De Litteris Grandonicis (வீரமாமுனிவர் எழுதின Grammatica Latino-Tamulica, p. 30) (தரங்கம்பாடி, 1738)

132 views
Skip to first unread message

Jean-Luc Chevillard

unread,
Aug 12, 2018, 4:26:49 AM8/12/18
to மின்தமிழ், தேமொழி, N. Ganesan
அன்புடையீர்


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
De Litteris Grandonicis (வீரமாமுனிவர் எழுதின Grammatica Latino-Tamulica,
p. 30) தரங்கம்பாடி, 1738


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
§. VI.De Litteris Grandonicis.


Cum Tamulenſes vocibus et litteris aliquot à

Grandonicâ linguâ commodatis utantur pluries,

hic tradam litteras grandonicas, quæ apud Tamulen-

=ſes in uſu ſunt. 1. ஷ xa, ஷா xâ, ஷி xi, ஷீ xî.


2. க்ஷ cxa, க்ஷா cxâ, கஷி cxi,

க்ஷீ cxî. Loco hujus litteræ ſæpe Tamulenſes ſcri-

=bũt ட conſonantem et ச: ſic, காக்ஷி vel கா

=டசி, இரக்ஷிககிறது vel இரடசிக

=கிறது.


3. {ஷ்ட்ட} pronunciatur ac x conſonans ante

{ட்ட} duplicatum, xta, {ஷ்ட்டி} xti, {ஷ்ட்டு} xtu.


4. ஸ est ſ grandonicum, quod ſuperſcri-

=bunt pluribus litteris. {ஸ்த} ſta, {ஸ்ந} ſna &c.

Scribut quoque {ஸ்ம} ſma, {ஸ்ப} ſpa, {ஸ்க}

ſca, {ஸ்து} ſtu: omnia ex linguâ grandonicâ.


5. {த்ர} eſt tra: et, ſi addas ஸ hoc modo,

{ஸ்த்ர} erit ſtra, {ஸ்த்ரி} ſtri &c.


+++++++++++++++++++++++++++++++

அன்புடன்

-- ழான் [Jean-Luc] (Müssen)

https://www.google.de/maps/@53.49484,10.57238,19z
(Müssen, Tannenweg 1)

https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956



Beschi_1738_page_30.png
Beschi_1738_title_page.png

nkantan r

unread,
Aug 12, 2018, 4:40:05 AM8/12/18
to மின்தமிழ்
iso OTY code page also lists the letter. But no idea when was it included in the code page. To confound the matters ஸ்ரீ was considered as ஸ் + ரீ ! May be someone later realised it is ஶ் +ரீ

rnk

Jean-Luc Chevillard

unread,
Aug 12, 2018, 4:50:39 AM8/12/18
to mint...@googlegroups.com
அன்புடையீர்

வீரமாமுனிவர் தரங்கம்பாடியில் 1738 வெளிவந்த நூலில்
ஜ என்னும் எழுத்தை பற்றியும்
ஶ என்னும் எழுத்தை பற்றியும்
எழுதவில்லை

iraamaki

unread,
Aug 12, 2018, 5:00:07 AM8/12/18
to mint...@googlegroups.com
ழானுக்கு மிக்க நன்றி. ஆக ஶகரம் என்பது வீரமாமுனிவருக்குத் தேவைப்படவில்லை. இது
20 ஆ நூற்றாண்டுத் தொடக்கத்தில் செய்த உள்நுழைப்பு. தமிழர் கண்மூடித்
துயின்றிருந்த காலத்தில் சென்னைப் பல்கலையில் சில குமுகத்தாருக்கு இருந்த
ஆதிக்கத்தில் இவ்வெழுத்து உள்நுழைந்தது. பின் ஒருங்குறிச் சேர்த்தியத்தை ஒரு
சிலர் ஏமாற்றினர். அது fait accompli ஆனபிறகு தமிழக அரசிற்கு வேறு வழியில்லாது
போய்விட்டது. நான் எல்லா அரசு ஆவணங்களையும் பார்த்திருக்கிறேன். ஓர் அரசையே
ஏமாற்றும் வேலை இதில் நடந்துள்ளது. இதனாற்றான்,

தூங்காதே - தம்பி
தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே

என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டை நினைவுகொள்ளவேண்டும்..

அன்புடன்,
இராம.கி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups
"மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an
email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

iraamaki

unread,
Aug 12, 2018, 5:07:35 AM8/12/18
to mint...@googlegroups.com
இதுபோலும் ஏமாற்றுகள் இனியும் நடந்துவிடக்கூடாது என்று தமிழக அரசை
institutional member ஆகச்சொல்லி பலரும் அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம்.
தமிழக அரசு கொஞ்சங் கவனம் தவறினால், அசந்துபோனால், எதிர்காலத்தில் கேடுகள்
விளையும். ”அசந்துவிடாதாஅ? என்று வழிமேல் விழிவைத்துச் சிலர்
காத்திருக்கின்றனர்.

தேமொழி

unread,
Aug 12, 2018, 5:29:14 AM8/12/18
to மின்தமிழ்
தகவல் பகிர்வுக்கு நன்றி பேராசிரியர் ழான் 


..... தேமொழி

Suba

unread,
Aug 12, 2018, 5:48:41 AM8/12/18
to மின்தமிழ்
2018-08-12 10:59 GMT+02:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
ழானுக்கு மிக்க நன்றி. ஆக ஶகரம் என்பது வீரமாமுனிவருக்குத் தேவைப்படவில்லை. இது 20 ஆ நூற்றாண்டுத் தொடக்கத்தில் செய்த உள்நுழைப்பு. தமிழர் கண்மூடித் துயின்றிருந்த காலத்தில் சென்னைப் பல்கலையில் சில குமுகத்தாருக்கு இருந்த ஆதிக்கத்தில் இவ்வெழுத்து உள்நுழைந்தது.  பின் ஒருங்குறிச் சேர்த்தியத்தை ஒரு சிலர் ஏமாற்றினர். அது fait accompli ஆனபிறகு தமிழக அரசிற்கு வேறு வழியில்லாது போய்விட்டது.  நான் எல்லா அரசு ஆவணங்களையும் பார்த்திருக்கிறேன். ஓர் அரசையே ஏமாற்றும் வேலை இதில் நடந்துள்ளது. இதனாற்றான்,

தூங்காதே - தம்பி
தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே

என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டை நினைவுகொள்ளவேண்டும்..
 
உண்மை திரு.இராமகி அவர்களே.

ழான் அவர்களுக்கு நன்றி.

 

அன்புடன்,
இராம.கி.

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--- You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--- You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

Jean-Luc Chevillard

unread,
Aug 12, 2018, 6:16:19 AM8/12/18
to mint...@googlegroups.com, iraamaki
அன்பின் இராம.கி.

நன்னூலில் ஒரு நூற்பா உண்டு

அவற்றுள்,
ஏழாமுயி ரிய்யு மிருவுமை வருக்கத்
திடையின் மூன்று மவ்வம் முதலும்
எட்டே யவ்வு முப்பது சயவும்
மேலொன்று சடவு மிரண்டு சதவும்
மூன்றே யகவு மைந்திரு கவ்வும்
ஆவீ றையு மீயீ றிகரமும்.
    (நன்னூல் 147)


எ-ன், மேலதற்குச் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்.) மேல் திரியுமென்றவற்றுட் சிறப்பெழுத்தாகிய ஏழாமுயிர் இகரமும்
இருவுமாம் ஐந்துவருக்கங்களினும் இடையினின்ற மூன்றும் அவ்வவ்வருக்கங்களின்
முதலெழுத்தாம்; எட்டாமெய்யான சவ்வருக்கத்துள் எடுத்துச்சொல்லும் மெய்
(*AA*) ஓரோவிடத்து யகரமுமமாம்; முப்பதாமெய் (*BB*) மொழிமுதற்கட் சகரமும்
இடைக்கண் யகரமுமாம்; முப்பத்தொன்றாமெய் (*CC*) மொழிமுதற்கட் சகரமும்
இடைக்கண் டகரமுமாம் முப்பத்திரண்டாமெய் (*DD*) மொழிமுதற்கட் சகரமும்
இடைக்கண் தகரமுமாம்; முப்பத்து மூன்றாமெய் (*EE*) மொழிமுதற்கண் அகரமும்
இடைக்கட்ககரமுமாம்; முப்பத்தைந்தாமெய் (*FF*) இரண்டுககரமாம்;
பொதுவெழுத்துள் மொழியிறுதி ஆகாரம் ஐகாரமாம்; மொழியிறுதி ஈகாரம் இகரமாம் எ-று.


(*AA*): ஜ என்பது
(*BB*): ஶ என்பது
(*CC*): ஷ என்பது
(*DD*): ஸ என்பது
(*EE*): ஹ என்பது
(*FF*): க்ஷ என்பது

(வரலாறு)
[...] அயம் பங்கயமென எட்டாமெய் யகமுமாயிற்று: சாலை, சூலை எ-ம்: மயானம் எ-ம்
முப்பதாமெய், சகரமும் யகரமு மாயிற்று. சட்டி எ-ம் இடபம் எ-ம் முப்பத்தொன்றா
மெய் சகரமும் டகரமுமாயிற்று. சித்தி, சூத்திரம், சேனை எ-ம்; ஆதனம், வாதனை
எ-ம்; முப்பத்திரண்டாமெய் சகரமும் தகரமுமாயிற்று. அரன், அரி எ-ம்; சிங்கம்,
மோகம் எ-ம் முப்பத்து மூன்றாமெய் அகரமும் ககரமுமாயிற்று. பக்கம், தக்கண மென
முப்பத்தைந்தா மெய் இரண்டு ககரமாயிற்று.

 ++++++++++++++

அன்புடன்

-- ழான் [Jean-Luc] (Müssen)

https://www.google.de/maps/@53.49484,10.57238,19z
(Müssen,  Tannenweg 1)

https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956



NannUl_1935edition_page_101.png

nkantan r

unread,
Aug 12, 2018, 7:03:44 AM8/12/18
to மின்தமிழ்
இசையினியன் துவக்கிய கிரந்த நீக்க பயிற்சி இழைக்கு இங்கு பதில்.

Disclaimer: ஆனால் அது பொதுச்சொல்லுக்கே, தனி(மனித)ப்பெயர்களுக்கன்று..

rnk

iraamaki

unread,
Aug 12, 2018, 7:03:51 AM8/12/18
to mint...@googlegroups.com
மிக்க நன்றி ழான். கிரந்தச் சிறப்பெழுத்துகள் தமிழில் திரியும் முறையைச்
சொல்லும் நன்னூல் பதவியல் 147 ஆம் நூற்பாவை இங்கு எடுத்துரைத்தமைக்கு நன்றி.

இதற்கு இரு காரணங்கள்:

1. திரு.ஜெயபாரதன் போன்றோர் இதைப் படிக்கவேண்டும். சும்மா கூறியது
கூறிக்கொண்டிருக்கக் கூடாது.) பவணந்தி தெரியாமற் சொல்லவில்லை.
2. தமிழில் ஒரு பழமொழி உண்டு. “ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதாம்”
அதுபோல் வடமொழியின் முப்பதாம் எழுத்தைத் தமிழெழுத்தாகவே ஆக்கப்பார்க்கும்
வேறுசிலர், நன்னூல் காலத்தில் இருந்த உள்ளமை நிலையை உணரட்டும். கொஞ்சம்
அசந்தால் எங்கள் காதில் இவர் பூசுற்றிப் போய்விடுவார்.

நன்னூல் காலத்திற்கு அப்புறம் அருணகிரியார் காலத்தில், குறிப்பாக விசயநகரக்
காலத்தில் நடந்த மொழித்தாக்கங்கள் பெரிதானவை, மொழியைக் குலைத்தது அப்பொழுதுதான்
தொடங்கியது. இன்றும் அதன் தாக்கத்தைப் மணிப்பவளத்தால் மட்டுமின்றி,
தமிங்கிலத்தாலும் உணர்கிறோம். தமிழைக் கெடுத்த மணிப்பவளமும், தமிங்கிலமும்
எனக்கு ஒன்றுதான். இவற்றை முயன்று தவிர்த்தால் தான் தமிழுண்டு. இல்லையேல், அது
“போயே போயிந்தி”

Jean-Luc Chevillard

unread,
Aug 12, 2018, 8:56:48 AM8/12/18
to mint...@googlegroups.com, iraamaki, Suba, தேமொழி
அன்பின் இராம.கி.
அன்பின் தேமொழி
அன்பின் சுபா

நான் முன்பு அனுப்பினது
உ.வே.சா. 1935-இல் வெளியிட்ட
பவணந்தி முனிவர் இயற்றிய
நன்னூல் மூலமும்
சங்கர நமச்சிவாயர் உரையும்
(இரண்டாம் பதிப்பு)

101-ஆம் பக்கத்தில்
3-ஆம் குறிப்பில்
ஶ என்னும் அக்கரத்தைப் பார்த்தலாகும்.

நீங்கள் இந்தப் புத்தகத்தை இப்பொழுது மறுபதிப்பைச் செயல் வேண்டும் என்றால் எப்படிச் செய்வீரகள்?

நீங்கள் அச்சகத்திற்கு உரிமையாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள்

ஶ என்னும் அக்கரத்தை அச்சடிக்கக் கூடாது என்று சொல்லுவீர்களா?

இது உண்மையான முக்கியமான தொழினுட்பக் கேள்வி

அன்புடன்

-- ழான் [Jean-Luc] (Müssen)

https://www.google.de/maps/@53.49484,10.57238,19z
(Müssen,  Tannenweg 1)

https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956




NannUl_1935edition_title_page.png
NannUl_1935edition_page_101.png

nkantan r

unread,
Aug 12, 2018, 9:58:55 AM8/12/18
to மின்தமிழ்
என் தாத்தா 1920கள் அப்பொழுது ஆனாங்கூரில் அரசு வேலையிலிருந்தார். என் தாயார் தெலுங்கு/ஆங்கில வழி படித்தவர். என் தாயார் தமிழ் பேச தெரிந்திருந்தார். தமிழ் படிக்க எழுத தெரிய வேண்டுமென்று ஆவிகடன், கல்கி, கலைமகள் படித்து பழகியவர்.

தாத்தா குடும்பம் மடத்திற்கு உகந்த ஜோசியரானதால் என் வீட்டில் பல ஜோசிய, சமய தெலுங்கு தமிழ் கல்ந்த புத்தகங்கள் உண்டு - ஒருபக்கம் தெலுங்கு ஒருபக்கம் தமிழ்.

பல நோட்டுப்புத்தகங்களில் கைப்பட ஜாதகபலன் எழுதியிருப்பார்

அப்படியுள்ள புத்தகங்களில் இக்குறி உண்டு (1920+)

rnk

(PS: when my father died in a bike accident at very young age, my grandpa stopped his astro predictions and ceased visiting mutt and when he died my uncles dumped all books!)

N. Ganesan

unread,
Aug 12, 2018, 10:07:57 AM8/12/18
to மின்தமிழ்
Sorry that this happened.

NG

Jean-Luc Chevillard

unread,
Aug 12, 2018, 10:10:22 AM8/12/18
to mint...@googlegroups.com, nkantan r
> அப்படியுள்ள புத்தகங்களில் இக்குறி உண்டு (1920+)

ஐயா,

எந்தக் குறி?

"ஶ" என்னும் குறியா ?

அன்புடன்

-- ழான்

iraamaki

unread,
Aug 12, 2018, 10:35:32 AM8/12/18
to mint...@googlegroups.com


-----Original Message-----
From: iraamaki
Sent: Sunday, August 12, 2018 7:58 PM
To: Jean-Luc Chevillard
Subject: Re: [MinTamil] De Litteris Grandonicis (வீரமாமுனிவர் எழுதின
Grammatica Latino-Tamulica, p. 30) (தரங்கம்பாடி, 1738)

இது சிக்கலேயில்லை திரு. ழான். இன்று கிரந்தந்திற்கு என ஒருங்குறிப்
புள்ளிகளுக்கான வெளியில் ஒரு தனியிடம் உள்ளது. அதில் இந்த எழுத்தும்
இருக்கிறது. கிரந்தத்திற்கான font கோப்பும் வந்துவிட்டது. எப்படி அரபி
எழுத்தையும் தமிழ் எழுத்தையும் ஒரே ஆவணத்தில் கொண்டுவரமுடியுமோ, அதுபோல் எந்தக்
கிரந்த எழுத்தையும், தமிழ் எழுத்தையும் ஒரே ஆவணத்தில் கொண்டுவரமுடியும்.
(இப்போது இந்த ஆவணத்தில் தமிழெழுத்தையும் உரோமனையும் கையாளவில்லையா? அதுபோல்
கிரந்தத்தையும் தமிழெழுத்தையும் கையாளமுடியும்.)

இது அடிப்படையில் ஒரு font developer வேலை. இதற்காகத் தமிழ் எழுத்தின்
குறிப்புள்ளிகளுள் ஶ என்ற எழுத்தைக் கொண்டுவரத் தேவையேயில்லை. இதைக்கொண்டுபோய்
7.5 கோடித் தமிழரிடந் திணிக்கவேண்டிய தேவையென்ன? நீங்கள் சொன்ன பதிப்பாளரோடு
ஒரு 100 பேருக்கு வேண்டியதைச் செய்துகொடுங்கள். அதைவிடுத்து ஏழரைக்கோடி
மக்களுக்கு இந்த எழுத்தை திணிக்கவேண்டுமா? அதன்மூலம் திரு. நா.க. போன்றோர்
தமிழுக்கு என்ன செய்ய நினைக்கிறார்? நாம் சொல்லும் ஒவ்வொரு தீர்வுக்கும்
நுகர்வாளர் யார், எத்தனை பேர் என்று கணக்கு வேண்டாமா? ஒழுங்கு வேண்டாமா?

ஶ என்ற எழுத்தை இன்று கூகுளில் இட்டால் 35800 ஆவணங்களைக் காட்டுகிறது 10
ஆண்டுகளுக்கு முன் 1000, 2000 ஆவணங்கள் கூடத் தேறாது. தமிழ் எழுத்தோடு
ஒருங்குறியின் வழி சேர்க்கப்பட்டதால், ஶ என்பதன் பயன்பாடு இன்று பெருகிக்கொண்டே
போகிறது. (இதனால் நடைமுறைத் தமிழ் மாறிக்கொண்டே போகிறது. யாரைக்கேட்டாலும், ஶ
இருக்கிறது, எனவே பயன்படுத்துகிறேன் என்பார். இதுநாள் வரை சங்கரன்
என்றெழுதியவர் இனி ஶங்கரன் என்று எழுதத்தொடங்குவார். தேவையா? அடுத்த ஆண்டு
இணையத்தில் ஶ வின் பயன்பாடு இன்னுங் கூடும்.

அப்புறம் 26 கிரந்த எழுத்துக்களை இன்னுஞ் சேர்ப்பதற்கு முன்னீடு
கொடுக்கப்பட்டது. இதெல்லாம் தமிழைத் தமிங்கலமாக்க நடக்கும் முயற்சிகள் தானே?
இந்த ஶ தான் முதல் தொடக்கம். இன்று விட்டால் கிரந்த எழுத்துப் பயன்பாடு
வெள்ளமாய்ப் பெருகும். நாமறிந்த தமிழ்மொழி நிலைக்காது. இன்னொரு மலையாளம் 2.0
வந்துசேரும். அதற்குத்தான் திருல். நா.க. போன்றோர் முயல்கிறார். நுட்பியலை
வைத்து மொழியைத் திரிப்பது.

அன்புடன்,
இராம.கி.

-----Original Message-----
From: Jean-Luc Chevillard
Sent: Sunday, August 12, 2018 6:26 PM
To: mint...@googlegroups.com
Cc: iraamaki ; Suba ; தேமொழி
Subject: Re: [MinTamil] De Litteris Grandonicis (வீரமாமுனிவர் எழுதின
Grammatica Latino-Tamulica, p. 30) (தரங்கம்பாடி, 1738)

அன்பின் இராம.கி.
அன்பின் தேமொழி
அன்பின் சுபா

நான் முன்பு அனுப்பினது
உ.வே.சா. 1935-இல் வெளியிட்ட
பவணந்தி முனிவர் இயற்றிய
நன்னூல் மூலமும்
சங்கர நமச்சிவாயர் உரையும்
(இரண்டாம் பதிப்பு)

101-ஆம் பக்கத்தில்
3-ஆம் குறிப்பில்
ஶ என்னும் அக்கரத்தைப் பார்த்தலாகும்.

நீங்கள் இந்தப் புத்தகத்தை இப்பொழுது மறுபதிப்பைச் செயல் வேண்டும் என்றால்
எப்படிச் செய்வீரகள்?

நீங்கள் அச்சகத்திற்கு உரிமையாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள்

ஶ என்னும் அக்கரத்தை அச்சடிக்கக் கூடாது என்று சொல்லுவீர்களா?

இது உண்மையான முக்கியமான தொழினுட்பக் கேள்வி

அன்புடன்
> அன்புடன்
>
> -- ழான் [Jean-Luc] (Müssen)
>
> https://www.google.de/maps/@53.49484,10.57238,19z
> (Müssen, Tannenweg 1)
>
> https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard
>
> https://twitter.com/JLC1956
>
>
>
> On 12/08/2018 10:59, iraamaki wrote:
>> ழானுக்கு மிக்க நன்றி. ஆக ஶகரம் என்பது வீரமாமுனிவருக்குத்
>> தேவைப்படவில்லை. இது 20 ஆ நூற்றாண்டுத் தொடக்கத்தில் செய்த உள்நுழைப்பு.
>> தமிழர் கண்மூடித் துயின்றிருந்த காலத்தில் சென்னைப் பல்கலையில் சில
>> குமுகத்தாருக்கு இருந்த ஆதிக்கத்தில் இவ்வெழுத்து உள்நுழைந்தது. பின்
>> ஒருங்குறிச் சேர்த்தியத்தை ஒரு சிலர் ஏமாற்றினர். அது fait accompli
>> ஆனபிறகு தமிழக அரசிற்கு வேறு வழியில்லாது போய்விட்டது. நான் எல்லா அரசு
>> அன்புடன்
>>

N. Ganesan

unread,
Aug 12, 2018, 10:40:27 AM8/12/18
to மின்தமிழ், vallamai, Srinivasakrishnan ln


2018-08-12 5:56 GMT-07:00 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:
> அன்பின் இராம.கி.
> அன்பின் தேமொழி
> அன்பின் சுபா
>
> நான் முன்பு அனுப்பினது
> உ.வே.சா. 1935-இல் வெளியிட்ட
> பவணந்தி முனிவர் இயற்றிய
> நன்னூல் மூலமும்
> சங்கர நமச்சிவாயர் உரையும்
> (இரண்டாம் பதிப்பு)
>
> 101-ஆம் பக்கத்தில்
> 3-ஆம் குறிப்பில்
> ஶ என்னும் அக்கரத்தைப் பார்த்தலாகும்.
>
> நீங்கள் இந்தப் புத்தகத்தை இப்பொழுது மறுபதிப்பைச் செயல் வேண்டும் என்றால்
> எப்படிச் செய்வீரகள்?
>
> நீங்கள் அச்சகத்திற்கு உரிமையாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள்
>
> ஶ என்னும் அக்கரத்தை அச்சடிக்கக் கூடாது என்று சொல்லுவீர்களா?
>
> இது உண்மையான முக்கியமான தொழினுட்பக் கேள்வி.

Thanks for the precious example from the old edition of Nannuul. I did not know this.

In your Twitter page, there are examples from Vaishnava side,
did you see the examples from Saivism?

Siva Sahasranama Stotram:

தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாமம்:

தத்வபோதம் - சுவாமி சித்பவனாந்தர் ஆசிரமம்

The above are from Saivaite texts, one of the two major parts of Hinduism.

ஸ்ரீரங்கராஜஸ்தவம் 

ஸ்ரீ யாமுநாசார்யர் செய்த தத்வ பூஷணம்:

I have more.

Anbudan,
N Ganesan

>
> அன்புடன்
>
> -- ழான் [Jean-Luc] (Müssen)
>
> https://www.google.de/maps/@53.49484,10.57238,19z
> (Müssen,  Tannenweg 1)
>
> https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard
>
> https://twitter.com/JLC1956
>
>
>
>
> On 12/08/2018 13:03, iraamaki wrote:
>>
>>
>> -----Original Message----- From: jeanluc.c...@gmail.com via
>>> -----Original Message----- From: jeanluc.c...@gmail.com via
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to

> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> --- You received this message because you are subscribed to the Google
> Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an

தேமொழி

unread,
Aug 12, 2018, 10:48:20 AM8/12/18
to மின்தமிழ்
////நீங்கள் இந்தப் புத்தகத்தை இப்பொழுது மறுபதிப்பைச் செயல் வேண்டும் என்றால் எப்படிச் செய்வீரகள்? 

நீங்கள் அச்சகத்திற்கு உரிமையாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள் 

ஶ என்னும் அக்கரத்தை அச்சடிக்கக் கூடாது என்று சொல்லுவீர்களா? /////




பேராசிரியர் ழான், 

வரலாற்றுப்பதிப்புகளில் மாற்றம்  செய்தல் கூடவே கூடாது.

மறுபதிப்பு செய்வது தேவையின் அடிப்படையில் வரும்.

வணிக நோக்கிலேயே பாருங்கள்.

அதிகப் பயன்பாடு இருந்தாலே  ஒரு நூல் மறுபதிப்பு செய்யப்படும்.



தொழில்நுட்பம் என்று காரணம்  காட்டினால்  தொழில் நுட்பம் மூலமே அதற்குத் தீர்வும் கிடைக்கும். 

பக்கங்களைப் படங்களாக மாற்றி கிராபிக்ஸ்  முறையில் பதிவிடுவதில் சிக்கல் இருக்குமா?

படங்களை எப்படி நூல்களில் இடம்பெறச் செய்கிறோமோ அதே போல நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் படங்களாகப் பிரதியெடுத்து செய்ய வேண்டியதுதான். 

நான் அச்சக உரிமையாளராக இருந்தால், படங்களைப் பிரதியெடுத்து  நூல் வெளியிடுவது போல பக்கங்களையும் படங்களாகப் பிரதி எடுத்து நூலாக மாற்றிக் கொடுப்பேன்.

நீங்கள் கொடுத்துதவிய நூலின் பக்கங்கள் எப்படி திரையில் தெரிகிறதோ  




அவ்வாறே அதனை ஒரு பிரிண்டர் மூலம் பிரதி எடுக்க முடியும் என்றால் ஏன் நூலிலும் அவ்வாறு செய்ய  முடியாது.

எழுத்து அச்சாக மாற்றாமல் பட அச்சாகக் கொண்டுவரலாம், அவ்வாறுதான் நான் என்னிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அதற்குத் தீர்வு காண்பேன்.

நூலின் இடையில் வரும் விளக்கப்படங்கள் பிரதியில் கொண்டுவர என்ன வழி கையாளப்படுகிறதோ, அதையே நூல் முழுவதற்கும் மாற்றிவிடுவேன்.

அப்படியே அந்தக்காலத்தில் இருந்தது போல நூல் தோற்றமளிக்கும்.


தட்டெழுதி பிழைநீக்கி செய்வதைவிடப் படங்களாய் பிரதி எடுப்பது எளிது என்றும் கருதுகிறேன்.


..... தேமொழி








N. Ganesan

unread,
Aug 12, 2018, 10:56:02 AM8/12/18
to மின்தமிழ், vallamai
2018-08-12 7:48 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
////நீங்கள் இந்தப் புத்தகத்தை இப்பொழுது மறுபதிப்பைச் செயல் வேண்டும் என்றால் எப்படிச் செய்வீரகள்? 

நீங்கள் அச்சகத்திற்கு உரிமையாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள் 

ஶ என்னும் அக்கரத்தை அச்சடிக்கக் கூடாது என்று சொல்லுவீர்களா? /////




பேராசிரியர் ழான், 

வரலாற்றுப்பதிப்புகளில் மாற்றம்  செய்தல் கூடவே கூடாது.

மறுபதிப்பு செய்வது தேவையின் அடிப்படையில் வரும்.

வணிக நோக்கிலேயே பாருங்கள்.

அதிகப் பயன்பாடு இருந்தாலே  ஒரு நூல் மறுபதிப்பு செய்யப்படும்.



தொழில்நுட்பம் என்று காரணம்  காட்டினால்  தொழில் நுட்பம் மூலமே அதற்குத் தீர்வும் கிடைக்கும். 

பக்கங்களைப் படங்களாக மாற்றி கிராபிக்ஸ்  முறையில் பதிவிடுவதில் சிக்கல் இருக்குமா?

Unicode encoding is for plain-text. Not for graphics.

The idea of encoding letters in the Unicode Standard is to search plain-text data in search engines such as Google, Bing.
Your solution of using Pictures will not work in the case of 5 Aryan letters in Tamil script.

As I mentioned before, Tamil experts long ago decided the 5 letters to work in Tamil script. They are   ஐந்து வடவெழுத்து: ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ.
It is there in computers as plain-text (வெள்ளுரை). Pictures will not help.

N. Ganesan

 
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Aug 12, 2018, 11:04:23 AM8/12/18
to மின்தமிழ்


On Sunday, August 12, 2018 at 7:56:02 AM UTC-7, N. Ganesan wrote:


2018-08-12 7:48 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
////நீங்கள் இந்தப் புத்தகத்தை இப்பொழுது மறுபதிப்பைச் செயல் வேண்டும் என்றால் எப்படிச் செய்வீரகள்? 

நீங்கள் அச்சகத்திற்கு உரிமையாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள் 

ஶ என்னும் அக்கரத்தை அச்சடிக்கக் கூடாது என்று சொல்லுவீர்களா? /////




பேராசிரியர் ழான், 

வரலாற்றுப்பதிப்புகளில் மாற்றம்  செய்தல் கூடவே கூடாது.

மறுபதிப்பு செய்வது தேவையின் அடிப்படையில் வரும்.

வணிக நோக்கிலேயே பாருங்கள்.

அதிகப் பயன்பாடு இருந்தாலே  ஒரு நூல் மறுபதிப்பு செய்யப்படும்.



தொழில்நுட்பம் என்று காரணம்  காட்டினால்  தொழில் நுட்பம் மூலமே அதற்குத் தீர்வும் கிடைக்கும். 

பக்கங்களைப் படங்களாக மாற்றி கிராபிக்ஸ்  முறையில் பதிவிடுவதில் சிக்கல் இருக்குமா?

Unicode encoding is for plain-text. Not for graphics.

The idea of encoding letters in the Unicode Standard is to search plain-text data in search engines such as Google, Bing.
Your solution of using Pictures will not work in the case of 5 Aryan letters in Tamil script.

As I mentioned before, Tamil experts long ago decided the 5 letters to work in Tamil script. They are   ஐந்து வடவெழுத்து: ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ.
It is there in computers as plain-text (வெள்ளுரை). Pictures will not help.


கேட்கப்பட்ட கேள்வி ஒருங்குறி குறித்த  கேள்வியல்ல.

அச்சகத்தார் என்றால்  என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்வி



////நீங்கள் இந்தப் புத்தகத்தை இப்பொழுது மறுபதிப்பைச் செயல் வேண்டும் என்றால் எப்படிச் செய்வீரகள்? 

நீங்கள் அச்சகத்திற்கு உரிமையாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள் 

ஶ என்னும் அக்கரத்தை அச்சடிக்கக் கூடாது என்று சொல்லுவீர்களா? /////


..... தேமொழி 

 

N. Ganesan

 

N. Ganesan

unread,
Aug 12, 2018, 11:15:21 AM8/12/18
to மின்தமிழ், vallamai
2018-08-12 8:04 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Sunday, August 12, 2018 at 7:56:02 AM UTC-7, N. Ganesan wrote:


2018-08-12 7:48 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
////நீங்கள் இந்தப் புத்தகத்தை இப்பொழுது மறுபதிப்பைச் செயல் வேண்டும் என்றால் எப்படிச் செய்வீரகள்? 

நீங்கள் அச்சகத்திற்கு உரிமையாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள் 

ஶ என்னும் அக்கரத்தை அச்சடிக்கக் கூடாது என்று சொல்லுவீர்களா? /////




பேராசிரியர் ழான், 

வரலாற்றுப்பதிப்புகளில் மாற்றம்  செய்தல் கூடவே கூடாது.

மறுபதிப்பு செய்வது தேவையின் அடிப்படையில் வரும்.

வணிக நோக்கிலேயே பாருங்கள்.

அதிகப் பயன்பாடு இருந்தாலே  ஒரு நூல் மறுபதிப்பு செய்யப்படும்.



தொழில்நுட்பம் என்று காரணம்  காட்டினால்  தொழில் நுட்பம் மூலமே அதற்குத் தீர்வும் கிடைக்கும். 

பக்கங்களைப் படங்களாக மாற்றி கிராபிக்ஸ்  முறையில் பதிவிடுவதில் சிக்கல் இருக்குமா?

Unicode encoding is for plain-text. Not for graphics.

The idea of encoding letters in the Unicode Standard is to search plain-text data in search engines such as Google, Bing.
Your solution of using Pictures will not work in the case of 5 Aryan letters in Tamil script.

As I mentioned before, Tamil experts long ago decided the 5 letters to work in Tamil script. They are   ஐந்து வடவெழுத்து: ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ.
It is there in computers as plain-text (வெள்ளுரை). Pictures will not help.


கேட்கப்பட்ட கேள்வி ஒருங்குறி குறித்த  கேள்வியல்ல.

அச்சகத்தார் என்றால்  என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்வி

அச்சகத்தார் யூனிகோட் பயன்படுத்தி வெள்ளுரையாக 
5 ஆரிய எழுத்துகளையும் அச்சிடுகின்றனர். இண்பிட்டில் பல அச்சகத்தார் எப்பொழுதும் உறுப்பினர்கள்.
அவர்கள் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.

அச்சாகும் நூல்களின் கட்டுரைகள் அப்படியே இணையம் ஏறவும்
வெள்ளுரையில் உள்ள திராவிட, ஆரிய எழுத்துகள் மிகப் பயனாகின்றன.
One of the main uses of 5 Aryan letters in Tamil lipi in Govt. of India & Tamilnadu is easy switching from loading on the web page directly
and printing on paper.

நா. கணேசன்
 

 

N. Ganesan

 

தேமொழி

unread,
Aug 12, 2018, 11:52:05 AM8/12/18
to mint...@googlegroups.com



க௪௭. அவற்றுள்,
ஏழாமுயி ரிய்யு மிருவுமை வருக்கத் 
திடையின் மூன்று * மவ்வம் முதலும் 
எட்டே யவ்வு முப்பது சயவும் 
மேலொன்று சடவு மிரண்டு சதவும் 
மூன்றே யகவு மைந்திரு கவ்வும் 
ஆவீ றையு மீயீ றிகரமும். 
எ - ன், மேலதற்குச் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) மேல் திரியுமென் றவற்றட் சிறப்பெழுத்தாகிய 1ஏழாமுயிர் இகர மும் இருவுமாம்; ஐந்துவருக்கங்களினும் இடையினின்ற மூன்றும் அவ்வவ்வருக்கங்களின் முதலெழுத்தாம்; எட்டாமெய்யான சவ்வருக்கத்துள் எடுத்துச்சொல்லு 2மெய் ஒரோவிடத்து யகரமுமாம்; 3முப்பதாமெய் மொழிமுதற் கட் சகரமும் இடைக்கண் யகரமுமாம் ; 4முப்பத்தொன்றா மெய்
____________________________________________________________________________________
பி - ம். * அவ்வவ் முதலும். 1. 8 என்பது. 2. ஜ என்பது. 3. Un என்பது. 4. ஷ என்பது.

1. 8 என்பது
3. Un என்பது
_____________________________________________________________________________________

வெள்ளுரையாக (கூகுள் டாக்ஸ் வழியே) மாற்றிய எனது முயற்சி.

1. உள்ள நண்டு எழுத்தும் 
சர்ச்சையில் இருக்கும் ஶ எழுத்தும் வரவில்லை.

சில தெரியாத எழுத்துரு கொண்டவை வரும்பொழுது அந்த இடங்கள் கட்டங்கள் இட்டு நிரப்பப்படுவதையும் பார்த்துள்ளேன்.

https://www.gutenberg.org/  இல் உள்ள பிறமொழிகளின் வெள்ளுரையாக்கத்திலும் இதுபோன்ற கட்டங்களைப் பார்த்த நினைவுண்டு. 

அது போல புழக்கத்தில் இல்லாதவை கட்டம் கட்டமாக வந்துவிட்டுப் போகட்டும் வெள்ளுரையில்.

தேவையிருப்பவர்கள் அதை சீர் செய்து கொள்ளட்டும். 

 

N. Ganesan

 

தேமொழி

unread,
Aug 12, 2018, 11:58:05 AM8/12/18
to மின்தமிழ்



வெள்ளுரையாக்க  நினைத்தால் ... அடுத்து இதற்கு என்ன தீர்வு காண்பது?





TTERIS GRANDONICIS. Um Tamulenses vocibus et litteris aliquot

Grandonicâ linguâ commodatis utantur plurics. hic tradam litteras grandonicas, quæ apud Tamulen fcs in usu funt. 1. 29. xa, 22. T xã, 26 xi, 2 x2.

2. faze cxa, Ford T cxâ, Fe2cxi, For cxl. Loco hujus litteræ læpe Tamulenses scrie but ontonantem ல ச : fic, காஷ velகா டசி, இரஷ ககி ம து vel இரடசிக 6.05). :

3. 20 pronunciatur ac x consonans anto La duplicatum, xta, 2 xti, 240 xtut.

4.200 est andonicum, quod fuperfcri. bunt pluribus litteris. 62 , Ba, 2 5 na 836. Scribunt quoque 2 Ima, pa, za sca, 30 fu: omnia ex lingua grandonica.

5. G ost tra: et, fi addas 10 hoc modo, at crit fra, on Ari E36.

EtF15656JUL &c. Vide præccicà, quz aici. mus num. 129.

SVI.

DE LI


____________________________________________________________________


Suba

unread,
Aug 12, 2018, 12:17:29 PM8/12/18
to Jean-Luc Chevillard, மின்தமிழ், Subashini Kanagasundaram


2018-08-12 18:16 GMT+02:00 Suba <ksuba...@gmail.com>:


2018-08-12 14:56 GMT+02:00 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:
அன்பின் இராம.கி.
அன்பின் தேமொழி
அன்பின் சுபா

நான் முன்பு அனுப்பினது
உ.வே.சா. 1935-இல் வெளியிட்ட
பவணந்தி முனிவர் இயற்றிய
நன்னூல் மூலமும்
சங்கர நமச்சிவாயர் உரையும்
(இரண்டாம் பதிப்பு)

101-ஆம் பக்கத்தில்
3-ஆம் குறிப்பில்
ஶ என்னும் அக்கரத்தைப் பார்த்தலாகும்.

நீங்கள் இந்தப் புத்தகத்தை இப்பொழுது மறுபதிப்பைச் செயல் வேண்டும் என்றால் எப்படிச் செய்வீரகள்?

அன்பு ழான்,

இந்த 
  எழுத்து இன்று பயன்பாட்டில் இல்லாதது.  இந்த எழுத்துக்கான ஒலிக்கு தமிழெழுத்துக்கள் புழக்கத்தில் வந்துவிட்டன.  தமிழகம் அல்லாது மலேசியாவில் கல்வி கற்ற என்னைப் போன்றோருக்கும் இந்த எழுத்து தெரியாது. அப்படியிருக்க இந்த புது எழுத்தை ஏன் நாம் உட்புகுத்த வேண்டும். 

 

நீங்கள் அச்சகத்திற்கு உரிமையாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள்

இமேஜ் கோப்பாக இணைத்து வைக்கலாம்.  இது நூலில் சொற்களுக்கிடையே வருவதாக நான் கணவில்லை. குறிப்பில் மட்டும்  வருவதையே காண்கின்றேன்


ஶ என்னும் அக்கரத்தை அச்சடிக்கக் கூடாது என்று சொல்லுவீர்களா?

இன்று புழக்கத்தில் இல்லாத இந்த எழுத்தைப் புகுத்தி குழப்பத்தைத் தான் உருவாக்க முடியும்.

ஜெர்மானிய மொழியில் ß என்ற எழுத்து இருப்பதை அறிவீர்கள். இது மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தற்சமயம் ss  என்று எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது. அது போல நீண்ட காலம் புழக்கத்தில் இல்லாத ஒரு எழுத்தை நாம் மீண்டும் கொண்டு வந்து குழப்ப வேண்டாம் எனபதே என் நிலைப்பாடு.

அப்படி மீண்டும் அனுமதித்தால் படிப்படியாக மணிப்பிரவாளம் வளர ஆரம்பித்துவிடும். 

சுபா


 


இது உண்மையான முக்கியமான தொழினுட்பக் கேள்வி

அன்புடன்

-- ழான் [Jean-Luc] (Müssen)

https://www.google.de/maps/@53.49484,10.57238,19z
(Müssen,  Tannenweg 1)

https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956




On 12/08/2018 13:03, iraamaki wrote:
மிக்க நன்றி ழான். கிரந்தச் சிறப்பெழுத்துகள் தமிழில் திரியும் முறையைச் சொல்லும் நன்னூல் பதவியல் 147 ஆம் நூற்பாவை இங்கு எடுத்துரைத்தமைக்கு நன்றி.

இதற்கு இரு காரணங்கள்:

1. திரு.ஜெயபாரதன் போன்றோர் இதைப் படிக்கவேண்டும். சும்மா கூறியது கூறிக்கொண்டிருக்கக் கூடாது.) பவணந்தி தெரியாமற் சொல்லவில்லை.
2. தமிழில் ஒரு பழமொழி உண்டு. “ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதாம்” அதுபோல் வடமொழியின் முப்பதாம் எழுத்தைத் தமிழெழுத்தாகவே ஆக்கப்பார்க்கும் வேறுசிலர்,  நன்னூல் காலத்தில் இருந்த உள்ளமை நிலையை உணரட்டும். கொஞ்சம் அசந்தால் எங்கள் காதில் இவர் பூசுற்றிப் போய்விடுவார்.

நன்னூல் காலத்திற்கு அப்புறம் அருணகிரியார் காலத்தில், குறிப்பாக விசயநகரக் காலத்தில் நடந்த மொழித்தாக்கங்கள் பெரிதானவை, மொழியைக் குலைத்தது அப்பொழுதுதான் தொடங்கியது. இன்றும் அதன்  தாக்கத்தைப் மணிப்பவளத்தால் மட்டுமின்றி, தமிங்கிலத்தாலும் உணர்கிறோம்.  தமிழைக் கெடுத்த மணிப்பவளமும், தமிங்கிலமும் எனக்கு ஒன்றுதான்.  இவற்றை முயன்று தவிர்த்தால் தான் தமிழுண்டு. இல்லையேல், அது “போயே போயிந்தி”

அன்புடன்,
இராம.கி.

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

nkantan r

unread,
Aug 12, 2018, 1:05:47 PM8/12/18
to மின்தமிழ்
@ழான். ஆம். நான் முன்பே சொன்னது போல் என் குடும்ப பிண்ணனியில் ( பிராமண, மடத்திற்கு 3 தலைமுறையாக நெருங்கிய, ஜோசிய சமய ஆர்வமுள்ள, அதிகமாய் அனைவரும் படித்தவராய்..) இந்த குறியின் அறிவு ஆச்சர்யமில்லை.

என் அத்தையின் பெயர் (சிதம்பரத்தில் பிறந்ததால்) சிவகாமி. அவர் ஜாதகத்தில் ஶிவகாமு என்றுதான் கையால் எழுதியிருப்பார். அவர் கைபட கடைசியாக எழுதியது என் ஜாதகமே!

======

இந்த ஒரு எழுத்தால் என்னவோ தமிழ் ஸன்ஸ்க்ருதமாய் மாறிவிட்டதாகவும், ஆரிய சூழ்ச்சிபோலவும் ஏன் இந்த களேபரம். தமிழ்எண்களும், மாத, நாள், வருட, லாப, பற்று குறியீடுகளும் உள்ளன. தெரிந்தவர் பயன் பெறட்டும். தெரியாதவர் தெரிந்துகொள்ள விரும்பினால் தெரிந்துகொள்ளட்டும். ஏற்க விரும்பாதவர் 247 தமிழ் எழுத்துகளைப் பயன் செய்யட்டும்.

rnk

N. Ganesan

unread,
Aug 12, 2018, 1:16:07 PM8/12/18
to மின்தமிழ், vallamai
இவ்வெழுத்துகளைத் தொடாத கோஷ்டியின் அரசியல். மிகச் சிலரால் இவ் ஆர்யவெழுத்துகள் ஆகா எனக் கோஷம். கலைஞரின் சவப்பெட்டியிலேகூட ஆரிய எழுத்துகள் உள்ளனவே.

நா. கணேசன்

குறிப்பு: பின்னணி என எழுதவும். Background = பின்+அணி எனப் பிரிக்கவும். சிலமுறை பிண்ணணி எனப் பார்க்கிறேன்.
 

rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Aug 12, 2018, 1:22:24 PM8/12/18
to மின்தமிழ்


On Sunday, August 12, 2018 at 9:17:29 AM UTC-7, Dr.K.Subashini wrote:


2018-08-12 18:16 GMT+02:00 Suba <ksuba...@gmail.com>:


2018-08-12 14:56 GMT+02:00 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:
அன்பின் இராம.கி.
அன்பின் தேமொழி
அன்பின் சுபா

நான் முன்பு அனுப்பினது
உ.வே.சா. 1935-இல் வெளியிட்ட
பவணந்தி முனிவர் இயற்றிய
நன்னூல் மூலமும்
சங்கர நமச்சிவாயர் உரையும்
(இரண்டாம் பதிப்பு)

101-ஆம் பக்கத்தில்
3-ஆம் குறிப்பில்
ஶ என்னும் அக்கரத்தைப் பார்த்தலாகும்.

நீங்கள் இந்தப் புத்தகத்தை இப்பொழுது மறுபதிப்பைச் செயல் வேண்டும் என்றால் எப்படிச் செய்வீரகள்?

அன்பு ழான்,

இந்த 
  எழுத்து இன்று பயன்பாட்டில் இல்லாதது.  இந்த எழுத்துக்கான ஒலிக்கு தமிழெழுத்துக்கள் புழக்கத்தில் வந்துவிட்டன.  தமிழகம் அல்லாது மலேசியாவில் கல்வி கற்ற என்னைப் போன்றோருக்கும் இந்த எழுத்து தெரியாது. அப்படியிருக்க இந்த புது எழுத்தை ஏன் நாம் உட்புகுத்த வேண்டும். 

 

நீங்கள் அச்சகத்திற்கு உரிமையாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள்

இமேஜ் கோப்பாக இணைத்து வைக்கலாம்.  இது நூலில் சொற்களுக்கிடையே வருவதாக நான் கணவில்லை. குறிப்பில் மட்டும்  வருவதையே காண்கின்றேன்


ஶ என்னும் அக்கரத்தை அச்சடிக்கக் கூடாது என்று சொல்லுவீர்களா?

இன்று புழக்கத்தில் இல்லாத இந்த எழுத்தைப் புகுத்தி குழப்பத்தைத் தான் உருவாக்க முடியும்.

ஜெர்மானிய மொழியில் ß என்ற எழுத்து இருப்பதை அறிவீர்கள். இது மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தற்சமயம் ss  என்று எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது. அது போல நீண்ட காலம் புழக்கத்தில் இல்லாத ஒரு எழுத்தை நாம் மீண்டும் கொண்டு வந்து குழப்ப வேண்டாம் எனபதே என் நிலைப்பாடு.


/// ஜெர்மானிய மொழியில் ß என்ற எழுத்து இருப்பதை அறிவீர்கள். இது மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தற்சமயம் ss  என்று எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது. அது போல நீண்ட காலம் புழக்கத்தில் இல்லாத ஒரு எழுத்தை நாம் மீண்டும் கொண்டு வந்து குழப்ப வேண்டாம் எனபதே என் நிலைப்பாடு.///

மிக அருமையான எடுத்துக்காட்டு சுபா.

நம் தமிழ் ணா, றா போன்றவையும் பழைய புத்தகங்களில் வேறு மாதிரிதானே இருக்கும்



அவற்றை இன்றைய எழுத்துருக்களில் மாற்றிப் படிக்கும்படி கணினி வழி தீர்வு காணப்பட்டுள்ளதல்வா.
ஒளிவருடிய படங்களிலும் எழுத்துணரி இன்றைய புதிய எழுத்துருக்கு  எளிதாக மாற்றிக் கொடுக்கிறது.

ஶ வரும் இடங்களையும் ச எனப்படிக்கவும் என்று எழுத்துரு மாற்றிக்குச் சொல்லிக்கொடுத்தால் தீர்ந்தது சிக்கல்.


.....  தேமொழி.



 

அப்படி மீண்டும் அனுமதித்தால் படிப்படியாக மணிப்பிரவாளம் வளர ஆரம்பித்துவிடும். 

சுபா


 

இது உண்மையான முக்கியமான தொழினுட்பக் கேள்வி

அன்புடன்

-- ழான் [Jean-Luc] (Müssen)

https://www.google.de/maps/@53.49484,10.57238,19z
(Müssen,  Tannenweg 1)

https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956




On 12/08/2018 13:03, iraamaki wrote:
மிக்க நன்றி ழான். கிரந்தச் சிறப்பெழுத்துகள் தமிழில் திரியும் முறையைச் சொல்லும் நன்னூல் பதவியல் 147 ஆம் நூற்பாவை இங்கு எடுத்துரைத்தமைக்கு நன்றி.

இதற்கு இரு காரணங்கள்:

1. திரு.ஜெயபாரதன் போன்றோர் இதைப் படிக்கவேண்டும். சும்மா கூறியது கூறிக்கொண்டிருக்கக் கூடாது.) பவணந்தி தெரியாமற் சொல்லவில்லை.
2. தமிழில் ஒரு பழமொழி உண்டு. “ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதாம்” அதுபோல் வடமொழியின் முப்பதாம் எழுத்தைத் தமிழெழுத்தாகவே ஆக்கப்பார்க்கும் வேறுசிலர்,  நன்னூல் காலத்தில் இருந்த உள்ளமை நிலையை உணரட்டும். கொஞ்சம் அசந்தால் எங்கள் காதில் இவர் பூசுற்றிப் போய்விடுவார்.

நன்னூல் காலத்திற்கு அப்புறம் அருணகிரியார் காலத்தில், குறிப்பாக விசயநகரக் காலத்தில் நடந்த மொழித்தாக்கங்கள் பெரிதானவை, மொழியைக் குலைத்தது அப்பொழுதுதான் தொடங்கியது. இன்றும் அதன்  தாக்கத்தைப் மணிப்பவளத்தால் மட்டுமின்றி, தமிங்கிலத்தாலும் உணர்கிறோம்.  தமிழைக் கெடுத்த மணிப்பவளமும், தமிங்கிலமும் எனக்கு ஒன்றுதான்.  இவற்றை முயன்று தவிர்த்தால் தான் தமிழுண்டு. இல்லையேல், அது “போயே போயிந்தி”

அன்புடன்,
இராம.கி.

தேமொழி

unread,
Aug 12, 2018, 1:34:02 PM8/12/18
to மின்தமிழ்

இந்தப் பழைய எழுத்துக்களுக்கு வெள்ளுரையாக்கத்தில்  அதையே கொண்டுவர ஒருங்குறியில் இடம் வேண்டாமா? எழுத்துரு வேண்டாமா?

..... தேமொழி

nkantan r

unread,
Aug 12, 2018, 1:37:33 PM8/12/18
to மின்தமிழ்
இதை ஒரு கமிட்டியிடம் விட்டு peer review செய்த paper வேண்ட்மென்றால் இன்னும் குடுமிப்பிடிதான்.

எம் ஜி யார் ( சரிதானே??) எடுத்த முடிவு இன்று பரவலாய்.

வேறொரு இடத்தில் கெ கே கொ கோ என்று வராமல் கெ கொ, கே கோ என்று ஏன் வரவில்லை என கேட்டிருந்த்தேன். Simple answer there was no difference between எ, ( நெடில், குறில்) ஒ (நெடில் குறில்) (தொல்காப்பியர் புள்ளி வைக்கச் சொன்னார்). Correspondingly single கெ (for Kuril and nedil) , கொ (for Kuril and nedil). அதனால் குழுப்பம் தவிர்க்க ஏ ( கீழே கோடு), ஓ ( கீழே சுழிப்பு), உயிர்மெய்யில் ரெட்டைக்கொம்பு..

இதுவும் தனி மனிதன் செய்ததே. நன்றே!

rnk

Jean-Luc Chevillard

unread,
Aug 12, 2018, 2:41:54 PM8/12/18
to mint...@googlegroups.com, iraamaki, தேமொழி, Suba
அன்பின் இராம.கி.

நீங்கள் சொன்னத் தீர்வு சிறப்பு முறை.

ஆனால் இந்தத் தீர்வு இப்பொழுது உண்டு என்பது எல்லாருக்குத் தெரியும் என்று சந்தேகம்.

அன்புடன்

-- ழான் [Jean-Luc] (Müssen)

https://www.google.de/maps/@53.49484,10.57238,19z
(Müssen,  Tannenweg 1)

https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956




Jean-Luc Chevillard

unread,
Aug 12, 2018, 2:52:52 PM8/12/18
to mint...@googlegroups.com, தேமொழி, Suba, iraamaki
அன்பின் தேமொழி

வரலாற்றுப்பதிப்புகளில் மாற்றம்  செய்தல் கூடவே கூடாது.


நீங்கள் சொல்லுகிறது முக்கியமான உண்மை!


பக்கங்களைப் படங்களாக மாற்றி கிராபிக்ஸ்  முறையில் பதிவிடுவதில் சிக்கல் இருக்குமா?



இது எளிய முறை, ஆனால்இப்படிச் செய்தால், தேடுதல் இயலாதது

திரு இராம.கி. சொன்னத் தீர்வு சிறப்பானது


அன்புடன்

-- ழான் [Jean-Luc] (Müssen)

https://www.google.de/maps/@53.49484,10.57238,19z
(Müssen,  Tannenweg 1)

https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956




Jean-Luc Chevillard

unread,
Aug 12, 2018, 3:08:50 PM8/12/18
to மின்தமிழ், Suba, iraamaki, தேமொழி
அன்பின் சுபா,



இன்று புழக்கத்தில் இல்லாத இந்த எழுத்தைப் புகுத்தி குழப்பத்தைத் தான் உருவாக்க முடியும்.

நான்  எழுப்புகிற கேள்வி, பழைய புத்தகங்களை எப்படி மறுபதிப்பு செய்ய முடியும் என்பது மட்டும்



ஜெர்மானிய மொழியில் ß என்ற எழுத்து இருப்பதை அறிவீர்கள். இது மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தற்சமயம் ss  என்று எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது.

இப்படிப்பட்ட  ß பற்றிய மாற்றம் என் மனைவிக்குப் பிடிக்காவே பிடிக்காது
;-)


அது போல நீண்ட காலம் புழக்கத்தில் இல்லாத ஒரு எழுத்தை நாம் மீண்டும் கொண்டு வந்து குழப்ப வேண்டாம் எனபதே என் நிலைப்பாடு.

அப்படி மீண்டும் அனுமதித்தால் படிப்படியாக மணிப்பிரவாளம் வளர ஆரம்பித்துவிடும். 


நீங்கள் உதாரணத்தைக் கொடுக்காமல் நன்னூல் சூத்திரத்தை எப்படி உரைப்பீர்கள்?


அவற்றுள்,
ஏழாமுயி ரிய்யு மிருவுமை வருக்கத்
திடையின் மூன்று மவ்வம் முதலும்
எட்டே யவ்வு முப்பது சயவும்
மேலொன்று சடவு மிரண்டு சதவும்
மூன்றே யகவு மைந்திரு கவ்வும்
ஆவீ றையு மீயீ றிகரமும்.
    (நன்னூல் 147)




அன்புடன்

-- ழான் [Jean-Luc] (Müssen)

https://www.google.de/maps/@53.49484,10.57238,19z
(Müssen,  Tannenweg 1)

https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956




தேமொழி

unread,
Aug 12, 2018, 3:31:50 PM8/12/18
to மின்தமிழ்
///இது எளிய முறை, ஆனால்இப்படிச் செய்தால், தேடுதல் இயலாதது///

விக்ரஹ விசிஷ்டனாய் பரம பாகவதோத்தமர்களது

இதை கூகுள் தேடல் செய்து முடிவைப் பார்த்துவிட்டு சொல்லவும் பேரா ழான்.

..... தேமொழி 




To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 12, 2018, 5:06:52 PM8/12/18
to மின்தமிழ்
2018-08-12 12:31 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
///இது எளிய முறை, ஆனால்இப்படிச் செய்தால், தேடுதல் இயலாதது///

விக்ரஹ விசிஷ்டனாய் பரம பாகவதோத்தமர்களது

இதை கூகுள் தேடல் செய்து முடிவைப் பார்த்துவிட்டு சொல்லவும் பேரா ழான்.

..... தேமொழி 


I got no plain-text info.

NG 

N. Ganesan

unread,
Aug 12, 2018, 5:21:05 PM8/12/18
to மின்தமிழ், vallamai, Srinivasakrishnan ln, Satish Kumar Dogra
2018-08-12 11:41 GMT-07:00 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:
அன்பின் இராம.கி.

நீங்கள் சொன்னத் தீர்வு சிறப்பு முறை.

சொன்ன தீர்வு. (No oRRu please. I know many write this in the net, including here.)
 

ஆனால் இந்தத் தீர்வு இப்பொழுது உண்டு என்பது எல்லாருக்குத் தெரியும் என்று சந்தேகம்.

This will be a cikkal-filled solution.  

As you know, in what I asked for, is the Grantha script's basic pattern. It is the only Indian minor script that
follows the pattern of major scripts like Nagarai, Telugu, Bengali, Tamil, Gujarati etc.,

The technical problems are many.  For example, Virama (viraamam/puLLi) a technical term in Unicode to
create "dead" consonant is a main problem. Look at their shapes and properties in Grantha and Tamil scripts
in Unicode. The Tamil virama dot is non-spacing, directly above. But Grantha shape of Virama is different and
right-spacing.

Also, take a look at Vowel Signs "uyirmey") signs between Grantha and Tamil blocks. Vastly different.
The whole meaning will be distorted.

Also, I do not know any major India's script borrowing from another script to create its series.
Is there one like that??

Given these technical problems, Unicode chose a simple technically flawless solution for sha-kaaram
in Tamil lipi. Govt. standards reflect its use.

N. Ganesan

PS: 

Script is just a political game for some who never use these Indo-Aryan languages' 5 letters.
As the eminent linguist's Emeneau's theory, India is a linguistic area. In my view,
Roman script (ISO 15919) also should be taught and spread among India's youth to
see the relationships between their neighboring languages. Hopefully, Time and Technology
will bring forth this development.
 


அன்புடன்

-- ழான் [Jean-Luc] (Müssen)

https://www.google.de/maps/@53.49484,10.57238,19z
(Müssen,  Tannenweg 1)

https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956




On 12/08/2018 16:35, iraamaki wrote:
இது சிக்கலேயில்லை திரு. ழான்.  இன்று கிரந்தந்திற்கு என ஒருங்குறிப்
புள்ளிகளுக்கான வெளியில் ஒரு தனியிடம் உள்ளது. அதில் இந்த எழுத்தும்
இருக்கிறது. கிரந்தத்திற்கான  font கோப்பும் வந்துவிட்டது. எப்படி அரபி
எழுத்தையும் தமிழ் எழுத்தையும் ஒரே ஆவணத்தில் கொண்டுவரமுடியுமோ, அதுபோல் எந்தக்
கிரந்த எழுத்தையும், தமிழ் எழுத்தையும் ஒரே ஆவணத்தில் கொண்டுவரமுடியும்.
(இப்போது இந்த ஆவணத்தில் தமிழெழுத்தையும் உரோமனையும் கையாளவில்லையா? அதுபோல்
கிரந்தத்தையும் தமிழெழுத்தையும் கையாளமுடியும்.)


iraamaki

unread,
Aug 12, 2018, 8:49:17 PM8/12/18
to mint...@googlegroups.com, Jean-Luc Chevillard, தேமொழி, Suba
அன்பிற்குரிய ழான்.

மிக்க நன்றி. நீங்கள் ஒரு மொழி/மொழிவரலாற்று ஆய்வாளர். எனவே வெளியேயிருந்து
பார்த்துச் சொல்கிறீர்கள். அதில் ஒரு முறையிருக்கிறது.

திரு.நா.க.போன்றோர் ஆய்வாளரல்லர் வெற்றுக் கிரந்த ஆர்வலர். அவர் மறுத்தாலும்
அவர் செய்கைகள் கிட்டத்தட்ட ஒரு சார்புநிலை அரசியல்வாதி செய்வது போலவே
இருக்கும். தமிழகத்தில் எப்படியாவது தமிழை நீர்த்துப்போகவைத்து அவ்விடத்தில்
தமிங்கிலத்தைக் கொண்டுவர ஒரு சிறுகூட்டம் தொடர்ந்து முயல்கிறது. 50 ஆண்டு கால
ஆட்சியரின் அறியாமையை வைத்து, மலையாளம் 2.0 என்பதை உருவாக்க முயல்கிறார்.
தென்னிந்திய மொழிகளுக்கென ஒரு Superscript உருவாக்க முயல்கிறார். அதற்குத்
தேவையான குறுக்குத் தருக்கங்களை தொடர்ந்து வைத்துக்கொண்டே அரசியல் குறுக்கு
வேலைகளுஞ் செய்கிறார். இது போன்ற அரசியலை எதிர் அரசியலால் தான்
நிறுத்தமுடியும். எனவேதான் விடாது திரு.நா.க. போன்றோருக்கு மறுப்புச்சொல்ல
வேண்டியுள்ளது. தமிழெனும் கண்ணைக் குத்திப் பொட்டையாக்கி இன்னொரு கிரந்தக்
கண்ணால் உலகைப்பார் என்பது சரியல்ல. திரு.நா.க. போன்றோர் செய்வது அதுதான்.
இரட்டைக்கண்ணிற்கு மாறாக தமிழரின் எதிர்காலக் கொடிவழியினரை ஒற்றைக்கண்ணர் ஆகச்
சொல்கிறார். வாலறுந்த நரி கதை பலருக்கும் நினைவு வரும்.

நீங்கள் சொன்னதுபோன்ற கிரந்தத்தையொட்டிய பல்வேறு சிக்கல்களுக்கு நுட்பியல்
தீர்வுகள் உண்டு. இதுவரை எந்த கிரந்தச்சிக்கலுக்கும் ஒழுங்கான, நேர்மையான
தீர்வைச் சொல்லித்தான் வந்திருக்கிறேன். நானொன்றும் கிரந்தம் இருக்கவே
கூடாதென்று சொல்லவில்லை. நானே கிரந்தம் படிக்கக் கூடியவன் தான். என் கூற்று:
கிரந்தம் கிரந்தமாயிருக்கட்டும். தமிழ் தமிழாயிருக்கட்டும். ஒன்று இன்னொன்றில்
எக்காலமும் ஊடுருவ வேண்டாம். (தமிழ்க் கல்வெட்டுக்களில் ஊடுருவவில்லை. இங்கு
பலர் அதைப் புரிந்துகொள்ளவில்லை. இரு orthography ஒன்றிற்கொன்று ஊடுருவாது தான்
உள்ளன. இற்றைக்கால தமிழ்-ஆங்கில எழுத்துக் கலந்த ஆவணம் எப்படியிருக்கிறதோ,
அதுபோல, இரண்டெழுத்துக்களும் தத்தம் புலன்களில் தனித்தேயுள்ளன. என்
வலைப்பதிவிலுள்ள கிரந்தம் பற்றிய என் கட்டுரைகளைப் படித்தால் நான் சொல்வது
விளங்கும்.)

http://valavu.blogspot.com/2010/11/1.html
http://valavu.blogspot.com/2010/11/2.html
http://valavu.blogspot.com/2010/12/3.html
http://valavu.blogspot.com/2011/01/1.html
http://valavu.blogspot.com/2011/01/2.html

கிரந்தமும் எம்தமிழர் உருவாக்கியது தான். ஆனால் அது சங்கதம் எழுதப்
பெருமியிலிருந்து உருவாக்கியது. அதைக்கொண்டு தமிழெழுத உருவாக்கியதல்ல. அதற்கு
ஏற்கனவே தமிழெழுத்து உள்ளது. “வடவெழுத்து ஒரீஇ” எழுதவும் விதிகள் உள்ளன.
நோக்கங்கள் மாறுபடக் கூடாது. இந்த எழுத்து வரலாறுகள் எல்லாம் எனக்கும்
தெரியும். இவற்றைத் தேடித் தேடிப் பார்த்துள்ளேன். நான் வரலாற்றைத் திரிக்க
மாட்டேன்.

பிரஞ்சுக் குடிமகனான நீங்கள், மொழிகாப்பாற்ற வேண்டிய பணியை அறிவீர்கள்.
சாத்தாரத் தமிழர்கள் தான் தடுமாறிக்கொண்டிருக்கிறார். அந்த அளவு சில குதருக்க
வாதிகளால் இங்கே மொழியரசியல் குழப்பப்பட்டிருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.


-----Original Message-----
From: Jean-Luc Chevillard
Sent: Monday, August 13, 2018 12:11 AM
To: mint...@googlegroups.com
Cc: iraamaki ; தேமொழி ; Suba
Subject: Re: [MinTamil] De Litteris Grandonicis (வீரமாமுனிவர் எழுதின
Grammatica Latino-Tamulica, p. 30) (தரங்கம்பாடி, 1738)

Jean-Luc Chevillard

unread,
Aug 13, 2018, 1:00:05 AM8/13/18
to iraamaki, mint...@googlegroups.com, தேமொழி, Suba
அன்பின் இராம.கி.

தகவலுக்கு நன்றி

நான் 2011-இல் எழுதின கட்டுரையும் ஒன்று உண்டு

https://www.academia.edu/4171123/_Urappiyum_eṭuttum_kaṉaittum_உரப_பியும_எடுத_தும_கனைத_தும_Contrastive_Phonetics_or_how_to_describe_one_language_with_the_help_of_another_one

அன்புடன்

-- ழான்

Jean-Luc Chevillard

unread,
Aug 13, 2018, 2:46:47 AM8/13/18
to mintamil, N. Ganesan, iraamaki, தேமொழி, Suba, nkantan r
அன்பின் கணேசன்,

ஆறுமுக நாவலர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதிய நன்னூற் காண்டிகையுரையை மறுபதிப்பு செய்தால், திரு இராம.கி. சொன்ன தீர்சவு சிறப்பு

சிக்கல் ஒன்றும் இருக்காது

படிப்பவர்களுக்கு தெளிவு உண்டாகும்

இப் பக்கத்தைப் பாருங்கள்:

(((ஆறுமுக நாவலர், [1984] (1871) , நன்னூற் காண்டிகையுரை, தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு – 7, (நிழற்படப் பதிப்பு), தஞ்சாவூர், பக்கம் 84.)))


அன்புடன்

-- ழான் (Müssen)
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
AN_84.jpg

N. Ganesan

unread,
Aug 13, 2018, 8:22:46 AM8/13/18
to Jean-Luc Chevillard, mintamil
2018-08-12 23:46 GMT-07:00 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:
அன்பின் கணேசன்,

ஆறுமுக நாவலர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதிய நன்னூற் காண்டிகையுரையை மறுபதிப்பு செய்தால், திரு இராம.கி. சொன்ன தீர்சவு சிறப்பு

சிக்கல் ஒன்றும் இருக்காது

படிப்பவர்களுக்கு தெளிவு உண்டாகும்

இப் பக்கத்தைப் பாருங்கள்:

(((ஆறுமுக நாவலர், [1984] (1871) , நன்னூற் காண்டிகையுரை, தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு – 7, (நிழற்படப் பதிப்பு), தஞ்சாவூர், பக்கம் 84.)))


This is how other Grantha letters are working. 

That is not the question about 5 Sanskrit letters used within Tamil script.  Unicode consortium went for the technically correct solution.

N. Ganesan

 
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

Jean-Luc Chevillard

unread,
Aug 13, 2018, 8:35:47 AM8/13/18
to mintamil, N. Ganesan
அன்பின் கணேசன்;

நான் நேற்றுக் கொடுத்த உதாரணம் இதனிலே சேரும்

ஏன் எனின், உ.வே.சா. எழுதின மூன்றாம் குறிப்பு நன்னூல் சொன்ன "முப்பது சயவும்" என்பதனைப் பற்றியது.

சூத்தரத்தை ஓதுங்கள்

உரையை இயம்புங்கள்

உங்களுக்கு விளங்கும்


« அவற்றுள்,

« ஏழாமுயி ரிய்யு மிருவுமை வருக்கத்
« திடையின் மூன்று மவ்வம் முதலும்
« எட்டே யவ்வு முப்பது சயவும்
« மேலொன்று சடவு மிரண்டு சதவும்
« மூன்றே யகவு மைந்திரு கவ்வும்
« ஆவீ றையு மீயீ றிகரமும். »
    (நன்னூல் 147)

அன்புடன்

-- ழான் [Jean-Luc] (Müssen)

https://www.google.de/maps/@53.49484,10.57238,19z
(Müssen,  Tannenweg 1)

https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956


NannUl_1935edition_page_101.png

N. Ganesan

unread,
Aug 13, 2018, 8:37:21 AM8/13/18
to AnnaKannan K, மின்தமிழ், Vallamai, Jean-Luc Chevillard


2018-08-13 0:50 GMT-07:00 AnnaKannan K <annak...@gmail.com>:
பழைய ஏடு ஒன்றினை அப்படியே ஒற்றி, படமாக மீண்டும் பதிப்பிக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட படப் பக்கங்களிலிருந்து ஒரு எழுத்தை அல்லது சொல்லைத் தேடிக் கண்டறிய முடியாது. தேடல் என்பது இன்று மிக அவசியத் தேவை. இணையத்தில் மட்டுமின்றி, மின்னூல் கருவிகளிலும் கைப்பேசிகளிலும் பக்கங்களைப் படித்து வருகிறோம். இந்தக் காலத்தில் ஒரு சொல்லைத் தேடி எடுக்கும் வசதி, இன்றியமையாதது. அவ்வாறு இல்லாத மின்னாக்கம் என்பது, பயன் குன்றிய பணியே. 

மேலும், பழைய ஏடுகளை மீண்டும் பதிப்பிக்கும்போது, அப்படியே பக்கம் பக்கமாக ஒற்றி வெளியிடுவது போதுமானது இல்லை. பல எழுத்துகளும் சொற்களும் இக்காலத்து வாசகர்களுக்குப் புரியாதவையாக இருக்கும். அவற்றுக்கு ஒவ்வொரு பக்கத்திலும் அடிக்குறிப்பில் விளக்கங்கள் கொடுக்க வேண்டும். தேவையான இடங்களில் உரை எழுத வேண்டும். அப்போதுதான் படிப்பவருக்குத் தெளிவு உண்டாகும். எழுதப்பட்ட கருத்தும் புலனாகும். இது ஒரு வகையில் கல்வெட்டுகளைப் பதிப்பிப்பது போன்றது. 

எகிப்தியப் பிரமிடுகளில் உள்ள எழுத்துகளையும் சொற்களையும் புரிந்துகொள்ளப் பலரும் பெரும் உழைப்பினைச் செலவிட்டுள்ளார்கள். முன்னோர்களின் பிரதிகளைக் கையாளும்போது, இக்காலத்து அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப, சிலவற்றை ஏற்றும் விலக்கியும் செல்லக் கூடாது. இந்த அலட்சியமும் அறியாமையும் நிகழ்காலத்திற்கு மட்டுமின்றி, எதிர்காலத் தலைமுறைகளுக்கும் பெரும் இழப்பாகும். 

தமிழ் எழுத்துகள், வடமொழி எழுத்துகள், பிறமொழி எழுத்துகள் எனப் பிரித்து, தமிழல்லாத எழுத்துகளை விலக்குவது, தமிழுக்கே இழப்பாகும். தமிழ் எழுத்துகள், பல நூற்றாண்டுகளாக மாறி வந்துள்ளன. பல்வேறு காலங்களில் கல்வெட்டுகளிலும் செப்புப் பட்டயங்களிலும் ஓலைச் சுவடிகளிலும் உள்ள எல்லா எழுத்துகளையும் ஒருங்குறியில் (யுனிகோடில்) சேர்க்க வேண்டும். இவற்றை மின்னாக்கம் செய்யும்போது, அதே எழுத்து வடிவங்களில் ஆவணப்படுத்த வேண்டும். இதில் எந்தக் குறுகிய பார்வையும் கூடாது. தொலைநோக்குடன் இந்தப் படிகளை மின்வடிவில் சேமிக்க வேண்டும். தமிழுடன் தொடர்புடைய ஒவ்வோர் எழுத்தையும் குறியீட்டையும் என் தாய் அணிந்த மூக்குத்தி, என் பாட்டி அணிந்த காதணி, என் பூட்டி அணிந்த கொலுசு என வரலாற்று நோக்குடன் பாதுகாக்க வேண்டும்.


ஆமாம். எழுத்துகளின் வடிவங்கள் காலந்தோறும் மாறி வருகின்றன.

கிரந்த லிபி தமிழர்கள் கண்டது. 1500 ஆண்டுகளாக தமிழல்லாத பிற மொழிகளை எழுதப் பயன்படுத்துவது. உ-ம்: Gopal என்ற வார்த்தையை அதன் ஒலிப்புடன் எழுதப் பயன்படுத்தலாம்.
ஃழான் கொடுத்த ஆறுமுக நாவலர் நன்னூற் காண்டிகையுரை வெளியிடவும் பயன்படும்.

ஹிந்தி எழுத்தைத் திணிக்கிறார்கள் என்று தமிழ்நாட்டில் கேட்கிறோம். அதற்கு மாற்றும் நம் முன்னோர்கள் 1500 ஆண்டுகளாகக் காட்டியுள்ளனர். தமிழல்லாத பிற இந்திய மொழிகளை
உ-ம்: ஹிந்தி, தெலுங்கு, .... வார்த்தைகளை எழுத கிரந்தம் பயன்படுத்தலாம். 

நா. கணேசன்
 

திங்., 13 ஆக., 2018, பிற்பகல் 12:10 அன்று, Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com> எழுதியது:
அன்பின் கணேசன்,

ஆறுமுக நாவலர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதிய நன்னூற் காண்டிகையுரை மறுபதிப்பு செய்தால், திரு இராம.கி. சொன்ன தீர்சவு சிறப்பு


இப் பக்கத்தைப் பாருங்கள்:

ஆறுமுக நாவலர், [1984] (1871) , நன்னூற் காண்டிகையுரை,
தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு – 7, (நிழற்படப் பதிப்பு), தஞ்சாவூர்
பக்கம் 84.


அன்புடன்

-- ழான் (Müssen)
On 12/08/2018 23:20, N. Ganesan wrote:
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 13, 2018, 8:48:55 AM8/13/18
to AnnaKannan K, மின்தமிழ், Vallamai, Jean-Luc Chevillard
2018-08-13 5:36 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


2018-08-13 0:50 GMT-07:00 AnnaKannan K <annak...@gmail.com>:
பழைய ஏடு ஒன்றினை அப்படியே ஒற்றி, படமாக மீண்டும் பதிப்பிக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட படப் பக்கங்களிலிருந்து ஒரு எழுத்தை அல்லது சொல்லைத் தேடிக் கண்டறிய முடியாது. தேடல் என்பது இன்று மிக அவசியத் தேவை. இணையத்தில் மட்டுமின்றி, மின்னூல் கருவிகளிலும் கைப்பேசிகளிலும் பக்கங்களைப் படித்து வருகிறோம். இந்தக் காலத்தில் ஒரு சொல்லைத் தேடி எடுக்கும் வசதி, இன்றியமையாதது. அவ்வாறு இல்லாத மின்னாக்கம் என்பது, பயன் குன்றிய பணியே. 


அப்படி இல்லாமல் இருக்கத் தான் ஐந்த வடவெழுத்துகள் தமிழ் எழுத்துகளாக ஐஎஸ்ஓ ஸ்டாண்டர்டில் தரப்பட்டுள்ளன. 


 
மேலும், பழைய ஏடுகளை மீண்டும் பதிப்பிக்கும்போது, அப்படியே பக்கம் பக்கமாக ஒற்றி வெளியிடுவது போதுமானது இல்லை. பல எழுத்துகளும் சொற்களும் இக்காலத்து வாசகர்களுக்குப் புரியாதவையாக இருக்கும். அவற்றுக்கு ஒவ்வொரு பக்கத்திலும் அடிக்குறிப்பில் விளக்கங்கள் கொடுக்க வேண்டும். தேவையான இடங்களில் உரை எழுத வேண்டும். அப்போதுதான் படிப்பவருக்குத் தெளிவு உண்டாகும். எழுதப்பட்ட கருத்தும் புலனாகும். இது ஒரு வகையில் கல்வெட்டுகளைப் பதிப்பிப்பது போன்றது. 

எகிப்தியப் பிரமிடுகளில் உள்ள எழுத்துகளையும் சொற்களையும் புரிந்துகொள்ளப் பலரும் பெரும் உழைப்பினைச் செலவிட்டுள்ளார்கள். முன்னோர்களின் பிரதிகளைக் கையாளும்போது, இக்காலத்து அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப, சிலவற்றை ஏற்றும் விலக்கியும் செல்லக் கூடாது. இந்த அலட்சியமும் அறியாமையும் நிகழ்காலத்திற்கு மட்டுமின்றி, எதிர்காலத் தலைமுறைகளுக்கும் பெரும் இழப்பாகும். 

தமிழ் எழுத்துகள், வடமொழி எழுத்துகள், பிறமொழி எழுத்துகள் எனப் பிரித்து, தமிழல்லாத எழுத்துகளை விலக்குவது, தமிழுக்கே இழப்பாகும். தமிழ் எழுத்துகள், பல நூற்றாண்டுகளாக மாறி வந்துள்ளன. பல்வேறு காலங்களில் கல்வெட்டுகளிலும் செப்புப் பட்டயங்களிலும் ஓலைச் சுவடிகளிலும் உள்ள எல்லா எழுத்துகளையும் ஒருங்குறியில் (யுனிகோடில்) சேர்க்க வேண்டும். இவற்றை மின்னாக்கம் செய்யும்போது, அதே எழுத்து வடிவங்களில் ஆவணப்படுத்த வேண்டும். இதில் எந்தக் குறுகிய பார்வையும் கூடாது. தொலைநோக்குடன் இந்தப் படிகளை மின்வடிவில் சேமிக்க வேண்டும். தமிழுடன் தொடர்புடைய ஒவ்வோர் எழுத்தையும் குறியீட்டையும் என் தாய் அணிந்த மூக்குத்தி, என் பாட்டி அணிந்த காதணி, என் பூட்டி அணிந்த கொலுசு என வரலாற்று நோக்குடன் பாதுகாக்க வேண்டும்.


ஆமாம்.

தமிழ் புள்ளி, உயிர்மெய்கள் எழுதும் வகையில் ஐந்து எழுத்துகளும் இயங்குகின்றன:
தமிழர் பெருவாரியாகப் புழங்கும் ஐந்து வடவெழுத்து: ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ 

N. Ganesan

unread,
Aug 13, 2018, 9:08:40 AM8/13/18
to Jean-Luc Chevillard, மின்தமிழ், vallamai, Dr.Krishnaswamy Nachimuthu, Vinodh Rajan, Eva Wilden
2018-08-12 23:40 GMT-07:00 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:
அன்பின் கணேசன்,

ஆறுமுக நாவலர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதிய நன்னூற் காண்டிகையுரை மறுபதிப்பு செய்தால், திரு இராம.கி. சொன்ன தீர்சவு சிறப்பு

இப் பக்கத்தைப் பாருங்கள்:


அன்பின் ஃழான், 

இதுபோல் பல பக்கங்களைப் பல ஆண்டுகளாகப் பார்த்துள்ளேன்.
இப்போது மாதரசன் பட்டினம் என்று பதிவாகியுள்ள குமார கம்பண உடையார் காலக் கல்வெட்டில் பாருங்கள்.
கிரந்த எழுத்தும், தமிழ் எழுத்தும் மாறிமாறி வரும். ஜைநர்கள், ஸ்ரீவைஷ்ணவர்கள் நூல்கள் இவற்றில் 
ஏராளம்.

தமிழ் எழுத்து அச்சுக்கு வந்தபோது, தமிழர் பெருவாரியாகப் புழங்கும் 5 வடவெழுத்துகளும் தமிழ் புள்ளி
போன்றன ஏற்று அச்சாகியுள்ளன. அதனால் தான் இவை தமிழ் எழுத்துகள் ஆகிவிட்டன. வேறொன்றுமில்லை.

பாண்டியராஜா கேட்டார்: வெற்றிச்செல்வன் என்பதை எப்படி ஆரிய மொழிகளின் எழுத்துகளில்
எழுதுவீர்கள். இதை சி. ஆர். செல்வா அடிக்கடி மடல்களில் கேட்டு எழுதுவார். சேது கூட அண்மையில்
மின்தமிழில் கேட்டார். ஆர்ய பாஷைகளாகிய ஹிந்தி, ஆங்கிலம் போன்றவற்றின் இலிபிகளில்
தமிழ் வார்த்தைகளை அழகாக எழுத முடிகிறது. தாங்கள் நன்றாக அறிவீர்கள். கொஞ்சம் அதை
விளக்குங்களேன். அறபி எழுத்தில் அழகாக, பழனிவேள், வெற்றிச்செல்வன் போன்றன எழுத
யூனிக்கோடில் வகைசெய்துள்ளனர். அதற்கான அறபி எழுத்துமுறை ஏற்பட்டபோது
யூனிகோட் டெக்னிகல் கமிட்டி மீட்டிங்கில் நான் பங்கு பெற்றேன். என்னிடம் இப்பெயர்கள் சரியா
எனக் கேட்டுத்தான் செய்தனர்.

தமிழர்கள் பழமையான கிரந்த எழுத்துமுறையும், கிரந்த பிளாக்கில் இன்னும் வளரவேண்டும்.
உதாரணமாக, தமிழ் அச்சுநூல்களில் புள்ளி இல்லாமல் 100 ஆண்டு முன் கூட இருந்தது.
அதை அப்படியே ஃப்ரீஸ் செய்துவிடவில்லை. பின்னர் புள்ளி சேர்ந்த நிலை ஏற்பட்டது.
பிராகிருதம், வேதம், தெலுங்கு போன்ற திராவிட மொழிகள் இவற்றில் எல்லாம்
குறில் எ, ஒ உண்டு. அவை கிரந்த லிபிக்கு ஏற்ற வகையில் உருவாகணும்.
ஸ்ரீரமண சர்மா ஒப்புதல் அளிக்கும் முறை என்ன என்று பாருங்கள்:

எனக்குத் தெரிந்த அளவில் ஒரு பிளாக்கில் இருந்து, ஒன்னொரு பிளாக்குக்கு
வரும் எழுத்துகள் இந்திய எழுத்துகளிலே காணோம். தெலுங்கு, கன்னடம்
எழுத்துகள் தனியாகத் தான் உள்ளன. 

ஹிந்தி, ஆங்கில எழுத்துகள் போலவே, கிரந்த எழுத்துகளும் இந்தியாவின்
மொழிகளை உ-ம்: ஹிந்தி, குஜராத்தி, தெலுங்கு, ... எழுதும் வகையில் வளர்ச்சி
அடைய வேண்டும். 

ஹிந்தி லிபிக்கு மாற்றாக, கிரந்த லிபியை ஹிந்தி, சம்ஸ்கிருதம் போன்றன கற்கப்
பயன்கொள்ளலாம். வினோத் ராஜன் லீனியர் கிரந்தமுறையில் வலைப்பக்கங்கள் செய்துள்ளார்.
அது எளிதாகவும், தமிழர்கள் கற்றுக்கொள்ளும் வகையிலும் இருக்கிறது.

நா. கணேசன் 


ஆறுமுக நாவலர், [1984] (1871) , நன்னூற் காண்டிகையுரை,
தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு – 7, (நிழற்படப் பதிப்பு), தஞ்சாவூர்
பக்கம் 84.


அன்புடன்

-- ழான் (Müssen)
On 12/08/2018 23:20, N. Ganesan wrote:

N. Ganesan

unread,
Aug 13, 2018, 9:15:10 AM8/13/18
to Jean-Luc Chevillard, மின்தமிழ், vallamai, Dr.Krishnaswamy Nachimuthu, Vinodh Rajan, Eva Wilden
http://nganesan.blogspot.com/2012/11/diacritic-for-writing-short-e-and-o-in.html


Diacritic for writing short E and O in Grantha script

Malayalam and Tamil scripts differ from Grantha script in representing short E and O vowels. Hence, we cannot use E and O vowels or the corresponding vowel signs from either Malayalam or Tamil script. Note that Grantha long E and O are Tamil or Malayalam short E and O, whereas Grantha short E and O vowel representation employs a diacritic symbol [1].

This has been explained by many specialists on Grantha. For example, Sriramana Sharma's
proposal on Grantha script (L2/09-372)

  09372-sharma-puLLi-dot-for-E-O_Page_3 09372-sharma-puLLi-dot-for-E-O_Page_1 09372-sharma-puLLi-dot-for-E-O_Page_2

Reference [1]: “PuLLi takes the form of a dot above or in the upper part of the akSara. In addition to this normal virama function, puLLi is also used with the vowels e and o in order to mark them as short: in contrast to Sanskrit and most Middle-Indo-Aryan dialects, the Dravidian languages have short as well as long e and o phonemes.” In the Brahmi encoding, puLLi function and its shape “dot” to reduce long /e/ and /o/ to short vowels is allowed in Unicode (S. Baums and A. Glass, L2/07-342, pg. 8, L2/07-342).

It should be noted that Tamil E and O differ from the older Grantha E and O because of the reform introduced by a Jesuit priest from Italy. "The famous Jesuit Beschi (1704-1774) is the author of a great improvement in Tamil orthography – the distinction between long and short e & o.” (pg. 37A. C. Burnell, Elements of South Indian Paleography, 1874).


Table comparing Grantha SHORT E and O vs. Tamil  and Devanagari SHORT E and O.
Note that the vowels and vowel signs are quite different.


11011eo

N. Ganesan

unread,
Aug 13, 2018, 10:36:36 AM8/13/18
to Jean-Luc Chevillard, மின்தமிழ், vallamai, Satish Kumar Dogra

On Monday, August 13, 2018 at 7:07:12 AM UTC-7, dogratamil wrote:
முன்னோர்களின் பிரதிகளைக் கையாளும்போது, இக்காலத்து அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப, சிலவற்றை ஏற்றும் விலக்கியும் செல்லக் கூடாது. இந்த அலட்சியமும் அறியாமையும் நிகழ்காலத்திற்கு மட்டுமின்றி, எதிர்காலத் தலைமுறைகளுக்கும் பெரும் இழப்பாகும். 

தமிழ் எழுத்துகள், வடமொழி எழுத்துகள், பிறமொழி எழுத்துகள் எனப் பிரித்து, தமிழல்லாத எழுத்துகளை விலக்குவது, தமிழுக்கே இழப்பாகும். தமிழ் எழுத்துகள், பல நூற்றாண்டுகளாக மாறி வந்துள்ளன. பல்வேறு காலங்களில் கல்வெட்டுகளிலும் செப்புப் பட்டயங்களிலும் ஓலைச் சுவடிகளிலும் உள்ள எல்லா எழுத்துகளையும் ஒருங்குறியில் (யுனிகோடில்) சேர்க்க வேண்டும். இவற்றை மின்னாக்கம் செய்யும்போது, அதே எழுத்து வடிவங்களில் ஆவணப்படுத்த வேண்டும். இதில் எந்தக் குறுகிய பார்வையும் கூடாது. தொலைநோக்குடன் இந்தப் படிகளை மின்வடிவில் சேமிக்க வேண்டும். தமிழுடன் தொடர்புடைய ஒவ்வோர் எழுத்தையும் குறியீட்டையும் என் தாய் அணிந்த மூக்குத்தி, என் பாட்டி அணிந்த காதணி, என் பூட்டி அணிந்த கொலுசு என வரலாற்று நோக்குடன் பாதுகாக்க வேண்டும்.

அழகே அழகு


நன்று சொன்னீர்கள், திரு. டோக்ரா அவர்களே.

இந்தியாவின் பிற பாஷைகளின் வார்த்தைகளைக் கற்க நூறாண்டுகளுக்கு முன்பே தமிழறிஞர்கள் ஆராய்ந்து தமிழ்லிபியில் 5 வடவெழுத்துகளை ஏற்று வழிகாட்டினர்.
அவை யாவும் டையாக்ரிடிக்ஸ் (மீக்குறிகள்) ஏதுமின்றி தமிழர்கள் பிற பாஷையினருடன் உறவாட வைக்கப்பட்டவை. கிறித்துவ, இசுலாமிய பெயர்களை
அவர்கள் வழிமுறையிலே எழுதவும், குரான் போன்ற சமய நூல்களின் வாசகங்களைக் கற்கவும், ஜைந, பௌத்த, சீக்கிய, ஹிந்து சமய நூல்கள் (உ-ம்: மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள், ...) 
பயிலவும் அத்தியாவசிமாக விளங்குபவை ஆகும்.

In Tamil script, 5 (Indo)Aryan letters are available and in wide usage for the above purposes:
Grantha
consonants
Vowels

a

ā

i

ī

u

ū

e

ē

ai

o

ō

au
ஶ்śஶாஶிஶீஶுஶூஶெஶேஶைஶொஶோஶௌ
ஜ்jஜாஜிஜீஜுஜூஜெஜேஜைஜொஜோஜௌ
ஷ்ஷாஷிஷீஷுஷூஷெஷேஷைஷொஷோஷௌ
ஸ்sஸாஸிஸீஸுஸூஸெஸேஸைஸொஸோஸௌ
ஹ்hஹாஹிஹீஹுஹூஹெஹேஹைஹொஹோஹௌ


NG

Jean-Luc Chevillard

unread,
Aug 14, 2018, 2:02:41 AM8/14/18
to மின்தமிழ், N. Ganesan, Satish Kumar Dogra, தேமொழி, nkantan r, Pandiyaraja
அன்பின் கணேசன்

திரு தேமொழி அவர்கள் கேட்ட கேள்வி ஒன்று உண்டு

« "ஶ" இது தமிழர் பெருவாரியாகப் புழங்கிய, புழங்கும் ஒரு வடவெழுத்தா? »
https://groups.google.com/d/msg/mintamil/5FmKgJ4QWOg/MTokqNpcCAAJ

அதற்கு பதில் சுலபமாகச் சொல்லலாகும்

இப்பொழுது தமிழ்நாட்டில் இருக்கிற பெரும்பாலோருக்குத் தெரியாத எழுத்து

பழங்காலத்தில் சிலருக்கு ஶ அதனைத் தெரியும்

ஆறுமுக நாவலருக்குத் தெரியும்

உ.வே.சாவுக்குத் தெரியும்

ஆனால் இப்பொழுது உயிரோடு இருக்கின்றவர்களுள் சிலருக்குத் தான் தெரியும்

உதாரணமாக இதனைப் பாருங்கள்

https://groups.google.com/d/msg/mintamil/Ptut9nanhNo/uj8QqasPCAAJ

என் அத்தையின் பெயர் (சிதம்பரத்தில் பிறந்ததால்) சிவகாமி. அவர் ஜாதகத்தில் ஶிவகாமு என்றுதான் கையால் எழுதியிருப்பார்.  அவர் கைபட கடைசியாக எழுதியது என் ஜாதகமே!

இப்படிப்பட்டவர்கள் (உ.வே.சா போன்றோர் திரு rnk போன்றோர்) எத்தனை பேர் இருக்கிறார்கள்?

இது தான் கேள்வி

கற்பனைப் பண்ணி உண்மையான வரலாற்றை எழுத முடியாது

வரலாற்றை எழுதுவதற்கு தேவையானது உறுதிச் செய்தி (அதாவது FACTS)


அன்புடன்

-- ழான்

nkantan r

unread,
Aug 14, 2018, 3:06:18 AM8/14/18
to மின்தமிழ்
Indian tradition of learning
was vocal/oral. This was probably applicable in early Tamil times too ( it may be interesting to list historically, not hagiographically or with preconceived notions based on manusmriti,the practices of learning and education in tamilland from say 300 BC to 1700AD). What were the reading and writing materials at these schooling sessions. I can visualise the teacher having a palm bundle and 'reading out' - though he might know by heart- from it and a bunch of students hearing it and learning it.

Thus certainly Tamil learners learnt the way a word was pronounced from teachers by hearing. While discussing ஃ in thirukkural, HariKi brought out the facts where ஃ was pronounced as ஹ் and where it was 'கு'.

This oral tradition was followed certainly beyond rajarajan times. That is why the inscriptions (stone /copper) never had a space between words nor the current rule of not starting/breaking a line with a மெய். Also the rules of conversion as in Nannool were not applied for proper names in these inscriptions. Nor the rules of adding/prefixing with அ/இ/உ ( Kamban exceeded this by transforming and inventing new ones for non-tamil names).

I also think many of the poems of antiquity were first told, recited and then written. Thiruvalluvar would have 'told' these couplets for a scribe to write. The job was not just writing but imbibing the sense and pronunciation.

It is further worth remembering Tolkaappiars pulli on ஒ and எ. But it is never seen on stone ( fear of cracking?? Huh??) So rules are rules but as A G Gardiner said, the rules are meant for people's convenience.

I dont know who were the intended audience for the stone inscriptions - what was the common literacy level?? - and how these inscriptions were read.

The pronunciation rules were compiled as 'reading' became more prevalent?

With the advent of printing and widespread reading material, punctuation, spacing , differentiating between எ/ ஏ, ஒ/ஓ , கெ/கே கொ/கோ by adding the markers and rettai kombu suzhi.

Now with periyar and mgr the 'யானைக் கொம்பு' has gone.. Thus additions and exclusions are the indicators of a living language. And getting livid on this...??

rnk

N. Ganesan

unread,
Aug 14, 2018, 10:11:11 AM8/14/18
to Jean-Luc Chevillard, vallamai, Eva Wilden, மின்தமிழ், Satish Kumar Dogra, தேமொழி, nkantan r, Dr.Krishnaswamy Nachimuthu, S. V. Shanmukam
2018-08-13 23:02 GMT-07:00 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:
அன்பின் கணேசன்

திரு தேமொழி அவர்கள் கேட்ட கேள்வி ஒன்று உண்டு

« "ஶ" இது தமிழர் பெருவாரியாகப் புழங்கிய, புழங்கும் ஒரு வடவெழுத்தா? »
https://groups.google.com/d/msg/mintamil/5FmKgJ4QWOg/MTokqNpcCAAJ

அதற்கு பதில் சுலபமாகச் சொல்லலாகும்

இப்பொழுது தமிழ்நாட்டில் இருக்கிற பெரும்பாலோருக்குத் தெரியாத எழுத்து

பழங்காலத்தில் சிலருக்கு ஶ அதனைத் தெரியும்

ஆறுமுக நாவலருக்குத் தெரியும்

உ.வே.சாவுக்குத் தெரியும்

ஆனால் இப்பொழுது உயிரோடு இருக்கின்றவர்களுள் சிலருக்குத் தான் தெரியும்

அன்பின் ழான்,

கவலற்க. யூனிக்கோட் என்னும் குறியேற்றத்தினால் இந்த பெருவாரியாகப் புழங்கும்
ஐந்து வடவெழுத்துகளும் இளைஞர்கள் பலரும் கற்றுவருகிறார்கள்.
தமிழல்லா பிற இந்திய மொழிகளின் ஆவணங்களைச் சரியாக எழுதும் பயிற்சியும்
நடைபெறுகிறது, பல வலைத்தளங்களில். சொல்லிடை, சொன்முதல் எழுத்தாக
இருக்கும்  ஶகார வர்க்கத்தை எண்ணினால் லக்ஷத்தை எளிதில் தாண்டும். 
பல லக்ஷம் இருக்கலாம்.

இன்னும் பாண்டியராஜா அவற்றைப் பார்த்தாரா என்று தெரியவில்லை.
<<<
எகிப்தியப் பிரமிடுகளில் உள்ள எழுத்துகளையும் சொற்களையும் புரிந்துகொள்ளப் பலரும் பெரும் உழைப்பினைச் செலவிட்டுள்ளார்கள். முன்னோர்களின் பிரதிகளைக் கையாளும்போது, இக்காலத்து அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப, சிலவற்றை ஏற்றும் விலக்கியும் செல்லக் கூடாது. இந்த அலட்சியமும் அறியாமையும் நிகழ்காலத்திற்கு மட்டுமின்றி, எதிர்காலத் தலைமுறைகளுக்கும் பெரும் இழப்பாகும். 

தமிழ் எழுத்துகள், வடமொழி எழுத்துகள், பிறமொழி எழுத்துகள் எனப் பிரித்து, தமிழல்லாத எழுத்துகளை விலக்குவது, தமிழுக்கே இழப்பாகும். தமிழ் எழுத்துகள், பல நூற்றாண்டுகளாக மாறி வந்துள்ளன. பல்வேறு காலங்களில் கல்வெட்டுகளிலும் செப்புப் பட்டயங்களிலும் ஓலைச் சுவடிகளிலும் உள்ள எல்லா எழுத்துகளையும் ஒருங்குறியில் (யுனிகோடில்) சேர்க்க வேண்டும். இவற்றை மின்னாக்கம் செய்யும்போது, அதே எழுத்து வடிவங்களில் ஆவணப்படுத்த வேண்டும். இதில் எந்தக் குறுகிய பார்வையும் கூடாது. தொலைநோக்குடன் இந்தப் படிகளை மின்வடிவில் சேமிக்க வேண்டும். தமிழுடன் தொடர்புடைய ஒவ்வோர் எழுத்தையும் குறியீட்டையும் என் தாய் அணிந்த மூக்குத்தி, என் பாட்டி அணிந்த காதணி, என் பூட்டி அணிந்த கொலுசு என வரலாற்று நோக்குடன் பாதுகாக்க வேண்டும்.
>>> - அண்ணாகண்ணன்

தமிழர் பெருவாரியாகப் புழங்கும் ஐந்து வடவெழுத்து: ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ
Great Tamil experts looked at all (Indo)Aryan letters' repertoire & decided on the above 5 letters to be made availabe in Tamil script
which is done. It is properly encoded in Tamil lipi usage.

டையாக்கிரிடிக்ஸே இல்லாத கிரந்த-தமிழ் என்ற முறையும் உருவாகிவருகிறது.
Take a look at documents in Gran-Tamil font. This is a best approach taking the good aspects of both Tamil and Grantha scripts.
I fully support this diacritic-less approach. Gran-Tamil is a linearization and used Tamil puLLi also. No more
stacks of vertical tiers as in the traditional classical Grantha.

Also, you should think about the technical problems: (which I mentioned earlier):

Mixing basic letters will be a cikkal-filled solution.  

As you know, in what I asked for, is the Grantha script's basic pattern. It is the only Indian minor script that
follows the pattern of major scripts like Nagarai, Telugu, Bengali, Tamil, Gujarati etc.,

The technical problems are many.  For example, Virama (viraamam/puLLi) a technical term in Unicode to
create "dead" consonant is a main problem. Look at their shapes and properties in Grantha and Tamil scripts
in Unicode. The Tamil virama dot is non-spacing, directly above. But Grantha shape of Virama is different and
right-spacing.

Also, take a look at Vowel Signs "uyirmey") signs between Grantha and Tamil blocks. Vastly different.
The whole meaning will be distorted.

Also, I do not know any major India's script borrowing from another script to create its series.
Is there one like that??

Given these technical problems, Unicode chose a simple technically flawless solution for sha-kaaram
in Tamil lipi. Govt. standards reflect its use.

N. Ganesan

PS: 

Script is just a political game for some who never use these Indo-Aryan languages' 5 letters.
As the eminent linguist's Emeneau's theory, India is a linguistic area. In my view,
Roman script (ISO 15919) also should be taught and spread among India's youth to
see the relationships between their neighboring languages. Hopefully, Time and Technology
will bring forth this development.


Have a good day!
Yours,
NG

தேமொழி

unread,
Aug 14, 2018, 12:40:33 PM8/14/18
to மின்தமிழ்
திரு. கணேசன். 

 "ஶ" இது தமிழர் பெருவாரியாகப் புழங்கிய, புழங்கும் ஒரு வடவெழுத்தா  <<< இது கேள்வி.

[...]

இப்படிப்பட்டவர்கள் (உ.வே.சா போன்றோர் திரு rnk போன்றோர்) எத்தனை பேர் இருக்கிறார்கள்?

இது தான் கேள்வி

கற்பனைப் பண்ணி உண்மையான வரலாற்றை எழுத முடியாது

வரலாற்றை எழுதுவதற்கு தேவையானது உறுதிச் செய்தி (அதாவது FACTS)  <<< இது ழான் அவர்கள் விளக்கமாகக் கூறியது.


ஆகவே, பெருவாரியாக  என்பதற்குச் சான்று இருந்தால் கொடுக்கவும்.

உண்மையற்ற செய்தியை,  உண்மையற்ற தகவலை மீண்டும் மீண்டும் சொல்லி அதை உண்மை நிலை என்று மக்களை ஏமாற்ற நினைப்பது கோயபல்சின் செயற்பாடு என்றே பேர் வைத்து அழைக்கும் முறை 

அவருக்குப் போட்டியாக ஏன் முயல வேண்டும்?


இண்பிட் குழு தீர ஆய்வு செய்தார்கள் என்றீர்களே ...

அவ்வாறு செய்திருந்தால் கிரந்தத் தொகுதியில் உள்ளதைத் தமிழுக்கும்  கொண்டு வந்து ஏன்  திணிக்க வேண்டும்?

இண்பிட் குழு ஆய்வாளர்களுக்கு இந்த அடிப்படையே தெரியாதா?

அவர்களுக்கு தமிழ்ப் பள்ளியில் படிப்பவர்கள் படிக்கும் எழுத்துகளும்  என்னவென்றும் தெரியாது

அவர்களுக்குத் தமிழ் மக்களின் புழக்கத்தில் பெருவாரியாக  உள்ள வடவெழுத்துகளும்  எவையெவை என்று  தெரியாது

அவர்களுக்கு ஒருங்குறியின் கட்டமைப்பிலேயே பிற தொகுதியில் தேவைக்கு அந்த எழுத்து இருக்கிறது என்பதும் கூடத் தெரியாது 

என எதுவுமே தெரியாது தெரியாது என்ற நிலை கேட்க நன்றாகவா இருக்கிறது?  

இதில் அவர்கள் தமிழில் புழங்காத ஒரு எழுத்தை தமிழ்ப்பகுதியில் வகைப்படுத்த ஆய்வு செய்த முறை என்ன என்று குழுவில் இருந்தவருக்கும் தெரியாது.

அதே  ஆய்வை  நூறாண்டுகளுக்கு முன்னர் செய்தார்கள் என்று சொல்வதற்குச் சான்றும் தெரியாது.  

இவை எதுவுமே தெரியாது, ஆனால்  தமிழுக்கு என்ன வேண்டும் என்ற சொல்ல ஒரு குழு!!! 

இதில் செய்த தவறான முடிவை மறைக்க வரலாற்றைக் காக்கும் முயற்சி என்ற ஒரு போர்வை.

தமிழர்கள் பசுத்தோல் போர்த்திய புலி என்றும் கோடரிக் காம்பு என்று சொல்லிவரும் பழமொழிக்கு புதிய எடுத்துக்காட்டு கிடைத்துள்ளது  என்பது மட்டுமே  தெளிவாகத் தெரிகிறது. 

அந்த எழுத்தைத் தமிழில் பெருவாரியாக மக்கள் பயன்படுத்திய எழுத்து என்று  நாங்கள் குறிப்பிட்டது ஒரு "வரலாற்றுப் பிழை"  என்று இண்பிட் தமிழர்களுக்கு ஒரு அறிக்கையைத் திறந்த கடிதமாக வெளியிடுவது  சரியான முறையாக இருக்கும்.

இப்பொழுது உறுப்பினர் பதவிகளைத் துறந்தவர்களின் செய்கைக்குக் காரணம் மனசாட்சியின் அடிப்படையில் பழியைத் தவிர்க்க அவர்கள் கண்ட வழியாகத்தான் என்னால் காண முடிகிறது. 

..... தேமொழி 

iraamaki

unread,
Aug 15, 2018, 12:26:05 AM8/15/18
to mint...@googlegroups.com
கற்பனை பண்ணவேயில்லை திரு.ழான். தமிழக மக்கள்தொகை கணக்கெடுப்பில், இந்தக் கேள்வி போன்றவை இருக்காது. இதற்கு மாறாய் இன்னொன்றைக் கேட்கலாம். தமிழகப் பள்ளிப்படிப்பில், கல்லூரிப் படிப்பில், தமிழக நாளிதழ்களில் இவ்வெழுத்து பயில்கிறதா? அப்படிப் பயின்றால் இது பெருவாரியான புழக்கம் என்று சொல்லலாம். எனக்கறிந்து இம்மூன்று வகைகளிலும் நான் இவ்வெழுத்தைக் கண்டேனில்லை. இதன் பயன்பாடு உறுதியாகச் சிறுபான்மை தான். அதுவும் 0.000001% கூட இருக்குமா என்பது ஐயம்.
 
இல்லாததை இருப்பதுபோல் சொல்வதில் திரு.நா.க.கைதேர்ந்தவர். பலவிடங்களில் அதைப் பார்த்திருக்கிறோம். ஒருங்குறிச் சேர்த்தியம் போன்றவை  கொஞ்சங் கொஞ்சமாய் இதை உணர்கின்றன. இந்தாலஜி குழுமம் உணர்கிறது. Whatever he says, please take it with a pinch of salt. He lives in his imaginary world. Unfortunately many western scholars do not question him and find out what is bluff and what is truth.
 
I have not questioned the inclusion of the Grantha letters in Unicode. I strongly object to their presence in Tamil Block. Unicode has adopted a wrong approach vis-à-vis Grantha letters in Tamil Block. They don’t belong there.
 
அன்புடன்,
இராம.கி. 
Sent: Tuesday, August 14, 2018 11:32 AM
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

iraamaki

unread,
Aug 15, 2018, 1:15:32 AM8/15/18
to mint...@googlegroups.com
உத்தமம் உறுப்பினர் பதவியைத் துறந்தவர்கள் வெவ்வேறு காரணங்களுக்காய்த் துறந்தனர்.  தமிழுக்கு உறுதுணையாய் இல்லாததும், ஒருசில உறுப்பினர் தங்களின் தனிப்பட்ட நிகழ்ப்புகளுக்கு (private agenda) நிறுவனத்தைப் பயன்படுத்துவதுங் கண்டே நான் விலகினேன்.  இன்றுள்ள அவல நிலை அங்கு மாறினாலொழிய மீண்டுமதில் பணியாற்றி என்நேரத்தை வீணடிக்கக்கூடாது என்றுகருதி விலகினேன். நான் பேர்சொல்ல விரும்பவில்லை.
 
பின்னம், சின்னம் பற்றிய, தமிழுக்கு எதிரான, ஒரு குறிப்பிட்ட அரைகுறை முன்னீட்டை உத்தமத்தின் ஒருங்குறிப் பணிக்குழு தடுத்து நிறுத்தவேண்டும் எனப்  பணிக்குழுத்  தலைவராக நான் கூறினேன். ஒருங்குறிச் சேர்த்தியத்தின் உத்தம ஒருங்கிணைப்பாளர், அமெரிக்காவில் இருக்கிறவர், என் பேச்சைக் கேளாது,  தவறான முன்னீட்டிற்குத் தானே துணையிருந்து அதையே உத்தமத்தின் ஆதரவாகவும் எழுதி அனுப்பிவைத்தார். எங்கள் பேச்சுகள் முற்றிலும்  அமுக்கப்பட்டுப்  புறந்தள்ளப்பட்டன.  ஒருங்குறிப் பணிக்குழுத் தலைவருக்கே இக்கதி என்றபிறகு மேலும் தொடர்வதில் என்னபொருள்?  உப்புக்குச்  சப்பாணியாய் அங்கு நான் இருக்க விரும்பவில்லை. மேற்கொண்டு வெளிப்படச்சொல்ல இயலாதிருப்பதற்கு வருந்துகிறேன்.
 
The way INFITT works now does not help Tamil computing.
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Tuesday, August 14, 2018 10:10 PM
Subject: Re: [வல்லமை] Re: [MinTamil] De Litteris Grandonicis (வீரமாமுனிவர் எழுதின Grammatica Latino-Tamulica, p. 30) (தரங்கம்பாடி, 1738)
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 15, 2018, 1:33:59 AM8/15/18
to மின்தமிழ், Jean-Luc Chevillard
2018-08-14 21:25 GMT-07:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
கற்பனை பண்ணவேயில்லை திரு.ழான். தமிழக மக்கள்தொகை கணக்கெடுப்பில், இந்தக் கேள்வி போன்றவை இருக்காது. இதற்கு மாறாய் இன்னொன்றைக் கேட்கலாம். தமிழகப் பள்ளிப்படிப்பில், கல்லூரிப் படிப்பில், தமிழக நாளிதழ்களில் இவ்வெழுத்து பயில்கிறதா? அப்படிப் பயின்றால் இது பெருவாரியான புழக்கம் என்று சொல்லலாம். எனக்கறிந்து இம்மூன்று வகைகளிலும் நான் இவ்வெழுத்தைக் கண்டேனில்லை. இதன் பயன்பாடு உறுதியாகச் சிறுபான்மை தான். அதுவும் 0.000001% கூட இருக்குமா என்பது ஐயம்.
 
இல்லாததை இருப்பதுபோல் சொல்வதில் திரு.நா.க.கைதேர்ந்தவர். பலவிடங்களில் அதைப் பார்த்திருக்கிறோம். ஒருங்குறிச் சேர்த்தியம் போன்றவை  கொஞ்சங் கொஞ்சமாய் இதை உணர்கின்றன. இந்தாலஜி குழுமம் உணர்கிறது. Whatever he says, please take it with a pinch of salt. He lives in his imaginary world. Unfortunately many western scholars do not question him and find out what is bluff and what is truth.
 
I have not questioned the inclusion of the Grantha letters in Unicode. I strongly object to their presence in Tamil Block. Unicode has adopted a wrong approach vis-à-vis Grantha letters in Tamil Block. They don’t belong there.
 

Totally wrong. The 5 Aryan letters, decided because of  the majority use among many Aryan letters, need to be in Tamil script. They work well for writing non-Tamil words.
I don't see any Tamil scholar opposing their usage for non-Tamil words. There is a clear need that these letters serve.

N. Ganesan

 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

iraamaki

unread,
Aug 15, 2018, 2:01:28 AM8/15/18
to mint...@googlegroups.com
Your perverted and non-sense argument still goes. Let us say, I use 52 Roman letters in a major Tamil document Do we then have to include them in Tamil Block? Preposterous. They are already in the Roman block. So  I use a font which is capable of representing both the Roman Block and Tamil block. Likewise if I use a font which is capable of representing 68 letters of Grantha block 48 letters of Tamil block, then that will do. I can write any combination of these letters. This is a font developer’s work and not an encoding task.
 
Mr.NG. You know absolutely anything about Tamil computing. (Your Tamil computing claims are hollow, just like your claims as ‘archeologist’.) You always get confused and confuse others about these tasks. At the present time, after Grantha has been encoded, Grantha letters need not be present in Tamil Block. அவை கூறியது கூறல். As per Unicode Consortium rules, they need not be present. Period.
 
இராம.கி.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 15, 2018, 2:19:35 AM8/15/18
to மின்தமிழ்
2018-08-14 23:01 GMT-07:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
Your perverted and non-sense argument still goes. Let us say, I use 52 Roman letters in a major Tamil document Do we then have to include them in Tamil Block? Preposterous. They are already in the Roman block. So  I use a font which is capable of representing both the Roman Block and Tamil block. Likewise if I use a font which is capable of representing 68 letters of Grantha block 48 letters of Tamil block, then that will do. I can write any combination of these letters. This is a font developer’s work and not an encoding task.
 
Mr.NG. You know absolutely anything about Tamil computing. (Your Tamil computing claims are hollow, just like your claims as ‘archeologist’.) You always get confused and confuse others about these tasks. At the present time, after Grantha has been encoded, Grantha letters need not be present in Tamil Block. அவை கூறியது கூறல். As per Unicode Consortium rules, they need not be present. Period.

Mr. Ramki,

I know all your writings. Ajiivakam, Cilappatikaram, Manikkavacakar dating. You are claiming as Tamil scholar.

Tamil experts did not consult with you to decide on the 5 IndoAryan letters that are needed in majority to write nonTamil words.
They are well encoded and working well.

I know about Grantha encoding, because Grantha is encoded in the pattern I gave.

N. Ganesan
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
Aug 15, 2018, 2:22:34 AM8/15/18
to மின்தமிழ்
2018-08-14 23:01 GMT-07:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
Your perverted and non-sense argument still goes. Let us say, I use 52 Roman letters in a major Tamil document Do we then have to include them in Tamil Block? Preposterous. They are already in the Roman block. So  I use a font which is capable of representing both the Roman Block and Tamil block. Likewise if I use a font which is capable of representing 68 letters of Grantha block 48 letters of Tamil block, then that will do. I can write any combination of these letters. This is a font developer’s work and not an encoding task.
 
Mr.NG. You know absolutely anything about Tamil computing. (Your Tamil computing claims are hollow, just like your claims as ‘archeologist’.) You always get confused and confuse others about these tasks. At the present time, after Grantha has been encoded, Grantha letters need not be present in Tamil Block. அவை கூறியது கூறல். As per Unicode Consortium rules, they need not be present. Period.

what are the Unicode Consortium rules you are talking?? 

Unicode Consortium does not know how to encode the 5 Aryan letters in Tamil block? 


 
இராம.கி.
 
  

iraamaki

unread,
Aug 15, 2018, 2:36:09 AM8/15/18
to mint...@googlegroups.com
What do you know about me? You know nothing Sir. I never claim myself as Tamil scholar. I claim as Tamil enthusiast.  Even if I am nobody, that doesn’t matter.
 
I will continue to point your bluffs. The amount of damage you have done on Tamil and Tamils is enormous..
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 15, 2018, 2:44:36 AM8/15/18
to மின்தமிழ்
2018-08-14 23:35 GMT-07:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
What do you know about me? You know nothing Sir. I never claim myself as Tamil scholar. I claim as Tamil enthusiast.  Even if I am nobody, that doesn’t matter.

You know nothing Sir. About the need for Tamil script to represent non-Tamil words. That is why we have today & in the future.
 
I will continue to point your bluffs. The amount of damage you have done on Tamil and Tamils is enormous..

Can you tell  what damage? You were working against Unicode encoding being declared as Tamil encoding.
Despite your planned efforts, the Government standard prevailed.

N. Ganesan

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
Aug 15, 2018, 2:52:43 AM8/15/18
to மின்தமிழ்
2018-08-14 9:40 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

இண்பிட் குழு தீர ஆய்வு செய்தார்கள் என்றீர்களே ...

அவ்வாறு செய்திருந்தால் கிரந்தத் தொகுதியில் உள்ளதைத் தமிழுக்கும்  கொண்டு வந்து ஏன்  திணிக்க வேண்டும்?

இண்பிட் குழு ஆய்வாளர்களுக்கு இந்த அடிப்படையே தெரியாதா?

அவர்களுக்கு தமிழ்ப் பள்ளியில் படிப்பவர்கள் படிக்கும் எழுத்துகளும்  என்னவென்றும் தெரியாது

அவர்களுக்குத் தமிழ் மக்களின் புழக்கத்தில் பெருவாரியாக  உள்ள வடவெழுத்துகளும்  எவையெவை என்று  தெரியாது

அவர்களுக்கு ஒருங்குறியின் கட்டமைப்பிலேயே பிற தொகுதியில் தேவைக்கு அந்த எழுத்து இருக்கிறது என்பதும் கூடத் தெரியாது 

என எதுவுமே தெரியாது தெரியாது என்ற நிலை கேட்க நன்றாகவா இருக்கிறது?  


இண்பிட் குழுவில் பல தேர்ந்த மொழியியலாளர்கள் எப்பொழுதும் உள்ளனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்குகிறது. 
துணைவேந்தர் மு. அனந்தகிருஷ்ணன் போன்றோர் வழிநடத்துகின்றனர். 

இன்பிட் அறிஞர்களுக்கு தெரியாது என்பது யார் கூற்று? நீங்களே உறுப்பினர் ஆகிக் கேட்கலாம். வழிநடத்தலாம்.
பல ஆவணங்களும் கிடைக்கும்.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages