித்தர் போன்றவர்கள், சூரிய மாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, 60 வருடப் பெயர்களையும் சூரிய வருடங்களுக்குக் கொடுத்திருப்பர்.' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 2'.

பரிபாடல் 11ன் உரையைப் படித்த கட்டுரையாளர் பார்த்த நிலப்படத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையும் அதிலிருந்து உருவாகும் வைகை நதியும் தமிழ்நாட்டில் இல்லை போலிருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பொழிந்ததால் வைகையில் வெள்ளம் பெருகிக் கரையை உடைத்தது என்பதுதான் பரிபாடல் 11ம் பாடலின் 1 முதல் 15 வரையிலான அடிகள் உணர்த்தும் செய்தி. மூவேந்தர் ஆட்சி முடிந்த பிறகு வைகைக்கு நீர் எங்கிருந்து வருகிறது? அகத்தியன் சூரிய உதயத்திற்கு முன் எழுவதெல்லாம் இப்பாடலில் இல்லவே இல்லை. Heliacal rising என்பதற்கு Dictionary.com தரும் பொருள்: 'the rising of a celestial object at approximately the same time as the rising of the sun' என்பது. 'அகத்தியன் பெயர்கொண்ட விண்மீன் தன் உயர்ந்த இடத்தைக் கடந்து மிதுனத்தைப் பொருந்தியது' என்பதுதான் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறையின் முதற்பேராசிரியராகவும் பின்னர் துறைத்தலைவராகவும் திகழ்ந்த திரு. இரா. சாரங்கபாணி அவர்கள் எழுதிய உரை. 'பொதியில் முனிவன் புரைவரைக் கீறி மிதுனம் அடைய' என்ற மூலபாடமும் இக்கருத்துடன் பொருந்தி வருகிறது. பல்வேறு பெயர்களையும் மேற்கோள்களையும் கட்டுரை முழுவதும் தந்தால் மட்டும் போதாது. அவற்றுக்குள்ள தொடர்பு முறையாக விளக்கப்படவேண்டும். அவ்விளக்கம் படிப்போருக்குச் சிந்தனைத் தொடர்ச்சியைத் தரவேண்டும்.

'பரிபாடல் 11-இல் கார் காலத்தில் வரும் முதல் மழை, சரியான சமயத்தில்தான் வந்துள்ளதா என்று சொல்லிவிட்டுத்தான், புலவர், அந்த மார்கழி மாதம் பௌர்ணமியில் துவங்கும் பாவை நோன்பு பற்றி விவரிக்கின்றார்.' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 2'.

இது பரிபாடல் 11ம் பாடலின் தவறான புரிதல் அல்லது தற்குறிப்பேற்றல். 'சைய மலையில் மழை பொழிந்ததால் வைகையில் வெள்ளம் பெருகி அதன் கரையைத் தாக்கி அழித்தது' என்பதுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மழை சரியான சமயத்தில் வந்ததா, தவறான நேரத்தில் வந்ததா என்பதெல்லாம் கட்டுரையாளரின் தற்குறிப்பேற்றம். இந்தப் பாடலின் 77ம் அடியில்தான் மார்கழிப் பௌர்ணமி திருவாதிரையில் வந்ததாகக் கூறப்படுகிறது.

'மார்கழி விடியலுக்குமுன், காற்று மண்டலத்தில் மக்கள் வெளியில் செல்வதால் உண்டாகும் சலசலப்பும், சில்லிடும் ஆற்று நீரில் குளிப்பதால் ஆற்று நீரில் ஏற்படும் சலனங்களும், மணலில் பாவைகள் செய்து உற்சாகக் கூக்குரலிடும் சிறுமியர் எழுப்பும் சப்தமும், ஆற்றங்கரையில், ஹோமத் தீ வளர்த்து உண்டாக்கும் வெம்மையும், தெய்வம் தொழும் போது எழுப்பும் ஒலி அலைகளும், என்றைக்கெல்லாம் அவ்வாறு செய்யபட்டனவோ, அன்றிலிருந்து, 195 – ஆம் நாள் மழை பெய்வதை உறுதி செய்யும் என்பது சோதிட விதி. இது தவறுவதில்லை.'
'காலம் சுழன்றாலும், இந்த மார்கழி குறித்த – மழை வரச் செய்யக் கூடிய – விடியலுக்குமுன் செய்ய வேண்டிய சலசலப்புகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.'
'தற்காலத்தில், ஐயப்ப பக்தர்கள் அந்த உத்தம நன்மையைச் செய்கிறார்கள். விடியலுக்கு முன், அவர்கள் கோவிலுக்குச் செல்லுதலும், பஜனை பாடுதலும், முற்காலத்தில் பாவை நோன்பின் போது சுற்றுப்புற சூழலில் உண்டாக்கப்பட்ட சலசலப்பிற்கு ஒப்பானது.' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 2'.


அப்படியானால் சில பத்தாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் மழை பொய்த்துப் பஞ்சம் ஏற்பட்டபோது சோதிடவிதி தவறியது எதனால்? அப்பஞ்சம் ஏற்பட்ட ஆண்டுகளில் இத்தகைய சலசலப்புகள் நிகழவில்லையா? சிரபுஞ்சியில் இச்சலசலப்புகள் அதிக அளவில் நிகழ்வதற்கும் கவுகாத்தியில் குறைவாக நிகழ்வதற்கும் சான்றுகள் உள்ளனவா? அல்லது இச்சோதிடவிதி மூவேந்தர் ஆட்சிக்குப் பிந்தைய தமிழ்நாட்டுக்கு மட்டும் எழுதப்பட்டதா?

'வருடை என்னும் ஆட்டுக்கு நம் முன்னோர் எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதற்கு 'வான வரம்பன்' என்று பெயர்பெற்ற, ஆடு கோட்பாட்டுச் சேரலாதனே சாட்சி.'
'கோட்படுதல் என்றால், பிடித்தல் அல்லது கட்டுதல் என்று பொருள். ஆட்டைப் பிடித்து வந்தமையால் இந்த அரசனுக்கு இப்படி ஒரு பட்டப் பெயர்.'
'இமயத்தை எட்டிய இவன் முன்னோன் 'இமய வரம்பன்' என்று பெயர் பெற்றான். இவன் சென்றது தண்டகாரண்யம் என்றாலும், அங்கு சென்றதன் காரணமாக "வான வரம்பன்" என்று பெயர் பெற்றான் என்று பதிகம் கூறுவதால், அந்த வனத்தைக் கொண்டுள்ள விந்திய மலைச் சிகரத்தையே எட்டி உள்ளான் என்று தெரிகிறது. அங்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன என்று ஆராய்ந்தால்- அவன் போரிடச் செல்லவில்லை. மலைச் சிகரங்களில் வாழும், வருடை என்னும் மலையாட்டைப் பிடித்துக் கொண்டு வரவேதான் அங்கு சென்றிருக்கிறான் என்று தெரிகிறது. எந்த அளவு வருடை ஆட்டுக்கு முக்கியத்துவம் இருந்திருந்தால், சேர அரசன், தானே சென்று அதைப் பிடித்து வந்திருப்பான்? அதன் காரணமாக பட்டப் பெயரையும் பெற்றிருப்பான்?' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 1'.


கோயிலூர் மடாலயத்தின் மூலமாக முனைவர் தமிழண்ணல் அவர்களும் முனைவர் சுப. அண்ணாமலை அவர்களும் பதிப்பித்த முனைவர் அ.மா. பரிமணம் அவர்கள் எழுதிய பதிற்றுப்பத்து உரையில், 'தண்டகாரண்யம் என்னும் நிலப்பகுதி ஆரிய நாட்டிலுள்ள ஒரு நாடு என்று பழைய உரையாசிரியர் குறிப்பர். இது, முன்னாள் பம்பாய் (மும்பை) மாகாணப் பகுதியில் இருந்தது என்று ஆய்வாளர் சுட்டுவர். பதிகத்தில் இடம்பெறும் "தண்டகாரனியத்துக் கோட்பட்ட வருடை" என்பது கொண்டு, "இச்சேரன் ஆடுகளைக் கவர்ந்து வந்தமையால், ஆடுகோட்பாட்டுச் சேரன் எனப்பட்டான்" என்று சிலர் விளக்குவர். "ஆடு" என்னும் சொல் அக்காலத்தில் வெற்றியைக் குறிக்கும் சொல்லாக விளங்கியதாலும், பண்டு "ஆடு" யாடு என்றே குறிப்பிடப்பட்டு வந்துள்ளமையாலும் "சேரன் போரில் வெற்றி கொள்வதனையே குறிக்கோளாக்க் கொண்டு செயல்பட்டவன்" என்னும் கருத்தில் இவ்வாறு கூறப்பட்டான் என்னும் ஆய்வாளர் கருத்தே ஏற்புடையதாகும்' என்று கூறியுள்ளார். ஆறாம் பத்தின் பதிகம் தவிரப் பிற பாடல்களில் இந்த 'ஆடு' சுட்டப்படாததால், மூலபாடத்தைச் சரிபார்த்தாலும் இக்கருத்தே பொருந்தி வருகிறது. மதுரைத் தமிழ்ப் பேரகராதியும் அறிஞர் நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதியும் 'ஆடு' என்பதற்கு ஆடுதல், விலங்கு என்பன தவிர, கூர்மை, வெற்றி என்னும் பொருட்களையும் தருகின்றன. எனவே, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தண்டகாரணியத்துக்குப் போரிடத்தான் சென்றான் என்பதும் தன் கொல்லைப்புறத்தில் கட்டிவைத்துக் கொள்வதற்காகத் தானே சென்று வருடையைக் கொண்டுவரவில்லை என்பதும் தெளிவாகிறது. வெற்றி பெற்றவர்கள் கவர்ந்து வரும் பெருமையைப் பெற்றதால் ஆடு முக்கியத்துவம் பெறுகிறது; அதனால் மேடராசியே தலையாயது என்று சொன்னால், ஆநிரை கவர்தலுக்கு இதைவிடப் பல நேரடிச் சான்றுகள் உள்ளன. அவற்றை முன்வைத்து, இடப ராசிதான் முதல் ராசி என்றும் வைகாசியில்தான் தமிழ்ப் புத்தாண்டு என்றும் சொல்லலாமா? மற்றபடி, 'நம் தமிழ் முன்னோருக்கு, இமயமும், பொதியமும் நினைத்தாலே இனிக்கும் இடங்கள்' என்பனவெல்லாம் அனுமானங்களே அன்றி வேறன்று.

சித்திரையைப் புத்தாண்டாக நியாயப்படுத்துபவர்கள் அனைவரின் கட்டுரைகளிலும் இவைபோல் வலிந்து இழுத்து வளைத்து நிறுவ முயலும் தன்மையே விரவிக் கிடக்கிறது. எனவே, சித்திரைதான் தமிழ்ப்புத்தாண்டு என்ற முடிவை நம்மால் ஏற்க முடியவில்லை. இது போகக் கல்வெட்டு ஆதாரம் இருப்பதாகவும் தமிழ் ஹிந்து தளத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'பத்தாம் நூற்றாண்டில் பிராமண, சத்திரிய, விஸ்வகர்மா மற்றும் சூத்திர வர்ணத்தைச் சார்ந்த 98 ஜாதியினர் சித்திரையில் புத்தாண்டு கொண்டாடியதாகக் கல்வெட்டு உள்ளதே' - பால கௌதமன் - 'திரிபே வரலாறாக'.

எந்தக் கோயிலின் எந்தப் பகுதியில் உள்ள கல்வெட்டு இதைக் கூறுகிறது என்று தெரிவிப்பதுடன் கல்வெட்டின் முழுப்பாடத்தையும் வெளியிட்டால் நன்றாகும்.

நாம் ஆராய்ந்தவரை கீழ்க்கண்ட தரவுகள் நமக்குப் புலப்படுகின்றன.

1. சங்க காலத்தில் தமிழன் புத்தாண்டு கொண்டாடியதற்குச் சான்றுகள் இல்லை.
2. இன்று வழக்கிலிருக்கும் 60 ஆண்டுகளின் பெயர்கள் தமிழில் இல்லை.
3. சங்க இலக்கியங்களில் இந்த அறுபதில் எந்த ஆண்டின் பெயரும் தமிழ்ப்படுத்தப்பட்டோ அப்படியேவோ இடம்பெறவில்லை.
4. சிலப்பதிகாரத்தில்தான் முதன்முதலில் சித்திரை என்ற பெயரே வருகிறது. அதுவும் புத்தாண்டு குறித்த தரவுடன் அன்று.

இந்தத் தரவுகளின் அடிப்படையில் 'சித்திரையில் புத்தாண்டு' என்பது இடையில் வந்த வழக்கமேயன்றிப் பழங்காலத் தமிழர்களுடையதாக இருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது. தமிழ்மண்ணில் வடபுலத்தவர், இசுலாமியர், கிறித்தவர், நாயக்கர், மராத்தியர், ஆங்கிலேயர் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான அயலகச் சிந்தனைத் தாக்கங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 

பி.டி.சீனிவாச ஐயங்காரும் தமது "History of the Tamils from the earliest times to 600 AD" என்னும் நூலில் இதே கருத்தைப் பின்வருமாறு கூறுகிறார்.

'வேத வேள்விகள், இதிகாச புராணச் செய்திகள் எல்லாம் மிக மிகச் சிறு அளவே சங்க நூல்களில் கூறப்படுகின்றன. அவற்றோடு வானியல் அறிவும் சோதிட மூடநம்பிக்கைகளும்கூட மெதுவாகத் தென்னிந்தியாவிற்குப் பரவின. திங்கள், ஞாயிறு, அவை விண்ணில் செல்லும் பாதையை 27 உடுக்களோடு இணைத்துக் கூறுதல் ஆகியவை மட்டுமே வேதங்கள் கூறுவது. கோள்கள் தன்மையும் வான்வெளியில் அவற்றின் பாதைகளும் பற்றிய அறிவு வேதங்களிலோ வேதாந்தங்களிலோ இல்லை. அவை பற்றிய அறிவும் அவற்றோடு பிணைந்த சோதிடக் கருத்துக்களும் காந்தாரம், சிந்துப் பகுதிகளில் யவன (இந்தோ கிரேக்கர்) அரசுகள் அமைந்த காலத்தில் அவர்களிடம் இருந்து கி.மு. 200 – கி.பி. 400 காலகட்டத்தில் வட இந்தியாவில் பரவின. பின்னர் கி.பி. 5ம் நூற்றாண்டில் தென் இந்தியாவிற்கும் பரவினதாகத் தோன்றுகிறது.' – பக். 215, 'தமிழர் வரலாறு – மூலம் : பி.டி.சீனிவாச ஐயங்கார் – தமிழாக்கம் : பி.இராமநாதன்'.

இவைபோன்ற சிந்தனை மாற்றங்களுள் ஒன்றுதான் சங்க இலக்கியத்தில் கொண்டாடப்படாத புத்தாண்டு பின்னாளில் சித்திரையில் கொண்டாடப்பட்டதும். ஆனால், நினைவு தெரிந்த நாள்முதலாய்ப் புத்தாண்டு கொண்டாடிப் பழகிவிட்ட இன்றைய தலைமுறைத் தமிழர்கள் ஒருவேளை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட விரும்பினால் எப்போது கொண்டாடுவது பொருத்தம்?

சிந்தனைக் கலப்பு நிகழ்வதற்கு முன்னர் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சங்க இலக்கியங்களில் எந்த மாதம் சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது?

"தைஇத் திங்கள் தண்கயம் படியும்" - நற்றிணை (80 மருதம் - பூதன்தேவனார்)

"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" - குறுந்தொகை (196. மருதம் - தோழி கூற்று)

"நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண்கயம் போலப் பலர்படிந்து" - ஐங்குறுநூறு (84, 9. புலவி விராய பத்து)

"வையெயிற் றவர்நாப்பண் வகையணிப் பொலிந்து நீ தையினீ ராடிய தவந்தலைப் படுவயோ" - கலித்தொகை (59, தளை நெகிழ்... எனத்தொடங்கும் பாடல்)


இன்று வாசிக்கக் கிடைக்கும் பழந்தமிழர்தம் இலக்கியங்களில் தமிழ் அறிஞர்களால் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நற்றிணையிலும் குறுந்தொகையிலும் ஐங்குறுநூற்றிலும் தை மாதத்தை மட்டுமே சிறப்பித்திருக்கிறார்கள்.

தைத்திங்கள் சங்க இலக்கியங்களில் இத்தனை இடங்களில் இடம்பெற்றிருக்க, சித்திரை முதன்முதலில் எங்கே வருகிறது என்று தெரியுமா? சிலம்பில் இந்திர விழவூரெடுத்த காதையில்தான். ஆகவே, தையில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுவதே பொருத்தம் என்று உரைத்த தமிழ்க்கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியபிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பேராசிரியர் கா.நமச்சிவாயனார், தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச்சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், பி.டி. இராஜன், ஆற்காடு இராமசாமி முதலியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகிய அறிஞர்களின் முடிவு ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதாக உள்ளது.

இலக்கியங்களில் சிறப்பிக்கப்பட்டதால் மட்டுமே புத்தாண்டு என ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்று கேட்பவர்கள் கல்வெட்டுச் சான்றையும் பார்க்கவேண்டும். சித்திரையில்தான் புத்தாண்டு என்பதை வலியுறுத்தும் தமிழ் ஹிந்து தளம் உட்படப் பல்வேறு இணைய தளங்கள் சான்றாகச் சுட்டும் ஆய்வாளர் திரு. எஸ். இராமச்சந்திரன் அவர்களின் கூற்றான 'புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்)'என்ற கருதுகோளின் அடிப்படையில் பார்த்தாலும், சங்ககாலத்தில் தை முதல்நாள் உத்தராயனத் தொடக்கமாகக் குறிப்பிடப்படாவிட்டாலும், பிற்காலச் சோழர் காலத்தில் தை முதல்நாள் அவ்வாறு கருதப்பட்டதற்குத் திருவலஞ்சுழிக் கல்வெட்டுகள் (முதலாம் இராஜராஜரின் 14ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு) கட்டியங் கூறுகின்றது என்று திரு. எஸ். இராமச்சந்திரனே ஒப்புக்கொள்கிறார். எனவே, உத்தராயனத் தொடக்கத்தை அடிப்படையாகக் கொள்ள விரும்புபவர்களும் தை மாதத்தை ஆண்டுத் தொடக்கமாகக் கொள்ளலாம்.

அன்புடன்
ஆசிரியர் குழு



..............................................................

Thenee MK

unread,
May 1, 2018, 10:48:25 PM5/1/18
to mintamil
பொய்யை பொய் என்று சொல்வது உண்மையல்லவா. அதைப் போல பித்தலாட்டத்தை அறிந்து அது பித்தலாட்டம் என்று சொல்வதில் தப்பில்லை.

இதனை தாங்கள் ஏற்க மறுத்தால் சித்திரை தமிழ் புத்தாண்டு என்று ஏன் கூற வேண்டுமென்ற விளக்கத்தை முன் வைக்க வேண்டும். அவ்வாறே பிற இந்திய மாநிலங்களிலும் தமிழை தாய் மொழியாகக் கொண்டிராதவரிடம் சித்திரை தமிழ் புத்தாண்டு என்று கூறப்படுகின்றதாவென்பதை தரவுடன் முன் வைத்தால் எமது குத்தலான ஊசியை மடக்கிக் கொள்வேன்.

இங்கே மடலாடுவது பகைமையை வளர்த்துக் கொள்வதற்காக அல்ல மாறாக அறிவுத் தெளிவு பெறுவதற்காக மட்டுமே என்று புரிந்து கொண்டால் சரி.


 

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/SGrmV4CV8EE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
May 1, 2018, 11:56:17 PM5/1/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan
////இந்தத் தரவுகளின் அடிப்படையில் 'சித்திரையில் புத்தாண்டு' என்பது இடையில் வந்த வழக்கமேயன்றிப் பழங்காலத் தமிழர்களுடையதாக இருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது. தமிழ்மண்ணில் வடபுலத்தவர், இசுலாமியர், கிறித்தவர், நாயக்கர், மராத்தியர், ஆங்கிலேயர் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான அயலகச் சிந்தனைத் தாக்கங்கள் நிகழ்ந்திருக்கின்றன ////

+++++++++++++++++
சித்திரை முதல் நாள் துவங்கும் 60 ஆண்டு மீள்சுழற்சித் தமிழாண்டுக்குப் பெயர்கள் இடுவதற்கு
தமிழர் வரலாற்று நினைவாக முக்கிய நிகழ்ச்சி / மேதைகள் பெயர்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன். 
 
தற்காலத் தமிழர், பிற்காலத் தமிழர் 60 ஆண்டு மீள்சுழற்சிக் காலத்தைக் கடக்கும் போது தமிழரது / தமிழ்நாட்டின் வரலாற்று நிகழ்ச்சிகள் அவருக்கு ஒருமுறை நினைவூட்டப் படுகின்றன.
 
இப்பெயர்கள் அட்டவணை ஒர் ஆலோசனைதான்.  இவற்றில்  புதிதாய்ச் சேர்க்கலாம் , நீக்கலாம், இவற்றை  மாற்றலாம்; விருத்தி செய்யலாம். சீர்ப்படுத்தலாம், செப்பணிடலாம், 
நிராகரிக்கலாம். தேவையில்லை என்று குப்பையில் வீசி விடலாம்.
 
தமிழக நாட்காட்டிகள்,  60 ஆண்டு மீள்சுழற்சி நிரலில் [தமிழ்ப் பஞ்சாங்க முறையில்] அல்லது நீடித்த ஒருபோக்கு முறையில் திருவள்ளுவர் ஆண்டு போல் சித்திரையில் துவங்கி அல்லது ஆங்கிலக் கிறித்துவ ஆண்டு போல் தமிழர் விருப்பப்படி இருக்கலாம்.    
 

இந்த தமிழர் அறுபதாண்டு
​ மீள்சுற்று​
நாட்காட்டி,  தமிழருள் ஒருமைப்பாட்டை நிலைநாட்டும். 
யூகித்த திருவள்ளுவர் ஆண்டின் நீடிப்பு சித்திரை முதல் தேதி ஆரம்பம் என்று பெரும்பான்மைத் தமிழர் ஏற்றுக் கொண்டிருந்தால் திமுக / அதிமுக மாற்றி மாற்றி எறிந்து, பந்தாடாமல் ஒரே திருவள்ளுவர் ஆண்டு நீடித்து நிலையாய் இருந்திருக்கலாம்.  60 ஆண்டுகள், பெயர்கள் தேவையின்றி எளியதாக்கி இருக்கலாம்.

சி.ஜெயபாரதன்

+++++++++++++++++

S. Jayabarathan

unread,
May 2, 2018, 12:08:10 AM5/2/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm
////இங்கே மடலாடுவது பகைமையை வளர்த்துக் கொள்வதற்காக அல்ல மாறாக அறிவுத் தெளிவு பெறுவதற்காக மட்டுமே என்று புரிந்து கொண்டால் சரி.  ////

அப்படியா ?  அதற்கு முதலில் நாகரீகமாக, கண்ணியமாக வலையில் எழுதக் கற்றுக் கொள்வீர்.

சி. ஜெயபாரதன் 


தேமொழி

unread,
May 2, 2018, 12:18:35 AM5/2/18
to mint...@googlegroups.com


On Tuesday, May 1, 2018 at 8:56:17 PM UTC-7, jayabarathans wrote:
////இந்தத் தரவுகளின் அடிப்படையில் 'சித்திரையில் புத்தாண்டு' என்பது இடையில் வந்த வழக்கமேயன்றிப் பழங்காலத் தமிழர்களுடையதாக இருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது. தமிழ்மண்ணில் வடபுலத்தவர், இசுலாமியர், கிறித்தவர், நாயக்கர், மராத்தியர், ஆங்கிலேயர் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான அயலகச் சிந்தனைத் தாக்கங்கள் நிகழ்ந்திருக்கின்றன ////

+++++++++++++++++
சித்திரை முதல் நாள் துவங்கும் 60 ஆண்டு மீள்சுழற்சித் தமிழாண்டுக்குப் பெயர்கள் இடுவதற்கு
தமிழர் வரலாற்று நினைவாக முக்கிய நிகழ்ச்சி / மேதைகள் பெயர்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன். 
 
தற்காலத் தமிழர், பிற்காலத் தமிழர் 60 ஆண்டு மீள்சுழற்சிக் காலத்தைக் கடக்கும் போது தமிழரது / தமிழ்நாட்டின் வரலாற்று நிகழ்ச்சிகள் அவருக்கு ஒருமுறை நினைவூட்டப் படுகின்றன.



ஐயா, உங்கள் தமிழார்வம் மிகப் பாராட்டத்தக்கது.  

ஆனால் நீங்கள் இப்படி மிக வெள்ளந்தியாக காலத்திற்கேற்ப  மக்களை அறிந்து செயல்படுவதை மறக்கிறீர்கள் என்பது வருத்தத்திற்குரியது. 

நீங்கள் அளித்துள்ள  ஆண்டுகளைத் தமிழர் ஏற்றுக் கொண்டாலும் கொள்வர். அதைப்  பிறகு பார்ப்போம்.

சார்வரி க்குப் பதில்   ஜி.யூ. போப்ஆண்டு - Sarvari 2020–2021
சுபகிருது க்குப் பதில்    வீரமாமுனிஆண்டு - Subakrith 2022–2023
சோபகிருது க்குப் பதில்   கால்டுவெல்ஆண்டு - Sobakrith 2023–2024

என்று குறித்துள்ளீர்களே  அதன் அடிப்படையில் இந்து சமயத்தினர் நீங்கள் கூறும்  இம்முறையை  ஏற்றுக்கொண்டு அடுத்து வரும் (மேலே குறிப்பிட்ட ஆண்டுகளில்)  சித்திரை புத்தாண்டுக்கு  நிகழும் வீரமாமுனிவர் ஆண்டு சித்திரை மாதம் என்று "பஞ்சாங்கம்" எழுதி கோயிலில் வாசிக்க முன்வருவார்கள்  என்று உண்மையிலேயே நம்புகிறீர்களா?

சிலதமிழர் ஏற்றுக் கொண்டு திருமண அழைப்பிதழில் கூட போடலாம்... ஆனால் ...இந்துக்களின்  பஞ்சாங்கம் ???!!!!   வாய்ப்புண்டா?

நேற்றே இந்தக் கேள்வியை எழுப்பினேன்...
///அவர்களிடம்தான் சொல்லிப் பாருங்களேன்... நமக்குத் தமிழ் முக்கியம் இனி இந்தத் தமிழ் ஆண்டுகளில் ஜாதகம் எழுதுங்கள் என்று ... நடக்குமா?///  என்று. 

இந்த இடத்தில் உங்கள் கருத்து சென்று சேர்ந்தால் உங்கள் முயற்சிக்கு வெற்றிதான். 

..... தேமொழி




 
 
இப்பெயர்கள் அட்டவணை ஒர் ஆலோசனைதான்.  இவற்றில்  புதிதாய்ச் சேர்க்கலாம் , நீக்கலாம், இவற்றை  மாற்றலாம்; விருத்தி செய்யலாம். சீர்ப்படுத்தலாம், செப்பணிடலாம், 
நிராகரிக்கலாம். தேவையில்லை என்று குப்பையில் வீசி விடலாம்.டி

Thenee MK

unread,
May 2, 2018, 1:10:08 AM5/2/18
to mintamil
நாகரீகமாக கண்ணியமாக எழுதுவதால்தான் படிக்க முடிகின்றது. இல்லையேல். மறுமொழி எப்படி வரும்?

உண்மையை மறைத்து பொய்மையைப் பேசுவதும் நாகரீகமாகாது, கண்ணியமும் ஆகாது. அதனால்தான் உண்மை எப்பொழுதும் உரைக்கின்றது.

  

Thenee MK

unread,
May 2, 2018, 1:12:39 AM5/2/18
to mintamil
உறைக்கின்றது என்று திருத்தி வாசிக்க.  

தேனீ

unread,
May 2, 2018, 1:30:39 AM5/2/18
to மின்தமிழ்
தமிழறிஞர் கூறிய திருவள்ளுவர் ஆண்டு வேறு. தாங்கள் குறிக்கும் ஆண்டு முறை வேறு. அதில் திருவள்ளுவர் பெயரையும் சேர்த்துக் கொண்டால் பிரச்சனை வராது என்பது போல மேலும் பிரச்சனையை ஏற்படுத்துகின்றீர். இது நமக்குத் தேவையா?  

S. Jayabarathan

unread,
May 2, 2018, 9:55:56 AM5/2/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Raju Rajendran, Asan Buhari, Anne Josephine, Oru Arizonan, kanmani tamil, Anna Kannan, veeramani k, thantha...@googlegroups.com, iraamaki, C.R. Selvakumar, shylaja, coral shree, தேமொழி

///இந்து சமயத்தினர் நீங்கள் கூறும்  இம்முறையை  ஏற்றுக்கொண்டு அடுத்து வரும் (மேலே குறிப்பிட்ட ஆண்டுகளில்)  சித்திரை புத்தாண்டுக்கு  நிகழும் வீரமாமுனிவர் ஆண்டு சித்திரை மாதம் என்று"பஞ்சாங்கம்" எழுதி கோயிலில் வாசிக்க முன்வருவார்கள்  என்று உண்மையிலேயே நம்புகிறீர்களா?

சிலதமிழர் ஏற்றுகக் கொண்டு திருமண அழைப்பிழ்தழில் கூட போடலாம்... ஆனால் ...இந்துக்களின்  பஞ்சாங்கம் ???!!!!   வாய்ப்புண்டா?

நேற்றே இந்தக் கேள்வியை எழுப்பினேன்...
///அவர்களிடம்தான் சொல்லிப் பாருங்களேன்... நமக்குத் தமிழ் முக்கியம் இனி இந்தத் தமிழ் ஆண்டுகளில் ஜாதகம் எழுதுங்கள் என்று ... நடக்குமா?///  என்று. 

இந்த இடத்தில் உங்கள் கருத்து சென்று சேர்ந்தால் உங்கள் முயற்சிக்கு வெற்றிதான். ////


++++++++++++

தேமொழி,


தமிழ்க்கடலில் நான் ஒரு கல்லைப் போடுகிறேன்.  அலை வேகத்தை அமுக்கி அது ஓர் சிற்றலை உண்டாக்குவதைக் காணாமல் போகலாம். அது எழுப்பும் ஓசை காதில் கேட்காமல் போகலாம்.  

ஆனால் குறள் என்ன சொல்கிறது ?

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.

வினைத் திட்பம் என்பது ஒருவன்  மனத்திட்பம்
மற்றவை எல்லாம் பிற.

எனது குறிக்கோள் :

தமிழரிடையே ஒருமைபாட்டை உருவாக்குவது.  

தமிழர் அறுபதாண்டு அணி அட்டவணை  ஒருமைப்பாட்டை உறுதியாக உண்டாக்கும். பழைய வடமொழிப் பெயர்க்கு இணையாக புதிய தமிழர் பெயர்கள் உள்ளதால், முதலில் ஏற்காத சிலர் பழைய பெயரைச் சொல்வார்.  ஏற்கும் பலர் புதிய பெயரை உச்சரிப்பார்.  பத்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றங்கள் நிலைபெறும். எதிர்ப்புகள் தளரும்.

சித்திரை முதல் தேதி திருவள்ளுவர் ஆண்டும் துவங்கி நிலைபெறும்.  தமிழர் அறுபதாண்டுத் தமிழாண்டும் எப்போதும் போல் சித்திரை முதல் தேதி, ஆண்டு தோறும் கோயில்களில் வாசிக்கப்படும்.  

ஒளவை ஆண்டு, வள்ளுவர் ஆண்டு, தொல்காப்பியர் ஆண்டு, ஆண்டாள் ஆண்டு, கண்ணகி ஆண்டு, மணிமேகலை ஆண்டு, கம்பர் ஆண்டு,  அப்பர் ஆண்டு, போப் ஆண்டு, கால்டுவெல் ஆண்டு,  காந்தியார் ஆண்டு, காமராசர் ஆண்டு, பெரியார் ஆண்டு, அண்ணாதுரை ஆண்டு, அப்துல்கலாம் ஆண்டு, மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளில் சித்திரை முதல் தேதி அன்று கொட்டி முழங்கும் என்று நினைக்கும் போது நமக்கு எல்லாம் புல்லரிக்க வில்லையா ?

சித்திரை முதல் துவங்கும் மீள்சுற்றுத் தமிழர் அறுபதாண்டு அணி அட்டவணை [மூலக அணி அட்டவணை போல் (Periodic Table of Chemical Elements)] பலர் அறிய அறிக்கப்பட வேண்டும்.

அதுபோல் சித்திரை முதல் துவங்கும் நீடித்த திருவள்ளுவர் ஆண்டும் தமிழ் நாட்காட்டியில் அச்சிடப் பட வேண்டும்.

சி. ஜெயபாரதன்.

++++++++++

2018-05-02 0:18 GMT-04:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Tuesday, May 1, 2018 at 8:56:17 PM UTC-7, jayabarathans wrote:
////இந்தத் தரவுகளின் அடிப்படையில் 'சித்திரையில் புத்தாண்டு' என்பது இடையில் வந்த வழக்கமேயன்றிப் பழங்காலத் தமிழர்களுடையதாக இருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது. தமிழ்மண்ணில் வடபுலத்தவர், இசுலாமியர், கிறித்தவர், நாயக்கர், மராத்தியர், ஆங்கிலேயர் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான அயலகச் சிந்தனைத் தாக்கங்கள் நிகழ்ந்திருக்கின்றன ////

+++++++++++++++++
சித்திரை முதல் நாள் துவங்கும் 60 ஆண்டு மீள்சுழற்சித் தமிழாண்டுக்குப் பெயர்கள் இடுவதற்கு
தமிழர் வரலாற்று நினைவாக முக்கிய நிகழ்ச்சி / மேதைகள் பெயர்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன். 
 
தற்காலத் தமிழர், பிற்காலத் தமிழர் 60 ஆண்டு மீள்சுழற்சிக் காலத்தைக் கடக்கும் போது தமிழரது / தமிழ்நாட்டின் வரலாற்று நிகழ்ச்சிகள் அவருக்கு ஒருமுறை நினைவூட்டப் படுகின்றன.



ஐயா, உங்கள் தமிழார்வம் மிகப் பாராட்டத்தக்கது.  

ஆனால் நீங்கள் இப்படி மிக வெள்ளந்தியாக காலத்திற்கேற்ப  மக்களை அறிந்து செயல்படுவதை மறக்கிறீர்கள் என்பது வருத்தத்திற்குரியது. 

நீங்கள் அளித்துள்ள  ஆண்டுகளைத் தமிழர் ஏற்றுக் கொண்டதாலும் கொள்வர். அதைப்  பிறகு பார்ப்போம்.

சார்வரி க்குப் பதில்   ஜி.யூ. போப்ஆண்டு - Sarvari 2020–2021
சுபகிருது க்குப் பதில்    வீரமாமுனிஆண்டு - Subakrith 2022–2023
சோபகிருது க்குப் பதில்   கால்டுவெல்ஆண்டு - Sobakrith 2023–2024

என்று குறித்துள்ளீர்களே  அதன் அடிப்படையில் இந்து சமயத்தினர் நீங்கள் கூறும்  இம்முறையை  ஏற்றுக்கொண்டு அடுத்து வரும் (மேலே குறிப்பிட்ட ஆண்டுகளில்)  சித்திரை புத்தாண்டுக்கு  நிகழும் வீரமாமுனிவர் ஆண்டு சித்திரை மாதம் என்று"பஞ்சாங்கம்" எழுதி கோயிலில் வாசிக்க முன்வருவார்கள்  என்று உண்மையிலேயே நம்புகிறீர்களா?

சிலதமிழர் ஏற்றுகக் கொண்டு திருமண அழைப்பிழ்தழில் கூட போடலாம்... ஆனால் ...இந்துக்களின்  பஞ்சாங்கம் ???!!!!   வாய்ப்புண்டா?

S. Jayabarathan

unread,
May 2, 2018, 10:24:13 AM5/2/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Raju Rajendran, Asan Buhari, Anne Josephine, Oru Arizonan, kanmani tamil, Anna Kannan, veeramani k, thantha...@googlegroups.com, iraamaki, C.R. Selvakumar, shylaja, coral shree, தேமொழி, இலக்குவனார் திருவள்ளுவன், N D Logasundaram, Kalairajan Krishnan, Subashini Tremmel, Thamil Selvi, Pitchai Muthu, Muthamizh Vendhan, எல்லைத் தமிழன், கரந்தை ஜெயக்குமார், nandhitha kaapiyan

S. Jayabarathan

unread,
May 2, 2018, 10:57:00 AM5/2/18
to Anne Josephine, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Asan Buhari, Anna Kannan
சித்திரை முதல் துவங்கும் மீள்சுற்று  தமிழர் அறுபதாண்டு அணியமைப்பையும், நீடிப்பு திருவள்ளுவர் ஆண்டையும் இந்து சமய தமிழ்ஹிந்து.காம் வலைக்கு அனுப்பியுள்ளேன். அவை கீழே உள்ள தொடுப்புகளில் உள்ளன. 



சி. ஜெயபாரதன்.

+++++++++

தேமொழி

unread,
May 2, 2018, 6:22:01 PM5/2/18
to மின்தமிழ்


On Wednesday, May 2, 2018 at 7:24:13 AM UTC-7, jayabarathans wrote:


2018-05-02 9:55 GMT-04:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:

///இந்து சமயத்தினர் நீங்கள் கூறும்  இம்முறையை  ஏற்றுக்கொண்டு அடுத்து வரும் (மேலே குறிப்பிட்ட ஆண்டுகளில்)  சித்திரை புத்தாண்டுக்கு  நிகழும் வீரமாமுனிவர் ஆண்டு சித்திரை மாதம் என்று"பஞ்சாங்கம்" எழுதி கோயிலில் வாசிக்க முன்வருவார்கள்  என்று உண்மையிலேயே நம்புகிறீர்களா?

சிலதமிழர் ஏற்றுகக் கொண்டு திருமண அழைப்பிழ்தழில் கூட போடலாம்... ஆனால் ...இந்துக்களின்  பஞ்சாங்கம் ???!!!!   வாய்ப்புண்டா?

நேற்றே இந்தக் கேள்வியை எழுப்பினேன்...
///அவர்களிடம்தான் சொல்லிப் பாருங்களேன்... நமக்குத் தமிழ் முக்கியம் இனி இந்தத் தமிழ் ஆண்டுகளில் ஜாதகம் எழுதுங்கள் என்று ... நடக்குமா?///  என்று. 

இந்த இடத்தில் உங்கள் கருத்து சென்று சேர்ந்தால் உங்கள் முயற்சிக்கு வெற்றிதான். ////


++++++++++++

தேமொழி,


தமிழ்க்கடலில் நான் ஒரு கல்லைப் போடுகிறேன்.  அலை வேகத்தை அமுக்கி அது ஓர் சிற்றலை உண்டாக்குவதைக் காணாமல் போகலாம். அது எழுப்பும் ஓசை காதில் கேட்காமல் போகலாம்.  

ஆனால் குறள் என்ன சொல்கிறது ?

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.

வினைத் திட்பம் என்பது ஒருவன்  மனத்திட்பம்
மற்றவை எல்லாம் பிற.

எனது குறிக்கோள் :

தமிழரிடையே ஒருமைபாட்டை உருவாக்குவது.  



வாழ்த்துகள் கனவு காண யாவருக்குமே உரிமையுண்டு ஐயா. 

இது போலத்தான் தொடராண்டு முறை வகுத்தபொழுதும், தைத்திங்கள் தமிழ்ப் புத்தாண்டு திட்டம் வகுத்தோரும் தங்கள்  மனதில் எண்ணியிருப்பார்கள். 

http://puthu.thinnai.com/ வாசகர் உங்களை  tamilhindu.com  சென்று மேலும் அறிந்து கொள்ளுமாறு ஆற்றுப்படுத்தியுள்ளார்.  அதன் உட்பொருள் என்னவென்று தெளிவாகவேத் தெரிகிறது. 

http://www.tamilhindu.com தளத்தின் வாசகர்களும் என்ன எண்ணுகிறார்கள் என்பதைக் காண எனக்கும் விருப்பம் உண்டு.

.... தேமொழி

 

S. Jayabarathan

unread,
May 3, 2018, 7:36:19 AM5/3/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, Asan Buhari, Aravindan Neelakandan, Raju Rajendran, thantha...@googlegroups.com, veeramani k, Elangovan N, Anna Kannan, C.R. Selvakumar

///வாழ்த்துகள் கனவு காண யாவருக்குமே உரிமையுண்டு ஐயா. 

இது போலத்தான் தொடராண்டு முறை வகுத்தபொழுதும், தைத்திங்கள் தமிழ்ப் புத்தாண்டு திட்டம் வகுத்தோரும் தங்கள்  மனதில் எண்ணியிருப்பார்கள். ////

தேமொழி,

இல்லை !!! இடையே தை முதல் தமிழாண்டைப் புகுத்திய திமுக அரசு நிச்சயம் தமிழரிடையே ஒருமைப்பாட்டை உண்டாக்க வில்லை.
 
பெரியார் போல் தமிழரை ஆரிய திராவிடப் பிளவில் தள்ளி
, தீராத​
​ ​
பெரும் பிணக்கை மூட்டிவிட்டது.

சி. ஜெயபாரதன்



2018-05-03 4:36 GMT-04:00 vannan vannan <vanna...@gmail.com>:
நன்றி 
கி வ வண்ணன் 

N. Ganesan

unread,
May 3, 2018, 9:26:27 AM5/3/18
to மின்தமிழ், vallamai, vannan vannan, vaiyavan mspm, veeramani k


2018-05-03 4:35 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:

>>
>> இல்லை !!! இடையே தை முதல் தமிழாண்டைப் புகுத்திய திமுக அரசு நிச்சயம் தமிழரிடையே ஒருமைப்பாட்டை உண்டாக்க வில்லை.
>
>>
>> பெரியார் போல் தமிழரை ஆரிய திராவிடப் பிளவில் தள்ளி
>> , தீராத
>> பெரும் பிணக்கை மூட்டிவிட்டது.
>>
>> சி. ஜெயபாரதன்
>>
>>

அன்பின் திரு. ஜெயபாரதன்,

உங்கள் அண்மைக் கட்டுரையில் நான் கொடுத்துள்ள தகவல்கள் காணோம். எஸ். ராமச்சந்திரன், ஜெயஸ்ரீ இவர்கள் கட்டுரைக் கருத்துகளே உள்ளன.

திமுக கட்சி எல்லாம் பிறப்பதற்கு முன்பே திருவள்ளுவர் ஆண்டு என பொங்கல் திருநாளை தமிழறிஞர்கள் முடிவு செய்தனர். இது பழைய வேத வழக்கத்திலும் உள்ளதுதான்.
காட்டாக, உலகின் ஒரே ஹிந்து நாடாகிய நேப்பாளத்தில் தைப் பொங்கல் திருநாள் புத்தாண்டு தினம் என்ற வழக்கம் உண்டு.
இதனையும் குறிப்பிட்டால் தமிழ்ஹிந்து.காம் வாசகர்களுக்கு தெளிவு கிடைக்கும்.

தமிழறிஞர்கள் தெரிந்தெடுத்த திருவள்ளுவர் ஆண்டு தைத் திங்கள் புத்தாண்டு. தமிழர்க்கு பிரபவ, விபவ, ... என்னும் சுழல் ஆண்டும்,
திருவள்ளுவர் ஆண்டு என்னும் தைத்திங்கள் தொடர் ஆண்டும் இருக்கின்றன.

நா. கணேசன்

S. Jayabarathan

unread,
May 3, 2018, 10:07:25 AM5/3/18
to mintamil, tamilmantram, thantha...@googlegroups.com, Subashini Tremmel, vallamai, vannan vannan, vaiyavan mspm, veeramani k, Elangovan N
நண்பர் நா. கணேசன்,

சித்திரை தமிழாண்டின் முதல் துவக்க மாதம்.  சங்க காலம் முதலாய், தமிழ் இலக்கிய வரலாற்றில் சித்திரை மாதமே தமிழாண்டின் துவக்கம்.  அதற்கு ராக்கெட் சையன்ஸ் தேவையில்லை.

தை மாதம் எந்த யுகத்திலும் தமிழாண்டின் துவக்க மாதமாய் வரலாற்று நூல்களில் எழுதப் படவே இல்லை. அப்படிப் பூர்வீகத் தமிழர் எப்போதும் பின்பற்றவும் இல்லை.

இதற்கு மாறாய்த் தை மாதமே தமிழாண்டின் முதல் என்று உறுதிப் படுத்த நேபாளத்தைக் காட்டி ஒப்புதல் சொல்வது வேடிக்கையாய் உள்ளது.

ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாகச் சித்திரை மாதம் முதல் தேதி தமிழரின் தமிழாண்டு துவக்கம்.  அதற்குத் திருவள்ளுவர் ஆண்டு என்றும் பெயர் சொல்லலாம். அத்துடன்  அறுபது ஆண்டு மீள்சுற்றில் எந்தப் பெயருடனும் வைக்கலாம்.

அப்படிச் செய்தால் திமுக, அதிமுக அரசாங்கப் பதவி ஏற்கும் போது மாற்றி மாற்றி மோதி முட்டிக் கொள்ள வேண்டாம்.

அமெரிக்காவில் சுகமாக இருந்து கொண்டு, தை மாதத் துவக்கத் தமிழாண்டைப் புகுத்தி,  மீண்டும் ஆரிய -திராவிடர் பிளவுச் சண்டையைக் கிளரத் தூண்டாதீர்.  ஊழல் நிரம்பிய திமுக / அதிமுக அரசுகளுக்குக் கொம்பைக் கூர்மையாக்கக் கத்தியைத் தீட்டாதீர். 

சித்திரை முதல் நாள் தமிழாண்டுப் பிறப்பு என்பது தமிழரிடையே ஒருமைப்பாட்டை என்றும் நிலைநாட்டும். ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழகக் கோயில்களில், வாடிக்கையாய்ப் பருவ கால விளைவு வாசிப்பைக் கேட்போர்  60% - 75% தமிழர் ஆண்டு தோறும் அரங்கேற்றி வருகிறார்.

சி. ஜெயபாரதன்

--

N. Ganesan

unread,
May 3, 2018, 10:24:45 AM5/3/18
to மின்தமிழ், thantha...@googlegroups.com, Subashini Tremmel, vallamai, vannan vannan, vaiyavan mspm, veeramani k


2018-05-03 7:06 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
>
> நண்பர் நா. கணேசன்,
>
> சித்திரை தமிழாண்டின் முதல் துவக்க மாதம்.  சங்க காலம் முதலாய், தமிழ் இலக்கிய வரலாற்றில் சித்திரை மாதமே தமிழாண்டின் துவக்கம்.  அதற்கு ராக்கெட் சையன்ஸ் தேவையில்லை.
>
> தை மாதம் எந்த யுகத்திலும் தமிழாண்டின் துவக்க மாதமாய் வரலாற்று நூல்களில் எழுதப் படவே இல்லை. அப்படிப் பூர்வீகத் தமிழர் எப்போதும் பின்பற்றவும் இல்லை.
>
> இதற்கு மாறாய்த் தை மாதமே தமிழாண்டின் முதல் என்று உறுதிப் படுத்த நேபாளத்தைக் காட்டி ஒப்புதல் சொல்வது வேடிக்கையாய் உள்ளது.
>
> ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாகச் சித்திரை மாதம் முதல் தேதி தமிழரின் தமிழாண்டு துவக்கம்.  அதற்குத் திருவள்ளுவர் ஆண்டு என்றும் பெயர் சொல்லலாம். அத்துடன்  அறுபது ஆண்டு மீள்சுற்றில் எந்தப் பெயருடனும் வைக்கலாம்.
>
> அப்படிச் செய்தால் திமுக, அதிமுக அரசாங்கப் பதவி ஏற்கும் போது மாற்றி மாற்றி மோதி முட்டிக் கொள்ள வேண்டாம்.
>
> அமெரிக்காவில் சுகமாக இருந்து கொண்டு, தை மாதத் துவக்கத் தமிழாண்டைப் புகுத்தி,  மீண்டும் ஆரிய -திராவிடர் பிளவுச் சண்டையைக் கிளரத் தூண்டாதீர்.  ஊழல் நிரம்பிய திமுக / அதிமுக அரசுகளுக்குக் கொம்பைக் கூர்மையாக்கக் கத்தியைத் தீட்டாதீர்.
>
> சித்திரை முதல் நாள் தமிழாண்டுப் பிறப்பு என்பது தமிழரிடையே ஒருமைப்பாட்டை என்றும் நிலைநாட்டும். ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழகக் கோயில்களில், வாடிக்கையாய்ப் பருவ கால விளைவு வாசிப்பைக் கேட்போர்  60% - 75% தமிழர் ஆண்டு தோறும் அரங்கேற்றி வருகிறார்.
>
> சி. ஜெயபாரதன்
>

தைப் பொங்கல் புத்தாண்டு என்பது பல காலமாக இருக்கிறது.  திமுக, அதிமுக முட்டி மோதுதல் திருவள்ளுவர் ஆண்டு தொடக்கத்தில் இல்லை.
இது உங்கள் கற்பனை. தமிழக அரசு விழாக்கள், டயரி, அரசாணைகள், ... எல்லாம் திருவல்ளுவர் ஆண்டுத் தொடக்கம் தைத் திங்கள் புத்தாண்டு தான்.

தைப் பொங்கல் புத்தாண்டு நெல் போன்றவற்றின் பருவ கால விளைவை அடிப்படையாகக் கொண்டது தான். எனவே தான் தமிழர்கள்
திருவள்ளுவர் ஆண்டு என தமிழர் தொடராண்டைத் தெரிந்தெடுத்தனர்.

வேத இலக்கியங்களின் காலத்தில் தைப் புத்தாண்டு, அதாவது திருவள்ளுவர் ஆண்டு, புத்தாண்டாக இருந்துள்ளது. அதுபற்றி விவரங்களுடன்
எழுதுவேன். இச் செய்தி எஸ். ராமச்சந்திரன், ஜெயஸ்ரீ கட்டுரைகளில் உங்களுக்குக் கிடைக்கவில்லை என்பது தெளிவு.

நா. கணேசன்

>
> 2018-05-03 9:26 GMT-04:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
>>
>>
>>
>> 2018-05-03 4:35 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
>>
>> >>
>> >> இல்லை !!! இடையே தை முதல் தமிழாண்டைப் புகுத்திய திமுக அரசு நிச்சயம் தமிழரிடையே ஒருமைப்பாட்டை உண்டாக்க வில்லை.
>> >
>> >>
>> >> பெரியார் போல் தமிழரை ஆரிய திராவிடப் பிளவில் தள்ளி
>> >> , தீராத
>> >> பெரும் பிணக்கை மூட்டிவிட்டது.
>> >>
>> >> சி. ஜெயபாரதன்
>> >>
>> >>
>>
>> அன்பின் திரு. ஜெயபாரதன்,
>>
>> உங்கள் அண்மைக் கட்டுரையில் நான் கொடுத்துள்ள தகவல்கள் காணோம். எஸ். ராமச்சந்திரன், ஜெயஸ்ரீ இவர்கள் கட்டுரைக் கருத்துகளே உள்ளன.
>>
>> திமுக கட்சி எல்லாம் பிறப்பதற்கு முன்பே திருவள்ளுவர் ஆண்டு என பொங்கல் திருநாளை தமிழறிஞர்கள் முடிவு செய்தனர். இது பழைய வேத வழக்கத்திலும் உள்ளதுதான்.
>> காட்டாக, உலகின் ஒரே ஹிந்து நாடாகிய நேப்பாளத்தில் தைப் பொங்கல் திருநாள் புத்தாண்டு தினம் என்ற வழக்கம் உண்டு.
>> இதனையும் குறிப்பிட்டால் தமிழ்ஹிந்து.காம் வாசகர்களுக்கு தெளிவு கிடைக்கும்.
>>
>> தமிழறிஞர்கள் தெரிந்தெடுத்த திருவள்ளுவர் ஆண்டு தைத் திங்கள் புத்தாண்டு. தமிழர்க்கு பிரபவ, விபவ, ... என்னும் சுழல் ஆண்டும்,
>> திருவள்ளுவர் ஆண்டு என்னும் தைத்திங்கள் தொடர் ஆண்டும் இருக்கின்றன.
>>
>> நா. கணேசன்
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
May 3, 2018, 11:22:11 AM5/3/18
to vallamai, tamilmantram, Oru Arizonan, மின்தமிழ், thantha...@googlegroups.com, Subashini Tremmel, vannan vannan, vaiyavan mspm, veeramani k, Elangovan N
நண்பர் நா. கணேசன்,

ஆயிரம் ஆண்டுகளாக தமிழகக் கோயில்களில் ஆண்டு தோறும் தமிழாண்டுப் பிறப்பான சித்திரை மாத முதல் தேதியில் தவறாது கொண்டாடி, பனிரெண்டு மாதப் பருவ கால விளைகளின் வாசிப்பைப்  பல்லாயிரம் தமிழர் அமர்ந்து கேட்பதை இதுவரை ஒருமுறை கூட எழுதாமல் ஏன் விட்டுவிட்டீர் ???

தை மாதத் தமிழாண்டுப் பிறப்பைக் கோயில்களில் கொண்டாடி 12 மாதப் பருவகால நிகழ்ச்சிகளை, வாடிக்கையாக எவரும் வாசிப்பதும் இல்லை.  தமிழர் அன்று கோயில்களில் வாசிப்பை எதிர் பார்ப்பதும் இல்லை.

நேபாளத்தில் ஆண்டு தோறும் வாடிக்கையாக, தை மாதப் பஞ்சாங்க வாசிப்பு  கோயில்களில் நடக்கிறதா ???

சி. ஜெயபாரதன்
>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

> For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
May 3, 2018, 11:52:19 AM5/3/18
to vallamai, tamilmantram, Oru Arizonan, மின்தமிழ், thantha...@googlegroups.com, Subashini Tremmel, vannan vannan, vaiyavan mspm, veeramani k, Elangovan N
/////தைப் பொங்கல் புத்தாண்டு என்பது பல காலமாக இருக்கிறது.  திமுக, அதிமுக முட்டி மோதுதல் திருவள்ளுவர் ஆண்டு தொடக்கத்தில் இல்லை.

இது உங்கள் கற்பனை. தமிழக அரசு விழாக்கள், டயரி, அரசாணைகள், ... எல்லாம் திருவல்ளுவர் ஆண்டுத் தொடக்கம் தைத் திங்கள் புத்தாண்டு தான்.////

நீங்கள் இப்போது நேபாளில் இருப்பதாகத் தெரிகிறது !!! ஆளும் கட்சி அதிமுக தெரியுதோ ???  நடப்பது சித்திரை மாதத் தமிழாண்டு.

தைமாதத் தமிழாண்டு புதைக்கப் பட்டுள்ளது தெரியுமோ ?  

இது என் கற்பனையா ???  என்ன முரணாய்ப் பதில் எழுதுகிறீர் !!! 

அடுத்து ஸ்டாலின் கொண்டுவார் உங்கள் புனித இந்து நேபாளின் தய் மாத முதல் தமிழாண்டய் !!! 

///தைப் பொங்கல் புத்தாண்டு நெல் போன்றவற்றின் பருவ கால விளைவை அடிப்படையாகக் கொண்டது தான். எனவே தான் தமிழர்கள்தி ருவள்ளுவர் ஆண்டு என தமிழர் தொடராண்டைத் தெரிந்தெடுத்தனர்.

வேத இலக்கியங்களின் காலத்தில் [??? No detail ] தைப் புத்தாண்டு, அதாவது திருவள்ளுவர் ஆண்டு, புத்தாண்டாக இருந்துள்ளது. அதுபற்றி விவரங்களுடன் எழுதுவேன். 

நா. கணேசன்////

அமெரிக்க நாசாவில்  ஆராய்ச்சி செய்யும் ஒரு தமிழக விஞ்ஞானி இப்படி வேகாக [Vage], மேலாக [superficial]  ஆழமின்றி, நாட்டில் நடப்பது தெரியாமல் மொட்டையாக எழுதலாமா ???

சி. ஜெயபாரதன்

தேமொழி

unread,
May 3, 2018, 7:50:29 PM5/3/18
to mint...@googlegroups.com


On Thursday, May 3, 2018 at 4:36:19 AM UTC-7, jayabarathans wrote:

///வாழ்த்துகள் கனவு காண யாவருக்குமே உரிமையுண்டு ஐயா. 

இது போலத்தான் தொடராண்டு முறை வகுத்தபொழுதும், தைத்திங்கள் தமிழ்ப் புத்தாண்டு திட்டம் வகுத்தோரும் தங்கள்  மனதில் எண்ணியிருப்பார்கள். ////

தேமொழி,

இல்லை !!! இடையே தை முதல் தமிழாண்டைப் புகுத்திய திமுக அரசு நிச்சயம் தமிழரிடையே ஒருமைப்பாட்டை உண்டாக்க வில்லை.

ஐயா இது பிழையான கூற்று.

பற்பல முறை, பற்பல இழைகளில் பலரும் ....
மிழறிஞர் கூடி முடிவெடுத்த தமிழராண்டு முறை பற்றி எத்தனையோ சான்றுகள் கொண்ட, தழறிஞர் என்று தமிழுலகம் அறிபவர்களின் கட்டுரைகளைத் தொடர்ந்து சலிக்காமல் கொடுத்தாகிவிட்டது.

இந்த முறையை அரசாணை மூலம் நடைமுறைக்குக் கொண்டு வந்தது மட்டுமே திமுக ஆட்சிக் காலத்தில் நடந்தது.
எவ்வாறு பெரியார் எழுத்துமுறை என்று அறியப்படுவது எம்ஜிஆர்-அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைமுறைக்கு வந்ததோ அது போல ஒப்பிடவும்.
இதைத் தூக்கி தேவையில்லாமல் கருணாநிதி கையில் ஏன் கொடுக்க வேண்டும்?

எம்ஜிஆர்/அதிமுக நடைமுறைக்குக் கொண்டு வந்தாலும் அது பெரியார் தனது இதழ்களில் கையாண்ட எழுத்துமுறை என்ற உண்மை மறைக்கப்படுவதில்லை.
அவ்வாறிருக்க, மறைமலையடிகள் உள்ளிட்ட தமிழறிஞர் கூடி உருவாக்கியதை ஏன் கருணாநிதி/திமுக  தலையில் கட்ட வேண்டும். 

தமிழறிஞர் பரிந்துரையில் அரசு அறிவித்த எழுத்து முறையைப் பின்பற்றுவது போல 
தமிழறிஞர் பரிந்துரையில் அரசு அறிவித்த ஒரு காலக் கணக்கை பின்பற்றுவதற்கு எது தடையாக இருக்கிறது?

எழுத்தைக் கூட தினமும் பயன்படுத்துகிறோம், நாட்கணக்கோ பெயருக்கு ஒப்புக்குச் சப்பாணியாய் உலா வருகிறது.

அதிலும் இதற்குத் தமிழரிடையே முன்பு இருந்த ஒரு ஒருமைப்பாடு இப்பொழுது என்ன புதிதாக  இல்லாமல் போனது.

 
 
பெரியார் போல் தமிழரை ஆரிய திராவிடப் பிளவில் தள்ளி
, தீராத​
​ ​
பெரும் பிணக்கை மூட்டிவிட்டது.

ஐயா இது பிழையான கூற்று.

தமிழ்நாட்டில் நீதிக்கட்சி தோன்றிய காலம் எது?  அது ஈரோட்டுச் சரக்கின் காலமன்று. 

S. Jayabarathan

unread,
May 3, 2018, 9:43:14 PM5/3/18
to vallamai, tamilmantram, Oru Arizonan, மின்தமிழ், thantha...@googlegroups.com, Subashini Tremmel, vannan vannan, vaiyavan mspm, veeramani k, Elangovan N
திமுகவும், அதிமுகவும்தான் தை முதல் தமிழாண்டையும், சித்திரை முதல் தமிழாண்டையும் மாற்றி, மாற்றி தமிழகத்தில் மீண்டும் மீண்டும் புகுத்தி/நீக்கித் தம் ஆட்சி ஆதிக்கத்தைக் காட்டி வருகிறார்.  

பெரியார் கறுப்புக் கண்ணாடி மூலம் தமிழ்நாட்டைப் பார்த்தால் திராவிடக் கட்சியின் தவறுதல்கள் சீடர்களுக்குத் தெரியா !!!

திமுக பிளவு பட்டு அதிமுகவாய்ப் பிரிந்து ஒருமைப்பாடு சீர்குலைந்தது கருணாநிதியால் தான் !!!

எங்கள் ஊர் திருமங்கலத்தில் [மதுரை] எனக்கு 12 வயதாகும்போதே நான் கேட்டுள்ளேன்.  மாரி அம்மன் கோயிலில் சித்திரை முதல் தமிழாண்டில் குருக்கள் புது வருடப் பஞ்சாங்கம் படித்துப் பருவக் கால விளவுகளை எடுத்துச் சொல்லுவார்.  அம்முறை 2017 ஆண்டிலும் வாடிக்கையாக நடந்து வருகிறது.  அறிஞர் மட்டும் நினைத்த தை மாதத் தமிழாண்டு எங்கள் ஊருக்கு வரவே இல்லை.

தமிழ்நாட்டில் எந்த எந்த ஊர்க் கோயில்களில் தை மாத தமிழாண்டில் பஞ்சாங்க வாசிப்பு இப்போது நடக்கிறது ??? 

சி. ஜெயபாரதன்   

தேமொழி

unread,
May 3, 2018, 10:15:04 PM5/3/18
to மின்தமிழ்
///திமுகவும், அதிமுகவும்தான் தை முதல் தமிழாண்டையும், சித்திரை முதல் தமிழாண்டையும் மாற்றி, மாற்றி தமிழகத்தில் மீண்டும் மீண்டும் புகுத்தி/நீக்கித் தம் ஆட்சி ஆதிக்கத்தைக் காட்டி வருகிறார்.  ///


தமிழ்ப்புத்தாண்டு திட்டத்தை யார் துவக்கினார் ... யார் புகுத்தினார் ... யார் மாற்றினார்... யார் அதை மீண்டும் புகுத்தினார் .... எனக் காலக்கோட்டில்  சொல்லுவது உங்களுக்கே மேற்கண்ட வரியில் உள்ள கருத்தின் உண்மையைச் சீர் தூக்கிப் பார்க்க உதவும் ஐயா.  

திராவிட இயக்க  வெறுப்புக் கண்ணாடி மூலம் தமிழ்நாட்டைப் பார்த்தால்  காட்சிப்பிழையில் தமது ஆய்வில் உள்ள  தவறுதல்கள் ஆய்வாளர்களுக்கே  தெரியா !!!


..... தேமொழி 

தேமொழி

unread,
May 3, 2018, 10:29:32 PM5/3/18
to மின்தமிழ்


On Thursday, May 3, 2018 at 6:43:14 PM UTC-7, jayabarathans wrote:
திமுகவும், அதிமுகவும்தான் தை முதல் தமிழாண்டையும், சித்திரை முதல் தமிழாண்டையும் மாற்றி, மாற்றி தமிழகத்தில் மீண்டும் மீண்டும் புகுத்தி/நீக்கித் தம் ஆட்சி ஆதிக்கத்தைக் காட்டி வருகிறார்.  

பெரியார் கறுப்புக் கண்ணாடி மூலம் தமிழ்நாட்டைப் பார்த்தால் திராவிடக் கட்சியின் தவறுதல்கள் சீடர்களுக்குத் தெரியா !!!

திமுக பிளவு பட்டு அதிமுகவாய்ப் பிரிந்து ஒருமைப்பாடு சீர்குலைந்தது கருணாநிதியால் தான் !!!

எங்கள் ஊர் திருமங்கலத்தில் [மதுரை] எனக்கு 12 வயதாகும்போதே நான் கேட்டுள்ளேன்.  மாரி அம்மன் கோயிலில் சித்திரை முதல் தமிழாண்டில் குருக்கள் புது வருடப் பஞ்சாங்கம் படித்துப் பருவக் கால விளவுகளை எடுத்துச் சொல்லுவார்.  அம்முறை 2017 ஆண்டிலும் வாடிக்கையாக நடந்து வருகிறது.  அறிஞர் மட்டும் நினைத்த தை மாதத் தமிழாண்டு எங்கள் ஊருக்கு வரவே இல்லை.

தமிழ்நாட்டில் எந்த எந்த ஊர்க் கோயில்களில் தை மாத தமிழாண்டில் பஞ்சாங்க வாசிப்பு இப்போது நடக்கிறது ??? 
 

///திமுக பிளவு பட்டு அதிமுகவாய்ப் பிரிந்து ஒருமைப்பாடு சீர்குலைந்தது கருணாநிதியால் தான் !!!///

உங்களுக்குக் கழக கட்சிகள் ஒற்றுமையில் இருக்கும் அக்கறை  வியக்க வைக்கிறது ஐயா!!!

ஏன்?

திக பிளவு பட்டு திமுகவாய்ப் பிரிந்து ஒருமைப்பாடு சீர்குலைந்தது அண்ணாவால்தான் 
திமுக பிளவு பட்டு அஇஅதிமுகவாய்ப் பிரிந்து ஒருமைப்பாடு சீர்குலைந்தது எம்ஜிஆரால்  தான் 
அஇஅதிமுக பிளவு பட்டு இரண்டாய்ப்  பிரிந்து ஒருமைப்பாடு சீர்குலைந்தது ஜெயலலிதாவால்தான்  தான் 
அதிமுக பிளவு பட்டு இரண்டாய்ப்  பிரிந்து ஒருமைப்பாடு சீர்குலைந்தது சசிகலாவால்   தான் 
சொல்லிக்கொண்டே போகலாமே.... அதனால் சராசரி மக்களுக்குத் தினசரி வாழ்க்கையில் என்ன பாதிப்பு?

கட்சி சண்டைகளை, சென்னை சூப்பர் கிங்ஸ் X கல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி பார்ப்பது போலக் காசு செலவில்லாமல் பார்க்கும் ஒரு வேடிக்கை எனப்  பார்த்துவிட்டுப் போவதுதான் மக்கள் வழக்கம். 

விடுதலைப் பெறாத இந்தியாவில் காங்கிரசில் இல்லாத பிரிவினையா 
அதன் பிறகு காமராஜர் காலத்தில் காங்கிரசில் இல்லாத பிரிவினையா 
இதெல்லாம் கட்சித்தலைமை மற்றும்  ஆதிக்கம் குறித்த உட்கட்சிப் பூசல்கள் 

இவற்றால் மக்களுக்கு நடைமுறை வாழ்வில் என்ன பாதிப்பு?
இதனையெல்லாம் தனது கருத்துக்கு சன்றாதாரமாகக் கொள்ள வேண்டிய நிலைக்கு இருக்கிறதா உங்கள் புதிய தமிழ்ப்புத்தாண்டு திட்டம் 

உட்கட்சிப் பூசல் தோன்றாத கட்சி எது?  தலைவர் மறைவுக்குப் பின்னர் தடுமாறும் நிலையில் இல்லாத இந்தியக் கட்சிதான் எது?

அட, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்து மாறி மாறி கள்ளுக்கடையை  மூடினார்கள் திறந்தார்கள் மக்கள் வாழ்வு பாதிப்பு  என்பது போன்ற சமூக பிரச்சினையாக இருந்தாலாவது முக்கியத்துவம் கொடுத்து விவாதிப்பதில் பொருள் இருக்கிறது.

கோயிலில் பஞ்சாங்கம் !!!!

/// தமிழ்நாட்டில் எந்த எந்த ஊர்க் கோயில்களில் தை மாத தமிழாண்டில் பஞ்சாங்க வாசிப்பு இப்போது நடக்கிறது ??? ///

கோயிலில் பஞ்சாங்கம்... அதை யார் படித்தால் என்ன, படிக்காமல் போனால்தான் என்ன?  அதனால் யாருக்கு என்ன இழப்பு?

இணையம் வானொலி தொலைக்காட்சி மூலம் தேவையானவற்றைத் தெரிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறோம் நாம். 

..... தேமொழி





 

Thenee MK

unread,
May 3, 2018, 11:12:56 PM5/3/18
to mintamil

உலகவாழ் தமிழர்களுக்கும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க என்னும் இரு தமிழ் நாட்டு அரசியல் கட்சிக்கும் என்ன சம்பந்தம்?

மலேசிய தமிழர் என்ன இக்கட்சிகளுக்கு ஓட்டு போட்டு அவர்களைத் தேர்ந்தெடுத்தனரா?

தமிழ் புத்தாண்டு என்பது தமிழர் மரபைச் சார்ந்தது. அவ்வாறு இருந்தால் அது உலக வாழ் தமிழருக்கு ஏற்புடையதாக இருக்கும். அதனால் தமிழக கட்சிகளை உள்ளே நுளைத்து தமிழறிஞர் முன் வைத்த திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறைக்கு தற்கால தமிழக அரசியலின் சாயம் பூசி புறக்கணிக்க முயலுவது உண்மையை மடை மாற்றம் செய்யும் முயற்சியாகும்.

மேலும் பஞ்சாங்க வாசிப்பு தமிழரிடையே ஆயிரமாண்டு இருந்து வந்துள்ளதுதென்பதற்கு ஆதாரம் எங்குள்ளது? அச்சுமுறை வந்த பிறகே பஞ்சாங்கம் அச்சிட்டு அதனை கோயிலில் வாசிக்கும் முறையை ஏற்படுத்தினர். இது இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டு காலமாக இருந்து வந்துள்ளது என்று கூறினால் ஏற்றுக் கொள்ளலாம். அதற்கு முன்பு பஞ்சாங்க நாட்காட்டி கோயில் மற்றும் இல்ல கிரியைகள் மேற்கொள்ள மட்டுமே முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

சோதிட நம்பிக்கையைத் தமிழரிடையே ஊட்டி வளர்த்த பிறகே இந்த பிழையான காலகணிதமாக விளங்கும் பழைய பஞ்சாங்கத்தை வைத்துக் கொண்டு இந்த வருடம் தத்தம் தலைவிதி எப்படி இருக்குமென்று அறிந்து கொள்ள விரும்பும் சிலரின் ஆர்வகோளாறினால் அது கோயிலில் வாசிக்கப்படுகின்றது. அதை நம்பாது தன்னம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு வாழும் தமிழர் சில கோடி தேறுவார். ஆகையால் சோதிடத்தை நம்பி பஞ்சாங்க வாசிப்பு கேட்க ஒரு சிறுபான்மையினர் கோயிலுக்குச் சித்திரை முதல் நாள் செல்கின்றார் என்றால் அதனைக் கொண்டு ஒட்டு மொத்த தமிழரையும் கட்டிப்போடும் வித்தை ஏற்பாகாது. 

சித்திரை முதல் நாள் கோயிலில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் சித்திரை முதல் நாள்தான் தமிழர் வருடப்பிறப்பு என்று கூறுவது தமிழரின் காதில் பூ சுற்றும் வேலையாகும். இன்றைய நடைமுறையில் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பது இந்து மதம் சார்ந்தது என்னும் பொது வழக்கமாகும். அதில் தமிழர் அடையாளம் ஏதுமில்லை.






You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/SGrmV4CV8EE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
May 4, 2018, 12:07:42 AM5/4/18
to vallamai, tamilmantram, Oru Arizonan, மின்தமிழ், thantha...@googlegroups.com, Subashini Tremmel, vannan vannan, vaiyavan mspm, veeramani k, Elangovan N
////சோதிட நம்பிக்கையைத் தமிழரிடையே ஊட்டி வளர்த்த பிறகே இந்த பிழையான காலகணிதமாக விளங்கும் பழைய பஞ்சாங்கத்தை வைத்துக் கொண்டு இந்த வருடம் தத்தம் தலைவிதி எப்படி இருக்குமென்று அறிந்து கொள்ள விரும்பும் சிலரின் ஆர்வகோளாறினால் அது கோயிலில் வாசிக்கப்படுகின்றது. அதை நம்பாது தன்னம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு வாழும் தமிழர் சில கோடி தேறுவார். ஆகையால் சோதிடத்தை நம்பி பஞ்சாங்க வாசிப்பு கேட்க ஒரு சிறுபான்மையினர் கோயிலுக்குச் சித்திரை முதல் நாள் செல்கின்றார் என்றால் அதனைக் கொண்டு ஒட்டு மொத்த தமிழரையும் கட்டிப்போடும் வித்தை ஏற்பாகாது. 

சித்திரை முதல் நாள் கோயிலில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் சித்திரை முதல் நாள்தான் தமிழர் வருடப்பிறப்பு என்று கூறுவது தமிழரின் காதில் பூ சுற்றும் வேலையாகும். இன்றைய நடைமுறையில் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பது இந்து மதம் சார்ந்தது என்னும் பொது வழக்கமாகும். அதில் தமிழர் அடையாளம் ஏதுமில்லை.////

தேனீயாரே ,

தமிழ்நாட்டரசின் சின்னம் / அடையாளம் இந்துக் கோபுரம்.
சி. ஜெ.


S. Jayabarathan

unread,
May 4, 2018, 12:16:32 AM5/4/18
to vallamai, tamilmantram, Oru Arizonan, மின்தமிழ், thantha...@googlegroups.com, Subashini Tremmel, vannan vannan, vaiyavan mspm, veeramani k, Elangovan N
////கோயிலில் பஞ்சாங்கம் !!!!

/// தமிழ்நாட்டில் எந்த எந்த ஊர்க் கோயில்களில் தை மாத தமிழாண்டில் பஞ்சாங்க வாசிப்பு இப்போது நடக்கிறது ??? ///

கோயிலில் பஞ்சாங்கம்... அதை யார் படித்தால் என்ன, படிக்காமல் போனால்தான் என்ன?  அதனால் யாருக்கு என்ன இழப்பு?///

உங்கள் ஒருவருக்குத் தேவையில்லை.  சரி.  மற்ற 60% - 75% தமிழருக்குத் தேவைப்படுகிறது. விடுதலை நாட்டு ஆட்சியில் பெரும்பான்மை மக்கள் விருப்பமே மேலோங்கும்.   

தேமொழி ,

Thenee MK

unread,
May 4, 2018, 12:32:05 AM5/4/18
to mintamil
தமிழ் நாட்டின் சின்னம் அல்லது அடையாளம் இந்து கோபுரம் அல்ல. அது தமிழர் கொண்ட திருமேனி வழிபாட்டிற்குரிய அடையாளம். அதனை கோயிற் கோபுரம் என்று கூறுவார். இதில் இந்து எங்கிருந்து வந்தது?

முதலாவது "இந்து" என்னும் சொல்லுக்குப் பொருள் கூற முடியுமா? இவ்விழை மடைமாற்றம் செய்யப்படாமிலிருக்க தனி இழையைத் துவக்கி பதிலளிக்கவும். நன்றி.








You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/SGrmV4CV8EE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Thenee MK

unread,
May 4, 2018, 12:38:25 AM5/4/18
to mintamil
இது என்ன விதண்டாவாதம். யார் அந்த 60% - 70% தமிழர்?

இதற்கு தரவு எங்கிருக்கின்றது?

படித்தோரில் இன்று அவர் வணங்கும் தெய்வத்தை நம்புவதை விட பிழையான காலகணிதத்தை நம்புவதில் வல்லவராகி விட்டனர் காரணம் அது பிழையான காலகணிதம் என்பதை எவரும் தெரிந்து வைத்திருக்கவில்லை. அவ்வாறு தெரிவித்தால் சோதிட வியாபாரம் நின்று விடும். இந்த உண்மையை அறிந்த மின் தமிழராவது இனியும் பொய்யான வழிகாட்டியாகத் திகழும் சோதிடத்தை தள்ளி வைத்து விட்டு நல்வழி வாழப்பாருங்கள். தமிழ் இனம் உருப்படும்.



You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/SGrmV4CV8EE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
May 4, 2018, 9:54:47 AM5/4/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan, Raju Rajendran, Asan Buhari, Anna Kannan

List of almanacs

From Wikipedia, the free encyclopedia

This article gives a list of various almanacs. Note that almanac can also be spelled almanack, and some of the publications listed use this form.

Wikipedia almanac-type data[edit]

Printed almanacs[edit]

Online almanacs[edit]

Special-purpose almanacs[edit]

Astronomical almanacs[edit]

Astrological almanacs[edit]

Fictional almanacs[edit]

Almanac calculators[edit]


S. Jayabarathan

unread,
May 4, 2018, 10:40:18 AM5/4/18
to mintamil, vallamai, tamilmantram
பார்வை மங்கியவர் கண்ணாடி போட்டுக் கொள்ளலாம்.  காது கேட்காதவர் பாட்டரிச் சாதனம் வைத்துக் கொள்ளலாம்.  குரல் இல்லாதவர் குரல் சாதனம் பூட்டிக் கொள்ளலாம்.  கை, கால் இல்லாதவர் பொய்க்கால், பொய்க்கை வைத்துக் கொள்ளலாம்.  

மூளை வேலை செய்யாதோர்க்கு என்ன சாதனம் வைக்க முடியும் ?

"இந்து" என்றால் என்ன பொருளென்று ஒரு பகுத்தறிவாளி கேட்கிறார் ?

சி. ஜெ.

++++++++++++++++

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 4, 2018, 11:18:49 AM5/4/18
to mintamil
வணக்கம் ஐயா.

2018-05-04 8:42 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:

உலகவாழ் தமிழர்களுக்கும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க என்னும் இரு தமிழ் நாட்டு அரசியல் கட்சிக்கும் என்ன சம்பந்தம்?

மலேசிய தமிழர் என்ன இக்கட்சிகளுக்கு ஓட்டு போட்டு அவர்களைத் தேர்ந்தெடுத்தனரா?

தமிழ் புத்தாண்டு என்பது தமிழர் மரபைச் சார்ந்தது. அவ்வாறு இருந்தால் அது உலக வாழ் தமிழருக்கு ஏற்புடையதாக இருக்கும். அதனால் தமிழக கட்சிகளை உள்ளே நுளைத்து தமிழறிஞர் முன் வைத்த திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறை

திருக்குறள் எந்த ஆண்டு யாரால் இயற்றப்பட்டது?    
திருவள்ளுவருக்கும் தொடர் ஆண்டு முறைக்கும் என்ன தொடர்பு?
தொடர் ஆண்டு முறைக்குத் திருவள்ளுவரின் பெயரை ஏன் வைக்க வேண்டும்? 

அன்பன்
கி.காளைராசன்

S. Jayabarathan

unread,
May 4, 2018, 5:13:46 PM5/4/18
to mintamil, vallamai, tamilmantram, Kalairajan Krishnan, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D


திருவள்ளுவர் (Thiruvalluvar), பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர்.

கடைச் சங்க காலமான கி.மு. 400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஒலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும்,முடிவில் ஒளவையாரின் துணையோடு, மதுரையில் 

அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.[சான்று தேவை]

சங்க கால புலவரான ஔவையார், அதியமான், மற்றும் பரணர் மூவரும் சமகாலத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இதன் மூலம் சங்க கால புலவர் மாமூலனாரே முதன் முதலில் திருவள்ளுவரை பற்றிய செய்தியை தருகிறார். ஆகையால் மாமூலனாருக்கு முன்பே ஔவையார் என்ற பெயருடைய மற்றொரு புலவர் இருந்திருக்கலாம் என்றே தெரியவருகிறது. மாமூலனார் கி.மு 4 ஆம் நூற்றாண்டு செய்தியை கூறுவதால், திருவள்ளுவர் கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும்.

திருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.


++++++++


திருவள்ளுவர் ஆண்டு, தமிழரின் ஆண்டுக்கணக்காக, தமிழகத்தில் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்காட்டி முறைமை ஆகும். இன்று பல நாடுகளில் பரவலாக வழக்கில் உள்ள கிரிகோரியன் ஆண்டுமுறையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் திருவள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் கூடி இருக்கும். உதாரணமாக, பொ.பி 2018ஆம் ஆண்டு, கிரிகோரியன் ஆண்டு முறையில் கூறப்படுவது, தி.பி 2049ஆம் ஆண்டு ஆகும்.

தைப்புத்தாண்டு


தையே தமிழர் புத்தாண்டு என்ற குரல் 2000களில் மிக வலுவாக எழுந்தது. அந்தக் குரலுக்கு உரியவர்கள், தை புத்தாண்டு என்று பச்சையப்பன் கல்லூரியில் 1921இல் மறைமலையடிகள் முதலான நூற்றுக்கணக்கான தமிழறிஞர்கள் முன்மொழிந்தார்கள் என்று ஆதாரம் சொன்னார்கள்.[8][9] பச்சையப்பன் கல்லூரி, மறைமலையடிகள் முதலான தமிழறிஞர்கள் ஆகிய விவரங்கள் உண்மையே எனினும், 1921 என்ற ஆண்டோ, அந்த ஒன்றுகூடல் தைப்புத்தாண்டுக்கானது என்பதோ முழுக்கத் தவறான ஒன்று.[1][2][5] தமிழறிஞர்கள் ஒன்று கூடி ப்ரவலான ஆதரவு தெரிவித்தது, 1935இலும் 1954இலும் இருதடவை இடம்பெற்றிருக்கிறது. இரண்டும் வைகாசியில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடுவதற்காகவே என்பதைக் காணலாம்.[5]

தமிழக அரசின் அரசாணையுடன் 2008இல் தைப்புத்தாண்டு உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டு, 2012 ஆட்சிமாற்றத்தில், மீண்டும் சித்திரைக்கே தமிழ்ப்புத்தாண்டு மாற்றப்பட்டது. எனினும் சமகாலத்தில், தைப்புத்தாண்டு எதிர்ப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் தமிழ் சார்ந்த தேவைகளின் போது, திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்தி வருகிறார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டு பற்றிய திருத்தமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமலும், இலக்கிய அரசியல் சார்ந்த தன்னிச்சையான முடிவுகளாலும், அது முன்மொழியப்படுவதன் படி, தை ஒன்றே இன்றும் திருவள்ளுவர் ஆண்டின் முதல்நாளாகக் கொள்ளப்பட்டு வருகிறது.[4][10]

+++++++++++

நண்பர் காளைராசன்,

தமிழர் பலவகுப்பினர் : ஆத்திகர், நாத்திகர், வேதியர், இஸ்லாமியர், கிறித்துவர், பொதுநபர் பிறமொழியினர்.

அவர்கள் விரும்பிப் பின்பற்றும் நாட்காட்டிகள் : கிறித்துவ ஆண்டு, 64 மீள்சுற்றித் தமிழாண்டு, திருவள்ளுவர் நீடிப்பு ஆண்டு.  இப்போதுள்ள மீள்சுற்றி ஆண்டு சித்திரையில் துவக்கம்.  ஆனால் தமிழாண்டுப் பெயர்கள் வட மொழியில் ஏன் உள்ளன என்று சிலர் திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றுகிறார்.  யூகித்த திருவள்ளுவர் ஆண்டைச் சிலர் தைமாதத் துவக்கமாக கருதிக் கொண்டு, அதைப் பின்பற்றுகிறார். இதுதான் பிரச்சனை.

சித்திரை முதல் தேதி தமிழாண்டுத் துவக்கம் என்று தமிழர் யாவரும் உடன்பட்டால் பிரச்சனை, பிணக்குகள் இல்லை.  அது தொடராண்டாய் திருவள்ளுவர் பெயரில் இருந்தல் என்ன ? 64 மீள்சுற்றி 
ஆண்டுகளாய் எந்தப் பெயர்களில் [வடமொழியோ, வரலாற்றுத் தமிழர் பெயரிலோ] பயன்பட்டால் என்ன ?

தை முதல் தமிழாண்டு என்ற பெயரில் வருவதுதான் பிணக்கும், பிரச்சனையும்.

சி. ஜெயபாரதன்  

--

Thenee MK

unread,
May 4, 2018, 9:58:58 PM5/4/18
to mintamil
கேள்விக்குப் பதில் சொல்லாமலேயே பதில் கூறும் அரசியல்வாதித்தனம் ஒன்று உள்ளது. அதை தாங்கள் கையாளுகின்றீர். வாழ்க.

மூளை வேலை செய்யாதோர் என்று கூறும் பொழுது இங்கே அவர்தம் கருத்தையும் தட்டச்சு செய்ய இயலாதவராகி விடுவார்.

தெளிவான ஒரு கேள்வி கேட்கும் பொழுது அதற்கு ஒரு தெளிவான பதில் மட்டுமே தேவை. தலையைச் சுற்றி வந்து வாயில் ஊட்டும்  வேலை தேவையற்றது.

 

Thenee MK

unread,
May 4, 2018, 10:19:09 PM5/4/18
to mintamil
வணக்கம் ஐயா,

தாங்கள் எப்பொழுதும் மெதுவாகச் சிந்திப்பவர் என்பதை தங்களின் கருத்துக்கள் வழி மெய்ப்பித்து வருகின்றீர்.

விடிய விடிய இராமயணம் கேட்டு விடிந்த பிறகு இராமன் சீதைக்கு சிற்றப்பாவா என்று கேட்பது போல் உள்ளது.

தாங்கள் தமிழ் நாட்டில் வாழுகின்றீர். தாங்கள் முனைவர் பட்டம் ஒன்று வைத்துள்ளீர். தாங்கள் கேட்கும் கேள்வியில் எதாவது அறிவு தெளிவு உள்ளதா?

1) திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது அவர் இயற் பெயரல்ல.

2) தமிழர் இனம் அவர்தம் ஒற்றுமையின்மையால் அயலாரால் தொடர்ந்து ஆதிக்கம் செய்யப்பட்டு வந்ததால் அவர்களுக்கென்று ஒரு தொடர் ஆண்டு முறையை வைத்துக் கொள்ளவில்லை. அதனால் திருக்குறள் எந்த ஆண்டு இயற்றப்பட்டது என்பதை எழுதிக்காட்ட இயலாது போனது.

3) இப்படி தமிழரின் வரலாற்றை தொடர் ஆண்டு முறையில் எழுதி வைக்காது போனதால்தான் இன்று தங்களுக்கும் எனக்கும் திருக்குறள் எந்த ஆண்டு இயற்றப்பட்டது என்று அறுதியிட்டுக் கூற இயலவில்லை. தமிழர் வரலாற்றை இத்தகைய குறையின்றி எழுதிக்காட்டதான் ஒரு தொடர் ஆண்டு முறை தமிழருக்குத் தேவைப்பட்டது.  இதன் அவசியத்தை உணர்ந்த தமிழறிஞர் அதற்கு மறைமலை அடிகளின் தலைமையில் ஒன்று கூடி ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது:

     (அ) இனி தமிழர் வரலாற்றை எழுத நமக்கு ஒரு தொடர் ஆண்டு முறை வேண்டும் என்பதாகும்.

     (ஆ) தமிழர் பல்வேறு மதங்களைப் பின்பற்றி வாழ்வதால் ஆங்கே எவ்வொரு சமயத்தைச் சார்ந்த அல்லது அடையாளப்படுத்தும் வண்ணம் அத்தொடர் ஆண்டு முறைக்குப் பெயர் வைப்பதானது தமிழரிடையே வேற்றுமையை ஏற்படுத்தும் என்பதை அறிந்தனர்.  தமிழர் அனைவரும் ஒன்று கூடி போற்றும் திருக்குறள் இயற்றிய திருவள்ளுவருக்கு அத்தகைய பெருமை சென்று சேர வெண்டுமென்று அறிந்து உணர்ந்து அத்தகைய தொடர் ஆண்டு முறைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்று பெயர் சூட்ட முடிவெடுத்தனர். இதில் தமிழரின் ஒற்றுமை முன் வைக்கப்பட்டது. அதை நிலை நிறுத்தவே அவர் பாடுபட்டனர்.

தங்களின் மூன்று கேள்விகளுக்கும் தெளிவான பதில் கொடுத்தாகி விட்டது.



--

N. Ganesan

unread,
May 4, 2018, 10:38:17 PM5/4/18
to மின்தமிழ், vallamai, vaiyavan mspm
2018-05-04 14:13 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
>
> நண்பர் காளைராசன்,
>
> தமிழர் பலவகுப்பினர் : ஆத்திகர், நாத்திகர், வேதியர், இஸ்லாமியர், கிறித்துவர், பொதுநபர் பிறமொழியினர்.
>
> அவர்கள் விரும்பிப் பின்பற்றும் நாட்காட்டிகள் : கிறித்துவ ஆண்டு, 64 மீள்சுற்றித் தமிழாண்டு, திருவள்ளுவர் நீடிப்பு ஆண்டு. இப்போதுள்ள மீள்சுற்றி ஆண்டு சித்திரையில் துவக்கம். ஆனால் தமிழாண்டுப் பெயர்கள் வட மொழியில் ஏன் உள்ளன என்று சிலர் திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றுகிறார். யூகித்த திருவள்ளுவர் ஆண்டைச் சிலர் தைமாதத் துவக்கமாக கருதிக் கொண்டு, அதைப் பின்பற்றுகிறார். இதுதான் பிரச்சனை.
>
> சித்திரை முதல் தேதி தமிழாண்டுத் துவக்கம் என்று தமிழர் யாவரும் உடன்பட்டால் பிரச்சனை, பிணக்குகள் இல்லை. அது தொடராண்டாய் திருவள்ளுவர் பெயரில் இருந்தல் என்ன ? 64 மீள்சுற்றி
> ஆண்டுகளாய் எந்தப் பெயர்களில் [வடமொழியோ, வரலாற்றுத் தமிழர் பெயரிலோ] பயன்பட்டால் என்ன ?
>
> தை முதல் தமிழாண்டு என்ற பெயரில் வருவதுதான் பிணக்கும், பிரச்சனையும்.
>
> சி. ஜெயபாரதன்
>
>

64 என்பது என்ன? அப்படி ஒரு சுழற்சி ஆண்டு உள்ளதா?

திருவள்ளுவர் ஆண்டு தைமாதப் புத்தாண்டு என்பதில் யாருக்கும் பிரச்சினை
இருப்பதாகத் தெரியவில்லை.
எம்ஜிஆர், ஜெயலலிதா, ... போன்ற அதிமுக தலைவர்கள் உள்பட.

நா. கணேசன்

S. Jayabarathan

unread,
May 5, 2018, 12:07:01 AM5/5/18
to vallamai, tamilmantram, மின்தமிழ், vaiyavan mspm, vannan vannan
60 மீள்சுற்று ஆண்டுகள் என்று திருத்திக் கொள்ளவும்.

இப்போது ஆளும் ஜெயலலிதாவின் அதிமுக பின்பற்றுவது சித்திரை முதல் தமிழாண்டு.

சி.ஜெ.


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

Thenee MK

unread,
May 5, 2018, 7:23:39 AM5/5/18
to mintamil

சிவசிவ

தமிழ் நாட்டுத் தமிழருக்கு எது தமிழர் புத்தாண்டு என்பது சிம்ம சொப்பனமாகத் திகழ்கின்றது என்பதில் ஐயமில்லை.  

கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழை உயர் கல்விக்கூடங்களிலும் அரசாங்க அலுவல்களிலும் முதன்மை மொழியாக்க முன்னெடுத்த நடவடிக்கைகள் எதுவும் இன்று நம்மவர் கண்ணுக்குத் தெரிவதில்லை மாறாக தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாளா அல்லது தை முதல் நாளா என்பது மட்டுமே முதன்மை வாதமாக உள்ளது. அதன் உண்மையை அறிய வேண்டுமானால் அதன் மூலம் எங்குள்ளது என்பதை அறிந்து அதனைத் தீர விசாரித்து அறிவதே நமக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தும். அதற்கு சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1924ஆம் ஆண்டு முதல் வெளியிட்ட செந்தமிழ்ச் செல்வி திங்கள் இதழை ஆராய்ந்தால் உண்மை கிட்டும்.

வைக்கிப்பீடியா தமிழ் பிரிவில் எழுதப்படும் தகவல்களெல்லாம் ஒரு தகவல் சேகரிப்பு மையம் என்பதன் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டு கூறப்படுகின்றது. அவை முதன்மை தரவாகாது. ஆகவே அங்கிருந்து எதனையும் வெட்டி இங்கே ஒட்டினால் நமது கேள்விக்குத் தெளிவான பதில் கிட்டப்போவதில்லை என்பது உண்மை.

திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறை ஏற்படுத்தப்பட்டு பின்பற்ற வேண்டுமென்று 1921ஆம் ஆண்டு முடிவெடுத்தப் பிறகு பூனைக்கு யார் மணிகட்டுவது என்னும் பிரச்சனையும் கூடவே எழுந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இதற்கு காரணம் அன்று கூடிய தமிழறிஞர் கூட்டத்தில் ஒரு பிரிவினர் திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறையை எதிர்த்துப் போர் கொடி தூக்கினார் என்பது அனைவரும் அறிந்ததே.

1921ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் நடந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் மறைமலை அடிகளார். அவரை சுற்றியிருந்தோரில் பலர் சைவ தமிழ் அறிஞர் மற்றும்  கிறித்துவ, முசுலிம் மதங்களைச் சார்ந்த தமிழறிஞரும் அடங்குவர். அக்கூட்டத்திற்கு வந்தோரில் பிராமணரும் வைணவ தமிழறிஞரும் அடங்குவர். பின்னவரே தமிழ் நாட்காட்டி என்பது திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறையாக இருக்க வேண்டும் என்னும் பரிந்துரையை எதிர்த்தவர்.

அப்படியானால் திருவள்ளுவர் தமிழ் நாட்காட்டி முறை வேண்டுமானால் அதனை பிராமணரோ அல்லது வைணவரோ எழுதும் பஞ்சாங்கத்தில் அச்சடித்து நடைமுறைக்கு கொண்டு வர இயலாது. இது முதல் தடை.

இம்முதல் தடையைத் தாண்ட சைவர் வழி பஞ்சாங்கம் வெளியிட வேண்டிய அவசியம் அத்தமிழறிஞருக்கு ஏற்பட்டது. அந்த தடையை நிவர்த்தி செய்தவர் மறைமலை அடிகளின் மருமகனாகிய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் முதல் தலைவர் திருவரங்கனார் ஆவார்.

1929ஆம் ஆண்டு கழகத்தினர் முதற் தடைவையாக சைவ ஆகமப்படி பஞ்சாங்கம் ஒன்றைக் கணித்து வெளியிட்டனர். அதில் திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறையும் கொடுக்கப்பட்டது. திருவள்ளுவர் நாட்குறிப்பு அப்பஞ்சாங்கத்தின் அடிப்படையிலேயே  பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்னும் தகவல் கழகத்தின் ஆயிரத்தெட்டாவது வெளியீட்டு மலரில் (1961) குறிக்கப்பட்டுள்ளது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வரலாறு என்னும் கட்டுரை இத்துடன் இணைக்கப்படுகின்றது. அக்கட்டுரையில் பி.டி.எப் கோப்பின் 10வது பக்கத்தில் இத்தகவலைக் காண்க.

இதனையடுத்து 1932ஆம் ஆண்டு முதல் கழகம் திருக்குறள் நாட்குறிப்பு ஒன்றை அச்சடித்து வினியோகித்துள்ளனர். இதற்கான தரவை மேற்கூறிய கட்டுரையில் இறுதி பக்கத்தில் காண்க. அதன் பின்னரே, 1935ஆம் ஆண்டு சென்னையில் தமிழறிஞர்களால் திருவள்ளுவர் திருநாட் கழகம் நிறுவப்பெற்று திருவள்ளுவர் நாள் கொண்டாடப்பட்டது என்பதை மின் தமிழார் அறிய வேண்டும்.

ஆகையால் தமிழ் வைக்கிப்பீடியாவில் கொடுக்கப்பட்ட கீழ்காணும் தகவல் உண்மையறியாது கூறியது என்பதை அறிவோம்:

#இதற்கு எதிராக, தை தொடர்பான சங்க இலக்கிய வரிகள் எதுவும் தைமாத நீராட்டு விழாவொன்றைக் குறிப்பிடுகின்றனவே அன்றி, புத்தாண்டைப் பாடவில்லையென்றும்,[19] 1921இல் அத்தகைய ஒரு மாபெரும் மாநாடு இடம்பெற்றதற்கான எந்தவொரு ஆவணங்களோ, மாநாட்டு இதழோ, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களோ எதுவுமே பொதுவெளியில் வைக்கப்படவில்லையென்றும்[20] 1921இல் மறைமலையடிகள் இலங்கையில் தைப்பொங்கல்தான் கொண்டாடினார் என்றும் எதிர்வாதக் கூற்றுகள் எழுந்தன.[14]#

மேற்கூறிய இறுதிக் கூற்றுக்கு ஆதாரமாகக் குறிக்கப்படுவது,

“பால கௌதமன் (23 பெப்ரவரி 2013). திரிபே வரலாறாக.தமிழ்ஹிந்து.”

முதலாவதாக “தமிழ்ஹிந்து” தளம் எத்தகைய தன்மையுடையது. அவர் எவர் சார்புடையோர் என்பதையறிந்து கொண்டால் அத்தளத்தின் சில தகவல்கள் நம்பகத்தன்மையானதா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

1929ஆம் ஆண்டு முறையாகக் கணிக்கப்பெற்ற சைவ பஞ்சாங்கத்தின் வழி திருவள்ளுவர் ஆண்டு முறை பின்பற்றப்பட்டதும் அதனையொட்டி திருக்குறள் நாட்குறிப்பு 1932ஆம் ஆண்டும் கழகத்தாரால் வெளியிடப்பட்டது என்றால் 1935ஆம் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்படுவதற்கு முன்னமே திருவள்ளுவர் ஆண்டு முறை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்ட உண்மையை அறியலாம். இவ்வுண்மையை அறியாது திரு. பால. கௌதமன் என்பவர் எழுதிய கருத்தை மேற்கோற் காட்டும் தமிழ் வைக்கிப்பீடியா என்ன உண்மையான தகவலா? இப்பொழுது திரிபே வரலாறாக கூறுவது தமிழ்ஹிந்து தளமா அல்லது தமிழரா என்பதை மின் தமிழாரே புரிந்து கொள்வார்.

திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறை 1929ஆம் ஆண்டு முதலே சைவ பஞ்சாங்கத்தின் வழி ஆவணப்படுத்தப்பட்டதென்றால் இவ்வுண்மையை எவர் மறுக்க இயலும்? அன்று முதலே  திருவள்ளுவர் ஆண்டு முறை தொடக்கம் தை முதல் நாள் என்றுதானே கூறப்பட்டு வந்துள்ளது. அப்படியானால்,

 

#பச்சையப்பன் கல்லூரி, மறைமலையடிகள் முதலான தமிழறிஞர்கள் ஆகிய விவரங்கள் உண்மையே எனினும், 1921 என்ற ஆண்டோ, அந்த ஒன்றுகூடல் தைப்புத்தாண்டுக்கானது என்பதோ முழுக்கத் தவறான ஒன்று.[1][2][5] தமிழறிஞர்கள் ஒன்று கூடி ப்ரவலான ஆதரவு தெரிவித்தது, 1935இலும் 1954இலும் இருதடவை இடம்பெற்றிருக்கிறது. இரண்டும் வைகாசியில் திருவள்ளுவர் திருநாள்கொண்டாடுவதற்காகவே என்பதைக் காணலாம்.[5]#


என்று பொய்யுரைப்பது எங்ஙனம் உண்மையாகும்? அவ்வாறு திருவள்ளுவர் திருநாள் 1935ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோரும் நடாத்தி வந்துள்ளனர் என்னும் உண்மையை மேற்கூறிய கட்டுரையின் திருக்குறள் திருப்பணி என்னும் குறுந்தலைப்பின் கீழ் (பக். 10)  காண்க.

அறைகுறை அறிவோடு எவராவது ஒரு கருத்து எழுதினால் அதுதான் உண்மை என்பது போல எடுத்துக்கொண்டு கொண்டாடுவதை மின் தமிழார் நிறுத்த வேண்டும். இல்லையேல், மின் தமிழ் மடலாடலின் தரம் தாழ்ந்து போகும். திருவள்ளுவர் திருநாள் என்பது ஏற்பாட்டாளர் வசதிகேற்ப ஒரு நந்நாளில் வைக்கப்பட்டது. இவ்வுண்மையை அறியாது அத்திருநாள் 1935ஆம் மற்றும் 1954ஆம் ஆண்டுகளில் வைகாசி மாதத்தில் வைக்கப்பட்டதால் தமிழறிஞர் முன்மொழிந்த திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறை வைகாசி தொடக்கத்தைக் கொண்டது என்பதும் தை முதல் நாளை கொண்டதல்ல என்பதும் தவறான புரிதலால் கூறப்பட்டதாகும். இவ்வுண்மையை மறுத்தால் மேலும் தரவுகளுடன் எழுதுவேன்.

இதுகாறும் எழுதிய கருத்து இவ்விழையை தொடர்ந்து பின்பற்றி வருவோருக்கு உண்மை நிலையை உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ளது என்று நம்பி இத்துடன் நிறுத்துகிறேன். சிவசிவ.



You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/SGrmV4CV8EE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
சைவ நூற்பதிப்புக் கழக.pdf

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 5, 2018, 9:29:16 AM5/5/18
to mintamil, Kalai Email, thiruppuvanam
ஐயா தேனீ  அவர்களுக்கு வணக்கம். 

எனது முதலிரண்டு கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும்.

1) திருக்குறள் எந்த ஆண்டு யாரால் இயற்றப்பட்டது?    
2) திருவள்ளுவருக்கும் தொடர் ஆண்டு முறைக்கும் என்ன தொடர்பு?

2018-05-05 7:49 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
1) திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது அவர் இயற் பெயரல்ல.

2) தமிழர் இனம் அவர்தம் ஒற்றுமையின்மையால் அயலாரால் தொடர்ந்து ஆதிக்கம் செய்யப்பட்டு வந்ததால் அவர்களுக்கென்று ஒரு தொடர் ஆண்டு முறையை வைத்துக் கொள்ளவில்லை. அதனால் திருக்குறள் எந்த ஆண்டு இயற்றப்பட்டது என்பதை எழுதிக்காட்ட இயலாது போனது.

இயர்பெயர் இன்னதென்று அறியமுடியாத ஒருவரை,
அதுவும்  அவர் திருக்குறளை எந்த ஆண்டு இயற்றினார் என்பதை எழுதிக்காட்ட இயலாது போது
திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு 31 என்று கணக்கிட்டதை எதன் அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியும்?

எனது மூன்றாவது கேள்வியும் தங்களது பதிலும்.
3) தொடர் ஆண்டு முறைக்குத் திருவள்ளுவரின் பெயரை ஏன் வைக்க வேண்டும்? 

3) இப்படி தமிழரின் வரலாற்றை தொடர் ஆண்டு முறையில் எழுதி வைக்காது போனதால்தான் இன்று தங்களுக்கும் எனக்கும் திருக்குறள் எந்த ஆண்டு இயற்றப்பட்டது என்று அறுதியிட்டுக் கூற இயலவில்லை. தமிழர் வரலாற்றை இத்தகைய குறையின்றி எழுதிக்காட்டதான் ஒரு தொடர் ஆண்டு முறை தமிழருக்குத் தேவைப்பட்டது.  இதன் அவசியத்தை உணர்ந்த தமிழறிஞர் அதற்கு மறைமலை அடிகளின் தலைமையில் ஒன்று கூடி ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது:

     (அ) இனி தமிழர் வரலாற்றை எழுத நமக்கு ஒரு தொடர் ஆண்டு முறை வேண்டும் என்பதாகும்.

     (ஆ) தமிழர் பல்வேறு மதங்களைப் பின்பற்றி வாழ்வதால் ஆங்கே எவ்வொரு சமயத்தைச் சார்ந்த அல்லது அடையாளப்படுத்தும் வண்ணம் அத்தொடர் ஆண்டு முறைக்குப் பெயர் வைப்பதானது தமிழரிடையே வேற்றுமையை ஏற்படுத்தும் என்பதை அறிந்தனர்.  
தமிழர் அனைவரும் ஒன்று கூடி போற்றும் திருக்குறள் இயற்றிய திருவள்ளுவருக்கு அத்தகைய பெருமை சென்று சேர வெண்டுமென்று அறிந்து உணர்ந்து அத்தகைய தொடர் ஆண்டு முறைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்று பெயர் சூட்ட முடிவெடுத்தனர்.
ஐயா,
தமிழர் அனைவரும் ஒன்றுகூடிப் போற்றிடும் திருவள்ளுவருக்கும்  தொடர் ஆண்டு முறைக்கும் என்ன தொடர்பு? எனது கேள்வி.
தொல்காப்பியத்தைத் தமிழர் அனைவரும் ஒன்றுகூடிப் போற்ற வில்லையா?  ஏன் தொல்காப்பியரை முன்னிலைப் படுத்தலாமோ. 
     
இதில் தமிழரின் ஒற்றுமை முன் வைக்கப்பட்டது. அதை நிலை நிறுத்தவே அவர் பாடுபட்டனர்.
தமிழருக்கான தொடர் ஆண்டுக் கணக்குமுறைக்கும் தமிழரின் ஒற்றுமைக்கும் என்ன தொடர்பு?
அவ்வாறாயின், தமிழர் ஒற்றுமையாக இருந்த ஓர் ஆண்டை யல்லவா முதலாவது ஆண்டாகக் கணக்கில் கொண்டிருக்க வேண்டும்?

வானியல் அடிப்படையில் ஆண்டுத் துவக்கம் தைமாதம் என்று கொண்டால், கீழ்க்கண்ட பாடல்களின் அடிப்படையில் நெடுநல்வாடை அல்லது பரிபாடல் பாடப்பட்ட ஆண்டை அல்லவா தமிழரின் தொடர்ஆண்டுத் துவக்கமாகக் கொள்ள முடியும்?

நெடுநல்வாடை யில் வானியல்


.... நுண்சேறு வழித்த நோனிலைத் திரள்கால்

ஊறா வறுமுலை கொளீஇய காறிருத்திப்

புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத்

திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக 160

விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து 

முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய

உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா 

மாயிதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பனி

செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப் 165

புலம்பொடு வதியு நலங்கிளர் அரிவைக்கு ....


பரிபாடலில் வானியல் 

கார்த்திகை காதில் கன மகர குண்டலம்போல்,

சீர்த்து விளங்கித் திருப் பூத்தல் அல்லது,

கோத்தை உண்டாமோ மதுரை-கொடித் தேரான்

வார்த்தை உண்டாகும் அளவு?


11. வையை

“உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,

வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி

புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்

அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்

இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்

வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை

மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த

பொதியில் முனிவன் புரை வரைக் கீறி

மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்

எதிர் வரவு மாரி இயைக' என இவ் ஆற்றால்”

 

தங்களின் மூன்று கேள்விகளுக்கும் தெளிவான பதில் கொடுத்தாகி விட்டது.
ஐயா, நான் எனது ஐயங்களைத்தான் உங்கள் முன் வைக்கிறேன்.  பொருமையாகப் பதில் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள்,  அல்லது தவிர்த்து விடுங்கள்.  தேவையாற்ற சொற்களைப் பதிலாகத் தயை செய்து முன் வைக்காதீர்கள்.

N. Ganesan

unread,
May 5, 2018, 10:22:26 AM5/5/18
to மின்தமிழ், Kalai Email, vallamai, housto...@googlegroups.com
2018-05-05 6:28 GMT-07:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
ஐயா தேனீ  அவர்களுக்கு வணக்கம். 

எனது முதலிரண்டு கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும்.

1) திருக்குறள் எந்த ஆண்டு யாரால் இயற்றப்பட்டது?    
2) திருவள்ளுவருக்கும் தொடர் ஆண்டு முறைக்கும் என்ன தொடர்பு?

2018-05-05 7:49 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
1) திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. இது அவர் இயற் பெயரல்ல.

2) தமிழர் இனம் அவர்தம் ஒற்றுமையின்மையால் அயலாரால் தொடர்ந்து ஆதிக்கம் செய்யப்பட்டு வந்ததால் அவர்களுக்கென்று ஒரு தொடர் ஆண்டு முறையை வைத்துக் கொள்ளவில்லை. அதனால் திருக்குறள் எந்த ஆண்டு இயற்றப்பட்டது என்பதை எழுதிக்காட்ட இயலாது போனது.

இயர்பெயர் இன்னதென்று அறியமுடியாத ஒருவரை,
அதுவும்  அவர் திருக்குறளை எந்த ஆண்டு இயற்றினார் என்பதை எழுதிக்காட்ட இயலாது போது
திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு 31 என்று கணக்கிட்டதை எதன் அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியும்?


திருவள்ளுவர் என்பது ஸ்ரீவல்லபர் என்ற வடசொல் பல நூற்றாண்டுகளாகத் தற்பவமாக இயங்கியிருக்கும். வேளிர் குலத்தார் இருமொழி வல்லவர்கள்.

அவ்வாறு, சுமார் கி.பி. 4 (அ) 5 ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்த தமிழ்க் கவிஞர்களிலே ஒப்பற்ற புலவர் பெருமான் திருவள்ளுவர். குறளில் தம் சமண

சமயத்தில் இருந்து தமிழர்கள் அனைவர்க்கும் பொதுவாக வள்ளுவர் எழுதிய அற நூல். இந்தியாவின் தேசிய நூல் என்றால் எல்லா சமயத்தவர்க்கும்,

எல்லா ஜாதியினர்க்கும் பொருந்துகிற நூல் குறள் ஒன்றே, பகவத் கீதை ஒரு ஜாதியினர் புகழ் பாட அவர்கள் எழுதிய நூல் ஆகும்.

 

வள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்று மறைமலையடிகள் அறிவித்தார்.  எல்லிஸ், கால்ட்வெல் போன்றோர் உலக மொழியியல் துறையில் செய்த சாதனைகளின் தாக்கத்தால்

தமிழ் மறுமலர்ச்சி கண்டது. தனித்தமிழ் இயக்கத் தந்தை அவர். எவ்வாறு வள்ளுவர் காலத்தைத் தப்பிதமாய்க் கணித்தாரோ அதே போல, மாணிக்கவாசகரை

(கி.பி. 9-ஆம் நூற்றாண்டு) கி.பி. 3-ஆம் நூற்றாண்டு என்றார் மறைமலை அடிகள். 

 

அதனால்தான் , தமிழ்நாட்டு ராஜாங்கம் நடைமுறைப்படுத்திய தைப்பொங்கல் புத்தாண்டு என்னும் தொடராண்டு கி.மு. 31-ல் தொடங்குகிறது. மறைமலை அடிகளுக்கு தமிழ்மக்கள் செலுத்தும் மரியாதையாக கி.மு.31-ல் தொடங்கும் திருவள்ளுவர் தொடராண்டு - தைப் பொங்கல் புத்தாண்டு தினமாகக் கொள்ளவேண்டும்.


 
எனது மூன்றாவது கேள்வியும் தங்களது பதிலும்.
3) தொடர் ஆண்டு முறைக்குத் திருவள்ளுவரின் பெயரை ஏன் வைக்க வேண்டும்? 



தமிழ்க் கவிஞர்களில், தமிழர் சமுதாயத்தில் திருவள்ளுவரைப் போல் தமிழர் சமூகம் என்றும் வாழ வழிகாட்டி யாருமில்லை.

எனவே தான், தமிழர் தொடராண்டு திருவள்ளுவருக்கு என தமிழறிஞர்கள் முடிவு செய்தனர். -ம்: மறைமலை அடிகள், கா. நமச்சிவாயர், நாவலர் சோமசுந்தர பாரதியார், ....

ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே இவ்வாறு சிந்தித்துச் செயல்பட்ட தமிழ்ப் பேராசிரியர்களின் பெற்றியை, அறிவுத்திறத்தை வியக்காமல் இருக்கமுடியாது.

 



3) இப்படி தமிழரின் வரலாற்றை தொடர் ஆண்டு முறையில் எழுதி வைக்காது போனதால்தான் இன்று தங்களுக்கும் எனக்கும் திருக்குறள் எந்த ஆண்டு இயற்றப்பட்டது என்று அறுதியிட்டுக் கூற இயலவில்லை. தமிழர் வரலாற்றை இத்தகைய குறையின்றி எழுதிக்காட்டதான் ஒரு தொடர் ஆண்டு முறை தமிழருக்குத் தேவைப்பட்டது.  இதன் அவசியத்தை உணர்ந்த தமிழறிஞர் அதற்கு மறைமலை அடிகளின் தலைமையில் ஒன்று கூடி ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது:

     (அ) இனி தமிழர் வரலாற்றை எழுத நமக்கு ஒரு தொடர் ஆண்டு முறை வேண்டும் என்பதாகும்.

     (ஆ) தமிழர் பல்வேறு மதங்களைப் பின்பற்றி வாழ்வதால் ஆங்கே எவ்வொரு சமயத்தைச் சார்ந்த அல்லது அடையாளப்படுத்தும் வண்ணம் அத்தொடர் ஆண்டு முறைக்குப் பெயர் வைப்பதானது தமிழரிடையே வேற்றுமையை ஏற்படுத்தும் என்பதை அறிந்தனர்.  
தமிழர் அனைவரும் ஒன்று கூடி போற்றும் திருக்குறள் இயற்றிய திருவள்ளுவருக்கு அத்தகைய பெருமை சென்று சேர வெண்டுமென்று அறிந்து உணர்ந்து அத்தகைய தொடர் ஆண்டு முறைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்று பெயர் சூட்ட முடிவெடுத்தனர்.
ஐயா,
தமிழர் அனைவரும் ஒன்றுகூடிப் போற்றிடும் திருவள்ளுவருக்கும்  தொடர் ஆண்டு முறைக்கும் என்ன தொடர்பு? எனது கேள்வி.
தொல்காப்பியத்தைத் தமிழர் அனைவரும் ஒன்றுகூடிப் போற்ற வில்லையா?  ஏன் தொல்காப்பியரை முன்னிலைப் படுத்தலாமோ. 

திருவள்ளுவர் திருநாள் என்பது தைப் பொங்கல் தினம். தமிழர்களின் தொடராண்டு திருவள்ளுவர் ஆண்டு என தமிழர்களின் அரசாங்கம் செயல்படுத்திவருகிறது.

 

திருவள்ளுவருக்கு அடித்தளம் அமைத்தவர் தொல்காப்பியர் தாம். தொல்காப்பியர் திருநாள், 60-ஆண்டுச் சுழற்சி ஆண்டின் வருஷப் பிறப்பு ஆகிய சித்திரைத்

திருநாள் என்று கொண்டாடலாம். தொல்காப்பியரே சித்திரை, வைகாசி, ... 12 அமாந்த மாதங்களின் பெயர்களுக்கு இலக்கணம் தந்தவர். எனவே,

அவரது திருநாள் என சக வருஷம் பிறக்கும் சிதிதிரைக்கணியைக் கொள்ளுதல் பொருத்தம்.

 

இதுபற்றி விரிவாக டில்லியில் இருந்து வெளியான வடக்குவாசல் இதழில் பல ஆண்டு முன்னரே விரிவான கட்டுரை வரைந்துள்ளேன். மின்தமிழ் ஆவணக்

களரியில் கிடைக்கும்.

 

தைப்பொங்கல் - திருவள்ளுவர் ஆண்டு - தமிழர்களின் தொடராண்டு. தொடக்கம் கி.மு. 31

 

சித்திரை - 60 வருஷ சுழலாண்டு பிறப்பு - தொல்காப்பியர் திருநாள். இதுபற்றி தமிழண்ணல் போன்றவர்களிடம் கருத்தாடிச் சொல்லியும் இருக்கிறேன்.

 

சித்திரை ஒன்றாம் திகதி தொடங்கும் ஆண்டு தமிழர்க்கு எட்டாம்-ஒன்பதாம் நூற்றாண்டு பின்னரே ஏற்பட்டது.

ஆதாரம்: மணிமேகலை, தேவாரம் காண்க. சங்க காலத்தில் திருக் கார்த்திகை தான் முதல் நக்ஷத்திரம்

 

ராசி சக்கரம் என்பது தமிழர்க்கு யவனர்கள் கொணர்ந்தது. யவனர்கள் பாண்டியர் அரண்மனைச் சுவர்களில்

படங்கள் எழுதினார்கள். எனவே, நெடுநல்வாடையில்ஆடு தலையாகஎன்பது என்ன பொருள்? என உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை.

ராசி சக்கரத்தில் கேப்ரிகார்ன் எனப்படும் தைப் பொங்கல் (தமிழின் பேராசிரியன்மார் தெரிந்தெடுத்த மகர சங்கிராந்தி) ராசியாகவும்

இருக்க வாய்ப்புகள் உண்டு. இதனை ஆர். நீலகண்டன் விடுத்த வினாவின் பதிலிலும், பல்லாண்டு முன்னரும் குறிப்பிட்டுள்ளேன்.

 

நிச்சயமாக, பிரம்மகுப்தர் (பிறப்பு: கி.பி. 598) பின்னர் தான் சித்திரை முதல் நட்சத்திரம். ஞானசம்பந்தர் தேவாரத்தில் திருக் கார்த்திகையை

முதல் நட்சத்திரம் எனப் பாடிச் சென்றுள்ளார். வட இந்தியாவில் பிரம்மகுப்தர், வராகமிகிரர் போன்றோர் கார்த்திகையை, சித்திரை நட்சத்திரம்

ஆக்குவது ஏழாம் நூற்றாண்டிலே தான். எனவே, தமிழர் சித்திரை முதல் நக்ஷத்திரம் எனக் கொள்வது  8 () 9 நூற்றாண்டே

 

பொம்பெய் (Roman empire) போன்ற நகரங்களில் அரச மாளிகைகளில் வரைந்த யவனர்கள் பாண்டியர் அரண்மனைகளில் வரைந்தது

ராசி சக்கரத்தின் முதல் படி எனலாம். அப்போது கேப்ரிகார்ன், ஏரிஸ் இரண்டும் ஆடுதான். கேப்ரிட் என்றாலே ஆடுகள் தாம் விஞ்ஞானத்தில்.

ஏரிஸ் (மேழம், sheep), கேப்ரிகார்ன் (ஆடு, goat). எனவே, நெடுநல்வாடை பாடுவது சித்திரை நட்சத்திரம் பௌரணமியாக வரும் மாதம் என்பது பிழை.

கார்த்திகை தான் சங்க கால நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம். கார்த்திகை பற்றியே சங்க இலக்கியங்களில் மிகக் குறிப்புகளை ஓர்க.

மேலும், ஆடு தலையாக (நெடுநல்வாடை) என்பதில் ஆடு எது? கேப்ரிகார்னா? ஏரிஸா? - இதுவும் உறுதியாய்க் கணிக்க இயலாது.

மட்டஞ்சேரி பேலஸ் போய்ப் பாருங்கள். அதன் சித்திரங்களும் யவனர்களைக் கொண்டு வரைந்தனவே.

 

கேப்ரிகார்ன் ஆடு தலையாகக் கொண்ட மகராயனம் (உத்தராயனம்) பொங்கலை தமிழறிஞர்கள் திருவள்ளுவர் தொடராண்டு என

அறிவித்தனர்.

 

The wheel of Philology turns slowly, like the Buddha's Wheel of Dharma.

 

பிற பின்,

நா. கணேசன்

 

 



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
May 5, 2018, 11:25:32 AM5/5/18
to mintamil, tamilmantram, vallamai, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Oru Arizonan, Raju Rajendran, Asan Buhari, Anne Josephine, kanmani tamil, Anna Kannan

////திருவள்ளுவருக்கு அடித்தளம் அமைத்தவர் தொல்காப்பியர் தாம். தொல்காப்பியர் திருநாள், 60-ஆண்டுச் சுழற்சி ஆண்டின் வருஷப் பிறப்பு ஆகிய சித்திரைத் திருநாள் என்று கொண்டாடலாம்தொல்காப்பியரே சித்திரைவைகாசி,.....12 அமாந்த மாதங்களின் பெயர்களுக்கு இலக்கணம் தந்தவர்எனவேஅவரது திருநாள் என சக வருஷம் பிறக்கும் சிதிதிரைக்கணியைக் கொள்ளுதல் பொருத்தம்.


நா கணேசன்////


நா.ரா.கி.காளைராசன்

unread,
May 5, 2018, 12:34:34 PM5/5/18
to mintamil, Kalai Email, vallamai, housto...@googlegroups.com, thiruppuvanam
வணக்கம் ஐயா.

2018-05-05 19:52 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

சித்திரை - 60 வருஷ சுழலாண்டு பிறப்பு - தொல்காப்பியர் திருநாள். இதுபற்றி தமிழண்ணல் போன்றவர்களிடம் கருத்தாடிச் சொல்லியும் இருக்கிறேன்.

 

சித்திரை ஒன்றாம் திகதி தொடங்கும் ஆண்டு தமிழர்க்கு எட்டாம்-ஒன்பதாம் நூற்றாண்டு பின்னரே ஏற்பட்டது.

ஆதாரம்: மணிமேகலை, தேவாரம் காண்க. சங்க காலத்தில் திருக் கார்த்திகை தான் முதல் நக்ஷத்திரம்

 

ராசி சக்கரம் என்பது தமிழர்க்கு யவனர்கள் கொணர்ந்தது. யவனர்கள் பாண்டியர் அரண்மனைச் சுவர்களில்

படங்கள் எழுதினார்கள். எனவே, நெடுநல்வாடையில்ஆடு தலையாகஎன்பது என்ன பொருள்? என உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை.

ராசி சக்கரத்தில் கேப்ரிகார்ன் எனப்படும் தைப் பொங்கல் (தமிழின் பேராசிரியன்மார் தெரிந்தெடுத்த மகர சங்கிராந்தி) ராசியாகவும்

இருக்க வாய்ப்புகள் உண்டு.


11. வையை

“உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,

வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி

புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்

அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்

இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்

வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை

மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த

பொதியில் முனிவன் புரை வரைக் கீறி

மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்

எதிர் வரவு மாரி இயைக' என இவ் ஆற்றால்”


மகரம் = திருவாசியில் இரண்டுபக்கமும் காணப்படும் உருவம்.


அன்பன்

கி.காளைராசன்


இமயமலைக்கு மேலே பறந்தாலும் காக்கை அன்னமாக முடியாது என்ற சிந்தனையுடன் 

 

 

S. Jayabarathan

unread,
May 5, 2018, 2:12:53 PM5/5/18
to vallamai, tamilmantram, mintamil, Kalai Email, housto...@googlegroups.com, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan
தொல்காப்பியர் காலத்திலிருந்தே தமிழாண்டின் துவக்கம் சித்திரை முதல் என்று பதிவாகி யுள்ளது.  அதைத் திருவள்ளுவர் நீடித்த ஆண்டு என்று சொன்னாலும் சரி, அறுபதாண்டு சுழற்சி
என்று எந்தப் பெயர்கள் இட்டாலும் சரி, தமிழரின் புத்தாண்டு சித்திரை முதல் துவக்கம் என்று முத்திரை பெற்று விட்டது.  

அதைத் தமிழகத் தரையில் ஊர்ந்திடும் பூர்வீகச் "சித்தெறும்பும்" கூறும்.   

சி. ஜெயபாரதன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
May 5, 2018, 6:46:56 PM5/5/18
to மின்தமிழ், vallamai, Kalai Email, housto...@googlegroups.com, vannan vannan, vaiyavan mspm
2018-05-05 11:12 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
>
> தொல்காப்பியர் காலத்திலிருந்தே தமிழாண்டின் துவக்கம் சித்திரை முதல் என்று பதிவாகி யுள்ளது.  அதைத் திருவள்ளுவர் நீடித்த ஆண்டு என்று சொன்னாலும் சரி, அறுபதாண்டு சுழற்சி
> என்று எந்தப் பெயர்கள் இட்டாலும் சரி, தமிழரின் புத்தாண்டு சித்திரை முதல் துவக்கம் என்று முத்திரை பெற்று விட்டது.  
>

தொல்காப்பியர் காலத்தில் எது புத்தாண்டு என அவர் அறிவிக்கவில்லை. நச்சினார்க்கினியர் தொல்காப்பியரின் புத்தாண்டு ஆவணி 1 எனக் கொள்கிறார்.

தொல்காப்பியம் (அகத்திணையியல், நூற்பா-5) திணைகளை வரிசைப்படுத்துகிறபோது முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனக் கூறிவிட்டு, அடுத்ததாக அவற்றுக்குரிய பருவங்களை வரிசைப்படுத்தும்போது கார்காலம் தொடங்கி வரிசைப்படுத்தப்படுகிறது. இதற்கு உரையெழுதும் நச்சினார்க்கினியர், சிங்கவோரை தொடங்கி கற்கடகவோரை முடிய ஓர்யாண்டாதலின் தொல்காப்பியர் இவ்வாறு வரிசைப்படுத்துவதாக விளக்கமளிக்கிறார்.

சிங்க மாதம் 1-ஆம் தேதி தான் கேரள அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான புத்தாண்டு. தமிழ்நாட்டு அரசுக்கு திருவள்ளுவர் ஆண்டு தைப் பொங்கல் திருநாள் போல, கேரளாவிலும் சித்திரைத் திருநாளும் (விஷு என்னும் விழுவ நாள்), ஆவணி 1 (= சிங்கம் 1) என இரண்டு புத்தாண்டு தினங்கள் உள்ளன.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 5, 2018, 6:57:35 PM5/5/18
to மின்தமிழ், vallamai, Kalai Email, housto...@googlegroups.com, vannan vannan, vaiyavan mspm
2018-05-05 15:46 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
2018-05-05 11:12 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
>
> தொல்காப்பியர் காலத்திலிருந்தே தமிழாண்டின் துவக்கம் சித்திரை முதல் என்று பதிவாகி யுள்ளது.  அதைத் திருவள்ளுவர் நீடித்த ஆண்டு என்று சொன்னாலும் சரி, அறுபதாண்டு சுழற்சி
> என்று எந்தப் பெயர்கள் இட்டாலும் சரி, தமிழரின் புத்தாண்டு சித்திரை முதல் துவக்கம் என்று முத்திரை பெற்று விட்டது.  
>

தொல்காப்பியர் காலத்தில் எது புத்தாண்டு என அவர் அறிவிக்கவில்லை. நச்சினார்க்கினியர் தொல்காப்பியரின் புத்தாண்டு ஆவணி 1 எனக் கொள்கிறார்.

தொல்காப்பியம் (அகத்திணையியல், நூற்பா-5) திணைகளை வரிசைப்படுத்துகிறபோது முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனக் கூறிவிட்டு, அடுத்ததாக அவற்றுக்குரிய பருவங்களை வரிசைப்படுத்தும்போது கார்காலம் தொடங்கி வரிசைப்படுத்தப்படுகிறது. இதற்கு உரையெழுதும் நச்சினார்க்கினியர், சிங்கவோரை தொடங்கி கற்கடகவோரை முடிய ஓர்யாண்டாதலின் தொல்காப்பியர் இவ்வாறு வரிசைப்படுத்துவதாக விளக்கமளிக்கிறார்.

சிங்க மாதம் 1-ஆம் தேதி தான் கேரள அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான புத்தாண்டு. தமிழ்நாட்டு அரசுக்கு திருவள்ளுவர் ஆண்டு தைப் பொங்கல் திருநாள் போல, கேரளாவிலும் சித்திரைத் திருநாளும் (விஷு என்னும் விழுவ நாள்), ஆவணி 1 (= சிங்கம் 1) என இரண்டு புத்தாண்டு தினங்கள் உள்ளன.

நா. கணேசன்


தமிழ் நாட்டில் திருவள்ளுவர் தொடராண்டு தைத் திங்கள் புத்தாண்டாக இலங்குகிறது.
கேரளாவில் சிங்கம் 1 (= நம் ஆவணி 1)  அதிகாரம்பெற்ற கொல்லம் புத்தாண்டு.

The Malayalam calendar or the Kolla Varsham has been in place since CE 825. 1193 Kolla Varsham or Malayalam Year of the Malayalam calendar began on 17 August, 2017. This calendar is referred to when most of our events and festivals are held. It has 12 months and following is name of the month in the Malayalam calendar and the corresponding month in the English calendar:

Sl.NoMalayalam MonthCorresponding English Months
(Approximate Dates)

1.ChingamAugust 16th - September 15th
2.KanniSeptember 16th - October 15th
3.ThulamOctober 16th - November 15th
4.VrischikamNovember 16th - December 15th
5.DhanuDecember 16th - January 15th
6.MakaramJanuary 16th - February 15th
7.KumbhamFebruary 16th - March 15th
8.MeenamMarch 16th - April 15th
9.MedamApril 16th - May 15th
10.EdavamMay 16th - June 15th
11.MithunamJune 16th - July 15th
12.KarkidakamJuly 16th - August 15th

(The dates may vary by two or three days on either side. For example, the 1st day of Chingam, may fall between August 13th - August 17th)




 

> அதைத் தமிழகத் தரையில் ஊர்ந்திடும் பூர்வீகச் "சித்தெறும்பும்" கூறும்.  
>
> சி. ஜெயபாரதன்.
>
>>
>> 2018-05-05 19:52 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
>>>
>>>
>>> சித்திரை - 60 வருஷ சுழலாண்டு பிறப்பு - தொல்காப்பியர் திருநாள். இதுபற்றி தமிழண்ணல் போன்றவர்களிடம் கருத்தாடிச் சொல்லியும் இருக்கிறேன்.
>>>
>>>  
>>>
>>> சித்திரை ஒன்றாம் திகதி தொடங்கும் ஆண்டு தமிழர்க்கு எட்டாம்-ஒன்பதாம் நூற்றாண்டு பின்னரே ஏற்பட்டது.
>>>
>>> ஆதாரம்: மணிமேகலை, தேவாரம் காண்க. சங்க காலத்தில் திருக் கார்த்திகை தான் முதல் நக்ஷத்திரம்.
>>>
>>>  
>>>
>>> ராசி சக்கரம் என்பது தமிழர்க்கு யவனர்கள் கொணர்ந்தது. யவனர்கள் பாண்டியர் அரண்மனைச் சுவர்களில்
>>>
>>> படங்கள் எழுதினார்கள். எனவே, நெடுநல்வாடையில் ”ஆடு தலையாக” என்பது என்ன பொருள்? என உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை.
>>>
>>> ராசி சக்கரத்தில் கேப்ரிகார்ன் எனப்படும் தைப் பொங்கல் (தமிழின் பேராசிரியன்மார் தெரிந்தெடுத்த மகர சங்கிராந்தி) ராசியாகவும்
>>>
>>> இருக்க வாய்ப்புகள் உண்டு.
>>
>>
>>> இதனை ஆர். நீலகண்டன் விடுத்த வினாவின் பதிலிலும், பல்லாண்டு முன்னரும் குறிப்பிட்டுள்ளேன்.
>>>
>>>  
>>>

>>> நிச்சயமாக, பிரம்மகுப்தர் (பிறப்பு: கி.பி. 598) பின்னர் தான் சித்திரை முதல் நட்சத்திரம். ஞானசம்பந்தர் தேவாரத்தில் திருக் கார்த்திகையை
>>>
>>> முதல் நட்சத்திரம் எனப் பாடிச் சென்றுள்ளார். வட இந்தியாவில் பிரம்மகுப்தர், வராகமிகிரர் போன்றோர் கார்த்திகையை, சித்திரை நட்சத்திரம்
>>>
>>> ஆக்குவது ஏழாம் நூற்றாண்டிலே தான். எனவே, தமிழர் சித்திரை முதல் திங்கள் என பௌர்ணமியில் வரும் நக்ஷத்ரத்தை வைத்துக் கொள்வது  8 (அ) 9 நூற்றாண்டே,
>>>

Thenee MK

unread,
May 5, 2018, 11:19:57 PM5/5/18
to mintamil
வணக்கம் ஐயா,

தங்கள் மடலைக் கண்டேன்.

திருக்குறளை இயற்றிய சான்றோன் தான்  இன்னாரென்று குறியாது போனது அவர்தம் பெருமையைக் காட்டும். எதையும் தன் செயலன்றி இறைவன் செயலென்று போற்றும் பண்புடையோர் மட்டுமே இத்தகைய அரிய செயலைச் செய்யவல்ல  பெரியோர் ஆவார். 

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு 

என்னும் குறளுக்கான சைவத்தின் பொருள் புரிந்தாருக்கு மட்டுமே ஏன் திருவள்ளுவர் தம் பெயரைக் குறிக்காமல் போனார் என்பது புரியும்.  

சங்ககால புலவர் முதற்கொண்டு வள்ளுவனார் என்று போற்றிப் பாடிய பாடல்களை திருவள்ளுவமாலையில் காணலாம். அவர்கள் ஏற்றுக் கொண்ட பெயரை தாங்கள் ஏற்றுக் கொள்ளாமால் போனால் அது திருவள்ளுவருக்கோ அல்லது திருக்குறளுக்கோ எவ்வித பங்கத்தையும் ஏற்படுத்தாது.

அத்தகைய நம்பிக்கையில்லாத தாங்கள் திருவள்ளுவர் ஆண்டு முறையைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆதலால் தாங்கள் திருவள்ளுவர் ஆண்டு முறையைப் புறக்கணித்துப் பேசுவதானது அகத்தின் அழகை  முகத்தில் காட்டுகின்றது.

திருவள்ளுவர் பிறந்த ஆண்டு அல்ல மாறாக திருக்குறள் இயற்றிய காலத்தை கி.மு. 31ஆக வைத்தது ஓர் அனுமானத்தின் அடிப்படையில் மட்டுமே. இதற்கு காரணம் தமிழரிடையே தொடர் ஆண்டு முறை ஏதும் அன்று தொட்டு திருவள்ளுவர் ஆண்டு தொடங்கிய நாள் வரை இருந்ததற்கான சான்று ஏதுமில்லை. 

அதனை ஏற்பதும் ஏற்காமல் போவதும் அவரவர் விருப்பம்.
 
திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும் வாழ்வியல் நெறியைக் கூறும் ஓர் அற்புத நூல்.  அது தமிழர் என்பாருக்கு மட்டுமல்ல உலகுக்கும் பயன்படும் நூல். அதனால்தான் அது பொது மறை, உலகு மறை என்றெல்லாம் சிறப்பு பெயர் பெற்றது.

திருக்குறள் காலத்தை அறுதியிட்டுச் சொல்ல வக்கில்லை என்பதை ஒப்புக் கொண்டு அதற்கு முந்தைய நூலான தொல்காப்பியத்தின் காலத்தை எந்த நாளில் வைப்பீர்? ஏனையா எழுதத் தெரியுமென்பதால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பதல்லாம் அறிவுடைமையாகாது. ஏதோ ஒரு விதண்டாவாதத்திற்காக எழுதலாம். ஆனால் அதன் பயன் சுழியமாகும். 

தமிழருக்கு ஓர் தொடர் ஆண்டு முறை வேண்டுமென்ற பரிந்துரையை முன் வைத்த பொழுது அது தமிழர் அனைவருக்கும் ஒவ்வக்கூடியதாக இருக்க வேண்டுமென்பது தமிழறிஞரின் வேண்டுதலாக இருந்தது. 

அன்றே தமிழரில் இந்து, கிறித்துவர், முசுலிம் மதத்தவர் என்று மத வாரியாகப் பிரிந்து கிடந்தோரை இத்திருவள்ளுவர் ஆண்டு முறையானது  இணைப்புப் பாலமாக அமையும் என்னும் ஒருமைப்பாட்டு நோக்குடன்தான் முன் வைக்கப்பட்டது. இதில் தமிழரின் ஆண்டு முறை அடையாளமென்பது சமயத்தைச் சார்ந்து நில்லாமல் அவர்தம் பண்பாட்டைச் சார்ந்து இருக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது.

அவ்வாறு செய்வது தகாது. தமிழர் ஆண்டு முறை இந்துக்கள் என்பாருக்கு மட்டுமே உடையதாக இருக்க வேண்டுமென்று தாங்கள் வாதிடுவீர்களானால் இம்மடலாடல் குழுவில் இடம் பெற்றிருக்கும் முனைவர் ஐயா பாண்டியராஜா போன்ற நல்லதொரு மனம் படைத்த தமிழர் பலரை மின் தமிழ் மடலாடல் குழுவிலிருந்து நீக்கி விட்டு தங்களைப் போன்றோர் மட்டுமே மடலாட முடியும். இது தமிழரின் ஒற்றுமையை வளர்க்குமா அல்லது பிரிக்குமா என்பதை தாங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

தங்களின் நெடுநல்வாடை மற்றும் பரிபாடலுக்கான பதிலை தனியே பதிவிடுவேன். நன்றி.
  
  

--

S. Jayabarathan

unread,
May 5, 2018, 11:49:12 PM5/5/18
to vallamai, மின்தமிழ், Kalai Email, housto...@googlegroups.com, vannan vannan, vaiyavan mspm
நண்பர் நா. கணேசன் முதலில் வீணாக நேபாளம் தைப் பொங்கலை உதாரணம் காட்டினார்.  இப்போதும் வீணாக மலையாளம்​ காட்டும் மாதங்களை எழுதுகிறார்.  தமிழ்ப் புத்தாண்டுக்கும் அவற்றுக்கும் என்ன தொடர்பு ???

சி. ஜெ.

--

N. Ganesan

unread,
May 6, 2018, 8:22:51 AM5/6/18
to மின்தமிழ், vallamai, vaiyavan mspm, vannan vannan, Dr.Krishnaswamy Nachimuthu
2018-05-04 21:06 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
60 மீள்சுற்று ஆண்டுகள் என்று திருத்திக் கொள்ளவும்.

உங்களுக்கு எத்தனை ஆண்டு சுழலாண்டு சைக்கிள் என்றே நினைவில் இல்லை.
பல நூறு ஆண்டுகளாக திருக்கோவில்கள், ஜாதகம் கணிப்பு, ... என சம்ஸ்கிருத,
தமிழ் ஜ்யோதிஷ சாஸ்திரங்களில் உள்ள ஆண்டுகளின் பெயரை ஏன் மாற்றணும் தமிழர்கள்
மற்றும் இந்தியா முழுதும் ஹிந்துக்கள்?
 

இப்போது ஆளும் ஜெயலலிதாவின் அதிமுக பின்பற்றுவது சித்திரை முதல் தமிழாண்டு.


இல்லை. அதிமுக அரசுகளில் வரும் அரசாங்க ஆணை, திருவிழாக் குறிப்புகள், டயரி, செய்திமடல்,
தமிழரசு இதழ்கள், ... பார்க்கவும்.

திருவள்ளுவர் தொடராண்டு தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. 
ஜெயலலிதா இம்முறையை தூக்கவில்லை. திருவள்ளுவர் தொடராண்டின் திருநாள்
என தைத் திங்கள் புத்தாண்டு தினம் அதிமுக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதிமுக அரசாங்க ஆணைகள் எல்லாவற்றிலும் திருவள்ளுவர் தொடராண்டு பின்பற்றப்படுகிறது
என்பதற்கு சில சான்றுகள் கொடுத்திருந்தேன்.

உதாரணமாக, இபிஎஸ், ஓபிஎஸ் அரசாங்கம் மண்சோறு உண்டு,
தீச்சட்டி எடுத்து ஆடும்    என்னும் அதிமுக பெண்மணிக்கு  (பா. வளர்மதி) “பெரியார் விருது”
கொடுத்து கௌரவித்துள்ள்ளது. திருவள்ளுவர் தொடராண்டின் புதுவருஷப் பிறப்புக் கொண்டாட்டத்தில்.

’பெரியார் விருது’ பெற்ற பா. வளர்மதி தன் தலைவி ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளால்
ஊழலுக்கு தடங்கல் இல்லாமல் தொடர வேண்டும் என்ற மனமார்ந்த பிராத்தனைகளை
மாரியம்மன் ஏற்கவில்லை. இப்பொழுது வளர்மதியின் தலைவி, பெரியார் இயக்கம் தமிழ்நாட்டில்
வளர்ந்து ஜெயலலிதா முதல்வர் ஆகினார் - இருந்திருந்தால் வெங்காலூர் பாப்பன அக்கிரகாரம் வெஞ்சிறையிலே.

(Reference: Supreme Court judgement on CM Jayalalitha and associates).​

நா. கணேசன்

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
May 6, 2018, 8:35:00 AM5/6/18
to vallamai, tamilmantram, mintamil, Kalai Email, housto...@googlegroups.com, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan
 /////தொல்காப்பியர் காலத்திலிருந்தே தமிழாண்டின் துவக்கம் சித்திரை முதல் என்று பதிவாகி யுள்ளது.  அதைத் திருவள்ளுவர் நீடித்த ஆண்டு என்று சொன்னாலும் சரி, அறுபதாண்டு சுழற்சி
> என்று எந்தப் பெயர்கள் இட்டாலும் சரி, தமிழரின் புத்தாண்டு சித்திரை முதல் துவக்கம் என்று முத்திரை பெற்று விட்டது.  /////
>

/////தொல்காப்பியர் காலத்தில் எது புத்தாண்டு என அவர் அறிவிக்கவில்லை. 

நச்சினார்க்கினியர் தொல்காப்பியரின் புத்தாண்டு ஆவணி 1 எனக் கொள்கிறார்./////

சித்திரை முதல் தமிழாண்டு எதுவெனச் சொல்லாமல் அந்தண மேதை தொல்காப்பியர் 2000 ஆண்டுக்கு முன்பு தொல்காப்பியம் நூல் எழுதியிருக்கார் என்று ஆராய்ச்சியாளர் நா. கணேசன் கூறுகிறார்.

பூனையின் கண்ணுக்கு யானை தெரியாவிட்டால், யானையே இல்லை என்று பூனை நினைக்கிறது. 

"ஒன்று இல்லையென்று நிரூபிக்க முடியா விட்டால், அது இல்லை என்று சொல்ல இயலாது" என்று கார்ல் சேகன் சொல்கிறார்.

சி. ஜெயபாரதன்


N. Ganesan

unread,
May 6, 2018, 8:44:43 AM5/6/18
to மின்தமிழ், vallamai, Kalai Email, vannan vannan, vaiyavan mspm
2018-05-06 5:34 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
 /////தொல்காப்பியர் காலத்திலிருந்தே தமிழாண்டின் துவக்கம் சித்திரை முதல் என்று பதிவாகி யுள்ளது.  அதைத் திருவள்ளுவர் நீடித்த ஆண்டு என்று சொன்னாலும் சரி, அறுபதாண்டு சுழற்சி
> என்று எந்தப் பெயர்கள் இட்டாலும் சரி, தமிழரின் புத்தாண்டு சித்திரை முதல் துவக்கம் என்று முத்திரை பெற்று விட்டது.  /////
>

/////தொல்காப்பியர் காலத்தில் எது புத்தாண்டு என அவர் அறிவிக்கவில்லை. 

நச்சினார்க்கினியர் தொல்காப்பியரின் புத்தாண்டு ஆவணி 1 எனக் கொள்கிறார்./////

சித்திரை முதல் தமிழாண்டு எதுவெனச் சொல்லாமல் அந்தண மேதை தொல்காப்பியர் 2000 ஆண்டுக்கு முன்பு தொல்காப்பியம் நூல் எழுதியிருக்கார் என்று ஆராய்ச்சியாளர் நா. கணேசன் கூறுகிறார்.


ஆமாம். நீங்கள் படித்த தொல்காப்பியத்தில் எந்த சூத்திரத்தில் சித்திரை திங்கள் ஆண்டுப் பிறப்பு எனக் கூறியுள்ளார்?
அந்த நூற்பா தாருங்கள். படித்துப் பார்க்க ஆசை.  

நச்சினார்க்கினியர் கேரளாவின் அஃபீசியல் வருஷப்பிறப்பு நாளை = ஆவணி 1 தான் குறிப்பிடுகிறார். தொல்காப்பியத்தை விளக்கும்போது.
அதுவும் கொடுத்துள்ளேன்.

சங்க காலத்தில் மேஷ சங்கிராந்தி அசுவினி நட்சத்திரத்தில் இல்லை. திருக் கார்த்திகை என்றும் குறிப்பிட்டேன்.
இதனைப் பாரதியாரும் எழுதியுள்ளார். பார்க்கவும்.

நா. கணேசன்


 
பூனையின் கண்ணுக்கு யானை தெரியாவிட்டால், யானையே இல்லை என்று பூனை நினைக்கிறது. 

S. Jayabarathan

unread,
May 6, 2018, 8:47:17 AM5/6/18
to vallamai, tamilmantram, mintamil, Kalai Email, housto...@googlegroups.com, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan
////உதாரணமாக, இபிஎஸ், ஓபிஎஸ் அரசாங்கம் மண்சோறு உண்டு,
தீச்சட்டி எடுத்து ஆடும்    என்னும் அதிமுக பெண்மணிக்கு  (பா. வளர்மதி) “பெரியார் விருது”
கொடுத்து கௌரவித்துள்ள்ளது. திருவள்ளுவர் தொடராண்டின் புதுவருஷப் பிறப்புக் கொண்டாட்டத்தில்.

///’பெரியார் விருது’ பெற்ற பா. வளர்மதி தன் தலைவி ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளால்ஊழலுக்கு தடங்கல் இல்லாமல் தொடர வேண்டும் என்ற மனமார்ந்த பிராத்தனைகளைமாரியம்மன் ஏற்கவில்லை. இப்பொழுது வளர்மதியின் தலைவி, பெரியார் இயக்கம் தமிழ்நாட்டில்வளர்ந்து ஜெயலலிதா முதல்வர் ஆகினார் - இருந்திருந்தால் வெங்காலூர் பாப்பன அக்கிரகாரம் வெஞ்சிறையிலே///

  <<திருவள்ளுவர் தொடராண்டின் புதுவருஷப் பிறப்புக் கொண்டாட்டத்தில்>> இந்த வேடிக்கை நடந்ததாக நா. கணேசன் என்பவர் எழுதிக் காட்டியிருக்கிறார்.  பலே, பலே ஆராய்ச்சி.

ஜெயலலிதாவின் அதிமுக ஒருநாளும் தைமுதல் தமிழாண்டை
ஏற்றுக் கொண்டதில்லை.  வரலாற்றை மாற்றாதீர் !!!

சி. ஜெ.

N. Ganesan

unread,
May 6, 2018, 9:09:08 AM5/6/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, vannan vannan, vaiyavan mspm
2018-05-06 5:46 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
////உதாரணமாக, இபிஎஸ், ஓபிஎஸ் அரசாங்கம் மண்சோறு உண்டு,
தீச்சட்டி எடுத்து ஆடும்    என்னும் அதிமுக பெண்மணிக்கு  (பா. வளர்மதி) “பெரியார் விருது”
கொடுத்து கௌரவித்துள்ள்ளது. திருவள்ளுவர் தொடராண்டின் புதுவருஷப் பிறப்புக் கொண்டாட்டத்தில்.



///’பெரியார் விருது’ பெற்ற பா. வளர்மதி தன் தலைவி ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளால்ஊழலுக்கு தடங்கல் இல்லாமல் தொடர வேண்டும் என்ற மனமார்ந்த பிராத்தனைகளைமாரியம்மன் ஏற்கவில்லை. இப்பொழுது வளர்மதியின் தலைவி, பெரியார் இயக்கம் தமிழ்நாட்டில்வளர்ந்து ஜெயலலிதா முதல்வர் ஆகினார் - இருந்திருந்தால் வெங்காலூர் பாப்பன அக்கிரகாரம் வெஞ்சிறையிலே///

  <<திருவள்ளுவர் தொடராண்டின் புதுவருஷப் பிறப்புக் கொண்டாட்டத்தில்>> இந்த வேடிக்கை நடந்ததாக நா. கணேசன் என்பவர் எழுதிக் காட்டியிருக்கிறார்.  பலே, பலே ஆராய்ச்சி.

ஜெயலலிதாவின் அதிமுக ஒருநாளும் தைமுதல் தமிழாண்டை
ஏற்றுக் கொண்டதில்லை.  வரலாற்றை மாற்றாதீர் !!!

சி. ஜெ.

சான்று கொடுத்துள்ளேன். திருவள்ளுவர் தொடராண்டு தான் ஜெயலலிதாவின் அதிமுக அரசாங்க ஆணைகளில் இடம்பெறுகிறது.

நா. கணேசன்
 


நா.ரா.கி.காளைராசன்

unread,
May 6, 2018, 11:08:35 AM5/6/18
to mintamil, Kalai Email, thiruppuvanam
வணக்கம் ஐயா.

2018-05-06 8:49 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
வணக்கம் ஐயா,

தங்கள் மடலைக் கண்டேன்.

திருக்குறளை இயற்றிய சான்றோன் தான்  இன்னாரென்று குறியாது போனது அவர்தம் பெருமையைக் காட்டும். எதையும் தன் செயலன்றி இறைவன் செயலென்று போற்றும் பண்புடையோர் மட்டுமே இத்தகைய அரிய செயலைச் செய்யவல்ல  பெரியோர் ஆவார். 

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு 

என்னும் குறளுக்கான சைவத்தின் பொருள் புரிந்தாருக்கு மட்டுமே ஏன் திருவள்ளுவர் தம் பெயரைக் குறிக்காமல் போனார் என்பது புரியும்.  

சங்ககால புலவர் முதற்கொண்டு வள்ளுவனார் என்று போற்றிப் பாடிய பாடல்களை திருவள்ளுவமாலையில் காணலாம். அவர்கள் ஏற்றுக் கொண்ட பெயரை தாங்கள் ஏற்றுக் கொள்ளாமால் போனால் அது திருவள்ளுவருக்கோ அல்லது திருக்குறளுக்கோ எவ்வித பங்கத்தையும் ஏற்படுத்தாது.

அத்தகைய நம்பிக்கையில்லாத தாங்கள்
தவறான ஊகமான கருத்து ஐயா.
 
திருவள்ளுவர் ஆண்டு முறையைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆதலால் தாங்கள் திருவள்ளுவர் ஆண்டு முறையைப் புறக்கணித்துப் பேசுவதானது அகத்தின் அழகை  முகத்தில் காட்டுகின்றது.

திருவள்ளுவர் பிறந்த ஆண்டு அல்ல மாறாக திருக்குறள் இயற்றிய காலத்தை கி.மு. 31ஆக வைத்தது ஓர் அனுமானத்தின் அடிப்படையில் மட்டுமே. இதற்கு காரணம் தமிழரிடையே தொடர் ஆண்டு முறை ஏதும் அன்று தொட்டு திருவள்ளுவர் ஆண்டு தொடங்கிய நாள் வரை இருந்ததற்கான சான்று ஏதுமில்லை. 

தனது பெயரையே  காட்டிக் கொள்ள விரும்பாத திருவள்ளுவரின் பெயரில் தொடர் ஆண்டுத் துவக்கமா?  இதைத் திருவள்ளுவரே ஏற்கமாட்டார்.


அதனை ஏற்பதும் ஏற்காமல் போவதும் அவரவர் விருப்பம்.
 
திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும் வாழ்வியல் நெறியைக் கூறும் ஓர் அற்புத நூல்.  அது தமிழர் என்பாருக்கு மட்டுமல்ல உலகுக்கும் பயன்படும் நூல். அதனால்தான் அது பொது மறை, உலகு மறை என்றெல்லாம் சிறப்பு பெயர் பெற்றது.

திருக்குறள் காலத்தை அறுதியிட்டுச் சொல்ல வக்கில்லை என்பதை ஒப்புக் கொண்டு அதற்கு முந்தைய நூலான தொல்காப்பியத்தின் காலத்தை எந்த நாளில் வைப்பீர்? ஏனையா எழுதத் தெரியுமென்பதால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பதல்லாம் அறிவுடைமையாகாது. ஏதோ ஒரு விதண்டாவாதத்திற்காக எழுதலாம். ஆனால் அதன் பயன் சுழியமாகும். 
திருவள்ளுவரைக் கொண்டு வந்து தொடர்ஆண்டுமுறையோடு சேர்ப்பதே தொடர்பற்றது.
 

தமிழருக்கு ஓர் தொடர் ஆண்டு முறை வேண்டுமென்ற பரிந்துரையை முன் வைத்த பொழுது அது தமிழர் அனைவருக்கும் ஒவ்வக்கூடியதாக இருக்க வேண்டுமென்பது தமிழறிஞரின் வேண்டுதலாக இருந்தது. 
கலியாண்டு எண்ணைத் தொடராண்டு முறைக்குப் பயன்படுத்துவதே வானியல் அடிப்டையில் ஏற்புடையது.


அன்றே தமிழரில் இந்து, கிறித்துவர், முசுலிம் மதத்தவர் என்று மத வாரியாகப் பிரிந்து கிடந்தோரை இத்திருவள்ளுவர் ஆண்டு முறையானது  இணைப்புப் பாலமாக அமையும் என்னும் ஒருமைப்பாட்டு நோக்குடன்தான் முன் வைக்கப்பட்டது.
இவ்வாறான இணைப்புப் பாலத்தைத் திருவள்ளுவர் தனது குறளில் எங்கும் குறிப்பிட வில்லை.
 
இதில் தமிழரின் ஆண்டு முறை அடையாளமென்பது சமயத்தைச் சார்ந்து நில்லாமல் அவர்தம் பண்பாட்டைச் சார்ந்து இருக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது.
சமயம் பண்பாடு இவ்விரண்டிற்கும் தொடர்ஆண்டு முறைக்கும் தொடர்பில்லை.
ஆண்டுத் தொடக்கம், தொடர்ஆண்டுத் தொடக்கம் என்பன வானியலுடன் தொடர்புடையன.
 

அவ்வாறு செய்வது தகாது. தமிழர் ஆண்டு முறை இந்துக்கள் என்பாருக்கு மட்டுமே உடையதாக இருக்க வேண்டுமென்று தாங்கள் வாதிடுவீர்களானால் இம்மடலாடல் குழுவில் இடம் பெற்றிருக்கும் முனைவர் ஐயா பாண்டியராஜா போன்ற நல்லதொரு மனம் படைத்த தமிழர் பலரை மின் தமிழ் மடலாடல் குழுவிலிருந்து நீக்கி விட்டு தங்களைப் போன்றோர் மட்டுமே மடலாட முடியும். இது தமிழரின் ஒற்றுமையை வளர்க்குமா அல்லது பிரிக்குமா என்பதை தாங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஐயா பாண்டியராஜா அவர்கள் மீதும், தங்கள் மீதும் மற்றும் மின்தமிழ் மடலாடற் அனைவர் மீதும் நான் மட்டற்ற மதிப்பு மரியாதை வைத்துள்ளேன்.  ஆனால், மேலுள்ள கருத்துக்கள் யாவும் நாம் இங்கே பேசக்கூடிய பொருளுடன் தொடர்பற்றன.  
 

தங்களின் நெடுநல்வாடை மற்றும் பரிபாடலுக்கான பதிலை தனியே பதிவிடுவேன். நன்றி.
  
நன்றி ஐயா.

Thenee MK

unread,
May 6, 2018, 12:54:34 PM5/6/18
to mintamil

வணக்கம் ஐயா.

தங்கள் கருத்துக்கு பதில் எழுதுவதானது எமது சிந்தனைக்கு விருந்தாக அமைகின்றது. இருப்பினும் தாங்கள் முன் வைக்கும் சில கருத்துக்கள் இவ்விழையின் நோக்கத்திற்கு உதவி புரிவதாக இல்லை.

அவை,

#தனது பெயரையே  காட்டிக் கொள்ள விரும்பாத திருவள்ளுவரின் பெயரில் தொடர் ஆண்டுத் துவக்கமா?  இதைத் திருவள்ளுவரே ஏற்கமாட்டார்.#

திருவள்ளுவரின் விருப்பு வெறுப்பை அறிந்துகொண்டா தமிழறிஞர் திருவள்ளுவர் பெயர் கொண்ட தொடர் ஆண்டு முறையை வைக்க முற்பட்டனர்? திருவள்ளுவர் விருப்பு வெறுப்பை அறிந்து கொண்டா கலைஞர் வள்ளுவர் கோட்டத்தையும் தென்குமரி முனையில் திருவள்ளுவருக்குச் சிலை வைக்கவும் ஆவண செய்தார். திருவள்ளுவரின் விருப்பு வெறுப்பை அறிந்துகொண்டா திருவள்ளுவர் திருநாட் விழாவை தமிழறிஞர் முன்னெடுத்தனர்.  இதையெல்லாம் திருவள்ளுவரை கேட்டு எவரும் செய்யவில்லை. அவர் இயற்றிய திருக்குறளின்பால் காதல் கொண்டு அதன் மீது தமிழறிஞர் வைத்துள்ள மதிப்பால் செய்யப்படும் போற்றுதலாகும், ஒருவரின் நற்செயலைப் போற்றுவதை திருவள்ளுவர் ஏற்கின்றார்.

திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறைக்கு திருவள்ளுவர் ஒப்பமாட்டார் என்பதானது தமிழ்ச் சான்றோனுக்கு தமிழர் காட்டும் மரியாதைக்கு ஊறு விளைவிப்பதாகும்.

#திருவள்ளுவரைக் கொண்டு வந்து தொடர் ஆண்டு முறையோடு சேர்ப்பதே தொடர்பற்றது#

 

தொடர் ஆண்டு முறைக்கு தமிழறிஞர் ஏன் திருவள்ளுவர் பெயரை முன்மொழிந்தனர் என்பதை இவ்விழையில் பல முறை விளக்கியாயிற்று. மீண்டும் பழைய குருடி கதவைத் திரடி என்ற பாட்டு வேண்டாமே. எமது நேர காலம் அருமையானது ஐயா.

 

#இவ்வாறான இணைப்புப் பாலத்தைத் திருவள்ளுவர் தனது குறளில் எங்கும் குறிப்பிட வில்லை.#


திருக்குறளை தாங்கள் எங்ஙனம் புரிந்து வைத்துள்ளீர் என்பது எமக்குப் புரியாத புதிராக உள்ளது. மாந்தரிடையே பகைமை  பாராட்டுவதைப் போற்றியதற்கான சான்றை திருக்குறளில் தங்களால் காட்ட இயலுமா? பகைமையை மறந்து வாழச்சொன்னார். பகைமையைப் போற்றி வாழச்சொல்லவில்லை. தங்களுக்கு மீண்டும் பாலர் பள்ளி வகுப்பை நடத்த எம்மால் முடியாது ஐயா.

 

#சமயம் பண்பாடு இவ்விரண்டிற்கும் தொடர்ஆண்டு முறைக்கும் தொடர்பில்லை.

ஆண்டுத் தொடக்கம், தொடர்ஆண்டுத் தொடக்கம் என்பன வானியலுடன் தொடர்புடையன.#

 

தமிழறிஞர் முன்வைத்த திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறைக்கு பஞ்சாங்கத்தின் மூலம் பின்பற்றப்படும் வானியல் சாத்திரத்தை ஏற்றுக் கொண்டு ஆண்டு துவக்கத்தை தமிழர் ஒரு விழாவாகக் கொண்டாட வேண்டி தை திங்கள் முதல் நாளில் வைத்துக் கொண்டனர். மரபுகள் காலத்திற்கு ஏற்றவாறு மாறலாம். மாற்றமே என்றும் மாறாதது என்னும் உண்மையை தாங்கள் ஏற்க மறுத்தால் யார் என்ன செய்ய முடியும்.

 

சீனர் எம்மதத்தவராயினும் அவர்தம் சீனப் புத்தாண்டை அனைவரும் மத பேதம் பாராது ஒருங்கே கொண்டாடுவர். அது அவர்தம் பண்பாட்டு நிகழ்வாகத் திகழ்கின்றது. சீனர் புத்தாண்டு சமயம் சார்ந்த நிகழ்வாகக் கொண்டாடப்படுவதில்லை. இது மலேசியாவில் கண்ட உண்மை.

 

தமிழர் தமிழ்ப்புத்தாண்டை பொங்கலைப் போன்று ஒரு பண்பாட்டு விழாவாகக் கொண்டாடினால் நம் ஒற்றுமை குலைந்து விடுமா என்ன? மதத்தால்தான் வேறுபட்டு வாழ்கிறோம். மொழியாலும் பண்பாட்டாலும் ஒன்றுபட்டு வாழ்வதாகாதா? இது யார் கொடுத்த சாபம்? அயலார் பண்பாட்டு திணிப்பால் நமக்கு நாமே எழுதிக் கொண்ட தலையெழுத்து. இதுதான் தாங்கள் வேண்டும் தமிழர் ஒற்றுமையா?

 











--

N. Ganesan

unread,
May 6, 2018, 2:13:00 PM5/6/18
to மின்தமிழ், vallamai
2018-05-06 8:08 GMT-07:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
 
திருவள்ளுவர் ஆண்டு முறையைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆதலால் தாங்கள் திருவள்ளுவர் ஆண்டு முறையைப் புறக்கணித்துப் பேசுவதானது அகத்தின் அழகை  முகத்தில் காட்டுகின்றது.

திருவள்ளுவர் பிறந்த ஆண்டு அல்ல மாறாக திருக்குறள் இயற்றிய காலத்தை கி.மு. 31ஆக வைத்தது ஓர் அனுமானத்தின் அடிப்படையில் மட்டுமே. இதற்கு காரணம் தமிழரிடையே தொடர் ஆண்டு முறை ஏதும் அன்று தொட்டு திருவள்ளுவர் ஆண்டு தொடங்கிய நாள் வரை இருந்ததற்கான சான்று ஏதுமில்லை. 

தனது பெயரையே  காட்டிக் கொள்ள விரும்பாத திருவள்ளுவரின் பெயரில் தொடர் ஆண்டுத் துவக்கமா?  இதைத் திருவள்ளுவரே ஏற்கமாட்டார்.

ஏன் ஏற்கமாட்டார்? தமிழர்கள் தங்களுக்கு தமிழ்மறை தந்த வள்ளுவர் பெயரில் தொடர்ஆண்டு ஏற்படுத்திக்கொண்டனர்.
வடநாட்டிலும் தங்களுக்குப் பிரியமான ஒருவர் பெயரால் தொடர்ஆண்டு உள்ளது.
 


அதனை ஏற்பதும் ஏற்காமல் போவதும் அவரவர் விருப்பம்.
 
திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும் வாழ்வியல் நெறியைக் கூறும் ஓர் அற்புத நூல்.  அது தமிழர் என்பாருக்கு மட்டுமல்ல உலகுக்கும் பயன்படும் நூல். அதனால்தான் அது பொது மறை, உலகு மறை என்றெல்லாம் சிறப்பு பெயர் பெற்றது.

திருக்குறள் காலத்தை அறுதியிட்டுச் சொல்ல வக்கில்லை என்பதை ஒப்புக் கொண்டு அதற்கு முந்தைய நூலான தொல்காப்பியத்தின் காலத்தை எந்த நாளில் வைப்பீர்? ஏனையா எழுதத் தெரியுமென்பதால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பதல்லாம் அறிவுடைமையாகாது. ஏதோ ஒரு விதண்டாவாதத்திற்காக எழுதலாம். ஆனால் அதன் பயன் சுழியமாகும். 
திருவள்ளுவரைக் கொண்டு வந்து தொடர்ஆண்டுமுறையோடு சேர்ப்பதே தொடர்பற்றது.


ஏன்? வடநாட்டில் ஒருவர் பெயரால் ஏற்பட்ட அப்தம் தமிழ் ஆவணங்களில் கூடப் பார்க்கலாம். அதனாற்றான், தமிழர் மதிப்பிற்குரியவர் பெயரில்
தொடர்ஆண்டு தைத்திங்களில் ஏற்பட்டுவிட்டது.
 
 

தமிழருக்கு ஓர் தொடர் ஆண்டு முறை வேண்டுமென்ற பரிந்துரையை முன் வைத்த பொழுது அது தமிழர் அனைவருக்கும் ஒவ்வக்கூடியதாக இருக்க வேண்டுமென்பது தமிழறிஞரின் வேண்டுதலாக இருந்தது. 
கலியாண்டு எண்ணைத் தொடராண்டு முறைக்குப் பயன்படுத்துவதே வானியல் அடிப்டையில் ஏற்புடையது.

வடநாட்டிலும், தென்னாட்டிலும் மதிப்பிற்குரியவர் பெயரால் அப்தங்கள் உண்டு. அப்படித்தான், திருவள்ளுவர் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.


 


அன்றே தமிழரில் இந்து, கிறித்துவர், முசுலிம் மதத்தவர் என்று மத வாரியாகப் பிரிந்து கிடந்தோரை இத்திருவள்ளுவர் ஆண்டு முறையானது  இணைப்புப் பாலமாக அமையும் என்னும் ஒருமைப்பாட்டு நோக்குடன்தான் முன் வைக்கப்பட்டது.
இவ்வாறான இணைப்புப் பாலத்தைத் திருவள்ளுவர் தனது குறளில் எங்கும் குறிப்பிட வில்லை.
 
இதில் தமிழரின் ஆண்டு முறை அடையாளமென்பது சமயத்தைச் சார்ந்து நில்லாமல் அவர்தம் பண்பாட்டைச் சார்ந்து இருக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது.
சமயம் பண்பாடு இவ்விரண்டிற்கும் தொடர்ஆண்டு முறைக்கும் தொடர்பில்லை.
ஆண்டுத் தொடக்கம், தொடர்ஆண்டுத் தொடக்கம் என்பன வானியலுடன் தொடர்புடையன.

வானியலும், பழைய சமயமும் மிகத் தொடர்புடையன. அப்படித்தான் நான்கு யுகங்கள். அவற்றில் கடைசி கலியுகம். கறுப்பான யுகம் கலியுகம்.
நான்கு வருணத்தவர்க்கும் நான்கு யுகம். அதில் சூத்திர வர்ணத்தவர்க்கானது கலியுகம், ... என்றெல்லாம் சமயமும் பண்பாடும் இணைந்தது
வானியலின் கலி அப்தம் = 3102 BC. இவ்வாறான புராணங்கள் வேண்டாம் என்றுதான் திருவள்ளுவர் தொடர்ஆண்டு எனத் தமிழறிஞர்கள்
பொங்கல் திருநாளில் உருவாக்கியுள்ளனர்.

நா. கணேசன்
 
 

அவ்வாறு செய்வது தகாது. தமிழர் ஆண்டு முறை இந்துக்கள் என்பாருக்கு மட்டுமே உடையதாக இருக்க வேண்டுமென்று தாங்கள் வாதிடுவீர்களானால் இம்மடலாடல் குழுவில் இடம் பெற்றிருக்கும் முனைவர் ஐயா பாண்டியராஜா போன்ற நல்லதொரு மனம் படைத்த தமிழர் பலரை மின் தமிழ் மடலாடல் குழுவிலிருந்து நீக்கி விட்டு தங்களைப் போன்றோர் மட்டுமே மடலாட முடியும். இது தமிழரின் ஒற்றுமையை வளர்க்குமா அல்லது பிரிக்குமா என்பதை தாங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஐயா பாண்டியராஜா அவர்கள் மீதும், தங்கள் மீதும் மற்றும் மின்தமிழ் மடலாடற் அனைவர் மீதும் நான் மட்டற்ற மதிப்பு மரியாதை வைத்துள்ளேன்.  ஆனால், மேலுள்ள கருத்துக்கள் யாவும் நாம் இங்கே பேசக்கூடிய பொருளுடன் தொடர்பற்றன.  
 

தங்களின் நெடுநல்வாடை மற்றும் பரிபாடலுக்கான பதிலை தனியே பதிவிடுவேன். நன்றி.
  
நன்றி ஐயா.

அன்பன்
கி.காளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Thenee MK

unread,
May 6, 2018, 2:29:48 PM5/6/18
to mintamil

சிவசிவ

 

நெடுநல்வாடையில் வரும் திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக என்னும் வரிக்குப் பொருளும், பாடப்பட்டதின் நோக்கமும், அவ்வாறு பாடியதற்கான காரணம் அயலார் வானியல் சாத்திர தொடர்புமே என்று முன்னமே கூறப்பட்டது.

 

https://mail.google.com/mail/u/0/?tab=wm#search/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88+/162cdb9b7fb2700a

 

மேற்காணும் சுட்டியில் அதன் விளக்கத்தைக் காண்க. அரைத்த மாவையே அரைக்க எமக்கு நேரமில்லை.

 

தாங்கள் முன்வைத்த பரிபாடலின் வையைஎன்னும் தலைப்பிலான பதினோராவது பாடலுக்கு மட்டும் இங்கே சுருக்கமான விளக்கத்தைக் கொடுக்கின்றேன்.

 

பரிபாடல் ஒரு தொகுப்பு நூல். அப்பாடல்கள் பாடப்பெற்ற காலம் அறியப்படவில்லை. ஆயினும் சங்கநூற் ஆய்வாளர் அதனை பின் பழந்தமிழ் நூல் என்று வகைப்படுத்தியுள்ளனர். பின் பழந்தமிழ் நூல் என்பது சங்கம் மருவிய காலமாகும். அதாவது தோராயமாக மூன்றாம் திருவள்ளுவர் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாகும். அவ்வாறாயின் நெடுநல்வாடைக்குப் பிற்பட்ட காலத்தையுடையது என்பது மிகையாகாது.    

 

மழை பொழியும் காலத்தைச் சுட்டிக் காட்ட நல்லந்துவனார் என்னும் புலவர் பாடிய பாட்டைச் சுட்டிக் காட்டி, அதன் அடிப்படையில் கூறப்பட்ட சோதிட கட்டடத்தில் வீற்றிருக்கும் வின்மீன்களின் நிலையைக் கொண்டு பருவ காலத்தைக் கூறிய பாடல்.

 

விரி கதிர் மதியமொடு வியல் விசும்புபுணர்ப்ப
எரி சடை எழில் வேழம் தலையெனக் கீழ் இருந்து
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்


உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர

வருடையைப் படிமகன் வாய்ப்ப  பொருள் தெரி 5

புந்தி மிதுனம் பொருந்த புலர் விடியல்
…….

பொதியில் முனிவன் புரை வரைக் கீறி

……….

இணையத் தேடலில் இவ்வாறு ஏதேனும் ஒன்று தங்கள் கண்ணுக்குக் கிட்டப்பெற்றால் தங்களின் ஆர்வகோளாறினால் உடனே அதனைப் பதிவேற்றி இதோ பார் தமிழர் நாளையும் கோளையும் அன்றே அறிந்து வைத்துள்ளனர்என்று கூற முற்பட்டுவிடுகின்றீர். அதனால் தமிழ் வருடப்பிறப்பு சித்திரை முதல் நாள் என்னும் பல்லவியைப் பாட ஆரம்பித்து விடுகின்றீர். அப்பாடலை தாங்கள் முழுமையாக வாசித்திருந்தால் அப்பாடல் பாடப்பெற்றதற்கான காரணத்தை அறிந்து அதனை இங்கு பதிவிடாமல் தங்களின் மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம்.

 

அதே பாடலில், வையையில் மகளிர் தை நீராடுதலைக் குறிக்கும் வரிகளை இவ்விடம் பதிவிடுகிறேன்.

 

கனைக்கும் அதிகுரல் கார் வானம் நீங்க
பனிப்படு பைதல் விதலைப் பருவத்து 75

ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப
வெம்பாதாக வியல் நில வரைப்பு என 80

அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்
முனித்துறை முதல்வியர் முறைமை காட்ட
பனிப் புலர்பு ஆடிபரு மணல் அருவியின்
ஊதை ஊர்தரஉறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின் 85

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர
வையை நினக்கு மடை வாய்த்தன்று
………..

 

மேற்கூறிய பாடல் வரிகளின் உரை விளக்கமானது (பரிபாடல் மூலமும் உரையும் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் – 2011ஆம் ஆண்டு பதிப்பு),

 

(74-79) “கார்காலத்தில் மேகத்தின் முழக்கத்தால் திசைகள் எல்லாம் அதிர்வதற்குக் காரணமான இடியொலி நீங்கியது. பனி மிகுதியானதால் குளிரால் நடுக்கம் தரக்கூடிய முன்பருவத்தில் கதிரவன் வெப்பம் தராத குளிர்ந்த கடைசி மழையுடைய மார்கழித் திங்கள் தொடங்கியது. மிகப்பெரிய திங்கள் தன்னுள்ளே பெற்ற களங்கத்தோடு வளர்ந்து நிறைந்த திருவாதிரை நாளில், விரிந்த மெய்ப்பொருள் நூல்களை அறிந்து உணர்ந்த திருவாதிரைக்குக் கடவுளும், ஆதிரையான் என அழைக்கப்பெறுபவனுமாகிய சிவபெருமானுக்குத் திருவிழாவைத் தொடங்கினர். முப்புரி நூலை அணிந்த அந்தணர்கள் அவ்விழாவில் இறைவனுக்குப் பலிப்பொருள் அடங்கிய பொற்கலங்களையும் பிறவற்றையும் கைகளில் ஏந்தினர்;

 

(80-87) அகன்று பரந்த இம்மண்ணுலகம், கதிரவன் காய்தலால் வெப்பமுடையதாகாமல் மழையினால் குளிர்ச்சி பெறுவதாக என்று வாழ்த்தி, அம்பா ஆடலையுடைய ஆராய்ந்திட்ட வளையலையணிந்த கன்னிப் பருவப் பெண்கள் சடங்கு அறிந்த முதுபார்ப்பனிமார் (பரிமேலழகர் உரைபடி) நோன்பு செய்யும் முறையினை அறிவிக்க, பனி மிக்க வைகறைப் பொழுதிலேயே நீராடினர்; ஆடியபின் பெரிய மணலிலே ஒழுகுகின்ற நீரில் குளிர்வாடை தவழ்ந்து வருதலால் வையையே! உனது நீர் உராய்ந்து சென்ற கரையில் தங்கியுள்ள அந்தணரது வேதநெறியின்படி வளர்க்கப்பட்ட வளைந்து எரியும் தீயினை வலம் வந்து வழிபட்டு ஒப்பனையையுடைய அக்கன்னி மகளிர்சென்று அதனிடத்தில் தம் ஈர ஆடையை உலர்த்தி நின்றனர். வையையே அத்தீயில் கொடுக்கும் அவிப்பொருள் உனக்கு வாய்ப்புடையாதாயிருந்தது”.

         

அப்பாடலின் 80 முதல் 87 வரிகளின் வழி உணர்த்தப்படுவதாவது, பார்பனிய கன்னிப்பெண்கள் அவர்தம் தாய்மாரோடு வையையில் நீராடிய பின் வேதநெறியின்படி வளர்க்கப்பட்ட தீயினை வலம் வந்து தமது நோன்பை நிறைவேற்றினர் என்பதாக அப்பாடல் முடிவு பெறும்.

 

ஆங்கே பதினோராவது பாடலின் முற்பகுதியில் கூறப்படும் சோதிட நாட்காட்டி விளக்கங்கள் வைதிக பண்பாட்டையுடையோர் தை மாத இறுதியில் நீராடி மார்கழி திங்கள் முதல் திருவாதிரை விழாவைக் கொண்டாட மேற்கொள்ளும் நோன்பைக் கூறுகின்றது.

 

இதிலிருந்து தாங்கள் அறிந்து கொள்ள வேண்டியது யாதெனில், அச்சோதிட நாட்காட்டியைக் கூறுங்கால் வைதிகப்பண்பாடு தென்னகத்தே வந்து விட்டது என்பதாகும். அவர்கள் கொண்டு வந்த சோதிட நாட்காட்டி முறையை வைத்துக் கொண்டு அது தமிழருடைய பண்பாடு அல்லது அப்பார்பனியர் தமிழரின் சோதிட நாட்காட்டியைப் பின்பற்றி வாழ்ந்தனர் என்று கூறுவது பொருந்தாது. வைதிகப் பண்பாடும் அவர்தம் சோதிட நாட்காட்டி முறையும் தமிழரிடையே அக்காலத்திலேயே பரவியதால்தான் சித்திரை முதல் நாள் ஆண்டு தொடக்கமென்று ஆயிற்று என்பதை இதன் வழி அறிந்து கொள்ளுங்கள். இனியும். தமிழரை வைதிகப் பண்பாட்டில் திளைக்க வைத்து தமிழர் பண்பாட்டை மாற்றாமல் இருந்தால் தங்களுக்குக் கோடி புண்ணியம். சிவசிவ.



--

N. Ganesan

unread,
May 6, 2018, 2:57:33 PM5/6/18
to மின்தமிழ்


On Sunday, May 6, 2018 at 11:29:48 AM UTC-7, தேனீ wrote:

சிவசிவ

 

நெடுநல்வாடையில் வரும் திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக என்னும் வரிக்குப் பொருளும், பாடப்பட்டதின் நோக்கமும், அவ்வாறு பாடியதற்கான காரணம் அயலார் வானியல் சாத்திர தொடர்புமே என்று முன்னமே கூறப்பட்டது.

https://mail.google.com/mail/u/0/?tab=wm#search/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88+/162cdb9b7fb2700a

 


ஒரு குறிப்பு. இது உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்நுழைபவரே படிக்க இயலும். எந்த மெயில் என்பதற்கான வலைக்கண்
வெளிப்படையானதாக இருந்தாலே, மற்றோர் (உ-ம்: காளைராசன்) வாசிக்கலாம்.

------------

தமிழாசிரியர் நவநீதகிருட்டிணன் அரிய கட்டுரையில் பாதி தந்துள்ளீர்கள். எங்கள் உறவினர்
பாரதரத்தினம் சி. சுப்பிரமணியம் அவர்களால் வெளியிடப்பெற்ற தி.சை.சி.நூ. கழகத்தின்
அரிய ஆராய்ச்சி மலர் அது. சென்ற பொங்கலின்போது ஊரில் இருந்தேன். அப்போது அமெரிக்காவிற்கு
எடுத்து வந்த நூல்களில் ஒன்று. நேற்று முழுதும் படித்தேன். நன்றி.

மலாயாவில் வெளியான டாக்டர் மு.வ. கட்டுரை முழுதும் கிடைக்குமா?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

2018-04-21 0:56 GMT-07:00 Thenee MK <ipohs...@gmail.com>:

எப்பொழுது தேவை ஏற்படுகின்றதோ அப்பொழுது வழியும் பிறக்கும்.

 

மலேசிய வாழ் தமிழறிஞர் ஒன்று கூடி தமிழ் நாள், மாதம், ஆண்டு ஆகியவற்றை முறைப்படுத்தி வெளியிட்ட தமிழ் மரபு நாட்காட்டி இத்துடன் இணைக்கப்படுகின்றது.



நன்றி. தேனீ திரு. மு. கமலநாதன்.  திருவள்ளுவர் ஆண்டு நாட்காட்டி சிறப்பாக உள்ளது. பிடிஎப் கோப்பு 90 பாகை திருப்ப வேண்டும்.
தயாரித்த தமிழ் அறிஞர்களிடம் சொல்லுங்கள்: ஒரு அறிஞர் படம் தவறாக உள்ளது. இணையத்தில் குதிரை ரேஸ் ஜாக்கியை
தமிழறிஞர் எனப் பரப்பப்படுகிறது. அவருக்கு தமிழ் ஓர் அட்சரம்கூடத் தெரியாது. பின்னர் சொல்கிறேன். தமிழ்நாட்டில் பலருக்கும்
சில மாதங்கள் முன் தெரிவித்தேன்.

-------------------

தமிழுக்காக ஓர் உதவி. 


இன்று பொங்கல் என்று திருவிழாவைக் கொண்டாடுகிறார்களே! என்ன காரணம் தெரியுமா? ஒருவாறு தெரியும். அறுவடையெல்லாம் முடிந்துவிட்டது. இத்தனை மாதமாகப் பாடுபட்டு உழைத்த பயன் கிடைத்து விட்டது. வீடுகளில் தானியங்கள் நிரம்பிவிட்டன. புது வெல்லம், புதுக் காய்கறிகள் முதலானவை கிடைக்கின்றன. இவ்வளவு நன்மைக்குக் காரணம் யார்? சூரியனே அல்லவா? சூரியன் இல்லாவிட்டால் மழை ஏது? பசுமை ஏது? புல் ஏது? தழை ஏது? எல்லா அளியும், நிறமும், வளர்ச்சியும் சூரியனால்தானே உண்டாகின்றன.

சூரியனே பயிர்களுக்கு உயிர் கொடுத்து வளர்ப்பவன். குடியானவர்கள் வாழ்வுக்கே சூரியன்தான் முதல் காரணம். அவர்கள் சூரியனே கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடுகிறார்கள். சூரியனால் கிடைத்த புதிய பொருள்களைப் பொங்கிச் சமைத்து உண்பதற்கு முன், சூரியன் செய்த நன்றியை மறக்காமல் பொங்கல் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். நகரங்களிலும் பொங்கல் விழா செய்கிறார்களே; அது ஏன்? உழவுத் தொழில் செய்யும் கிராம மக்கள் நன்றாக வாழ்ந்தால்தான் நகரங்களில் இருப்பவர்களும் வாழமுடியும். ஆகையால், அவர்களும் பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள்.

இன்னொரு காரணமும் உண்டு. முன் காலத்தில் வருடப் பிறப்புச் சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாள்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லோருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தினார்கள். உண்ணுவதில் புதுமை, உடுப்பதில் புதுமை, வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல்லாம் புதுமை, மனத்திலும் புதுமை. புதிய பச்சரிசியைப் பொங்குகிறார்கள். புதிய காய்கறிகளைச் சமைக்கிறார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுக்கிறார்கள். வீட்டுக்கு வெள்ளை அடித்து அழகு செய்கிறார்கள். தெருவில் புதுமண் போட்டு, செம்மண் இட்டு ஒழுங்கு செய்கிறார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துகிறார்கள். மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறார்கள். எல்லாரோடும் அன்பாகக் கலந்து பேசுகிறார்கள்; மகிழ்கிறார்கள். இப்படி நகரங்களில் புது ஆண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்.”

- டாக்டர் மு.வரதராசனார், (ஆதாரம் 1988 ஆம் ஆண்டு கோலாலம்பூர் பொங்கல் சிறப்பு மலர்).

கோலாலம்பூர் 1988 பொங்கல் சிறப்பு மலரைத் தேடி, டாக்டர் மு. வ. கட்டுரை முழுதும் இங்கு இடுங்கள். நனிநன்றி.

நா. கணேசன்

 

மேற்காணும் சுட்டியில் அதன் விளக்கத்தைக் காண்க. அரைத்த மாவையே அரைக்க எமக்கு நேரமில்லை.

ipohsaivite

unread,
May 6, 2018, 8:23:15 PM5/6/18
to mint...@googlegroups.com
தவற்றைச் சுட்டிக் காட்டிய திரு. கணேசனாருக்கு நன்றி. 



Sent from my Samsung Galaxy smartphone.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/SGrmV4CV8EE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 8, 2018, 12:31:08 PM5/8/18
to mintamil, Kalai Email, thiruppuvanam
வணக்கம் ஐயா.

2018-05-06 22:24 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:

வணக்கம் ஐயா.

தங்கள் கருத்துக்கு பதில் எழுதுவதானது எமது சிந்தனைக்கு விருந்தாக அமைகின்றது.

நன்றி ஐயா.
 

இருப்பினும் தாங்கள் முன் வைக்கும் சில கருத்துக்கள் இவ்விழையின் நோக்கத்திற்கு உதவி புரிவதாக இல்லை.

தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தை திங்கள் முதலா ? 
என்ற தலைப்பில்தான் எனது கருத்துக்களை முன் வைக்கிறேன்.
இழையின் தலைப்பிலிருந்து விலகி வேறொரு கருத்தைத் தாங்கள் சொன்னால் அதற்கான எனது கருத்தையும் சொல்லியுள்ளேன்.  
கீழ்க்கண்டன வெல்லாம் தங்களது மாற்றுக்கருத்திற்கான பதில்களே ஆகும்.
   

அவை,

#தனது பெயரையே  காட்டிக் கொள்ள விரும்பாத திருவள்ளுவரின் பெயரில் தொடர் ஆண்டுத் துவக்கமா?  இதைத் திருவள்ளுவரே ஏற்கமாட்டார்.#

திருவள்ளுவரின் விருப்பு வெறுப்பை அறிந்துகொண்டா தமிழறிஞர் திருவள்ளுவர் பெயர் கொண்ட தொடர் ஆண்டு முறையை வைக்க முற்பட்டனர்? திருவள்ளுவர் விருப்பு வெறுப்பை அறிந்து கொண்டா கலைஞர் வள்ளுவர் கோட்டத்தையும் தென்குமரி முனையில் திருவள்ளுவருக்குச் சிலை வைக்கவும் ஆவண செய்தார். திருவள்ளுவரின் விருப்பு வெறுப்பை அறிந்துகொண்டா திருவள்ளுவர் திருநாட் விழாவை தமிழறிஞர் முன்னெடுத்தனர்.  இதையெல்லாம் திருவள்ளுவரை கேட்டு எவரும் செய்யவில்லை. அவர் இயற்றிய திருக்குறளின்பால் காதல் கொண்டு அதன் மீது தமிழறிஞர் வைத்துள்ள மதிப்பால் செய்யப்படும் போற்றுதலாகும், ஒருவரின் நற்செயலைப் போற்றுவதை திருவள்ளுவர் ஏற்கின்றார்.

திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறைக்கு திருவள்ளுவர் ஒப்பமாட்டார் என்பதானது தமிழ்ச் சான்றோனுக்கு தமிழர் காட்டும் மரியாதைக்கு ஊறு விளைவிப்பதாகும்.

#திருவள்ளுவரைக் கொண்டு வந்து தொடர் ஆண்டு முறையோடு சேர்ப்பதே தொடர்பற்றது#

 

தொடர் ஆண்டு முறைக்கு தமிழறிஞர் ஏன் திருவள்ளுவர் பெயரை முன்மொழிந்தனர் என்பதை இவ்விழையில் பல முறை விளக்கியாயிற்று. மீண்டும் பழைய குருடி கதவைத் திரடி என்ற பாட்டு வேண்டாமே. எமது நேர காலம் அருமையானது ஐயா.

 

#இவ்வாறான இணைப்புப் பாலத்தைத் திருவள்ளுவர் தனது குறளில் எங்கும் குறிப்பிட வில்லை.#


திருக்குறளை தாங்கள் எங்ஙனம் புரிந்து வைத்துள்ளீர் என்பது எமக்குப் புரியாத புதிராக உள்ளது. மாந்தரிடையே பகைமை  பாராட்டுவதைப் போற்றியதற்கான சான்றை திருக்குறளில் தங்களால் காட்ட இயலுமா?


மாந்தரிடையே ஒற்றுமை பாராட்டுவதைப் போற்றியதற்கான சான்றை திருக்குறளில் தங்களால் காட்ட இயலுமானால்
அந்தக் குறளை நானும் அறிந்து கொள்வேன் ஐயா.
 

பகைமையை மறந்து வாழச்சொன்னார். பகைமையைப் போற்றி வாழச்சொல்லவில்லை. தங்களுக்கு மீண்டும் பாலர் பள்ளி வகுப்பை நடத்த எம்மால் முடியாது ஐயா.

பாலர்பள்ளி வகுப்பு நடத்த வேண்டாம் ஐயா.
பகைமையை மறந்து வாழத் திருவள்ளுவர் சொன்ன ஒரு குறளை மட்டும் சொன்னால் போதும் ஐயா.
 

 

#சமயம் பண்பாடு இவ்விரண்டிற்கும் தொடர்ஆண்டு முறைக்கும் தொடர்பில்லை.

ஆண்டுத் தொடக்கம், தொடர்ஆண்டுத் தொடக்கம் என்பன வானியலுடன் தொடர்புடையன.#

 

தமிழறிஞர் முன்வைத்த திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறைக்கு பஞ்சாங்கத்தின் மூலம் பின்பற்றப்படும் வானியல் சாத்திரத்தை ஏற்றுக் கொண்டு ஆண்டு துவக்கத்தை தமிழர் ஒரு விழாவாகக் கொண்டாட வேண்டி தை திங்கள் முதல் நாளில் வைத்துக் கொண்டனர்.

ஐயா,
வானியல் அடிப்படையிலானது தமிழரின் சித்திரை 1 புத்தாண்டு.
இந்தப் புத்தாண்டு முறையைச் சிங்களர் கொண்டாடுகின்றனர் என்பதற்காகவோ, அல்லது ஐயர் ஐயங்கார் பஞ்சாங்கம் வாசிக்கின்றனர் என்பதற்காகவே,  அல்லது  மற்றபிற மதத்தினரும் கொண்டாடுகின்றனர் என்பதற்காகவோ தமிழர் ஏன் மாற்றிக் கொள்ள வேண்டும்? 
மாறாக அவர்களிடம் நீங்கள் கொண்டாடும் புத்தாண்டு எங்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறியிருக்க வேண்டும்.  அதற்குச் சான்றாக உள்ள பண்டைத் தமிழ்ப்பாடல்களைக் காட்டியிருக்க வேண்டும்.
 

மரபுகள் காலத்திற்கு ஏற்றவாறு மாறலாம்.

மரபுகள் மாறலாம்.
ஆனால் சூரிய சுழற்சி முறை மாறாது.  அதன் அடிப்படையிலான ஆண்டுத் துவக்கத்தையும் மாற்ற முற்படக்கூடாது.
 

மாற்றமே என்றும் மாறாதது என்னும் உண்மையை தாங்கள் ஏற்க மறுத்தால் யார் என்ன செய்ய முடியும்.

 

 

சீனர் எம்மதத்தவராயினும் அவர்தம் சீனப் புத்தாண்டை அனைவரும் மத பேதம் பாராது ஒருங்கே கொண்டாடுவர். அது அவர்தம் பண்பாட்டு நிகழ்வாகத் திகழ்கின்றது. சீனர் புத்தாண்டு சமயம் சார்ந்த நிகழ்வாகக் கொண்டாடப்படுவதில்லை.

புத்தாண்டு என்பது வானியல் சார்ந்தது.  அதைத் தமிழர் கொண்டாடுகின்றனர்.  அதைத் தாங்கள் ஏன் சமயம் சார்ந்ததாகக் காட்டுகின்றீர்கள் ?
ஆண்டுபிறப்பு  சித்திரை 1 வருவதற்கும் சமயத்திற்கும் என்ன தொடர்பு ?  தாங்கள் சமயத்தை ஆண்டுப்பிறப்புடன் ஏன் தொடர்பு படுத்துகின்றீர்கள்?
 

இது மலேசியாவில் கண்ட உண்மை.

 

தமிழர் தமிழ்ப்புத்தாண்டை பொங்கலைப் போன்று ஒரு பண்பாட்டு விழாவாகக் கொண்டாடினால் நம் ஒற்றுமை குலைந்து விடுமா என்ன? மதத்தால்தான் வேறுபட்டு வாழ்கிறோம்.

மதத்தால் ஒன்று பட்டு வாழ வேண்டுமானால் 
மத பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்.
 

மொழியாலும் பண்பாட்டாலும் ஒன்றுபட்டு வாழ்வதாகாதா? இது யார் கொடுத்த சாபம்? அயலார் பண்பாட்டு திணிப்பால் நமக்கு நாமே எழுதிக் கொண்ட தலையெழுத்து. இதுதான் தாங்கள் வேண்டும் தமிழர் ஒற்றுமையா?

தமிழர் ஒற்றுமைக்கும் தமிழரின் ஆண்டுபிறப்பு சித்திரை 1 நிகழ்வதற்கும் தொடர்பே இல்லை ஐயா.
ஆண்டுபிறப்பு நாளை மாற்றுவது தமிழரிடையே பேதம் கற்பித்துத் தமிழரது தொன்மை இலக்கியமான திருக்குறளின் காலத்தை கி.மு.31க்குப் பின்னுக்குத் தள்ளுவதே ஆகும். 

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 8, 2018, 12:56:08 PM5/8/18
to mintamil, Kalai Email, thiruppuvanam
வணக்கம் ஐயா.

பரிபாடல் பிற்காலத்தியது என்பதால் சித்திரை 1 ஆண்டுப்பிறப்பு என்பதும் பிற்காலத்திய கருத்தாகி விடுமா?
2018ஆம் ஆண்டு திருக்குறள் பதிப்பிக்கப்பட்டுள்ளதால், திருவள்ளுவர் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆகி விடுவாரா?

பார்ப்பன குலப் பெண்கள் நீராடி அவரது குல வழக்கப்படி வழிபடுகின்றனர் என்பதற்காக அந்த விழாவே அவர்களுக்கானது ஆகிவிடாது, அவர்கள் வழிபடும் முறை மட்டுமே அவர்களுக்கானது.  விழா அனைவருக்குமானது.

விழாவும் அவர்களுடையது அல்ல, நாட்காட்டியும் அவர்களுடையது அல்ல.  அவர்கள் பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர், அவ்வளவே.

சமுதாய ஒற்றுமை என்று கூறிக் கொண்டு, பார்ப்பனரைப் புறந்தள்ள வேண்டும் என்பதற்காக தமிழர் தம் ஆண்டுப் பிறப்பை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய தேவை இல்லை.


 

இனியும். தமிழரை வைதிகப் பண்பாட்டில் திளைக்க வைத்து தமிழர் பண்பாட்டை மாற்றாமல் இருந்தால் தங்களுக்குக் கோடி புண்ணியம். சிவசிவ.


ipohsaivite

unread,
May 8, 2018, 7:15:57 PM5/8/18
to mint...@googlegroups.com, Kalai Email, thiruppuvanam
1. அந்த அறுபது சுழற்சி ஆண்டுகளுக்கான பெயர் சமய புராணங்களிலிருந்தானே வந்தது. மூலத்தைச் சமயத்தில் வைத்துக் கொண்டு அது சமயம் சார்ந்தல்ல என்று கூறுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?

நம் காலத்திற்கு முன்னமே அவ்வாறு சமயத்தோடு தொடர்பு படுத்தியது யார்? 

2. மத பயங்கரவாதத்தை ஒழிக்க தாங்கள் இதுவறை தமிழ் நாட்டில் சாதித்தது என்ன?

3. தமிழர் பல்வேறு சமயங்களைச் சார்ந்து அதன்வழி பிளவுபட்டிருப்பதால் அவர்களை ஒற்றுமைப் படுத்துவதற்கு மீதம் எஞ்சியிருப்பது தமிழ் மொழி ஒன்று மட்டுமே என்னும் உண்மையைக் கண்டறிந்தனர் 20ஆம் நூற்றாண்டு கால தமிழறிஞர். அதனை மிகவும் அறிவுப்பூர்வமாக செயல்படுத்தி தமிழரை அயலார் பிடியிலிருந்து மீட்டனர். இன்று தமிழ் பற்று தமிழ் நாட்டுத் தமிழரிடையே குறைந்து மீண்டும் 'இந்துத்துவா' தலை தூக்குவதிலிருந்து தமிழ் நாடும் மதத்தின் பெயரில் பிரிந்து வாழும் வழியைத் தேடி போய்கொண்டிருக்கின்றது. இதன் பயனை அனுபவிக்கப் போவது தமிழ் நாட்டுத் தமிழர்தான்.சிவசிவ.

4. திருவள்ளுவர் ஆண்டு தொடக்க நாளை முன் வைத்தது சூரிய காலத்தின் அடிப்படையைக் கொண்டல்ல. அது தமிழரின் மரபு விழாவாகக் கொண்டாடப்பட வேண்டுமென்று பொங்கல் திருநாளில் தொடக்கம் கண்டது.

அதற்கு எதிர்ப்பு எழுந்ததால் அதற்கான வானியல் ஆதாரத்தை முன் வைக்க ஆரம்பித்தனர் பிற்காலத்தவர்.

சூரியமான ஆண்டு கணக்கின்படி சித்திரை முதல் நாள் மார்சு 22ஆம் நாள்தான் என்று அறிந்த பிறகும் அதனைப் பின்பற்றாது ஏப்ரல் 14ஆம் நாள் கொண்டாடும் முரணை தாங்கள் வலுக்கட்டியமாக நிலைநாட்ட முற்படுவது போல்தான் மற்றவரும் தத்தம் நிலையை நிலைநாட்ட காரண காரியங்களை முன் நிறுத்துகின்றனர். தங்களுக்கு ஒரு நியாயம் மற்றவருக்கு ஒரு நியாயமென்று பேச முற்படுவது நியாயமில்லையே.

மற்றவை பின்னர். 




Sent from my Samsung Galaxy smartphone.

-------- Original message --------
From: "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com>
Date: 09/05/2018 00:30 (GMT+08:00)
To: mintamil <mint...@googlegroups.com>
Cc: Kalai Email <thiruppoov...@gmail.com>, thiruppuvanam <thirup...@googlegroups.com>
Subject: Re: [வல்லமை] Re: [MinTamil] Re: தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தை திங்கள் முதலா ?

வணக்கம் ஐயா.

அன்பன்
கி.காளைராசன்

S. Jayabarathan

unread,
May 8, 2018, 9:29:18 PM5/8/18
to mintamil, Kalai Email, thiruppuvanam
///சூரியமான ஆண்டு கணக்கின்படி சித்திரை முதல் நாள் மார்சு 22ஆம் நாள்தான் என்று அறிந்த பிறகும் அதனைப் பின்பற்றாது ஏப்ரல் 14ஆம் நாள் கொண்டாடும் முரணை தாங்கள் வலுக்கட்டியமாக நிலைநாட்ட முற்படுவது போல்தான் மற்றவரும் தத்தம் நிலையை நிலைநாட்ட காரண காரியங்களை முன் நிறுத்துகின்றனர். தங்களுக்கு ஒரு நியாயம் மற்றவருக்கு ஒரு நியாயமென்று பேச முற்படுவது நியாயமில்லையே ////


சூரியனைப் பூமி ஒருமுறை சுற்றி மீள 365 நாட்கள் ஆகி சித்திரை மாதம் முதல் தேதி ஏப்ரல் 14 தேதிக்கு ஓவ்வோர் ஆண்டு ஆரம்பத்தில் ஒத்து வருகிறது. 

சி.ஜெ.

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/SGrmV4CV8EE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
May 8, 2018, 9:43:10 PM5/8/18
to மின்தமிழ், vallamai
2018-05-08 9:30 GMT-07:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

#திருவள்ளுவரைக் கொண்டு வந்து தொடர் ஆண்டு முறையோடு சேர்ப்பதே தொடர்பற்றது#

 

தொடர் ஆண்டு முறைக்கு தமிழறிஞர் ஏன் திருவள்ளுவர் பெயரை முன்மொழிந்தனர் என்பதை இவ்விழையில் பல முறை விளக்கியாயிற்று. மீண்டும் பழைய குருடி கதவைத் திரடி என்ற பாட்டு வேண்டாமே. எமது நேர காலம் அருமையானது ஐயா.

 

#இவ்வாறான இணைப்புப் பாலத்தைத் திருவள்ளுவர் தனது குறளில் எங்கும் குறிப்பிட வில்லை.#


திருக்குறளை தாங்கள் எங்ஙனம் புரிந்து வைத்துள்ளீர் என்பது எமக்குப் புரியாத புதிராக உள்ளது. மாந்தரிடையே பகைமை  பாராட்டுவதைப் போற்றியதற்கான சான்றை திருக்குறளில் தங்களால் காட்ட இயலுமா?


மாந்தரிடையே ஒற்றுமை பாராட்டுவதைப் போற்றியதற்கான சான்றை திருக்குறளில் தங்களால் காட்ட இயலுமானால்
அந்தக் குறளை நானும் அறிந்து கொள்வேன் ஐயா.

இல்வாழ்க்கை என்ற அதிகாரம் பார்க்கவும். ஒருவன் சமுதாயத்தோடு ஒட்ட ஒழுகி,
பிறருக்கு உதவி வாழவேண்டும் என்று பல குறள்களில் சொல்கிறார்.
இறுதியாய், அப்படிப்பட்டவனை,
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
 
 

பகைமையை மறந்து வாழச்சொன்னார். பகைமையைப் போற்றி வாழச்சொல்லவில்லை. தங்களுக்கு மீண்டும் பாலர் பள்ளி வகுப்பை நடத்த எம்மால் முடியாது ஐயா.

பாலர்பள்ளி வகுப்பு நடத்த வேண்டாம் ஐயா.
பகைமையை மறந்து வாழத் திருவள்ளுவர் சொன்ன ஒரு குறளை மட்டும் சொன்னால் போதும் ஐயா.

பெயக்கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர்.

பகைவன் தரும் நஞ்சும் உண்பர் என்கிறார் வள்ளுவர். 

ஹரிகி, வேந்தன் - இவர்களிடம் கேளுங்கள். இன்னும் இருக்கும்.

நா. கணேசன்
 
 

N. Ganesan

unread,
May 8, 2018, 10:11:44 PM5/8/18
to மின்தமிழ், vallamai
2018-05-08 18:42 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


2018-05-08 9:30 GMT-07:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

#திருவள்ளுவரைக் கொண்டு வந்து தொடர் ஆண்டு முறையோடு சேர்ப்பதே தொடர்பற்றது#

 

தொடர் ஆண்டு முறைக்கு தமிழறிஞர் ஏன் திருவள்ளுவர் பெயரை முன்மொழிந்தனர் என்பதை இவ்விழையில் பல முறை விளக்கியாயிற்று. மீண்டும் பழைய குருடி கதவைத் திரடி என்ற பாட்டு வேண்டாமே. எமது நேர காலம் அருமையானது ஐயா.

 

#இவ்வாறான இணைப்புப் பாலத்தைத் திருவள்ளுவர் தனது குறளில் எங்கும் குறிப்பிட வில்லை.#


திருக்குறளை தாங்கள் எங்ஙனம் புரிந்து வைத்துள்ளீர் என்பது எமக்குப் புரியாத புதிராக உள்ளது. மாந்தரிடையே பகைமை  பாராட்டுவதைப் போற்றியதற்கான சான்றை திருக்குறளில் தங்களால் காட்ட இயலுமா?


மாந்தரிடையே ஒற்றுமை பாராட்டுவதைப் போற்றியதற்கான சான்றை திருக்குறளில் தங்களால் காட்ட இயலுமானால்
அந்தக் குறளை நானும் அறிந்து கொள்வேன் ஐயா.

இல்வாழ்க்கை என்ற அதிகாரம் பார்க்கவும். ஒருவன் சமுதாயத்தோடு ஒட்ட ஒழுகி,
பிறருக்கு உதவி வாழவேண்டும் என்று பல குறள்களில் சொல்கிறார்.
இறுதியாய், அப்படிப்பட்டவனை,
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
 

ஒப்புரவு - அதிகாரமும் பார்க்கவும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை

இராமதாஸ் - இந்தியாவின் தேசிய நூல் என்பதற்கு எந்த நூல் பொருந்தும்? ~ என எழுதியுள்ளார்:

ipohsaivite

unread,
May 8, 2018, 10:59:18 PM5/8/18
to mint...@googlegroups.com, Kalai Email, thiruppuvanam
பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விட்டது என்று நம்புமாம்.

அதுபோல சோதிடத்தை ஒரு அங்கமாக வேதத்துடன் முதலில் இணைத்தது. வேத நெறியாளரே. அவரிடமிருந்து பிரிந்து வந்ததுதான் வைதிகம். அந்த வைதிகரிலும் சைவ வைதிகர் வைணவ வைதிகர் என இரு பிரிவாகப் பிரிந்தனர்

வடமொழி சைவ புராணக்கூற்றின் அடிப்படையில் நடைபெறும் மார்கழி திருவாதிரை விழா வைதிகச் சைவர் தெற்கே வந்து தமிழருடன் கலந்து போது தமிழ்ச் சைவரும் அவ்விழாவைப் பின்பற்றினார். உண்மையை உள்ளவாறு ஏற்றுக் கொண்டு தெளிவு பெறுவோம்.

பரிபாடலின் பதினோறாவது பாடலில் வைதிகக் கிரியையின் அடிப்படையில் நடந்த ஒரு விழாவைப் பற்றி பாடயதைக் கொண்டு புராணிகருக்கு அடுத்து  இதனை வைதிகச் சைவரே முதலில் பின்பற்றினர் என்பது புரிய வேண்டும். பின்னர் நாம் அவருடன் சேர்ந்து பின்பற்றுகிறோம் என்பது வரலாறு. 

சோதிடம் தமிழருடைய கண்டு பிடிப்பு என்றால் வடக்கே வாழும் வைதிகர் தங்களின் அறியாமையைக் கண்டு நகைப்பர் காரணம் தங்களின் கூற்றுக்கு ஆதாரமில்லை.

பரிபாடலின் காலத்திற்கு முன்னமே சாளுக்கியர் சூரியமான ஆண்டு முறையைக் கொண்டிருந்தனர். அதற்கு முன்னமே வைதிகர் சந்திரமான ஆண்டு முறைக்குறிய நாட்காட்டியைக் கொண்டிருந்தனர். 

சாளுக்கியர் கண்ட சூரியமான ஆண்டு முறையை நாம் பின் பற்றுகிறோமென்று கூறிய பொழுது அந்நியர்க்கு நாம் ஏன் தலைப்பாகை கட்ட வேண்டுமென்று கேள்வி கேட்டு பிரிவினைவாதம் செய்ததை மறந்து விட்டு எம்மைக் கேள்வி கேட்பது எப்படி  நியாயமாகும்? 

இந்து மதங்களைப் பற்றி அறிந்து கொள்ள புராணத்தை மட்டும் பயின்றால் போதாது. இந்து மதங்களின் வளர்ச்சியை வடக்கே வாழ்ந்த மக்களின் வரலாற்றுப் பார்வையிலும் அறிந்து கொள்ள வேண்டும். இல்லையேல், சமயத்தைச் சார்ந்த அறிவுத் தெளிவு கிட்டாது ஐயனே. 

மற்றவை பின்னர். 





Sent from my Samsung Galaxy smartphone.

-------- Original message --------
From: "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com>
Date: 09/05/2018 00:55 (GMT+08:00)
To: mintamil <mint...@googlegroups.com>
Cc: Kalai Email <thiruppoov...@gmail.com>, thiruppuvanam <thirup...@googlegroups.com>
Subject: Re: [வல்லமை] Re: [MinTamil] Re: தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தை திங்கள் முதலா ?

வணக்கம் ஐயா.

அன்பன்
கி.காளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/SGrmV4CV8EE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
May 12, 2018, 1:03:18 AM5/12/18
to மின்தமிழ், vallamai, vannan vannan, vaiyavan mspm, Anne Josephine, veeramani k, மு இளங்கோவன், kalaik...@yahoo.com


2018-04-30 12:15 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
நன்றி,  திண்ணை.காம்.  ஆசிரியர்கள் 

சி. ஜெயபாரதன், கனடா

 

[படம் – தமிழ் இந்து. காம் – நன்றி ]
 
சி. ஜெயபாரதன், கனடா
 
+++++++++++++
தமிழ் நண்பர்களே 
 
 
ஒரு கல்லடிப்பில் வீழ்ந்தன
இருமாங் கனிகள் ! 
தைத் திங்கள் தமிழாண்டு
தப்புத் தாளம் ஆனது !
சித்திரை மாதத் தமிழாண்டு
புத்துயிர் பெற்றது !
ஆண்டு தோறும் நேரும்
குருச்சேத்திர 
யுத்தம் ஓய்ந்திடுமா ?

கேரளாவில் இரண்டு புத்தாண்டுகள் உள்ளன: சித்திரை  (சாலிவாகன ஆண்டு), ஆவணி  (மலையாள ஆண்டு) 
அதே போல,
தமிழகத்தில்  இரண்டு புத்தாண்டுகள் உள்ளன: சித்திரை  (சாலிவாகன ஆண்டு), தைப் பொங்கல் (வள்ளுவர் ஆண்டு) 

எந்தச் சிக்கலும் இல்லை. தமிழ் இலிபியில் 5 கிரந்த மெய் எழுத்துக்கள் உள்ளன. பயன்படுத்துவோர் உண்டு,
பயன்படுத்தாமலும் சிலர் உள்ளனர். இரண்டையும் தமிழ்த்தாய் ஏற்கிறாள். 

அதுபோல, இரண்டு புத்தாண்டுகள்.

தொல்காப்பியர் கவி > காவ்ய என்ற ஈரான் தேச குலத்தவரா எனக் கேட்டிருந்தார் மேலை நாட்டு தமிழறிஞர்.
இல்லை. கபி- என்னும் த்ராவிடச் சொல்லால் அமைந்த குலத்தவர், தொல்காப்பியர் நற்றமிழர் என்று குறிப்பிட்டேன்.
வடநாட்டார் தரும் சாலிவாகன புத்தாண்டு ஒன்றுதான் தமிழுக்கு இருக்கணும் என்றில்லை.
தமிழறிஞர்கள் பண்டைப் புத்தாண்டைத் தெரிந்தெடுத்து தைப்பொங்கல் என்று கொண்டதும் சரியே.
அதனைப் பலரும், தமிழக அரசும் கொண்டாடிவருதலை சாண்றுகளுடன் எப்படி அவ்வாறு ஆனது
என விரிவாக விளக்கப்பெற்றுள்ளது.

திருவள்ளுவர் ஆண்டு, திருநாள் தைப்பொங்கல் நாளில் அமைந்துவிட்டது அறிக.

நா. கணேசன்

S. Jayabarathan

unread,
May 12, 2018, 10:42:48 AM5/12/18
to vallamai, மின்தமிழ், vannan vannan, vaiyavan mspm, Anne Josephine, veeramani k, மு இளங்கோவன், kalaik...@yahoo.com
தற்போது 2018 இல் ஆளும் அதிமுக அரசு பின்பற்றி வரும் நாட்காட்டிச் சித்திரை முதல் துவங்கும் சுழற்சிப் புத்தாண்டு ஒன்றே ஒன்றுதான்.  இது கீரி

இதோடு இணைந்து வராதது, வாழ முடியாதது தைமுதல் துவங்கும் தமிழாண்டு.  இது பாம்பு

சி. ஜெயபாரதன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages