என் மறுப்புகள்

167 views
Skip to first unread message

kanmani tamil

unread,
May 25, 2020, 8:55:50 AM5/25/20
to mintamil, vallamai
எந்நேரமும் பிறர் சொல்வதை எதிர்த்து எதிர்த்துப் பேசுவதுபோல் எனக்குப் படுகிறது. அது பிறரை வருத்தமூட்டுவது போலவும் உணர்கிறேன்.
அதனால் தான் ஒரு தனி இழையில்  என்பாட்டுக்கு ஒவ்வொரு மறுப்பையும் பதிவு செய்தால் மற்றவர் மனம் நோகாமல் ஒரு ஓரமாகப் போய்க் கொண்டே இருக்கலாம் என்றுதான் இந்த இழை....
 ///என் யூடியூப் சேனல் பசுமைக்கவிஞனில் உள்ள சங்க சாகரம் தொடரில் நற்றிணை பாடல் எண் 58க்கு காணொளி விளக்க உரை அளித்திருக்கிறேன்.
அதற்கான சுட்டி இதோ ---> https://www.youtube.com/watch?v=misiFadAK2Q
குழுவில் உள்ள பெருமக்கள் இதனைக் கேட்டு கருத்திட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்/// Dr. கணேசன் pasted in the  string''வவ்வுதல்...... '
10 hrs ago 

ஆர்வத்தையும், உவமையைப் பொருத்தி விளக்கிய திறமையையும் முதலில் பாராட்டியே தீர வேண்டும். 'பறையில் தீட்டிய குருவி மொத்துறுவதுபோல் சேர்ப்பனின் தேரில் பூட்டிய குதிரை மொத்துறுவதாக' என்ற பாடல்கருத்தில் பொதிந்திருக்கும் நுட்பமான காதல் கருத்தை வெளிக்கொண்டு வந்தது தனித்திறமை.

சிக்கல் தோன்றுவது தலைவி காதல் கொண்ட தலைவன் தித்தன் என்று சொல்லிச் செல்வது தான்.
காதலன் 'சேர்ப்பன்' என்று வெளிப்படையாகச் சுட்டுகிறார் புலவர்.
சேர்ப்பன் பரதவர் தலைவன்- அதாவது நெய்தல் திணைமாந்தர் தலைவன். (இது நாம் பள்ளிக்கூடத்தில் பொருளிலக்கணம் பயிலும்போது இலக்கணப் புத்தகத்தில் இடம்பெறும் கருத்து தான்.)
தித்தன் 'வீரை வெளியன் வேண்மான்' என்றும் பாடலில் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது....அதாவது வேளிர்குலத் தோன்றல். (தித்தன் உறந்தையைச் சேர்ந்தவன் என்று பட்டினப்பாலையில் செய்தி உள்ளது.) காவிரிக்கரையோர வேளிரின் செல்வ வளம்; பாடல் பேசும் மாலைநேர வருணனையிலும், சிறுவர் தோற்றத்திலும் புனையப்பட்டுள்ளது. தித்தனும், அவனது செல்வமும் பாடலில் இடம்பெறக் காரணம்  அச்செல்வச் சூழலை விளக்கி; அதற்கிடையில் தலைவியின் துன்பத்தைக் கூறுமுகமாக; அவனது தேர் அவனது வாழிடம் நோக்கிச் செல்கிற போது....
ஒரு முரண்பாட்டை உருவாக்கி  அவளது நோயின் வீரியத்தைப் புலப்படுத்துவது தான்.  
மாலைப் பொழுதை அறிவிக்கும் முரசொலியும், சங்கொலியும்; தொடர்ந்து எங்கும் ஏற்றப்படும் விளக்குகளும், பனி பெய்யும் பொழுதும்... காதல் நோயைத்  தாங்கமுடியாத தலைவியின் துன்பத்தை மிகுவிக்கின்றன. அவள் தித்தனின் ஊரைச் சேர்ந்தவள்....அவ்வளவே. அவ்வளவு செல்வச் செழிப்பிற்கு நடுவில் இருந்தாலும் அவள் மகிழ்ச்சியுடன் இருக்கத் தலைவன் வாய்ப்பளிக்கவில்லை. எவ்வளவு கோபம் வரும்?!
 
ஆற்றாமை மிகுந்தாலும் தலைவன் மொத்துறுவதாக என்று சொல்லிவிட இயலவில்லை; ஆதலால் அவன் குதிரை மொத்துறுவதாக என்கிறாள்.

பேசுவது தோழி என்று சொல்வதன் காரணம்; ஒரு பெண் தன் தாபத்தைக் கூறுவதாகப் பாடல் புனைவது அவளது பெருமைக்கு இழுக்கு என்று கருதும் ஆணாதிக்கப் போக்கு என்று இன்றைய சூழலில் சொல்லத் தயங்க வேண்டியதில்லை.
தலைவி தன்மைப்பன்மையில் பேசுவது போல் எண்ணிப் பார்த்தால் பாடல் இன்னும் சுவை உடையதாகத் தான் இனிக்கிறது.

"செவ்வரிப் பறை" என்னும் சொற்றோடரின் பொருள் ஆழம் என்ன ? என்று எனக்கு இன்னும் ஐயமாகவே உள்ளது.
சக 
   

N. Ganesan

unread,
May 25, 2020, 10:15:24 AM5/25/20
to மின்தமிழ், vallamai
On Mon, May 25, 2020 at 7:55 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
எந்நேரமும் பிறர் சொல்வதை எதிர்த்து எதிர்த்துப் பேசுவதுபோல் எனக்குப் படுகிறது. அது பிறரை வருத்தமூட்டுவது போலவும் உணர்கிறேன்.
அதனால் தான் ஒரு தனி இழையில்  என்பாட்டுக்கு ஒவ்வொரு மறுப்பையும் பதிவு செய்தால் மற்றவர் மனம் நோகாமல் ஒரு ஓரமாகப் போய்க் கொண்டே இருக்கலாம் என்றுதான் இந்த இழை....
 ///என் யூடியூப் சேனல் பசுமைக்கவிஞனில் உள்ள சங்க சாகரம் தொடரில் நற்றிணை பாடல் எண் 58க்கு காணொளி விளக்க உரை அளித்திருக்கிறேன்.
அதற்கான சுட்டி இதோ ---> https://www.youtube.com/watch?v=misiFadAK2Q
குழுவில் உள்ள பெருமக்கள் இதனைக் கேட்டு கருத்திட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்/// Dr. கணேசன் pasted in the  string''வவ்வுதல்...... '
10 hrs ago 

ஆர்வத்தையும், உவமையைப் பொருத்தி விளக்கிய திறமையையும் முதலில் பாராட்டியே தீர வேண்டும். 'பறையில் தீட்டிய குருவி மொத்துறுவதுபோல் சேர்ப்பனின் தேரில் பூட்டிய குதிரை மொத்துறுவதாக' என்ற பாடல்கருத்தில் பொதிந்திருக்கும் நுட்பமான காதல் கருத்தை வெளிக்கொண்டு வந்தது தனித்திறமை.

நிரஞ்சன் பாரதியாரின் கொள்ளுப்பேரன். என் கிளாஸ்மேட்ஸின் மகன். சினிமாப் பாடலாசிரியர். சென்னையில் வளர்ந்த இளைஞர் இவ்வளவு ஆரவமுடன் இருப்பது அரிது. நிரஞ்சனின் அம்மா, “என் மகன் உங்கள் ரசிகன்” என்பார்.

> "செவ்வரிப் பறை" என்னும் சொற்றோடரின் பொருள் ஆழம் என்ன ?
> என்று எனக்கு இன்னும் ஐயமாகவே உள்ளது.

செவ்வரிப்பறை = செ+ அரிப்பறை. உறுமி, பம்பை போன்ற மேளம் என நினைக்கிறேன். தோளில் இருந்து தொங்கவிடப்படுவதைச் சொல்கிறது பாடல். அம்மன் அழைப்பு மேளம்: https://www.youtube.com/watch?v=GECdfLYV-O0
அரிப்பறை மேகலை யாகியார்த்தவே (சீவக. 2688)

அரிக்கோல் - அடிக்காமல், அரித்து (=தேய்த்து) ஒலி எழுப்பும். கர்நாடகாவில் வீரபத்திரருக்கு இசைக்கும் கருவிகளில் கேட்கலாம்.
கறடிகை என்ற தாளக் கருவி சிறப்பு. இதனை வீரபத்திரர் கூத்துகளில்
கர்நாடகத்தில் கேட்கலாம். Death drums - சாப்பறை ஆக போர்ப்பறை ஒலிக்கும்.
சிவனது விழாக்களில் கரடி என்னும் இவ்வாத்தியம் செண்டை மேளத்தின்
18 வகை தாளவாச்சியங்களில் ஒன்று. அரிக்கோல் ஒன்று கரடிப்பறையின்
தோலைக் கறண்டும். எனவே கரடி(கை). சுடுகாட்டில் சுடலையாடி
நடனத்தைக் கண்டுகளிக்கும் காரைக்காற் பேய் சொன்ன பாடல்களில்
கரடிப்பறை உண்டு. கரடிப்பறை போன்றவற்றை ஒரு குறளில் குறித்தார் வள்ளுவரும்.
NG
 

சிக்கல் தோன்றுவது தலைவி காதல் கொண்ட தலைவன் தித்தன் என்று சொல்லிச் செல்வது தான்.
காதலன் 'சேர்ப்பன்' என்று வெளிப்படையாகச் சுட்டுகிறார் புலவர்.
சேர்ப்பன் பரதவர் தலைவன்- அதாவது நெய்தல் திணைமாந்தர் தலைவன். (இது நாம் பள்ளிக்கூடத்தில் பொருளிலக்கணம் பயிலும்போது இலக்கணப் புத்தகத்தில் இடம்பெறும் கருத்து தான்.)
தித்தன் 'வீரை வெளியன் வேண்மான்' என்றும் பாடலில் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது....அதாவது வேளிர்குலத் தோன்றல். (தித்தன் உறந்தையைச் சேர்ந்தவன் என்று பட்டினப்பாலையில் செய்தி உள்ளது.) காவிரிக்கரையோர வேளிரின் செல்வ வளம்; பாடல் பேசும் மாலைநேர வருணனையிலும், சிறுவர் தோற்றத்திலும் புனையப்பட்டுள்ளது. தித்தனும், அவனது செல்வமும் பாடலில் இடம்பெறக் காரணம்  அச்செல்வச் சூழலை விளக்கி; அதற்கிடையில் தலைவியின் துன்பத்தைக் கூறுமுகமாக; அவனது தேர் அவனது வாழிடம் நோக்கிச் செல்கிற போது....
ஒரு முரண்பாட்டை உருவாக்கி  அவளது நோயின் வீரியத்தைப் புலப்படுத்துவது தான்.  
மாலைப் பொழுதை அறிவிக்கும் முரசொலியும், சங்கொலியும்; தொடர்ந்து எங்கும் ஏற்றப்படும் விளக்குகளும், பனி பெய்யும் பொழுதும்... காதல் நோயைத்  தாங்கமுடியாத தலைவியின் துன்பத்தை மிகுவிக்கின்றன. அவள் தித்தனின் ஊரைச் சேர்ந்தவள்....அவ்வளவே. அவ்வளவு செல்வச் செழிப்பிற்கு நடுவில் இருந்தாலும் அவள் மகிழ்ச்சியுடன் இருக்கத் தலைவன் வாய்ப்பளிக்கவில்லை. எவ்வளவு கோபம் வரும்?!
 
ஆற்றாமை மிகுந்தாலும் தலைவன் மொத்துறுவதாக என்று சொல்லிவிட இயலவில்லை; ஆதலால் அவன் குதிரை மொத்துறுவதாக என்கிறாள்.

பேசுவது தோழி என்று சொல்வதன் காரணம்; ஒரு பெண் தன் தாபத்தைக் கூறுவதாகப் பாடல் புனைவது அவளது பெருமைக்கு இழுக்கு என்று கருதும் ஆணாதிக்கப் போக்கு என்று இன்றைய சூழலில் சொல்லத் தயங்க வேண்டியதில்லை.
தலைவி தன்மைப்பன்மையில் பேசுவது போல் எண்ணிப் பார்த்தால் பாடல் இன்னும் சுவை உடையதாகத் தான் இனிக்கிறது.

"செவ்வரிப் பறை" என்னும் சொற்றோடரின் பொருள் ஆழம் என்ன ? என்று எனக்கு இன்னும் ஐயமாகவே உள்ளது.
சக 
   

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctubu3d2-A%2BW_8BfTG9S61uqtjf%2BBGUH-9K5q-cMFdL%3Dg%40mail.gmail.com.

kanmani tamil

unread,
May 25, 2020, 10:48:13 AM5/25/20
to vallamai, mintamil
நேற்று தான் வரி = நெல் எனப் பார்த்தோம். 
செவ்வரி = செந்நெல் 
நெல் அறுவடையின் போது பறை கொட்டுவதைப் பற்றிப் பல பாடல்கள் உள்ளன. 
பாடலில் போற்றுவது தித்தனின் உறந்தை வளம்.
அங்கே வயலில் பணியாற்றும் துடியரின் சிறுவர் பொன் அணிகலன் அணிந்து செவ்வரிப் பறையைத் தோளில் கோத்துக் கொண்டு குருவி ஓப்ப; விடாது பறையை ஒலிக்கின்றனர்(அவ்வளவு செல்வவளம்). 
காலமோ...பனி தொடங்கி விட்டது. 
அறுவடை நெருங்கி  விட்டது. 
அதனால் தான் இரங்கல் பொருளில் பாடலும் அமைந்துள்ளது. 
அதை விளையாட்டுப் பறை என்று என்னால் ஏற்க முடியவில்லை.  
நீங்கள் சொல்லும் கரடிப்பறையை அவர்கள் தம் தொழிலைச் செய்யப் பயன்படுத்துவதாக உணர்கிறேன்.  
சக 

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUd3%3Dz4R8OC%3D6FUsXi1haOWTH0FgGtgJZ-ZpE-CPtDrf1w%40mail.gmail.com.

N. Ganesan

unread,
May 25, 2020, 10:55:44 AM5/25/20
to மின்தமிழ், vallamai
On Mon, May 25, 2020 at 9:48 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
நேற்று தான் வரி = நெல் எனப் பார்த்தோம். 
செவ்வரி = செந்நெல் 
நெல் அறுவடையின் போது பறை கொட்டுவதைப் பற்றிப் பல பாடல்கள் உள்ளன. 
பாடலில் போற்றுவது தித்தனின் உறந்தை வளம்.
அங்கே வயலில் பணியாற்றும் துடியரின் சிறுவர் பொன் அணிகலன் அணிந்து செவ்வரிப் பறையைத் தோளில் கோத்துக் கொண்டு குருவி ஓப்ப; விடாது பறையை ஒலிக்கின்றனர்(அவ்வளவு செல்வவளம்). 
காலமோ...பனி தொடங்கி விட்டது. 
அறுவடை நெருங்கி  விட்டது. 
அதனால் தான் இரங்கல் பொருளில் பாடலும் அமைந்துள்ளது. 

அரிப்பறை அரிக்கோல் கொண்டு தேய்த்திழுத்தால் ஏங்கும். சிறந்த அரிப்பறை = செவ்வரிப்பறை. ஏங்கும் ஒலி ஆனதால் இரங்கற் குறிப்பு.
 

வேந்தன் அரசு

unread,
May 26, 2020, 12:15:25 AM5/26/20
to vallamai, mintamil


திங்., 25 மே, 2020, பிற்பகல் 6:25 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
எந்நேரமும் பிறர் சொல்வதை எதிர்த்து எதிர்த்துப் பேசுவதுபோல் எனக்குப் படுகிறது.


 நானும் எனக்கும்தான். தனிப்பட்டு யாரையும் தாக்கலையே. கருத்துக்கு மாற்று.


தலைவனுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் தலைவிக்கு தோழி ஆறுதல் செல்லுவது போல்தான் பாடல்.  பறைக்கண்ணில் உள்ள குருவி அதிர்வதுபோல், குதிரைகளை அடிச்சிவிரட்டிக்கொண்டு வருவானாகுக. 
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

kanmani tamil

unread,
May 26, 2020, 12:54:09 AM5/26/20
to vallamai, mintamil
///அரிப்பறை அரிக்கோல் கொண்டு தேய்த்திழுத்தால் ஏங்கும். சிறந்த அரிப்பறை = செவ்வரிப்பறை. ஏங்கும் ஒலி ஆனதால் இரங்கற் குறிப்பு/// Dr.Ganesan wrote 13 hrs. ago.

பாடற்பொருளோடு பொருந்தவில்லையே?அவனை மொத்த வேண்டும் என்று சொல்லக் காதல்மனம் இடம் தராததால் குதிரையை மொத்த வேண்டும் என்கிறாள். அதற்கு உவமை குருவி படம் போட்ட பறையை அடித்தல்; தேய்த்து இழுத்து ஏங்கும் அரிப்பறை எப்படிப் பொருந்தும்?
எனக்கு இது செந்நெற்பறை ; அறுவடையை எதிர்நோக்கி இருக்கும்  காலமும் பொருந்துகிறது.
சக  

kanmani tamil

unread,
May 26, 2020, 1:06:25 AM5/26/20
to vallamai, mintamil

///தலைவனுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் தலைவிக்கு தோழி ஆறுதல் செல்லுவது போல்தான் பாடல்.  பறைக்கண்ணில் உள்ள குருவி அதிர்வதுபோல், குதிரைகளை அடிச்சிவிரட்டிக்கொண்டு வருவானாகுக. /// திரு. வேந்தன் அரசு wrote 50 mts.  ago.

தலைவியைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் நல்லெண்ணம் தான் காரணம் என்று கருதுகிறேன்.

பாடலின் இறுதி அடி "ஓடுதேர்" என்று தலைவனின் தேரைச் சொல்வது....பொதுவாக நம்மைத் தேடி வரும் தேரை ஓடுகின்ற தேர் என்று குறிப்பதில்லை. அது நாடி வருவதால் 'நாடுதேர்' / 'தேடு தேர்' /  'வருதேர்' ......இப்படி எத்தனையோ....
இங்கே ஓடுதேர் = நம்மைவிட்டு ஓடுதேர்....பிரிந்து செல்லும் தேர். அதனால் நான் அப்படிப் பொருள் கொண்டேன்.
சக        

kanmani tamil

unread,
May 26, 2020, 2:19:24 AM5/26/20
to vallamai, mintamil
நற்றிணை - 57
///  https://www.youtube.com/watch?v=WpK5kcqCquc /// Dr.Ganesan pasted Niranjan Bharathi's U- tube video  1day ago .

'தலைவியை உடன் அழைத்துச் சென்றுவிடு' என்று தோழி தலைவனை வேண்டும் பாடல் என்பது சரி ; ஆனால் இறைச்சியுடன் கூடிய  உள்ளுறை  உவமம் சரிவரப் பொருத்திக் காட்டப்படவில்லை.
அகப்பாடலைப் பொருத்தவரை எந்த ஒரு சொல்லோ பொருளோ தேவையில்லாமல் இருக்கவே இருக்காது.
திரு. நிரஞ்சன் பாரதி சொல்லும் விளக்கத்தில் எனக்குப் பல முரண்பாடுகள்.

1.) ஆமான் தலைவிக்கு உவமம் எனின் கன்றோடு இருப்பதாகக் காட்ட வேண்டிய தேவை ? 
2.) குரங்கு தலைவனைக் குறிக்கிறது எனின் குட்டியோடு வரவேண்டிய தேவை?
3.) ஆமான் தூங்கப் போகிறது என்று குறிப்பிட்டுச் சொல்வானேன்?
4.) கன்றை ஈன்ற ஆமானின் பாலைக் கறக்க குரங்கு "வீங்கு சுரை ஞெமுங்க" வாங்குவானேன்? (கன்றை ஈன்ற பசுவிடம்  பால்பீய்ச்சும்  எவரும் மடியை  ஞெமுக்குவதில்லையே)
5.) பீய்ச்சிய பாலைக் குட்டிக் குரங்கின் கையில் சேர வைப்பானேன்? பன்றிக்குட்டி பசுவிடம் பால் அருந்துவது போல் படமும் போட்டுவிட்டு.....? 
6.) குரங்குக் கூட்டம் தலைவனின் சுற்றம் எனின்....தலைவி இருக்குமிடம் வரை தலைவன் சுற்றம் வருமா? (அப்படி வருவதாக அகப் பாட்டு ஏதும் உளதா?)
7.) தலைவன் சுற்றம் அகப்பாடல் பாத்திரமாக அமைவதாக அக இலக்கணம் சொல்கிறதா? 
இப்படிப் பல ஐயங்கள் எழுகின்றன.... 

இறைச்சியுடன் கூடிய உள்ளுறை உவமம் :
ஆமான் தலைவிக்கு உவமம்...சரி.
ஆனால் "தடங்கோட்டு ஆமான் மடங்கல் மாநிரைக் 
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தெனத்" - என்னும் அடிகள் சொல்லும் கன்று ஆமானின் வயிற்றுக்குள் இருக்கிறது.

ஆமான் இன்னும் ஈனவில்லை; அது கருவுற்று இருக்கிறது..... தலைவி கருவுற்று இருக்கிறாள் .
ஆமானின் மடி பருத்துக் காணப்படுகிறது.....கருவுற்ற பெண்ணின் உடலில் தோன்றும் மாற்றங்கள் தலைவியிடம் காணப்படுகின்றன. அவளது 
                                                                                  மார்பகம் திண்மையாகக் காணப்படுகிறது.
ஆமான் தூக்கக் கலக்கத்தில் இருக்கிறது..... கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் நிலையும் இதுவே; தலைவி அப்படித்தான் இருக்கிறாள்.
குரங்குக்கூட்டம் = ஊரார்; தலைவியின் உடற்கூறு மாற்றங்களும் நடவடிக்கையும் பற்றித் தமக்குள் அலர் தூற்றுகின்றனர்....ஐயம் எழுகிறது.
குரங்கு தன் கைகளால் கூட்டத்தின் ஆரவாரத்தை அடக்கிக் குட்டியுடன் ஆமான் அருகே செல்வது ஐயத்தை உறுதிப்படுத்திக் கொள்ள...
ஆமான் கருவுற்றமைக்கு அடையாளம்- சுரப்பு... ஈன்ற பசுபோல இல்லாமல் மடியை ஞெமுக்கிச் சுரப்பு இருப்பதைக் குரங்கு உறுதி செய்கிறது.
குட்டியின் கை நிறையுமளவு (மிகச் சிறிதளவே) பீய்ச்சிக் காட்டும் பொல்லாத குரங்கு போல் ஊர்மக்கள் பொல்லாதவர்....ஆமான் பாவப்பட்டது போல் தலைவி பாவப்பட்டவள்...கள்ளம் இல்லாதவள்....எனவே அவளை உடன் அழைத்துச் சென்றுவிடு.... அவள் கருவுற்று இருப்பதை ஊரார் முன் மறைக்க முடியாது....

கருவுற்ற பெண்ணிடம் தோன்றும் புற மாறுபாடுகளை ஆமானின் மேலேற்றி நாசூக்காக...நாகரிகமாக....நயமாகப் பாடியுள்ளார் புலவர்.
பாடல் பேசும் பொருள் யார் மனதிலும் அசூயை ஏற்படுத்தாதவாறு; தலைவி மேல் இரக்கம் தோன்றுமாறு.... 

தொகைநூல்களின் அகப்பாடல் அழகிற்கும், செறிவிற்கும் நிகர் ஏதும் இல்லை. 
சக      

தேமொழி

unread,
May 26, 2020, 3:40:33 AM5/26/20
to மின்தமிழ்
சிறப்பு, நீங்கள் ஒவ்வொரு சங்கப் பாடலையும் எடுத்துக் கொண்டு 
இவ்வாறு யூடியூப் அல்லது பேஸ்புக் 3 - 5 நிமிடக் காணொளியாக விளக்கமளித்தால் பலருக்கு உதவும் கண்மணி 
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

kanmani tamil

unread,
May 26, 2020, 3:47:03 AM5/26/20
to mintamil
தேமொழி 
வானியல் குறிப்புகள் முடியட்டும். 
இது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். 
சங்கப்பாடல்களாயிற்றே....
ரசித்துச் செய்யலாம். 
சக  

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/c35a9c00-ecfb-499f-9229-449b314dd645%40googlegroups.com.

N. Ganesan

unread,
May 26, 2020, 8:51:16 AM5/26/20
to மின்தமிழ், vallamai
On Mon, May 25, 2020 at 11:54 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///அரிப்பறை அரிக்கோல் கொண்டு தேய்த்திழுத்தால் ஏங்கும். சிறந்த அரிப்பறை = செவ்வரிப்பறை. ஏங்கும் ஒலி ஆனதால் இரங்கற் குறிப்பு/// Dr.Ganesan wrote 13 hrs. ago.

பாடற்பொருளோடு பொருந்தவில்லையே?அவனை மொத்த வேண்டும் என்று சொல்லக் காதல்மனம் இடம் தராததால் குதிரையை மொத்த வேண்டும் என்கிறாள். அதற்கு உவமை குருவி படம் போட்ட பறையை அடித்தல்; தேய்த்து இழுத்து ஏங்கும் அரிப்பறை எப்படிப் பொருந்தும்?
எனக்கு இது செந்நெற்பறை ; அறுவடையை எதிர்நோக்கி இருக்கும்  காலமும் பொருந்துகிறது.
சக  


அரிப்பறை என்று அரிக்கோலால் இழுத்து ஏங்கும் பறை - கரடிகை, இதனை வீரபத்திரர் திருவிழாக்களில் இன்றும் கேட்கலாம். இது ஒருவகை நெய்தற்பறை.  நெய்தற் பறை பற்றித் திருக்குறள் ஒன்று உண்டு.
அது பொருந்தாது என்று இப்பாடலில் நீங்கள் கூறுவது பொருந்தமாக இருக்கிறது. ஏற்கிறேன். சந்தோஷம். நற்றிணைப் பதிப்பாசிரியர் அரிப்பறை என்றே கொள்கிறார்.
அரிப்பறை வேறு, வரிப்பறை வேறு என இப்பாட்டால் தெரிகிறது. செவ்வரி = செந்நெல் என்கிறீர்கள்.  இந்த செந்நெற் பறை உறுமி/பம்பை போல இருந்திருக்கும்.
தெலுங்கப் பறை அருந்ததியர்களின் பறை. விஜயநகர காலத்தில் தெலுங்கப்பறை தமிழகம் வந்து சேர்ந்தது. இப்போது ஓக்லகோமா பெண் போன்றோர் முழக்குவது இதுவே.
சங்க இலக்கியப் பறை வேறு (துடுமு/துடும்பு என இடுப்பில் கட்டி இருப்பது. முரசு அதனினும் பெரிது. )

இன்னொன்று: பறை என்றால் ஃப்ரேம் ட்ரம். நெல் அளக்கும் அளவை. இன்றும் ஒரு காணி வயலுக்கு இத்தனை பறை என்று அளவை கேரளத்தில் உள்ளது. பறை என்ற சொல் நெல் அளவைக்கும்,
தாளக் அருவிக்கும் இருப்பது தமிழ் மொழி ஒன்றிலே தான். இதனைப் பெண்கள் தான் முழக்கத் தொடங்கினர் என்பது சுமேரிய சிற்பங்களில் காண்கிறோம். பெண்ணியம் கோலோச்சிய காலத்தில்,
மெர்லின் ஸ்டோன் எழுதிய When God was a Woman நூலைப் படிக்கலாம். அதில் இந்த சிறுபறை என்னும் செவ்வரிப் பறை பற்றி அறியமுடியும்.
பிள்ளைத்தமிழ் பருவங்களில் சிறுபறை ஆண்களுக்கு என்றிருந்தாலும், ஆண்டாளும் ”இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா எற்றைக்கும்”
பறை என்பதற்கு அருமையாக ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யர்கள் வியாக்கியானங்கள் செய்துள்ளார்கள்.

மீன் என்பது நீர் உயிரிக்கும், வானத்து மீன்/தேவருக்கும் ஒரே சின்னமாக தமிழர் சிந்துவெளியில் எழுதுதல் போல,
பறை என்ற சொல்லும், வரி (நெல்லை)யின் அளவைக்கும், ப்ரேம் சட்டகத் தாளக்கருவிக்கும் பெயர் ஆக உலக மொழிகளிலே
வருதல் தமிழ் ஒன்றுதான். மீன், கால், கை - சின்னங்கள் குறிப்பிடுவன பற்றி விரிவாக :
இன்னொன்று:
சிந்துவெளியில் வேளாளர்கள் “மருவிய புள்” - domesticated fowl - கோழி. கிரேக்கர்களுக்கும், ஈரானியர்களுக்கும் எப்போதும் போர் (இப்போதும்).
இந்தியாவில் இருந்து மருவியபுள் கோழியினை ஈரானியர் வாங்கினர். அவர்களின் பிரியானி பற்றிச் சொன்னேன் (அதில் வரி/வ்ரீகி என்னும் நெல் இருக்கிறது).
சேவல் கொக்கரிக்கும். இதனை ஈரானில் இருந்த் கிரேக்கர் பெற்றனர். கிரேக்க முதுகலை எழுதிய தாழிகளில் வீரர்கள் சித்திரங்களை அதியற்புதமாக
எழுதியிருப்பர். அதில் யவனவீரன் கைக் கவசங்களில்/கேடயங்களில் சேவல் இருக்கும். வாரணப் போர் என்கிறானே கம்பன். அதுதான். கி.மு. 800 வாக்கில்
எழுதிய ஜாடிகள் (ஜாடி/சாடி < தாழி. கோழி > கோடி; தாழை > Toddy போல).  மரா யானை = non-domesticated elephant = wild elephant (அகநானூறு.)
அதைவைத்து மருவுபுள் = வளர்ப்புப் பறவை (கோழி) .

ஆண்டாள் வைத்த சிறுபறை போல, இந்தச் செல்வர் விளையாடும் வரிப்பறையில் குருவி வரைந்துள்ளது கிரேக்கர்கள் கவசங்களில் எழுதிய சேவலை
நினைவுபடுத்தும். காந்தார நாட்டில் தான் முருகன்/சுப்பிரமணியன் முதலில் கலைவடிவம் பெறுகிறான். அவன் கோழிக்கொடி (அதாவது, திடம்பு/பேனர்)
கையில் வைத்திருப்பான். காரணம் தெளிவு.

நா. கணேசன்
     திணை : நெய்தல்.
     துறை : இது, பகற்குறிவந்து நீங்குந் தலைமகன் போக்கு நீக்கித் தோழி மாவின்மேல் வைத்துச் சொல்லியது.
     (து - ம்.) என்பது, பகற்குறியின்கண்ணே தலைமகளை யத்துய்த்த தோழி, தலைமகன்பாற் சென்று அவனை 'இற்றைநாள் இங்குத் தங்கிப் போவா' யென்றலும், அவன் உடன்படாமை கண்டு 'அவனது செலவை நீக்குமாறு மாலைப்பொழுதிலே தனித்து வருந்தும்படி எம்மைக் கைவிட்டுப் பெயருஞ் சேர்ப்பன் ஏறுகின்ற தேர்க்குதிரைகள் ஒறுக்கப் படுவனவாக' வென்று குதிரைகளின்மேல் வைத்து வரைவுடன்படக் கூறாநிற்பது.
     (இ - ம்.) இதனை, 'என்பு நெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும்" (தொல்-கள- 23) என்னும் விதியின்கண் அன்புதலையடுத்த வன்புறை' என்பதன்கண் அமைத்துக் கொள்க.
    
பெறுமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர் 
    
சிறுதோள் கோத்த செவ்வரிப் பறையின் 
    
கண்ணகத் தெழுதிய குரீஇப் போலக் 
    
கோல்கொண் டலைப்பப் படீஇயர் மாதோ 
5
வீரை வேண்மான் வெளியன் தித்தன் 
    
முரசுமுதற் கொளீஇய மாலை விளக்கின் 
    
வெண்கோ டியம்ப நுண்பனி அரும்பக்  
    
கையற வந்த பொழுதொடு மெய்சோர்ந்து 
    
அவல நெஞ்சினம் பெயர உயர்திரை 
10
நீடுநீர்ப் பனித்துறைச் சேர்ப்பன் 
    
ஓடுதேர் நுண்நுகம் நுழைத்த மாவே. 
     (சொ - ள்.) வீரை வேள்மான்வெளியன் தித்தன் முரசு முதல் வெள் கோடு இயம்ப நுண்பனி அரும்ப மாலை விளக்கின் - 'உறையூரின்' கண் அரசாண்ட, வீரைவேண்மான் வெளியன் என்னும் தித்தனுடைய முரசு முதலியவற்றோடு வெளிய சங்குகள் ஒலியாநிற்பச் சிறிய பனியுண்டாக வரிசையாக எடுக்கப்பட்ட விளக்குகளுடனே; கொளீஇய கையற வந்த பொழுதொடு - சென்று எதிர் கொள்ளுகின்ற பிரிந்துறை மகளிர் செயலறும்படி வந்த மாலைப்பொழுதிலே; மெய் சோர்ந்து அவல நெஞ்சினம் பெயர - மெய் சோர்ந்து வருந்திய மனத்தேமாகிப் பெயர்ந்து போகும்வண்ணம்; உயர்திரை நீடுநீர்ப் பனித்துறைச் சேர்ப்பன் - ஓங்கி யெழுகின்ற அலைகளையுடைய நீண்ட நீர்வடிவாகிய கடலின் குளிர்ந்த துறையையுடைய சேர்ப்பனது, ஓடு தேர் நுண் நுகம் நுழைத்த மா - ஓடுகின்ற தேரின் நுண்ணிய நுகத்திற் பூட்டப்பட்டுச் செல்லுகின்ற குதிரைகள் தாம்; பெறும் முது செல்வர் பொன் உடைப் புதல்வர் - முற்செய்த தவத்தாற் பெற்ற முதிர்ந்த செல்வரின் பொன்னணிகளையுடைய புதல்வர்; சிறுதோள் கோத்த செவ்அரிப் பறையின் கண் அகத்து எழுதிய குரீஇப் போல - சிறிய தோளில் மாட்டிய செவ்விதின் ஒலிக்கும் பறையின் கண்ணில் எழுதிய குருவி அடி படுதல் போல; கோல் கொண்டு அலைப்பப் படீஇயர் - கோலைக் கொண்டு அடிக்க அதனாலே துன்பப்படுவனவாக !; எ-று.
     (வி - ம்.) பெருமுதிரென்ற பாடத்திற்குப் பெரிய முதிர்ந்த என்றவாறு.
     கோயிலகத்து மாலையில் வாச்சியமொலிப்பித்தலை அம்மாலையை எதிர் கோடலாக உபசரித்தார். நுண்பனியரும்பு மாலையெனவே கூதிர்ப்பொழுதெனக் கருதலானே, இரவிடைமுயக்கம் இன்றியமையாதாயிற்று. இரவில் வெளிப்படையாகத் தங்கவேண்டின் வரைந்தன்றி இயலாமையின் வரைவுதோன்றக் கூறியதாயிற்று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - குறிப்பினால் வரைவுகடாதல்.
     (பெரு - ரை.) முரசு வெண்கோடுமுதல் இயம்ப மாலைக் கொளீஇய விளக்கின் பொழுது என இயைத்து வரிசையாக ஏற்றப்பட்ட விளக்கினையுடைய பொழுது என்றும் பொருள் கூறுதலாகும். கொளீஇய-கொளுத்திய; ஏற்றப்பட்ட.


 

திங்., 25 மே, 2020, பிற்பகல் 6:25 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
எந்நேரமும் பிறர் சொல்வதை எதிர்த்து எதிர்த்துப் பேசுவதுபோல் எனக்குப் படுகிறது.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcu801RENhuSga6jUk%3DDosTeM4Cpoy2vDK7jSHDT4WLScQ%40mail.gmail.com.

தேமொழி

unread,
May 26, 2020, 1:33:33 PM5/26/20
to mint...@googlegroups.com


On Tuesday, May 26, 2020 at 5:51:16 AM UTC-7, N. Ganesan wrote:
On Mon, May 25, 2020 at 11:54 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///அரிப்பறை அரிக்கோல் கொண்டு தேய்த்திழுத்தால் ஏங்கும். சிறந்த அரிப்பறை = செவ்வரிப்பறை. ஏங்கும் ஒலி ஆனதால் இரங்கற் குறிப்பு/// Dr.Ganesan wrote 13 hrs. ago.

பாடற்பொருளோடு பொருந்தவில்லையே?அவனை மொத்த வேண்டும் என்று சொல்லக் காதல்மனம் இடம் தராததால் குதிரையை மொத்த வேண்டும் என்கிறாள். அதற்கு உவமை குருவி படம் போட்ட பறையை அடித்தல்; தேய்த்து இழுத்து ஏங்கும் அரிப்பறை எப்படிப் பொருந்தும்?
எனக்கு இது செந்நெற்பறை ; அறுவடையை எதிர்நோக்கி இருக்கும்  காலமும் பொருந்துகிறது.
சக  


அரிப்பறை என்று அரிக்கோலால் இழுத்து ஏங்கும் பறை - கரடிகை, இதனை வீரபத்திரர் திருவிழாக்களில் இன்றும் கேட்கலாம். இது ஒருவகை நெய்தற்பறை.  நெய்தற் பறை பற்றித் திருக்குறள் ஒன்று உண்டு.
அது பொருந்தாது என்று இப்பாடலில் நீங்கள் கூறுவது பொருந்தமாக இருக்கிறது. ஏற்கிறேன். சந்தோஷம். நற்றிணைப் பதிப்பாசிரியர் அரிப்பறை என்றே கொள்கிறார்.
அரிப்பறை வேறு, வரிப்பறை வேறு என இப்பாட்டால் தெரிகிறது. செவ்வரி = செந்நெல் என்கிறீர்கள்.  இந்த செந்நெற் பறை உறுமி/பம்பை போல இருந்திருக்கும்.
தெலுங்கப் பறை அருந்ததியர்களின் பறை. விஜயநகர காலத்தில் தெலுங்கப்பறை தமிழகம் வந்து சேர்ந்தது. இப்போது ஓக்லகோமா பெண் போன்றோர் முழக்குவது இதுவே.


///இப்போது ஓக்லகோமா பெண் போன்றோர் முழக்குவது இதுவே.///

என் மறுப்பு .....

முனைவர் கணேசன் இனி குறிப்பிடுகையில் ஓக்லகோமா பேராசிரியர் எனக் குறிப்பிடவும். 

மற்ற வெளிநாட்டுப் பல்கலை ஆய்வாளர்களைக்  குறிப்பிடுகையில்  பேராசிரியர் அவர், பேராசிரியர் இவர் என்று குறிப்பிடும் நீங்கள் 

இவரை மட்டும் இவ்வாறு குறிப்பிட வேண்டிய தேவை என்ன?
 
Zoe Sherinian is Professor of Ethnomusicology and Division Chair at the University of Oklahoma. 

இவரும் அமெரிக்கப் பல்கலையில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருக்கும் மதிப்பு மிக்க  ஒரு பேராசிரியர் 

இனி இசை ஆய்வாளர் பேராசிரியர் சோயி செஷிரினியன் என்றோ அல்லது 

சுருக்கமாக பேராசிரியர் சோயி செஷிரினியன் என்றோ 
 
என்றோ குறிப்பிட வேண்டுகிறேன். 

அது என்ன ஓக்லகோமா பெண் 
😠



 
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
May 26, 2020, 2:10:32 PM5/26/20
to மின்தமிழ்
On Tue, May 26, 2020 at 12:33 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Tuesday, May 26, 2020 at 5:51:16 AM UTC-7, N. Ganesan wrote:
On Mon, May 25, 2020 at 11:54 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///அரிப்பறை அரிக்கோல் கொண்டு தேய்த்திழுத்தால் ஏங்கும். சிறந்த அரிப்பறை = செவ்வரிப்பறை. ஏங்கும் ஒலி ஆனதால் இரங்கற் குறிப்பு/// Dr.Ganesan wrote 13 hrs. ago.

பாடற்பொருளோடு பொருந்தவில்லையே?அவனை மொத்த வேண்டும் என்று சொல்லக் காதல்மனம் இடம் தராததால் குதிரையை மொத்த வேண்டும் என்கிறாள். அதற்கு உவமை குருவி படம் போட்ட பறையை அடித்தல்; தேய்த்து இழுத்து ஏங்கும் அரிப்பறை எப்படிப் பொருந்தும்?
எனக்கு இது செந்நெற்பறை ; அறுவடையை எதிர்நோக்கி இருக்கும்  காலமும் பொருந்துகிறது.
சக  


அரிப்பறை என்று அரிக்கோலால் இழுத்து ஏங்கும் பறை - கரடிகை, இதனை வீரபத்திரர் திருவிழாக்களில் இன்றும் கேட்கலாம். இது ஒருவகை நெய்தற்பறை.  நெய்தற் பறை பற்றித் திருக்குறள் ஒன்று உண்டு.
அது பொருந்தாது என்று இப்பாடலில் நீங்கள் கூறுவது பொருந்தமாக இருக்கிறது. ஏற்கிறேன். சந்தோஷம். நற்றிணைப் பதிப்பாசிரியர் அரிப்பறை என்றே கொள்கிறார்.
அரிப்பறை வேறு, வரிப்பறை வேறு என இப்பாட்டால் தெரிகிறது. செவ்வரி = செந்நெல் என்கிறீர்கள்.  இந்த செந்நெற் பறை உறுமி/பம்பை போல இருந்திருக்கும்.
தெலுங்கப் பறை அருந்ததியர்களின் பறை. விஜயநகர காலத்தில் தெலுங்கப்பறை தமிழகம் வந்து சேர்ந்தது. இப்போது ஓக்லகோமா பெண் போன்றோர் முழக்குவது இதுவே.


///இப்போது ஓக்லகோமா பெண் போன்றோர் முழக்குவது இதுவே.///

என் மறுப்பு .....

முனைவர் கணேசன் இனி குறிப்பிடுகையில் ஓக்லகோமா பேராசிரியர் எனக் குறிப்பிடவும். 

என் மறுப்பு:
நாம் ஓக்லகோமா பெண் என்று குறிப்பிட்டது, அவ்வாறு யுட்யூபில் இருப்பதால்.

அவர் பெண் தான். ஏனெனில், சில ஆண்டு முன் எனக்குச் சில கேள்விகள் கேட்டு
எழுயிருந்தார். மேலும் டல்லாஸ் பொங்கல் விழாவிலும் அந்த ஓக்லகோமா
பெண்ணைச் சந்தித்து மகிழ்ந்தேன்.

’தமிழில் பாடி பறை அடிக்கும் அமெரிக்க பெண்’
இதிலும் அவர் பெண் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
நீங்கள் இந்த அமெரிக்க ஓக்லகோமா பெண்ணை சந்தித்ததுண்டா?
வரும் ஆண்டில் ஓக்லகோமா சென்று சந்திக்க உள்ளேன், எங்கள் அண்டை மாநிலம் தான்.
அடிக்கடி டல்லாஸ் வருகிறார்.

நா. கணேசன்
 

மற்ற வெளிநாட்டுப் பல்கலை ஆய்வாளர்களைக்  குறிப்பிடுகையில்  பேராசிரியர் அவர், பேராசிரியர் இவர் என்று குறிப்பிடும் நீங்கள் 

இவரை மட்டும் இவ்வாறு குறிப்பிட வேண்டிய தேவை என்ன?
 
Zoe Sherinian is Professor of Ethnomusicology and Division Chair at the University of Oklahoma. 

இவரும் அமெரிக்கப் பல்கலையில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருக்கும் மதிப்பு மிக்க  ஒரு பேராசிரியர் 

இனி இசை ஆய்வாளர் பேராசிரியர் சோயி ஷெரியன் என்றோ அல்லது 

சுருக்கமாக பேராசிரியர் சோயி ஷெரியன் என்றோ 
 
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/4991d043-b0a7-4d1a-8cb2-1c7550b6544d%40googlegroups.com.

தேமொழி

unread,
May 26, 2020, 3:32:45 PM5/26/20
to மின்தமிழ்
/// டல்லாஸ் பொங்கல் விழாவிலும் அந்த ஓக்லகோமா
பெண்ணைச் சந்தித்து மகிழ்ந்தேன்.///

அடுத்தமுறை பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் எனக் குறிப்பிடாமால்
அந்த கலிபோர்னியா ஆண் என்றும் குறிப்பிடவும்.

தேமொழி

unread,
May 26, 2020, 4:19:36 PM5/26/20
to மின்தமிழ்


On Tuesday, May 26, 2020 at 11:10:32 AM UTC-7, N. Ganesan wrote:


On Tue, May 26, 2020 at 12:33 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Tuesday, May 26, 2020 at 5:51:16 AM UTC-7, N. Ganesan wrote:
On Mon, May 25, 2020 at 11:54 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///அரிப்பறை அரிக்கோல் கொண்டு தேய்த்திழுத்தால் ஏங்கும். சிறந்த அரிப்பறை = செவ்வரிப்பறை. ஏங்கும் ஒலி ஆனதால் இரங்கற் குறிப்பு/// Dr.Ganesan wrote 13 hrs. ago.

பாடற்பொருளோடு பொருந்தவில்லையே?அவனை மொத்த வேண்டும் என்று சொல்லக் காதல்மனம் இடம் தராததால் குதிரையை மொத்த வேண்டும் என்கிறாள். அதற்கு உவமை குருவி படம் போட்ட பறையை அடித்தல்; தேய்த்து இழுத்து ஏங்கும் அரிப்பறை எப்படிப் பொருந்தும்?
எனக்கு இது செந்நெற்பறை ; அறுவடையை எதிர்நோக்கி இருக்கும்  காலமும் பொருந்துகிறது.
சக  


அரிப்பறை என்று அரிக்கோலால் இழுத்து ஏங்கும் பறை - கரடிகை, இதனை வீரபத்திரர் திருவிழாக்களில் இன்றும் கேட்கலாம். இது ஒருவகை நெய்தற்பறை.  நெய்தற் பறை பற்றித் திருக்குறள் ஒன்று உண்டு.
அது பொருந்தாது என்று இப்பாடலில் நீங்கள் கூறுவது பொருந்தமாக இருக்கிறது. ஏற்கிறேன். சந்தோஷம். நற்றிணைப் பதிப்பாசிரியர் அரிப்பறை என்றே கொள்கிறார்.
அரிப்பறை வேறு, வரிப்பறை வேறு என இப்பாட்டால் தெரிகிறது. செவ்வரி = செந்நெல் என்கிறீர்கள்.  இந்த செந்நெற் பறை உறுமி/பம்பை போல இருந்திருக்கும்.
தெலுங்கப் பறை அருந்ததியர்களின் பறை. விஜயநகர காலத்தில் தெலுங்கப்பறை தமிழகம் வந்து சேர்ந்தது. இப்போது ஓக்லகோமா பெண் போன்றோர் முழக்குவது இதுவே.


///இப்போது ஓக்லகோமா பெண் போன்றோர் முழக்குவது இதுவே.///

என் மறுப்பு .....

முனைவர் கணேசன் இனி குறிப்பிடுகையில் ஓக்லகோமா பேராசிரியர் எனக் குறிப்பிடவும். 

என் மறுப்பு:
நாம் ஓக்லகோமா பெண் என்று குறிப்பிட்டது, அவ்வாறு யுட்யூபில் இருப்பதால்.

முனைவர் கணேசன்; 
எந்த இடத்தில் நீங்கள் சுட்டுவது போலக் குறிப்பிடப்படுகிறது. 
நக்கீரன் நெறியாளர் பேராசிரியை என்றுதானே குறிப்பிடுகிறார் !!!!

பெண்கள் என்றால் அவர்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும்.. 
உயர் நிலைக்குச் சென்றாலும்..  
மரியாதையைக் கேட்டு வாங்க நினைத்தாலும்  .. 
தர மாட்டார்கள் போலும்!!!!!!!!

என்ன பண்பாடு இது?  
மிகவும் கேவலமாக இருக்கிறது. 

 





N. Ganesan

unread,
May 26, 2020, 4:38:42 PM5/26/20
to மின்தமிழ், vallamai

On Tuesday, May 26, 2020 at 11:10:32 AM UTC-7, N. Ganesan wrote:


On Tue, May 26, 2020 at 12:33 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Tuesday, May 26, 2020 at 5:51:16 AM UTC-7, N. Ganesan wrote:
On Mon, May 25, 2020 at 11:54 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///அரிப்பறை அரிக்கோல் கொண்டு தேய்த்திழுத்தால் ஏங்கும். சிறந்த அரிப்பறை = செவ்வரிப்பறை. ஏங்கும் ஒலி ஆனதால் இரங்கற் குறிப்பு/// Dr.Ganesan wrote 13 hrs. ago.

பாடற்பொருளோடு பொருந்தவில்லையே?அவனை மொத்த வேண்டும் என்று சொல்லக் காதல்மனம் இடம் தராததால் குதிரையை மொத்த வேண்டும் என்கிறாள். அதற்கு உவமை குருவி படம் போட்ட பறையை அடித்தல்; தேய்த்து இழுத்து ஏங்கும் அரிப்பறை எப்படிப் பொருந்தும்?
எனக்கு இது செந்நெற்பறை ; அறுவடையை எதிர்நோக்கி இருக்கும்  காலமும் பொருந்துகிறது.
சக  


அரிப்பறை என்று அரிக்கோலால் இழுத்து ஏங்கும் பறை - கரடிகை, இதனை வீரபத்திரர் திருவிழாக்களில் இன்றும் கேட்கலாம். இது ஒருவகை நெய்தற்பறை.  நெய்தற் பறை பற்றித் திருக்குறள் ஒன்று உண்டு.
அது பொருந்தாது என்று இப்பாடலில் நீங்கள் கூறுவது பொருந்தமாக இருக்கிறது. ஏற்கிறேன். சந்தோஷம். நற்றிணைப் பதிப்பாசிரியர் அரிப்பறை என்றே கொள்கிறார்.
அரிப்பறை வேறு, வரிப்பறை வேறு என இப்பாட்டால் தெரிகிறது. செவ்வரி = செந்நெல் என்கிறீர்கள்.  இந்த செந்நெற் பறை உறுமி/பம்பை போல இருந்திருக்கும்.
தெலுங்கப் பறை அருந்ததியர்களின் பறை. விஜயநகர காலத்தில் தெலுங்கப்பறை தமிழகம் வந்து சேர்ந்தது. இப்போது ஓக்லகோமா பெண் போன்றோர் முழக்குவது இதுவே.


///இப்போது ஓக்லகோமா பெண் போன்றோர் முழக்குவது இதுவே.///

என் மறுப்பு .....

முனைவர் கணேசன் இனி குறிப்பிடுகையில் ஓக்லகோமா பேராசிரியர் எனக் குறிப்பிடவும். 

என் மறுப்பு:
நாம் ஓக்லகோமா பெண் என்று குறிப்பிட்டது, அவ்வாறு யுட்யூபில் இருப்பதால்.


On Tue, May 26, 2020 at 3:19 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
முனைவர் கணேசன்; 
எந்த இடத்தில் நீங்கள் சுட்டுவது போலக் குறிப்பிடப்படுகிறது. 
நக்கீரன் நெறியாளர் பேராசிரியை என்றுதானே குறிப்பிடுகிறார் !!!!


ஓக்லகோமா பெண் தப்பட்டை அடிபதைக் கற்றுக்கொண்டுள்ளார்.
அவரது பேட்டியின் ஆரம்பமே அதைத் தான் காட்டுகிறது:
’தமிழில் பாடி பறை அடிக்கும் அமெரிக்க பெண்’
இதிலும் அவர் பெண் என்றே குறிப்பிட்டுள்ளனர். நான் பார்த்த அளவிலும் அவர் பெண் என்றே தெரிந்தது.

நீங்கள் இந்த அமெரிக்க ஓக்லகோமா பெண்ணை சந்தித்ததுண்டா?
வரும் ஆண்டில் ஓக்லகோமா சென்று சந்திக்க உள்ளேன், எங்கள் அண்டை மாநிலம் தான்.
அடிக்கடி டல்லாஸ் வருகிறார்.
amerikka_peN_Zoe_tappaTTai.png
நீங்கள் இங்கே வந்தாலும், இந்த ஓக்லகோமா பெண்மணியைச் சந்திக்கலாம்.
டல்லஸில் தான் இந்த வாரம் இருக்கிறேன்.

தெலுங்கப் பறை என்னும் தப்பட்டை பிரபலம் ஆக்குவதில் நண்பர் ஃசோ
அவர்களின் பணி பெரிது. சென்ற பொங்கல் விழாவில் டல்லஸுக்கு
அழைத்தனர். சென்றிருந்தோம். அப்போது பல தமிழ் நண்பர்கள்,
“ஐயா, ஓக்லகோமா பெண்மணி நம்ம ஊர் தப்பட்டையை நல்லா அடிக்கிறாங்க”
என்றார்கள். எனக்கு அவரை தெரியும் என்றேன். அரிய ஓக்லகோமா பெண்.
பெண் பிள்ளைத்தமிழில் சிறுபறை இருக்காது. தப்பட்டை முழக்கும் பணி
பெண்கள் தமிழ்நாட்டில் இனிச் செய்வர். ’தமிழில் பாடி பறை அடிக்கும் அமெரிக்க பெண்’
என நக்கீரன் போன்ற பிரபல பத்திரிகைகள் பரப்புவதால் இவ் வேலைவாய்ப்பு அமையும்.

நா. கணேசன்

தேமொழி

unread,
May 26, 2020, 4:57:58 PM5/26/20
to mint...@googlegroups.com
நன்றி.  

அவரது பேட்டியின் ஆரம்பத்தில் விளம்பரம்தான் வருகிறது. 


video  thumbnail படத்தில் இருப்பது மரியாதை தரும் வகையில் இல்லை,  ஆனால் ஊடகங்களிடம் அதற்கு மேல் எதிர் பார்க்க முடியாது. 
பொதுமக்கள் கவனத்தைக் கவர உருவாக்கப்பட்டவை அவை .. ஆனால் அது உங்களுக்கு ஒரு பேராசிரியரை  எப்படியும் பொதுவெளியில் குறிப்பிடலாம் என்று வழி வகுக்கவில்லை. 

அடுத்த முறை பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்  போன்றவரை, நீங்கள்  இந்தப் பேராசிரியைக் குறிப்பிட்டது போலக் குறிப்பிடுவீர்களா என்று உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள். 

உங்களால் நினைத்துப் பார்க்கவும் இயலாது  என்றால், 
ஏன் இந்தப் பேராசிரியை இவ்வாறு குறிப்பிடும் அளவிற்கு நமது தரம் தாழ்ந்தது, நாம் இவ்வளவு படித்தும் நமக்கு ஏன் பண்பாடு தெரியவில்லை என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.  




’தமிழில் பாடி பறை அடிக்கும் அமெரிக்க பெண்’
இதிலும் அவர் பெண் என்றே குறிப்பிட்டுள்ளனர். நான் பார்த்த அளவிலும் அவர் பெண் என்றே தெரிந்தது.

நீங்கள் இந்த அமெரிக்க ஓக்லகோமா பெண்ணை சந்தித்ததுண்டா?
வரும் ஆண்டில் ஓக்லகோமா சென்று சந்திக்க உள்ளேன், எங்கள் அண்டை மாநிலம் தான்.
அடிக்கடி டல்லாஸ் வருகிறார்.

நீங்கள் இங்கே வந்தாலும், இந்த ஓக்லகோமா பெண்மணியைச் சந்திக்கலாம்.
டல்லஸில் தான் இந்த வாரம் இருக்கிறேன்.

தெலுங்கப் பறை என்னும் தப்பட்டை பிரபலம் ஆக்குவதில் நண்பர் ஃசோ
அவர்களின் பணி பெரிது. சென்ற பொங்கல் விழாவில் டல்லஸுக்கு
அழைத்தனர். சென்றிருந்தோம். அப்போது பல தமிழ் நண்பர்கள்,
“ஐயா, ஓக்லகோமா பெண்மணி நம்ம ஊர் தப்பட்டையை நல்லா அடிக்கிறாங்க”
என்றார்கள். எனக்கு அவரை தெரியும் என்றேன். அரிய ஓக்லகோமா பெண்.
பெண் பிள்ளைத்தமிழில் சிறுபறை இருக்காது. தப்பட்டை முழக்கும் பணி
பெண்கள் தமிழ்நாட்டில் இனிச் செய்வர். ’தமிழில் பாடி பறை அடிக்கும் அமெரிக்க பெண்’
என நக்கீரன் போன்ற பிரபல பத்திரிகைகள் பரப்புவதால் இவ் வேலைவாய்ப்பு அமையும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 26, 2020, 6:20:16 PM5/26/20
to மின்தமிழ், vallamai
தேமொழி>video  thumbnail படத்தில் இருப்பது மரியாதை தரும் வகையில் இல்லை,  ஆனால் ஊடகங்களிடம் அதற்கு மேல் எதிர் பார்க்க முடியாது. 
பொதுமக்கள் கவனத்தைக் கவர உருவாக்கப்பட்டவை அவை .. ஆனால் அது உங்களுக்கு ஒரு பேராசிரியரை  எப்படியும் பொதுவெளியில் குறிப்பிடலாம் என்று வழி வகுக்கவில்லை.

எனக்கு புரியவில்லை. டல்லாஸில் அவர் இருக்கும்போது, தமிழர்கள் பலர் “அண்ணா, அமெரிக்கா பொம்பளை (பெண், பெண்மணி) ஒருவர் தப்பட்டை வாசிக்கிறாங்க” என்றார்கள். இது தவறா? பெண்ணை பெண் என்று சொல்லக்கூடாதா? அவர் ஓக்லகோமா பெண். ஆனால், அமெரிக்க பெண் என்று நக்கீரன் போன்ற
பத்திரிகைகள் சொல்கின்றன.

இந்த ஓக்லகோமா பெண்மணியை தப்பிசை வாசிக்க டல்லஸ், ஹூஸ்டன், ஆஸ்டின், ... நகர தமிழ் சங்கங்களைச் செய்யலாம். ‘ ’தமிழில் பாடி தப்பட்டை அடிக்கும் ஓக்லகோமா பெண்மணி” ப்ரபசர் வருகிறார் என அழைப்பிதழ் அனுப்பலாம். கலிபோர்னியா தமிழ் சங்கங்களில் வரவேறு அளிக்கச் செய்யுங்கள்.தமிழ் பேசுகிறார்.
வீரமா முனிவர் போன்றோர் நண்பர் ஃசோ பேசியது மாதிரிப் பேசியிருப்பார்கள் என தோன்றுகிறது.

NG

’தமிழில் பாடி பறை அடிக்கும் அமெரிக்க பெண்’
இதிலும் அவர் பெண் என்றே குறிப்பிட்டுள்ளனர். நான் பார்த்த அளவிலும் அவர் பெண் என்றே தெரிந்தது.

நீங்கள் இந்த அமெரிக்க ஓக்லகோமா பெண்ணை சந்தித்ததுண்டா?
வரும் ஆண்டில் ஓக்லகோமா சென்று சந்திக்க உள்ளேன், எங்கள் அண்டை மாநிலம் தான்.
அடிக்கடி டல்லாஸ் வருகிறார்.
amerikka_peN_Zoe_tappaTTai.png

தேமொழி

unread,
May 26, 2020, 6:47:19 PM5/26/20
to mint...@googlegroups.com


On Tuesday, May 26, 2020 at 3:20:16 PM UTC-7, N. Ganesan wrote:
தேமொழி>video  thumbnail படத்தில் இருப்பது மரியாதை தரும் வகையில் இல்லை,  ஆனால் ஊடகங்களிடம் அதற்கு மேல் எதிர் பார்க்க முடியாது. 
பொதுமக்கள் கவனத்தைக் கவர உருவாக்கப்பட்டவை அவை .. ஆனால் அது உங்களுக்கு ஒரு பேராசிரியரை  எப்படியும் பொதுவெளியில் குறிப்பிடலாம் என்று வழி வகுக்கவில்லை.

எனக்கு புரியவில்லை.

புரியாமல் இருக்க வழியில்லை. 

 
டல்லாஸில் அவர் இருக்கும்போது, தமிழர்கள் பலர் “அண்ணா, அமெரிக்கா பொம்பளை (பெண், பெண்மணி) ஒருவர் தப்பட்டை வாசிக்கிறாங்க” என்றார்கள். இது தவறா?

அடுத்தவர் பக்கம் கை காட்டவும் தேவையில்லை ....
அதே போல தவறா என்று என்னைக் கேட்கவும் தேவையில்லை  முனைவர் கணேசன்.   
பெண்ணோ ஆணோ .. பாலினம் இங்கு பொருட்டல்ல. 


ஒரே முறை பொது இடத்தில் எழுதும் ஒரு பதிவில் .. 
நான் எடுத்துக்காட்டுக்காகக் குறிப்பிட்டது போல .. 
நீங்கள் பெரிதும் மதிக்கும் பேராசிரியரும் ஆய்வாளருமான ஆண் ஒருவர் குறித்து அதே தொனியில் தமிழில் ஒரு பதிவு எழுதிப் பார்க்கவும்... 

அடுத்து .. 
கை மிக  நடுங்கினாலும்,  நடுக்கத்துடன்  send பட்டனை அழுத்தி அதை அனுப்பி வைக்கவும் 
இந்த செயல்முறை விளக்கும். 
நான் விளக்கம் தரத் தேவையில்லை. 
நீங்கள் என்னிடம் விளக்கம் கேட்கவும் தேவையில்லை. 

அவ்வாறு பொதுவெளியில் பெண்கள் குறித்து மக்கள் கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தால் அது பழங்கால எண்ணங்களின் தொடர்ச்சி 
முன்னேறுங்கள் மக்களே 
அனைவரும் மதிப்பிற்குரியவர்கள் 
சுயமரியாதை உள்ளவர்கள் 
தன்னை ஒருவர் குறிப்பிடும் முறையை நாம் கேட்டால் அது சகிக்க முடியாமல் இருந்தால் 
அந்த விதி அடுத்தவருக்கும் பொருந்தும் 
அதே போல அடுத்தவரைக்  குறிப்பிடுவதைத் தவிர்ப்போம் 

நக்கீரன் சொல்வது அமெரிக்கன் லேடி என்பதன் தமிழாக்கம் 
தமிழில் அது எப்படி தொனிக்கிறது என்ற சிந்தனை இல்லாமல் எழுதியது 
இன்றும் தமிழில் சொல்லக் கூசுவதை ஆங்கிலத்தில் சொல்லிக் கடப்பது தமிழரிடையே வழக்கம். 
அமெரிக்கப் பேராசிரியை என்று அவர்கள் எழுதியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் 

thumbnail படத்தை மாற்றுவது youtube இல் ஒரு பெரிய காரியமே அல்ல. 
ஆனால் மக்கள் மனதில் பாலினத்தைக் கடந்து  சிந்திக்க வைப்பது herculean task
பெண் உட்பட 5 பேர் மரணம் என்றுதான் செய்திகள் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.. இன்றும்.. . 
.. 

N. Ganesan

unread,
May 26, 2020, 7:52:42 PM5/26/20
to மின்தமிழ்


On Tuesday, May 26, 2020 at 5:47:19 PM UTC-5, தேமொழி wrote:

எனக்கு புரியவில்லை.

புரியாமல் இருக்க வழியில்லை. 

???
ஃசோ பெண் எனக் குறிப்பிடுவது தமிழில் மரபு. பல இணைய தளங்களில் அவரைப் பெண் என்றே எழுதியுள்ளனர்.
ஓக்லகோமா பெண் என தமிழர்கள் குறிப்பிடும் முறையில் தான் குறிப்பிட்டேன்.

’தமிழில் பாடி பறை அடிக்கும் அமெரிக்க பெண்’
இதிலும் அவர் பெண் என்றே குறிப்பிட்டுள்ளனர். நான் பார்த்த அளவிலும் அவர் பெண் என்றே தெரிந்தது.

நீங்கள் இந்த அமெரிக்க ஓக்லகோமா பெண்ணை சந்தித்ததுண்டா?
வரும் ஆண்டில் ஓக்லகோமா சென்று சந்திக்க உள்ளேன், எங்கள் அண்டை மாநிலம் தான்.
அடிக்கடி டல்லாஸ் வருகிறார்.
amerikka_peN_Zoe_tappaTTai.png

kanmani tamil

unread,
May 27, 2020, 7:09:57 AM5/27/20
to mintamil
/// அரிப்பறை வேறு, வரிப்பறை வேறு என இப்பாட்டால் தெரிகிறது. செவ்வரி = செந்நெல் என்கிறீர்கள்.  இந்த செந்நெற் பறை உறுமி/பம்பை போல இருந்திருக்கும்.....சங்க இலக்கியப் பறை வேறு (துடுமு/துடும்பு என இடுப்பில் கட்டி இருப்பது. முரசு அதனினும் பெரிது.) ///  Dr.Ganesan wrote 17 hrs.ago.

இல்லை; முனைவர் கணேசன் அவர்களே .
செந்நெற் பறை உறுமி/ பம்பை போல இருந்திருக்க வாய்ப்பில்லை.
அந்தப் பறையை சிறுவர் தோளில் சேர்த்திருக்கின்றனர்.....அது கோலால் அடிக்கப்படுவது....நற்றிணைப் பாட்டு குதிரையை அடிப்பது பற்றித் தான் பேசுகிறது....அதுவும் குருவி படம் போட்டுப் பறவைகளை விரட்டுவதற்குரியதாக..... 

காலம் ரொம்பவே மாறிவிட்டது.
தொண்ணூறுகளில் நான் பணியாற்றிய பெண்கள் கல்லூரியில் நாட்டுப்புறவியல் சான்றிதழ் வகுப்புகளை பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியிலுள்ள நாட்டுப்புறவியல் துறையின் உதவியோடு நடத்தினோம். நிறைவு விழாவிற்கு அக்கல்லூரியிலிருந்து ஒரு குழுவினர் வந்து நாட்டார் நிகழ்த்து கலைகளை மேடையில் ஆடிப்பாடிப் பறைமுழக்கிக் கொண்டாடுவர். அக்குழுவிலேயே பெண்களும் சேர்ந்து ஆடிப்; பறை முழக்குவர். இப்போது அந்தத்துறை இருக்கிறதா? என்று தெரியவில்லை. மறைத்தந்தை பிரிட்டோ அந்தக் குழுவிற்குத் தலைமை தாங்கி மிக மிக நுட்பமான செய்திகளை எல்லாம் சொல்வார்; அவர் இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியாது...20ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்தது. ஆனால் பெண்கள் தொண்ணூறுகளிலேயே பறைமுழக்கி ஆடினர் என்பது உறுதி.

பொதிகை தொலைக்காட்சியில் மாலை நிகழ்ச்சிகளில் பெண்கள் பறை முழக்கி ஆடுவதைப் பார்த்திருக்கிறேன்..

2013-2014- நான் பணியாற்றிய கல்லூரியில் தேசீய தரநிர்ணயக்குழுவை வரவேற்க என் மாணவர்களைக் கொண்டு பறையாட்டம் நடத்த வைத்தேன்; வடநாட்டு விருந்தினர் மிகவும் ரசித்தனர். வாயாரப் புகழ்ந்தனர். அவர்களில் ஒருவர் தொலைகாட்சி நிகழ்ச்சிகளுடன் நெருங்கிய தொடர்புடைய முனைவர் ஆனந்த் சர்மா...'எங்கள் பக்கம் மாணவர் கலைநிகழ்ச்சி என்றாலே சினிமாப் பாட்டுக்குரிய ஆட்டம் தான் இருக்கும். இங்கே சினிமாப்பாட்டே இல்லாமல் ஒருமணி நேரம் கலைநிகழ்ச்சிகள் நடத்தியது  கல்லூரியின் தரத்தைக் காட்டுகிறது ' என்று புகழ்ந்தார். 

இங்கே இப்போது பல பள்ளிகளில் பறையிசை வகுப்புகள் நடைபெறுகின்றன. யாரும் விகற்பமாக எண்ணுவதில்லை.
என் பேரன் பயிலும் பள்ளியிலும் பறைவகுப்பும் ஆடல்பயிற்சியும் உண்டு. என் பேரனும் பறை அடித்து ஆடப் பயில்கிறான்.
ஒவ்வொரு ஆண்டுவிழாவிலும் அந்தப் பள்ளி முதல்வர் ஒரு பறைநிகழ்ச்சி ஏற்பாடு செய்து; அவரே நடுவில் நின்று ஆடவும் செய்வார்.  அவரது பறை சிறிய அளவினதாக இருக்கும்; இடுப்பில் கோத்திருப்பார். பிள்ளைகள் அடிக்கும் பறை நீங்கள் சொல்லும் தெலுங்கப்பறை என்று எண்ணுகிறேன். தப்பாட்டம் என்று சொல்வார்கள். அந்த நிகழ்ச்சியில் பெண் பிள்ளைகள் பலர் சேர்ந்து பறை அடித்து ஆடுகின்றனர்; இணைப்பில் காட்டியிருக்கிறேன்.  
சக 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
VID-20200527-WA0011.mp4

N. Ganesan

unread,
May 27, 2020, 9:13:54 AM5/27/20
to மின்தமிழ், vallamai
On Wed, May 27, 2020 at 6:09 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
/// அரிப்பறை வேறு, வரிப்பறை வேறு என இப்பாட்டால் தெரிகிறது. செவ்வரி = செந்நெல் என்கிறீர்கள்.  இந்த செந்நெற் பறை உறுமி/பம்பை போல இருந்திருக்கும்.....சங்க இலக்கியப் பறை வேறு (துடுமு/துடும்பு என இடுப்பில் கட்டி இருப்பது. முரசு அதனினும் பெரிது.) ///  Dr.Ganesan wrote 17 hrs.ago.

இல்லை; முனைவர் கணேசன் அவர்களே .
செந்நெற் பறை உறுமி/ பம்பை போல இருந்திருக்க வாய்ப்பில்லை.
அந்தப் பறையை சிறுவர் தோளில் சேர்த்திருக்கின்றனர்.....அது கோலால் அடிக்கப்படுவது....நற்றிணைப் பாட்டு குதிரையை அடிப்பது பற்றித் தான் பேசுகிறது....அதுவும் குருவி படம் போட்டுப் பறவைகளை விரட்டுவதற்குரியதாக..... 
 
தோளில் கோத்து, கோலால் அடிக்கப்படும் உறுமி உண்டே. அதனால் குறிப்பிட்டேன்.
இங்கே பாருங்கள்: உறுமி மேளம் https://www.youtube.com/watch?v=M962XYIwsZo
அரிக்கோலால் தேய்த்தும், மறுபக்கம் அடிகோலால் அடித்தும் உறுமி இசைக்கப்படுகிறது. வரிப்பறை = நெற்பறை, இந்த அரிப்பறை (அரிக்கோல், அடிக்கோல் கொண்ட உறுமி) தானா என்பது கேள்வி.

மேலும், வரிப்பறை = நெற்பறை என்பது அருமை. பெருமழைப்புலவர் பொருள் விளங்காப்பாடல் என்று கூறும் ஒரு பாடலுக்கு, இந்த செந்நெற் பறை எனப் பொருள் கொண்டால் பொருள் சிறக்கும். அப்பாட்டில்,
வட்டமாக இருக்கும் வரிப்பறையின் கண்ணில் எழுதிய “குருவி” பெயருமிருக்கிறது. வடமொழியில், நெல்லம் வயல்களில் இருக்கும் இப்பறவை பெயர் வருதற்கு இச் சங்கப்பாடல் தாதுவேர் காட்டும்.
தனியிழையில் அப்பாடலைப் பார்ப்போம்.

---------------------------------

ஃபாதர் பிரிட்டோ தப்பட்டை இசையை பெண்களிடையே பரப்பினார் என்பது அறிய மகிழ்ச்சி. அந்த தெலுங்கப் பறையை, தப்பிசையை, முன்னெடுத்து வருகிறார் முனைவர் ஃசோ (Zoe) இங்கே ஓக்லஹோமாவில்.

சங்க இலக்கியத்தில் குறிப்பிடும் பறை - யாழ்ப்பாணத்திலும், தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் உள்ளது. அது துடும்புடன் சேர்ந்து திருவிழாக்களில் வாசிப்பது.
அடிமுறை மாற்றி, சாப்பறை ஆகவும் வாசிப்பதுண்டு. இந்த நெய்தற்பறை திருவள்ளுவரால் குறிப்பிடப்படுகிறது. நெய்தல் திணைத் தெய்வதம் வருணனுக்கானது.
டிரம்ஸ் சிவமணி அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை விழாவில் எந்த நிகழ்ச்சிக்கு எம்முறையில் பறை அடிப்பது என விளக்கினார்.

மட்டக்களப்பில் சங்க இலக்கியத்தில் கூறும் பறை இங்கே:
பறையும் துடும்பும். உட்கார்ந்து வாசிக்கின்றனர் யாழ்ப்பாணத்தில்:
நின்று வாசிக்கும் போது, இடுப்பில் கோத்து வாசிப்பது.
புகழ் மிக்க மாங்குடிகிழார் பாட்டில் வரும் துடி, பறை இரண்டும் இவை எனக் கருதுகிறேன்.
துடி = துடும்பு என இக்காலத்தில் சொல்கிறோம். ”துடியன் பாணன் பறையன் கடம்பனென்று” - மாங்குடி கிழார்.
ஒருமுறை, ஊரில் இருந்தபோது தினமலரில் மடத்துக்குளம் பகுதியில் வாசிக்கும் பறை என எழுதினர்.
ஈழத்தீவில் வாசிக்கும் பறை, துடி அமைப்பு முக்கியமானவை.

ஃசோ, ஃபாதர் பிரிட்டோ, ... போன்றோர் பிரபலப்படுத்தி வருவது தெலுங்கப்பறை ஆகிய தப்பட்டை/தப்பாட்டப் பறை.
தமிழ்நாட்டுக்கு விஜயநகர காலத்தில் அருந்ததியர் கொணர்ந்த தாளக் கருவிவகை.

நா. கணேசன்
 

காலம் ரொம்பவே மாறிவிட்டது.
தொண்ணூறுகளில் நான் பணியாற்றிய பெண்கள் கல்லூரியில் நாட்டுப்புறவியல் சான்றிதழ் வகுப்புகளை பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியிலுள்ள நாட்டுப்புறவியல் துறையின் உதவியோடு நடத்தினோம். நிறைவு விழாவிற்கு அக்கல்லூரியிலிருந்து ஒரு குழுவினர் வந்து நாட்டார் நிகழ்த்து கலைகளை மேடையில் ஆடிப்பாடிப் பறைமுழக்கிக் கொண்டாடுவர். அக்குழுவிலேயே பெண்களும் சேர்ந்து ஆடிப்; பறை முழக்குவர். இப்போது அந்தத்துறை இருக்கிறதா? என்று தெரியவில்லை. மறைத்தந்தை பிரிட்டோ அந்தக் குழுவிற்குத் தலைமை தாங்கி மிக மிக நுட்பமான செய்திகளை எல்லாம் சொல்வார்; அவர் இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியாது...20ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்தது. ஆனால் பெண்கள் தொண்ணூறுகளிலேயே பறைமுழக்கி ஆடினர் என்பது உறுதி.

பொதிகை தொலைக்காட்சியில் மாலை நிகழ்ச்சிகளில் பெண்கள் பறை முழக்கி ஆடுவதைப் பார்த்திருக்கிறேன்..

2013-2014- நான் பணியாற்றிய கல்லூரியில் தேசீய தரநிர்ணயக்குழுவை வரவேற்க என் மாணவர்களைக் கொண்டு பறையாட்டம் நடத்த வைத்தேன்; வடநாட்டு விருந்தினர் மிகவும் ரசித்தனர். வாயாரப் புகழ்ந்தனர். அவர்களில் ஒருவர் தொலைகாட்சி நிகழ்ச்சிகளுடன் நெருங்கிய தொடர்புடைய முனைவர் ஆனந்த் சர்மா...'எங்கள் பக்கம் மாணவர் கலைநிகழ்ச்சி என்றாலே சினிமாப் பாட்டுக்குரிய ஆட்டம் தான் இருக்கும். இங்கே சினிமாப்பாட்டே இல்லாமல் ஒருமணி நேரம் கலைநிகழ்ச்சிகள் நடத்தியது  கல்லூரியின் தரத்தைக் காட்டுகிறது ' என்று புகழ்ந்தார். 

இங்கே இப்போது பல பள்ளிகளில் பறையிசை வகுப்புகள் நடைபெறுகின்றன. யாரும் விகற்பமாக எண்ணுவதில்லை.
என் பேரன் பயிலும் பள்ளியிலும் பறைவகுப்பும் ஆடல்பயிற்சியும் உண்டு. என் பேரனும் பறை அடித்து ஆடப் பயில்கிறான்.
ஒவ்வொரு ஆண்டுவிழாவிலும் அந்தப் பள்ளி முதல்வர் ஒரு பறைநிகழ்ச்சி ஏற்பாடு செய்து; அவரே நடுவில் நின்று ஆடவும் செய்வார்.  அவரது பறை சிறிய அளவினதாக இருக்கும்; இடுப்பில் கோத்திருப்பார். பிள்ளைகள் அடிக்கும் பறை நீங்கள் சொல்லும் தெலுங்கப்பறை என்று எண்ணுகிறேன். தப்பாட்டம் என்று சொல்வார்கள். அந்த நிகழ்ச்சியில் பெண் பிள்ளைகள் பலர் சேர்ந்து பறை அடித்து ஆடுகின்றனர்; இணைப்பில் காட்டியிருக்கிறேன்.  
சக 

தப்பாட்டம் ஆடும் டாக்டர் ஃசோ, ஓக்லஹோமா, அமெரிக்கா 
amerikka_peN_Zoe_tappaTTai.png

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/c2b9e101-fece-4deb-9f65-017fc6c9e563%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
May 28, 2020, 12:38:28 PM5/28/20
to mintamil, vallamai
/// On Thu, Apr 30, 2020 at 12:39 AM Niranjan Bharathi <niranjan...@gmail.com> wrote:
அனைவருக்கும் வணக்கம்,
2000 ஆண்டுகள் பழமையான சங்க இலக்கியத்தில் வெளவால்கள் கூட இடம்பெற்றிருந்தமை பெரும் வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்தது.
கொரோனா தொற்று கோலோச்சும் இந்தக் காலகட்டத்தில் வெளவால்கள் மீது வெறுப்பு ஓங்காமல் அன்பே ஏற்பட வேண்டும் என்னும் நோக்கத்தில்  நற்றிணையின் 87ஆவது பாடலை என் சேனல் பசுமைக்கவிஞன்-இல் விளக்கி காணொளி பதிவேற்றியிருக்கிறேன்.
அந்தக் காணொளிக்கான சுட்டி இதோ -->  https://www.youtube.com/watch?v=50vjTS0xwpU/// Dr.Ganesan pasted on 25th may in the string 'வவ்வானி.......'  

நற்றிணை - 87
உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல் அம் சினை தூங்கு துயில் பொழுதின்
வெல் போர் சோழர் அழிசி அம் பெரும் காட்டு
நெல்லி அம் புளி சுவை கனவிய ஆஅங்கு
அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டு		5
பனி அரும்பு உடைந்த பெரும் தாள் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடி பரதவர் மகிழ்ச்சியும்
பெரும் தண் கானலும் நினைந்த அ பகலே
சுட்டியில் இடம்பெற்ற செய்தியில் நான் கொண்ட மறுப்பு பின்வருமாறு:
தலைவியின் கூற்றாக அமையும் இப்பாடலில் அழிசியின் காடு சுட்டப்படுகிறது. இதனால் தலைவியின் காதலன் அழிசி என்று முடிவு செய்யக் கூடாது. ஏனெனில் பாடலின் ஆழமான பொருளைச் சரிவரப் புரிந்துகொள்ளும்போது இத்தகைய வரலாற்றுக் குறிப்புகள் ஒரு நோக்கத்துடன் எடுத்தாளப்பட்டு உள்ளமை அறிகிறோம்.  
அகப்பாடலில் தலைவியின் பெயரும் தலைவனின் பெயரும் சுட்டாமல் பாடும் நாகரிகம் செவ்விலக்கியத்தில் உள்ளது என்பதைப் பெருமைக்குரிய செய்தியாக இன்றுவரை கூறி மகிழ்பவர் நாம்.

'உள்ளூர் மாமரத்தின் உயர்ந்த கிளையிலே தொங்கிக்கொண்டு தூங்கும் கூர்மையான பற்களை உடைய வவ்வால்; அத்தூக்கத்திற்கிடையில் வெகு தூரத்தில் உள்ள சோழன் அழிசியின் காட்டில் விளையும் நெல்லிக்கனியைச் சுவைத்து உண்பதாகக் கனவு காண்பதைப் போல நானும் கண்டேன்; அது பலிக்காதது போல என் கனவும் பலிக்க வாய்ப்பில்லை போல் தெரிகிறது.' என்கிறாள் தலைவி. 
வவ்வாலுக்கு தான் தூங்கும் மரத்திலேயே இனிய மாங்கனி கிடைக்கும் எனினும் அதன் ஆசை எல்லாம் நெல்லிக்கனியின் மேல் தான். அந்த தூரத்து இனிமையின் அளவையும், ஆசையையும் குறிக்க அழிசியின் காடு ஒரு கருவியாகப் பயன்பட்டு உள்ளது.

இதே இழையில் நற்றிணை 58ல் தித்தனின் உறந்தை இடம்பெறுவது....வளத்தை விவரித்துத் தலைவியின் மனச்சோர்வோடு ஒப்பிட்டு ஒரு முரண்பாட்டைப் புலப்படுத்தி உணர்வு வெளிப்பாட்டிற்குத் துணைசெய்யும் உத்தியாகப் பயன்பட்டுள்ளது எனக் கண்டோம்.    
    
அதுபோல கைக்கெட்டும் மாங்கனியை விட மிக நீண்டதூரத்தில் உள்ள நெல்லிக்கனியை விரும்புகிறது என்னும் கருத்திற்கு அழுத்தம் கொடுக்கவே அழிசியின் காடு (உரையாசிரியர் ஆர்க்காடு என்கிறார்.) இப்பாட்டில் இடம்பெறுகிறது.

மாங்கனியைக் காட்டிலும் நெல்லியை விரும்பக் காரணம் என்ன என்று புரிந்து கொள்ளும் போது தான் தலைவியின் மனநிலையைத்  துல்லியமாகப் புரிந்துகொள்ள இயலும்.
மாங்கனியில் இனிமை மிகுதி; அதை உண்ணும்போது அச்சுவையை அறிந்துகொள்ள இயலும். எந்த மாங்கனி ஆனாலும் உண்டபிறகு நீர் அருந்தினால் வாயில் இனிமை நிற்காது; துவர்ப்பு தான் மிஞ்சும்.
நெல்லிக்கனியில் புளிச்சுவையை இயன்றமட்டும் ரசித்து உண்ணலாம்; ஆனால் உண்டபின்னர் நீர் அருந்தினால் வாயில் இனிமையை உணரலாம். திகட்டாத அந்த இணையற்ற இனிப்பிற்காக மீண்டும் நெல்லியை உண்ணத் தோன்றும். நெல்லியின் இந்த இனிப்பு மாங்கனியில்  இல்லாத  சிறப்பு. இது தான் வவ்வால் நெல்லியை உண்பதுபோல் கனவு கண்டமையின் ஆழமான உட்பொருள்.

இங்கே தலைவி தன் வாழிடத்தில் மன்றம், மாமரம், மக்கள், இனிய வாழ்க்கை எல்லாம் இருப்பினும்; நெல்லி போன்ற நிரந்தரச்சுவை தலைவனை மணந்தால் தான் அவளுக்குக் கிடைக்கும். அது கிடைக்கும் என்ற நம்பிக்கை அவளுக்குக் குறைகிறது. அது மட்டுமல்ல.....

'பெரிய அடிமரத்தை உடைய புன்னையின் பனித்துளி போன்ற அரும்புகள் உதிர்ந்து சிதற; அடியில் மேயும் சிப்பிகளின் மேல் வீழ்ந்து அவற்றின் புறத்தோற்றத்தை நிறம் மாற வைக்கும் கடல்துறை அருகில் தலைவனின் நாடு உள்ளது; அங்கு பரதவர் எல்லாம் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்; அவ்விடம் பகல்பொழுதிலும் மிகுந்த குளிர்ச்சியை உடைய பெருமை கொண்டது. தலைவி வாழும் ஊரினின்று மிகுந்த தூரத்தில் உள்ளது'.

இந்தச் சிப்பிகள் எவ்வாறு நிறம் மாறித் தோன்றுகின்றனவோ அப்படியே தலைவியும் பிரிவில் மேனி நிறம் மாறிப் பசலை படர்ந்து மெலிந்திருக்கிறாள். புன்னையின் மகரந்தம் சிப்பியின் நிறம் மழுங்கக் காரணம்; அதுபோல் தலைவன் பிரிந்துள்ளமை தலைவியின் துன்பத்திற்குக் காரணம் ஆகிறது என்பது உள்ளுறை.
தன் சொந்த ஊரில் தலைவிக்குக் கிடைக்கும் வசதியும் வாழ்வும் மாங்கனிச்சுவை போன்றதே; அது எதிர்காலத்தில் இனிமை பயக்காது.
தலைவனுடன் இணைந்து நடத்தும் இல்லறமே அவள் கனவின் எதிர்பார்ப்பு....நெல்லி போன்ற எதிர்கால இனிமை.
தன் காதல் இல்லறமாகத் தொடரவேண்டும் என்ற கனவு பலிக்குமா? என்று ஆற்றாமையில் புலம்புகிறாள் தலைவி.  
சக      

kanmani tamil

unread,
May 30, 2020, 12:59:43 PM5/30/20
to mintamil, vallamai

/// ஔவையார் சேரமன்னர் வரலாறு நூலில் வானி என்ற பெயரை நன்கு விளக்கியுள்ளார்.
ஒளவை சு.து. என்று சுட்டுவதே சரி; ஒளவையார் என்று சுட்டுவது   வருங்கால சந்ததிக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்.     
 பாலக்காட்டுக் கணவாய்க்கு வடக்கே உள்ள வடபெருங்கோட்டில் (Cf. cilampu) உற்பத்தியாகும் நதிகள் பல வானி எனப்பெயர்பெறும். 
கர்நாடகாவில் வானியாறு ஹோனவாறு (சாராவதி) ஓடுகிறது. தக்க்ஷிண-உத்தர கன்னட மாவட்டங்களைப் பிரிப்பது 
தென் கன்னடத்தில் மேற்கு நோக்கி ஓடுவது வானவாறு; இன்றைய ஹோனவார்... ஷீராவதி என்னும் பெயர் சேரவாறு என்பதன் மரூஉ .
இவ் வானியாறு. வானவன் என்னும் சேரனால், மலை பெயர்பெற்றது.
வானவாற்றை எல்லையாகக் கொண்டு ஆண்டமையால் சேரன் வானவரம்பன் எனப்பட்டான். எனவே  சேரனால் மலை பெயர்பெறவில்லை. வானமலையில் தோன்றியது வானவாறு. 'வானிவரம்பன்' என்ற பெயர் சேரனுக்கு இல்லை என்பது நோக்கத்தக்கது. இதிலிருந்து என்ன தெரிகிறது? சேரர் முதலில் காலூன்றிய நிலப்பரப்பு மேலைமலைக்கும் மேலைக்கடலுக்கும் இடையில் இருந்த நிலப்பகுதி என்பது உறுதிப்படுகிறது..    
வானசாஸ்திரத்தை வடக்கே இருந்து கொணர்ந்தவர்கள் ஆதலால் இப்பெயர் பெற்றிருக்கலாம் /// Dr.Ganesan wrote on 25th May in the string  வவ்வானி...
சேரன் வானசாஸ்திரத்தைக் கொண்டுவரவேண்டிய தேவை இருக்கவில்லை. (வானியல் தொடர்பான ஒரு கொள்கையை....- one among the two schools of thought...?)  திணைமாந்தர் ஆழமான வானியல் அறிவு கொண்டு திகழ்ந்தனர் என்பதற்குத் தொகைநூல்களில் வழங்கும் தூய தமிழ்ப் பெயர்களே சான்று. 27நாள்மீன்களுக்கும் தமிழ்ப்பெயர்கள் உள்ளன. அத்தனையும் காரணப்பெயர்கள். (தொல்காப்பியர் காலத்தில் தமிழ்ப்பெயர்த்தொகுதி & தமிழாகிய பெயர்த்தொகுதி இரண்டும் வழக்கில் இருந்திருக்க வாய்ப்புண்டு. 'திங்களும் நாளும்' என்று பொதுவாகச் சுட்டிய காரணமும் இதுவாகலாம்.) தொகைநூல்களில் ஓரளவு தமிழ்ப் பெயர்களே கிடைக்கின்றன; ஆய்வாளர் நிகண்டுகளின் துணை கொண்டு பிற தமிழ்ப் பெயர்களை எடுத்துக்காட்டுகின்றனர். இன்று நாம் வழங்கும் பெயர்கள் தமிழாகிய பெயர்கள். ஒருவேளை அவனால் தமிழாகிய பெயர்த்தொகுதி பெருவழக்கிற்கு வந்திருக்கலாம்.
 சக    

kanmani tamil

unread,
May 31, 2020, 10:50:12 AM5/31/20
to mintamil, vallamai
நற்றிணை 341. மதுரை மருதனிள நாகனார்
    திணை : குறிஞ்சி.
தவறு; முல்லைத்திணை. தலைவன் பாசறையில் இருக்கிறான். தலைவியைப் பிரிந்து இருக்கிறான்
பாடலில் குன்றக்குறவன் இடம் பெறுகிறான் என்பதற்காக திணை = குறிஞ்சி என்று சொல்லக் கூடாது. 
இது மலைப்புறத்துக்காடு; உரிப்பொருளை  அடிப்படையாக  வைத்தே திணையை அறுதியிட வேண்டும்.
குன்றக்குறவன் இங்கே கருப்பொருள் தான். திணைமயக்க விதியின்படி இடம்பெற்று உள்ளான்.
   
துறை : இது, வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது.
தவறு; தலைவன் ஆற்றி இருக்கிறான்; தன் தலைவியை நினைத்து ஏங்குகிறான். 
வங்கா வரிப்பறைச் சிறுபாடு முணையின்
செம்பொறி அரக்கின் வட்டுநா வடிக்கும்
விளையாடு இன்நகை அழுங்காப் பால்மடுத்து
உலையா உலவை ஒச்சிச் சில கிளையாக்
குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும்
துணைநன் குடையள் மடந்தை; யாமே
வெம்பகை அருமுனைத் தண்பெயல் பொழிந்தென
நீர்ஈர்ங் கரைநாள் மயங்கிக் கூதிரொடு
வேறுபுல வாடை அலைப்பத்
துணையிலேம் தமியேம் பாசறை யேமே.
இப்பாடல் காட்சியில் பாசறை அமைந்த ஒரு காட்டுப்பகுதி இடம்பெற்று உள்ளது. போர் வேந்தனுக்கும் வேளுக்கும் இடையில் நிகழ்ந்தது என்பதற்குச் சான்றாவது 'வரிப்பறை' பற்றிய உவமை. 
பாடலில் குன்றக்குறவனும் அவனது மனைவியும் 'பால்' மடுத்துள்ளனர்; அதாவது சாராயம் குடித்துள்ளனர். (திணைமாந்தர் சமுதாயத்தில் இது ஏற்றுக்கொள்ளப் பட்டது. முருகு அயரும்போதும் சுற்றத்தோடு சேர்ந்து தேறல் மாந்தியதாகத் தான் திருமுருகாற்றுப்படை சொல்கிறது.) 
சிறு மயக்கத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் சில சுற்றத்தோடும் சேர்ந்து (கிளை = சுற்றம்) விளையாட்டும் சிரிப்புமாகக் குழறித் தன் தலைவனோடு  
(துணை= கணவன்); அவனுக்கு மட்டுமே புரியும் கேலிப் பேச்சில் ஈடுபடுகிறாள். (இங்கே கூட்டுக்குடும்பக் காட்சி புனையப்பட்டுள்ளது. சுற்றத்தார் அருகு இருந்தாலும்; தலைவனும் தலைவியும் தமக்கு மட்டுமே புரிந்துகொள்ளக் கூடிய அந்தரங்கப் பேச்சு= குறுநொடி) இந்த இல்லற இனிமை முல்லைத்திணைக்கு உரியது. இந்த இன்பநிலையுடன் தலைவன் தன் நிலையை ஒருங்கு எண்ணி முரண்படுத்திப் பார்க்கிறான். 
'தன் தலைவியைப் பிரிந்து (துணையிலேம்); ஆறாத சினம் காரணமான போருக்காக; மழை பொழியும் கூதிர் காலத்தில்; காட்டாறு 
பெருகும் கரையில்; பகலா? மாலையா? என்று சொல்லமுடியாத பருவத்தில்; (வடக்கிலிருந்து வீசும் = வேறுபுல) வாடைக்காற்று  
துன்பத்தை மிகுதிப்படுத்த; தனிமையில் வாடுகிறேனே'  என்பது தலைவனின் தவிப்பு. 

முனைவர் கணேசன் சொல்வதுபோல் தந்தை தமையனுடன் தலைவி குறுநொடி பயிலவில்லை; அப்படிப் பேசுவதும் அழகல்ல. பாடலில் இரண்டு துணை இடம்பெறுவதே ஒப்பீட்டிற்காகத் தான். முதல் துணை = குன்றக்குறவன்- மடந்தையின் கணவன். 
இரண்டாவது துணை = பாசறையில் பிரிந்து இருக்கும் தலைவனின் மனைவி (எவ்வளவு அழகு! வாழ்க்கையில் துணை- கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும் ஆவர் என்ற கருத்து இடம்பெறும் பாடல் இது.)

பின்னத்தூரார் குன்றக்குறவனின் மனைவி (போதையில்) கிளையை ஒடித்துப் பேசுவதாகச் சொல்வது பொருளை மேம்படுத்தவும் இல்லை; சூழ்நிலைக்குப் பொருத்தவும் இல்லை.
சக       

வேந்தன் அரசு

unread,
Jun 1, 2020, 3:24:27 AM6/1/20
to vallamai, mintamil
காதலி தன் இல்லத்தில், அருவியாடியும் கள்ளுண்டும், குன்றக்குறவனோடு (தந்தை) அளவளாவியும் மகிழ்ந்து இருக்க்க நான் பாசைறையில் தனிமையில் இருக்கிறேன் என்ற பொருளை நான் கொள்வேண். திணை நெய்தல்.

குறவன் காதலன் அல்லன். காதலனை நாடன் என்பர். குறவன் என்றால் தந்தை, மலைவாழ்குடியினன்தான்.

ஞாயி., 31 மே, 2020, பிற்பகல் 8:20 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcs%3DT%3D48NgB0hHoWA5CLT-HzkGPTz%3DeE-PtTrraoY1KTuA%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Jun 1, 2020, 5:02:48 AM6/1/20
to vallamai, mintamil
எல்லாக் காதலனும் நாடன் இல்லை. சான்றாக ஐங்குறுநூறில் மருதப்பாடல்களின் தலைவன் ஊரன். (திணைமாந்தன் / கிழான்). 

நாடன் வேறு; ஊரன் வேறு என்பதைப் புறநானூறு தெளிவாக வரையறுக்கிறதே.
"நாடன் என்கோ; ஊரன் என்கோ 
பாடிமிழ் பனிக்கடல் சேர்ப்பன் என்கோ"  

எல்லாக் குறவனும் தந்தையுமில்லை.
இங்கே தலைவன் ஆற்றி இருக்கும்போது அவன் நிலையுடன் தந்தைமகள் நிலையை ஒப்பிட்டுப் பார்ப்பதில் பலனில்லை. தனித்திருக்கும் தலைவன் தன்னைக் குடும்பம் / இல்லற இனிமையுடன் ஒப்பிடும் போது தான் ஏக்கவுணர்வும், பொருட்சிறப்பும் மேம்படும்.

போதையில் இருக்கும் தந்தையிடம் மகள் குறுநொடி பேசினாள் என்பது.......
அபத்தமாகத் தோன்றுகிறதே.    
சக 
On Mon, 1 Jun 2020 12:54 pm வேந்தன் அரசு, <raju.ra...@gmail.com> wrote:
காதலி தன் இல்லத்தில், அருவியாடியும் கள்ளுண்டும், குன்றக்கு.றவனோடு (தந்தை) அளவளாவியும் மகிழ்ந்து இருக்க்க நான் பாசைறையில் தனிமையில் இருக்கிறேன் என்ற பொருளை நான் கொள்வேண். திணை நெய்தல்.

N. Ganesan

unread,
Jun 1, 2020, 7:21:30 AM6/1/20
to மின்தமிழ், vallamai
On Mon, Jun 1, 2020 at 2:24 AM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
காதலி தன் இல்லத்தில், அருவியாடியும் கள்ளுண்டும், குன்றக்குறவனோடு (தந்தை) அளவளாவியும் மகிழ்ந்து இருக்க்க நான் பாசைறையில் தனிமையில் இருக்கிறேன் என்ற பொருளை நான் கொள்வேண். திணை நெய்தல்.

குறவன் காதலன் அல்லன். காதலனை நாடன் என்பர். குறவன் என்றால் தந்தை, மலைவாழ்குடியினன்தான்.

அப்படித்தான் நான் பொருள்கொண்டேன். குறுநொடி கூறித் தன் ஐயுடன் விளையாடுவதாகக் கொண்டேன். காரணம் அந்தக் காலத்தில் மிகச்சிறு வயதிலே கலியாணம் ஆகிவிடும். அச் சிறுமி (10 வயசு) சாராயம் குடித்த தந்தை ஆகிய குறிஞ்சிக் கிழவனிடம் விளையாடுகிறாள். பின்னத்தூரார் வாக்கில் இருந்து மாறுபட்டேன். கண்மணி அவர்கள் விளக்கம் பின்னத்தூரார் சரியாய்க் கூறியிருக்கிறார் என எண்ண வைக்கிறது. பின்னத்தூரார் இளமையிலே காலமாகிவிட்டார், அவரை மிக மதிப்பவர் தி. வே. கோபாலையர் எனக் கேள்விப்பட்டுள்ளேன் (ஃழான், ...). பரணர் 20-ஆம் நூறாண்டில் பாரதி போல, சங்க கால ஜர்னலிஸ்ட். பரணர் கூறும் வேளாண் சமுதாயச் செய்தி, நற்றிணை 310-ல் உண்டு:  http://nganesan.blogspot.com/2012/12/310.html   தும்பி சொகினனார்,  தும்பி சோகீரனார் (புறம் 249) என்ற புலவர் பெயர்களில் உள்ள பிரச்சினையை பின்னத்தூரார் எழுதிய பின்னர்தான், பாடலின் கருத்து வடக்கே யிருந்து வேளிர் நாகரீகம் பராவல் (உ-ம்: மழுவாள் நெடியோன், ப்ராமி வருகை) தும்பி சேரகீரனார் எனத் துணிய முடிகிறது.

பின்னத்தூரார், " குறவனொடு நொடி பயிற்றலும் பிறவுங் கணவனைப் பிரிந்தார்க் கின்மையின் ஈண்டுத் தன் காதலியைக் கூறியதல்லாமை தெளிக."மடந்தை என்பது வேறு பெண். மடந்தை மகிழ்ச்சியாய் இருக்கிறாள். ஆனால் தலைவனைப் பிரிந்த தலைவி துன்புற்று இருப்பாள் என்கிறார் பி. நா. ஐயரவர்கள். கண்மணி கூறும் கூற்றும் மடந்தை-குறிஞ்சிக் கிழவன் ஜோடி வேறு; தலைவன் தலைவி ஜோடி வேறு என்பதாக இருக்கிறது. எனவே, என் உரையில் சற்று மாற்றினேன். முன்பு குறளில் சொற்கள் வெவ்வேறு பொருள் தருமிடங்கள் கேட்டீர். தந்தேன். அதுபோல, இக்குறளில், துணை என்பது இருவேறு பொருளில், இரண்டு பெண்களைப் பற்றியதாக கண்மணி கூறுகிறார். இருக்கலாம். https://groups.google.com/forum/#!msg/vallamai/jakjvKFiiQE/shHUSwfaAAAJ

நா. கணேசன்

 

image.png







வேந்தன் அரசு

unread,
Jun 1, 2020, 8:59:18 AM6/1/20
to vallamai, mintamil


திங்., 1 ஜூன், 2020, பிற்பகல் 2:32 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
எல்லாக் காதலனும் நாடன் இல்லை. சான்றாக ஐங்குறுநூறில் மருதப்பாடல்களின் தலைவன் ஊரன். (திணைமாந்தன் / கிழான்). 

நாடன் வேறு; ஊரன் வேறு என்பதைப் புறநானூறு தெளிவாக வரையறுக்கிறதே.
"நாடன் என்கோ; ஊரன் என்கோ 
பாடிமிழ் பனிக்கடல் சேர்ப்பன் என்கோ"  

எல்லாக் குறவனும் தந்தையுமில்லை.
இங்கே தலைவன் ஆற்றி இருக்கும்போது அவன் நிலையுடன் தந்தைமகள் நிலையை ஒப்பிட்டுப் பார்ப்பதில் பலனில்லை. தனித்திருக்கும் தலைவன் தன்னைக் குடும்பம் / இல்லற இனிமையுடன் ஒப்பிடும் போது தான் ஏக்கவுணர்வும், பொருட்சிறப்பும் மேம்படும்.

போதையில் இருக்கும் தந்தையிடம் மகள் குறுநொடி பேசினாள் என்பது.......
அபத்தமாகத் தோன்றுகிறதே. 

குறிஞ்சி நிலத்துக்காதலனை (திணையல்ல) "குறவன் " என்று சொல்லும் பாடல் இல்லை என்று சொல்லுகிறேன். அவன் குன்ற நாடன், கல்நாடன், வரைநாடன், மலைநாடன் என்றுதான் சொல்லப்படுகிறான். ( குன்றநாடன் மகள் என்றும் வரலாம்)

அவ்வை அதியனுடன் கள் அருந்தியவர்தானே.

மடந்தைக்கு  துணையாக பலவும் உள்ளன.. நானோ தனிமையில் இருக்கிறேன் என்ற பொருளில் பாட்டு . 
 


N. Ganesan

unread,
Jun 1, 2020, 9:05:01 AM6/1/20
to மின்தமிழ், vallamai
On Mon, Jun 1, 2020 at 6:23 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Mon, Jun 1, 2020 at 2:24 AM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
காதலி தன் இல்லத்தில், அருவியாடியும் கள்ளுண்டும், குன்றக்குறவனோடு (தந்தை) அளவளாவியும் மகிழ்ந்து இருக்க்க நான் பாசைறையில் தனிமையில் இருக்கிறேன் என்ற பொருளை நான் கொள்வேண். திணை நெய்தல்.

குறவன் காதலன் அல்லன். காதலனை நாடன் என்பர். குறவன் என்றால் தந்தை, மலைவாழ்குடியினன்தான்.

வேந்தர் சொல்வது ஒருவாறு பெருமழைப்புலவர் கூற்றை ஒக்கும்:

"இதன்கண் மடந்தை என்றது பிறள் ஒருத்தியை என்று கோடல் சிறப்பாகத் தோன்றவில்லை. ஒருவாறு மடந்தை (தலைவி) யேனும் இல்லத்தின்கண் குன்றக் குறவனொடு நொடிபயிற்றும் துணையுடையள். அஃதாவது நம் குன்றிற்கு உரிமையுடையோனாகிய நம் புதல்வனோடு நொடி பயிற்றும் துணையொன்றைனயுடையள் என்றவாறென்க.."

மடந்தை என்றால் தலைவி என்றே எடுத்து, குன்றக்குறவன், சிறுகுழந்தை என்கிறார் பெருமழைப்புலவர். ஆனால், சாராய ஜாடியைத் திறந்து குடித்துக் கொண்டிருக்கும் புதல்வனைத் தடிகொண்டு அல்லவா அம்மா அடிப்பாள்?
எனவே, பின்னத்தூரார் கூறும் குறவன் - மடந்தை ஜோடி வேறு எனக் கொள்ளல் பொருந்துகிறது.

kanmani tamil

unread,
Jun 2, 2020, 12:05:00 AM6/2/20
to vallamai, mintamil
///குறிஞ்சி நிலத்துக்காதலனை(திணையல்ல) "குறவன்" என்று சொல்லும் பாடல் இல்லை என்று சொல்லுகிறேன்/// வேந்தன்ஐயா wrote 15hrs ago. 
"குன்றக்குறவன் காதல் மடமகள்" - எப்படி ஐயா பொருள் கொள்வது?
சக 

Sathivel Kandhan Samy

unread,
Jun 2, 2020, 12:29:50 AM6/2/20
to mint...@googlegroups.com

குரவர் - ஐம் பெருங் குரவர் ஆணை; .   குறவர் என்பது தந்தை என்கிற பொருள் தருமா?   

kanmani tamil

unread,
Jun 2, 2020, 12:31:42 AM6/2/20
to vallamai, mintamil
இது என் பொதுவான மடல்.
தனிப்பட யாருக்கும் குறிப்பிட்டு எழுதும் பதில் இல்லை.

எனக்கு அவ்வப்போது இப்படி ஒரு இடம் தேவைப்படுகிறது.
இயல்பாக மூச்சுவிட வேண்டும்.
இல்லையென்றால் திட்டி விடுவேனோ? கோபத்தைக் கொட்டி விடுவேனோ? என்று பயமாக இருக்கிறது. 

என்ன மனப்பான்மை!
ஒரு கணவன் பணி நிமித்தமாக மனைவியைப் பிரிந்து இருக்கும்போது அவளை நினைத்துப் பார்க்கிறான் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாத...... 
இது தானே ஆணாதிக்க மனப்பான்மையின் முதல் வெளிப்பாடு.
நேற்று முழுவதும் அமைதி காத்த காரணம்; என் சினம் அடங்கட்டும் என்பது தான்.

பத்து வயதுப்பெண் போதையிலிருக்கும் தந்தையோடு விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தால்... கணவனுக்குக் குடும்ப நினைப்பு வரும்... அது தான் நற்றிணை- 341ன் தலைவனுக்கும் வந்தது என்று கூறுகின்றனர்.

ஏன்? மனைவியின் நினைப்பு வந்தால் தலைவன் தாழ்ந்து விடுகிறானா?
இன்று..... பணி நிமித்தம் பிரிந்திருக்கும் எந்த ஆணுக்கும் மனைவி நினைவு வருவதில்லையா?
கடமை முடிவதற்கு முன்னால் மனைவி பற்றிய நினைவு வருவது பாவமா?....ஒழுக்கக்கேடா?
மனைவி பற்றிய நினைவு இருந்தால் கடமையாற்ற முடியாதா?
ஒழுக்கமான ஆண்மகன் பணி நிமித்தம் பிரிந்திருக்கும்போது மனைவியை மறந்து குடும்பத்தை நினைக்க இயலுமா?

அயலூரில் பணியிலிருக்கும் பெண்கள் எல்லோரும் கணவனை மறந்து விடுகிறார்களா?
அப்படிமறந்து விடுவார்களானால் ஆண்கள் அதுகுறித்துக் கொள்ளும் நிலைப்பாடு என்ன?

திருக்குறள் காமத்துப்பால் பற்றிய உரைகளிலும் இதே ஆணாதிக்க மனப்பான்மை விளையாடி உள்ளதைப் பார்க்கிறேன்.
சக 

kanmani tamil

unread,
Jun 2, 2020, 12:34:07 AM6/2/20
to vallamai, mintamil
குரவர் = தலைவர் 
தந்தையையும் குறிக்கும்.

சைவ சமய குரவர் நால்வர் = சைவ சமயம் சார்ந்த தலைவர் நால்வர் 

இருமுது குரவர் = மாமனார் & மாமியார் (சிலப்பதிகாரம்) 
சக 

Sathivel Kandhan Samy

unread,
Jun 2, 2020, 12:39:00 AM6/2/20
to mint...@googlegroups.com
தங்கள் நற்றிணைப் பாடல் பொருள் காண்டலில் குறவர் என்கிற சொல்லுக்கு தந்தை என்று சொல்லப்பட்டுள்ளதே

kanmani tamil

unread,
Jun 2, 2020, 2:17:17 AM6/2/20
to mintamil, vallamai
குறவர் - குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களுக்கு உரிய பொதுப்பெயர். 

அங்கு வாழும் தந்தை, தமையன், காதலன் முதலிய எல்லா ஆண்களும் குறவர் தாம். 

இந்தக் காலம் பாசிஊசி விற்கும் குறவர் என்று நினைத்து விடக் கூடாது. 

அவர்கள் தேன் எடுத்தனர்.  வேட்டை ஆடினர். தினை விளைத்தனர்.
சக  

N. Ganesan

unread,
Jun 2, 2020, 6:34:25 AM6/2/20
to மின்தமிழ், vallamai
On Mon, Jun 1, 2020 at 11:29 PM Sathivel Kandhan Samy <sat...@msn.com> wrote:

குரவர் - ஐம் பெருங் குரவர் ஆணை; .   குறவர் என்பது தந்தை என்கிற பொருள் தருமா?  

தராது. குரவர் < guru என்னும் வடசொல்.  துரை வடசொல்; தமிழ்ச்சொல் துறை.
(1) துரை/துறை, (2) குரவன்/குறவன் : வட, தென் சொற்கள்.
லகுவுக்கு எதிர்ப்பதம் குரு. > குரவர். சமணத் துறவியரை குரத்தி எனக் கல்வெட்டுக்களில் காண்கிறோம்.
மிகப் பொருள்பொதிந்த நாடுகாண்காதையில் கவுந்தி அடிகள் என்னும் குரத்தியரை வட பெருங்கோட்டில்
சென்று சிராவகன் கோவலன் கண்ணகி தம்பதியர் சந்திக்கின்றனர் (சிலம்பு).

குறவன் : குறிஞ்சித்திணைவாசி, எனவே, வள்ளிக் குறத்தி. குறவருக்கு குறிஞ்சியில் வேட்டை தொழில். எனவே
வள்ளிக் குலம் வேடுவர். அவள் வேடுவச்சி என்பதும் உண்டு. இன்றும் வேட்டுவர் பலருண்டு.
குறவர் கூட்டத்தில் வந்து கிழவனாய்ப்புக்கு நின்று
        குருவி ஓட்டித் திரிந்த தவமானைக்
   குணமதாக்கிச் சிறந்த வடிவுகாட்டிப் புணர்ந்து
       குமரகோட்டத்தமர்ந்த பெருமாளே''
('அறிவிலாப்பித்தன்' திருப்புகழ்).

குறத்தியைக் கைத்தலம் பற்றியதால் (பாணிக்கிரகணம்) முருகனுக்கும் ஒரோவழி குறவன் என்ற பேருண்டு.
முருகனுக்கு வள்ளி அவள் பெற்றோரால் வார்க்கப்பட்டவள் (> வாக்கப்பட்டவள்).
குற்றாலக் குறவஞ்சியில் குறவனின் முதல் வேட்டை: https://www.hindutamil.in/news/spirituals/99116--1.html

NG

வேந்தன் அரசு

unread,
Jun 2, 2020, 9:05:20 PM6/2/20
to vallamai, mintamil


செவ்., 2 ஜூன், 2020, முற்பகல் 9:34 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
///குறிஞ்சி நிலத்துக்காதலனை(திணையல்ல) "குறவன்" என்று சொல்லும் பாடல் இல்லை என்று சொல்லுகிறேன்/// வேந்தன்ஐயா wrote 15hrs ago. 
"குன்றக்குறவன் காதல் மடமகள்" - எப்படி ஐயா பொருள் கொள்வது?
சக 

குறவன் தலைவியின் தந்தை.  காதலன் அல்லன் .

 

வேந்தன் அரசு

unread,
Jun 2, 2020, 9:15:26 PM6/2/20
to vallamai, mintamil


செவ்., 2 ஜூன், 2020, முற்பகல் 10:01 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
இது என் பொதுவான மடல்.
தனிப்பட யாருக்கும் குறிப்பிட்டு எழுதும் பதில் இல்லை.

எனக்கு அவ்வப்போது இப்படி ஒரு இடம் தேவைப்படுகிறது.
இயல்பாக மூச்சுவிட வேண்டும்.
இல்லையென்றால் திட்டி விடுவேனோ? கோபத்தைக் கொட்டி விடுவேனோ? என்று பயமாக இருக்கிறது. 

என்ன மனப்பான்மை!
ஒரு கணவன் பணி நிமித்தமாக மனைவியைப் பிரிந்து இருக்கும்போது அவளை நினைத்துப் பார்க்கிறான் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாத...... 
இது தானே ஆணாதிக்க மனப்பான்மையின் முதல் வெளிப்பாடு.
நேற்று முழுவதும் அமைதி காத்த காரணம்; என் சினம் அடங்கட்டும் என்பது தான்.

பத்து வயதுப்பெண் போதையிலிருக்கும் தந்தையோடு விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தால்... கணவனுக்குக் குடும்ப நினைப்பு வரும்... அது தான் .- 341ன் தலைவனுக்கும் வந்தது என்று கூறுகின்றனர்.


மடந்தை என்றால் பத்துவயதுப்பெண்ணா?
சங்கப்பாடல்களில் , திருக்குறளில் , காதலியை மங்கை என்றுகூட சொல்லுவதில்லை. மடந்தை, அரிவை , தெரிவை மட்டுமே 

Sathivel Kandhan Samy

unread,
Jun 2, 2020, 11:14:57 PM6/2/20
to mint...@googlegroups.com
நன்றி ஐயா, தமிழில் எழுத்து மாறினால் பொருள் மாறிவிடுகிறது. குறவர் - குரவர் 

kanmani tamil

unread,
Jun 3, 2020, 2:53:15 PM6/3/20
to mintamil
வேந்தன் ஐயா, 
நீங்கள் சொல்வது போல 'குன்றக்குறவன் காதல் மடமகள்' என்ற தொடரில் அவன் தந்தை என்றே கொள்ளலாம். 
ஆனால் குறிப்பிட்ட நற்றிணை 341ம் பாடலில் அவ்வாறு கொள்வதற்கில்லை. 
10வயதுப் பெண் என்பது முனைவர் கணேசனின் கருத்து. 
நானும் அதிலிருந்து முரண்படுகிறேன். 
சக 

வேந்தன் அரசு

unread,
Jun 4, 2020, 12:59:48 PM6/4/20
to vallamai, mintamil
தெலுங்குமொழியில் வங்க/ஒங்க  என்றால் ஓடை, ஆற்றுப்பள்ளம்.


புத., 3 ஜூன், 2020, முற்பகல் 6:45 அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

வேந்தன் அரசு

unread,
Nov 27, 2020, 8:22:50 PM11/27/20
to vallamai, mintamil


செவ்., 2 ஜூன், 2020, முற்பகல் 9:34 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
///குறிஞ்சி நிலத்துக்காதலனை(திணையல்ல) "குறவன்" என்று சொல்லும் பாடல் இல்லை என்று சொல்லுகிறேன்/// வேந்தன்ஐயா wrote 15hrs ago. 
"குன்றக்குறவன் காதல் மடமகள்" - எப்படி ஐயா பொருள் கொள்வது?
சக 


இங்கு குறவன் காதலன் அல்லன், தந்தை.


Reply all
Reply to author
Forward
0 new messages